Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பா கீ மூனின் நார்வே விஜயத்தின்போது சிங்களக் கொலை வீடியோ பற்றி விவாதிக்கப்படும் - எரிக் சொல்கெயிம் பாகீ மூனின் உலக காலநிலை மாற்றம் சம்பந்தமான நார்வே விஜயத்தின்போது சிங்கள ராணுவத்தால் நிர்வாணமாக்கப்பட்டு தலையில் சுட்டு கொல்லப்பட்ட தமிழர் வீடியோ தொடர்பாக பேசப்படும் என்று நார்வேயின் சுற்றுச் சூழல் அமைச்சர் எரிக் சொல்கெயிம் தெரிவித்திருக்கிறார். அண்மையில் வெளிவந்த தி எகொனொமிஸ்ட் இதழின் பதிப்பில் வெறும் 30% திருப்தியை மட்டுமே பெற்றுக்கொண்டுள்ள ஐ.நா செயலாளருர்க்கு, ஐ.நாவிற்கான நோர்வேயின் தூதர் மோனா டூவலின் கருத்துக்களும் சங்கடத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது." ஆயிரக்கணக்கான மக்கள் படுகொலைசெய்யப்பட்டும், தமது சொந்த வாழ்விடங்களிலிருந்தும் விரட்டியடிக்கப்பட்டப்போது…

  2. நடிகர் விஜய் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தால் அவரது படங்களைப் புறக்கணிக்கும் போராட்டத்தில் இறங்குவோம்: தமிழ் படைப்பாளிகள் கழகம் நடிகர் விஜய் காங்கிரசில் சேர முன்வந்தால் அதனைத் தமிழர்கள், குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள் வரவேற்க மாட்டார்கள் என்பதோடு அதனை முழுமூச்சாக எதிர்ப்பார்கள் என்பதை முன்கூட்டியே சொல்லி வைக்க விரும்புகிறோம். என கனடா, ரொறன்ரோவிலுள்ள தமிழ் படைப்பாளிகள் கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கனடா தமிழ் படைப்பாளிகள் கழகம் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:- தமிழ் நாட்டின் முன்னனி நடிகர் விஜய், விஜயகாந்த், சரத்குமார், கார்த்திக் பாணியில் அரசியல் கட்சி ஒன்றை தொடங்கப் போவதாக முன்னர் செய்திகள் வந்தன. இப்போது அவர் இந்திய காங்கிரஸ் கட்சியில…

  3. சமாதான முயற்சிகளுக்கான முன்னாள் அனுசரணையாளரும், நோர்வேயின் அனைத்துலக அபிவிருத்தி அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம், அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் சிறிலங்கா அரசு அதிகாரபூர்வமான முறையில் தமது ஆட்சேபனையை வார இறுதியில் நோர்வேயிடம் தெரிவித்திருக்கின்றது. கொழும்பில் உள்ள நோர்வேயின் தூதரக உயர் அதிகாரியிடம் இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்கா அரசின் ஆட்சேபனையை வெளிப்படுத்தியதாக வெளிவிவகாரச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்தார். இச்சம்பவம் தொடர்பாக சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சு ஏற்கனவே தமது ஆட்சேபனையை நோர்வேயிடம் தெரியப்படுத்தியிருந்தது. பிரித்தானியாவில் இருந்து ஒளிபரப்பாகும் 'சனல் 4' தொலைக்காட்சியில் வெளியான தமிழ் இளைஞர்களை சிறிலங்காப் படையினர் சுட்ட…

    • 0 replies
    • 537 views
  4. அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 642 views
  5. அரசியல் அதிகாரத்தை தமிழர் தாயகப் பகுதிகளுக்கும் பகிர்ந்தளித்து, தமிழர்களுக்கான ஆட்சி உரிமைகளை வழங்குமாறு இந்தியா, அமெரிக்கா உட்பட பல நாடுகள் சிறிலங்காவுக்கு சொல்லிக்கொண்டிருக்கும் வேளையில் - சத்தம் சந்தடி இன்றி தமிழர் தாயகத்தை சிங்கள மயமாக்கும் வேலைகள் பல வழிகளாலும் தொடங்கப்பட்டுவிட்டன. அதில் ஒரு வழிதான் சுகாதாரத்துறை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 530 views
  6. தேசிய கலை இலக்கியப் பேரவையின் செயற்குழு உறுப்பினராக எம்மோடிணைந்து செயலாற்றிவந்த கவிஞருங் கட்டுரையாசிரியரும் விமர்சகரும் நாடகாசிரியரும் ஆர்வலருமான ஈழத்தின் முக்கிய இலக்கியவாதிகளுள் ஒருவருமான மாவை வரோதயன் எனும் பேரால் இலக்கிய உலகம் அறிந்த சி. சத்தியகுமாரன் அவர்களது பிரிவுச் செய்தி தேசிய கலை இலக்கியப் பேரவையை மிகுந்த துயரில் ஆழ்த்தியுள்ளது. செயலூக்கமிக்க ஒரு உறுப்பினராகத் தேசிய கலை இலக்கியப் பேரவையுடன் நீண்ட காலம் இணைந்து அதற்கு ஆதரவாயிருந்து அதன் நிகழ்ச்சிகட்கு உறுதுணையாய்ச் செயற்பட்டு ஊக்குவித்ததில் அவரது பங்களிப்பு மிக முக்கியமானது. தேசிய கலை இலக்கியப் பேரவையின் சஞ்சிகையான தாயகத்தின் ஆசிரியர் குழுவில் ஊறுப்பினராக அயராது செயற்பட்டு வந்ததுடன் தனக்கேயுரிய பண்பான நகைச்சு…

    • 0 replies
    • 656 views
  7. சர்ச்சைக்குரிய வீடியோ காட்சிகள் பொய்யானது என்று வெறுமனே நிராகரிப்பதை விடுத்து, அதுதொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு அது போலியானதா, இல்லையா என்பதை நிரூபிக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர் சுனிலா அபேசேகர தெரிவித்துள்ளார். லண்டனைத் தளமாகக் கொண்டியங்கும் ஜி.ரி.பி.சி. வானொலிக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். இதன்போது தொடர்ந்தும் கருத்துரைத்த அவர், இந்த வீடியோ காட்சிகள் உண்மையா பொய்யா என்பதை விட இதன் பின்னணியில் பல உண்மைகள் புதைந்துள்ளன. போர் முன்னெடுக்கப்பட்ட காலத்தில் வடக்குப் பிரதேசத்திற்கு சுதந்திரமான ஊடகவியலாளர்களோ கண்காணிப்பாளர்களோ அனுமதிக்கப்படவில்லை. அப்பிரதேசத்திலிருந்து தற்போது இவ்வாறான ஒரு வீடியோ காட்சி வெளிவந்துள்ளது. …

    • 0 replies
    • 915 views
  8. தமிழீழப் பிரச்சினை ஒரு பாடலின் மூலம் பாடலைப் பார்க்க இங்கே அழுத்தவும் Visit My Website என் தலைவன் உண்டு, அவன் கொள்கை உண்டு, அதை எப்போதும் காத்திருப்பேன்! இதுதான் தமிழர்கள் செய்ய வேண்டிய கடமையாக நான் நினைக்கிறேன்

  9. 30/08/2009, 20:09 லியாம் பொக்ஸ் - மகிந்தராஜபக்ஸ சந்திப்பு பிரித்தானிய பழமைவாத கட்சியை சேர்ந்தவரும் பாராளுமன்ற உறுப்பினருமான லியாம்பொக்ஸ் அவர்கள் சிறீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பிலும் தமிழ் மக்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் தீர்வு திட்டம் முன்வைப்பது தொடர்பிலும் கலந்துரையாடியுள்ளதாக தெரியவருகிறது. இவர் மகிந்த ராஜபக்ஸ அவர்களை சந்தித்தபிற்பாடு தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் அவர்களையும் சந்தித்துள்ளதாக தெரியவருகிறது. இதன்போது மகிந்த ராஸபக்ஸ அவர்களுடன் கலந்துரையாடிய விடயங்கள் தொடர்பில் சம்பந்தன் அவர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளதாகவும் அறியமுடிகிறது. பதிவு

  10. அதிர்ச்சியூட்டும் இப் புகைப்படங்கள் எப்போது எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை. இருப்பினும் விமான ஓடுபாதையில் இப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டிருக்கலாம் எனச் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. இது அனுராதபுரம் வான் தாக்குதலாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இருப்பினும் இப் புகைப்படங்களில் சில வெளிவராதவை என்பதால் நாம் இதனைப் பிரசுரிக்கிறோம். போரில் இறந்தவர் என்று கூடப்பாராமல், பெண்களையும் இளைஞர்களையும் இலங்கை இராணுவம் முழுநிர்வாணமாக்கி புகைப்படங்களை எடுத்துள்ளது. இவர்கள் அனைவரும் இறந்த பின்னர் அவர்களின் ஆடைகள் இலங்கை இராணுவத்தால் களையப்பட்டுள்ளது. பிறிதொரு படத்தில் இறந்த போராளியின் மீது தனது பூட்ஸ் காலை வைத்து இலங்கை இராணுவம் புகைப்படம் எடுத்துள்ளது. திறந்தவெளியில்…

  11. தமிழர் படுகொலை காணொளி ஆப்பிரிக்காவில் எடுக்கப்பட்டது என திரிபுபடுத்தும் கொழும்பு ஊடகம் சிங்களப் படையினரால் தமிழர்கள் சுட்டுக்கொல்லப்படும் காணொலி ஆபிரிக்க நாடு ஒன்றிலோ அல்லது லத்தீன் அமெரிக்க நாடு ஒன்றிலோ எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என கொழும்பில் இருந்து வெளியாகும் ஆங்கில வார ஏடு திரிபுபடுத்தி கட்டுரை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக கொழும்பில் இருந்து வெளிவரும் ‘த நேசன்’ ஆங்கில வார ஏடு வெளியிட்டுள்ள கட்டுரையின் முக்கிய பகுதிகள் வருமாறு: வடக்கில் மனிதாபிமான மீட்புப் போர் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது சிறிலங்காவின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்தும் விதத்திலான பரப்புரையில் மேற்குலக ஊடகங்கள் தீவிரமாக ஈடுபட்டிருந்தன. சிறிலங்கா அரசு மனித உரிமைகளை மீறுகின்றது எ…

    • 2 replies
    • 838 views
  12. முள்ளிவாய்க்கால் வரை சுற்றி வளைத்து, வன்னி பெருநிலப்பரப்பின் சகல பாதைகளினூடாகவும் படை நகர்வினை மேற்கொண்ட இராணுவம் சந்தித்திராத நிலக்கண்ணிவெடிகள், திடீரென எங்கிருந்து முளைத்தன என்கிற அறிவியல்பூர்வமான கேள்வி ஒன்றினை முன்வைக்கிறார் மனோகணேசன். இதில் தப்பேதும் இல்லை போல் தெரிகிறது. மீட்டெடுத்ததாகச் சொல்லப்படும் மக்களை மீளக் குடியேற்றும் அக்கறை அரசாங்கத்துக்கு இல்லை என்பதே இக் கேள்விக்கான பதிலாக அமையும். இந்த மீட்பு நடவடிக்கைகளில் கொல்லப்பட்டவர்களின் நிலை குறித்த சரியான தரவுகளை பெறக் கூடிய அனைத்து பாதைகளையும் அரசு மூடி விட்டது. போரில் வெற்றி பெற்றவர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகள், விசாரணைக்கு உட்படுத்தப்படுவதில்லையென்ற

  13. இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட படு கொலையின் ஒரு காட்சியை பிரித்தானியாவின் சனல் 4 தொலைக்காட்சி நிறுவனம் கடந்த வாரம் துணிச்சலாக வெளிக்கொண்டுவந்துள்ளது. "இலங்கையில் ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள்' என்ற அமைப்பே இந்த காணொளியை வெளியிட்டிருந்தது. அதனை பிரித்தானிய தொலைக்காட்சி ஒன்று உலகின் கண்களின் முன் கொண்டுவந்துள்ளது. எனினும் அதனை இலங்கை அரசு மறுத்துள்ளது. காண்பவர்கள் கண்கலங்கிப் போகும் அளவுக்கு நிர்வாணமாக இழுத்து வரப்படும் இளைஞர்கள் ரீ56 ரக துப்பாக்கிகள் மூலம் மிக அருகில் வைத்து தலையில் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் மனித மனங்களை உலுக்கியுள்ளன. இந்தப் படுகொலையானது இந்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவித்தபோதும் அது ஜூன் மாதம் 18 ஆம் நாள…

  14. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 29/08/2009, 18:44 இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பதவி சரத்பொன்சேகாவின் துணைவிக்கு? சிறீலங்காப் பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரியான ஜெனரல் சரத்பொன்சேகாவின் துணைவியாருக்கு இராணுவ சேவை அதிகார சபையின் தலைவர் பொறுப்பு வழங்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இராணுவ சேவை அதிகார சபையின் உறுப்பினரான திலின் ஜயவீர தொலைக்காட்சி ஒன்றில் வழங்கிய தகவலை வைத்து கொழும்பு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ராஜபக்ச சகோதரர்கள் மீண்டும் சரத்பொன்சேகாவை நெருக்கமாக உறவைப் பேணுவதற்காக இப் பொறுப்பை வழங்கத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இராணுவ சேவை அதிகார சபையில் தற்போது நிரந்தர தலைவர் ஒருவர் இன்மையினால், ஜெனரல் பாலித பெர்ன…

  15. சுதந்திர ஊடகவியலாளர்களுக்கு ஆபத்தான நாடுகள் இலங்கையும் மெக்ஸிக்கோவும் -எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவிப்பு வீரகேசரி வாரவெளியீடு 8/30/2009 9:20:57 AM - இலங்கையும் மெக்ஸிக்கோவும் ஊடகவியலாளர்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் என எல்லைகளற்ற ஊடகவியலாளர் அமைப்பு தெரிவித்துள்ளது. காணாமற் போன ஊடகவியலாளர்கள் தொடர்பான 26 ஆவது சர்வதேச தினம் இன்று நினைவு கூரப்படுவதையொட்டி விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. வருடக்கணக்காக காணாமற் போனோர் தொடர்பாக எதுவும் அறியப்படவில்லை. அதே போல் கடத்தப்பட்ட அல்லது கைது செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் எங்கு வைக்கப்பட்டுள்ளார்கள் என்பதும் தெரியவில்லை எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரச முகவர்களால் இத்…

  16. இலங்கை இனப்பிரச்சினை விவகாரத்தில் இந்தியாவின் நிலைப்பாடும் அணுகுறைகளும் எப்போதுமே மர்ம முடிச்சுகளைக் கொண்டதாகவே இருந்து வந்துள்ளன. தமிழர் பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை இந்தியா விரும்புகிறது என்பது பற்றிய தெளிவான கருத்து இந்திய அரசிடம் அப்போதும் இருக்கவில்லை. இப்போதும் இருப்பதாகத் தெயவில்லை. 1980களின் தொடக்கத்தில் அமெக்கா பக்கம் இலங்கை அரசு சாய்ந்தபோது, அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி தமிழ் இயக்கங்களை ஆதத்தார். அவரது அணுகுமுறைகள் தனிநாடு கோரிய இயக்கங்களுக்கு ஆதரவானதாக இருந்தாலும், அதை வெளிப்படையாகக் கூற முன்வரவில்லை. இந்திராகாந்திக்குப் பின்னர் அமைந்த அரசாங்கங்கள் அனைத்துமே இலங்கை விவகாரத்தை இந்திய நலனுக்கு ஏற்ப கையாண்டனவே தவிர, தமிழர் நலன் நோக்கியதாக…

  17. வடக்கு மாகாண சபைக்கான தலைமை செயலகம் மாங்குளத்தில் 900 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட உள்ளது என சிறிலங்கா அரச தகவல் திணைக்களம் செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 332 views
  18. முறையான விசா அனுமதிப்பத்திரம் இல்லாமல் சிறிலங்கா கடவுச்சீட்டு வைத்திருக்கும் பெண் ஒருவர் கொழும்பில் உள்ள தூதரக அதிகாரிகளின் அனுசரணையுடன் எவ்வாறு லண்டனுக்கு அனுப்பி வைக்கப்பட்டார் என பிரித்தானியாவிடம் விளக்கம் கேட்டுள்ளது. கொழும்பில் உள்ள பிரித்தானிய தூதுவர் பீற்றர் ஹெய்சை வெளிவிவகார அமைச்சுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அழைத்த அமைச்சர் ரோகித போகொல்லாகம, உள்நாட்டு குடியேற்ற சட்டங்களை மீறும் வகையிலான இந்த நகர்வு குறித்த அரசின் வருத்தத்தை நேரடியாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என பீற்றர் ஹெய்ஸ் பதிலளித்தார் எனத் தெரிய வருகிறது. தகவல்களைத் திரட்டிக்கொண்டு அடுத்த வாரத்தில் இது குறித்துப் பதிலளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். இந்த விவகாரம…

    • 0 replies
    • 1.3k views
  19. திருகோணமலை மாவட்டத்தில் அண்மையில் புதிதாக மேற்கொள்ளப்பட்ட காணிப் பதிவுகள் அனைத்தையும் இரத்துச் செய்யும்படி அரச அதிபரான ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் றஞ்சித் சில்வா உத்தரவிட்டுள்ளார். சட்டவிரோதமாக காணிகள் விற்பனை செய்யப்படுவதைத் தடைசெய்வதை உள்நோக்கமாகக் கொண்டு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கிழக்கு தமிழ் அரசியல்வாதிகளினால் உப்புவெளியில் உள்ள கடற்கரையோர காணிகள் சட்டத்திற்குப் புறம்பாக விற்பனை செய்யப்பட்டதாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த விசாரணைகள் முழுமையாகும் வரைக்கும் இந்தத் தடை உத்தரவு நடைமுறையில் இருக்கும். இந்த மோசடிக் குற்றச்சாட்டு தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்கு என இரு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. குற்றத் தடு…

    • 0 replies
    • 523 views
  20. சிறிலங்காவில் அரச நிறுவனங்களுக்குள் நிலவும் அரசியல் தலையீடுகள் மற்றும் அரசியல் நியமனங்கள் காரணமாக வறுமையை ஒழிக்க நாடு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் பாதிப்படைகின்றன என்பதுடன் வறுமையை நீண்டகாலத்திற்குப் பேணுவதற்கான காரணமாகவும் அமைகின்றன என ஆசிய அபிவிருத்தி வங்கி தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் வறுமை ஒழிப்பு மற்றும் மனித மேம்பாடு தொடர்பாக ஆசிய அபிவிருத்தி வங்கி விடுத்துள்ள அறிக்கையிலேயே இப்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா பொது நிர்வாகத்துறையின் செயல்திறனற்ற தன்மை, வறுமை ஒழிப்பு தொடர்பான கொள்கைகளையும் திட்டங்களையும் செயல்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்கான முட்டுக்கட்டையாக இருக்கின்றது. சில திட்டங்கள் வறுமையை நீண்டகாலத்துக்கு நிலைத்து நிற்கச் செய்பவையாக இருக்கின்றது என …

    • 0 replies
    • 534 views
  21. யாழ்ப்பாணத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் புதிய தளபதியாக மேஜர் ஜெனரல் எல்.பி.ஆர்.மார்க் பதவியேற்றுக்கொண்டுள்ளார். பலாலி படைத்தளத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் தனது பொறுப்புக்களை ஏற்றுக்கொண்டார். மதகுருமார்கள், தரைப் படை உயர் அதிகாரிகள் மற்றும் முப்படை அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். யாழ். மாவட்டத் தளபதியாக இருந்த மேஜர் ஜெனரல் ஜி.பி.ஆர்.டி.சில்வா, கொழும்பு தரைப்படைத் தலைமையகத்துக்கு அதிகாரிகளின் தலைமை அதிகாரியாகப் பதவியேற்றுக்கொண்டதை அடுத்து புதிய தளபதி நியமிக்கப்பட்டுள்ளார். பதவியேற்றபின்னர் பின்னர் இளம் அதிகாரிகளுக்கான கூட்டத்திலும் அவர் உரையாற்றினார். வத்தளை புனித அந்தோனியார் கல்லூரியின் பழைய மாணவரான மார்க், 1980 ஆம் ஆண்டில் தன்னை தரைப…

    • 0 replies
    • 532 views
  22. பிரித்தானிய தொலைக்காட்சியான 'சனல் - 4' காணொலி வெளியிட்ட கானொலி தொடர்பாக ஐக்கிய நாடுகளுக்கான சபை, அனைத்துலக குற்றவியல் நீதிமன்றம் ஆகியன நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்ப்பதாக நாடு கடந்த தமிழீழ அரசு அமைப்பதற்கான செயற்குழுவின் இணைப்பாளர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார். தமிழர்கள் குரூரமாகப் படுகொலை செய்யப்படும் காணொலி பிரித்தானியாவின் 'சனல் - 4' நிறுவனத்தால் வெளியிடப்பட்டத்தை அடுத்து, 'இந்தியா ருடே' ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவரது நேர்காணல் குறித்து 'இந்தியா ருடே' வெளியிட்டுள்ள செய்தி வருமாறு: சிறிலங்காப் படையினரால் மிகச் சாதாரணமாக மனிதத்துக்கு எதிரான பயங்கரக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பது தன்னை அதி…

    • 0 replies
    • 470 views
  23. இடம்பெயர்ந்த மக்களை மீளக்குடியேற்ற கண்ணி வெடிகள் தடையாக இருக்கின்றன. அவற்றை அகற்றிய பின்னர்தான் மக்களை மீளக் குடியமர்த்த டியும் எனக் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கம், கிளிநொச்சியிலும் அதனைச் சூழவுள்ள பிரதேசங்களிலும், இராணுவத்திற்கும், பௌத்த கோவில்களை அமைப்பதற்குமான பாய கட்டுமானப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றது. ஓமந்தையில் இருந்து பளை வரை ஏ9 பாதையின் இருமருங்கிலும் 150 யாருக்கு மேற்பட்ட பிரதேசத்தில் இருந்த சகல கட்டிடங்களும் தரை மட்டமாக்கப்பட்டு அவை இருந்த இடமே தெரியாமல் செய்யப்பட்டு வருகின்றது. சைவத்தையும் தமிழையும் பாதுகாத்த தமிழ் மக்களின் கலாசார சின்னமான யாழ். குடாநாட்டின் முகப்பான ஆனையிறவில் பிரமாண்டமான புத்த விகாரை கட்டப்பட்டு வருகின்றது. இங்கு எந்தக் கால கட்டத்…

  24. வன்னியில் பருவமழை காலம் இன்னும் சில வாரங்களில் தொடங்குவதற்கு முன்னதாக ஒரு லட்சம் தமிழ் மக்களை அவர்களது சொந்த இடங்களில் மீளக்குடியமர்த்த உள்ளதாக வவுனியா மாவட்டச் செயலர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் அம்மையார் தெரிவித்தார். 'மெனிக் பாம்' தடுப்பு முகாம்களில் உள்ள மக்களில் சுமார் 40 விழுக்காட்டினரை மீளக் குடியமர்த்துவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் மூலம் பருவமழை காலத்தை ஓரளவுக்கு சமாளிக்க முடியும் என்று எண்ணுகின்றோம் என அவர் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்களும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் குடும்பங்களும் மீளக்குடியமர்த்தப்பட உள்ளன. இதற்கு மேலாக 3 ஆயிரத்து 500 குடும்பங்கள் திருகோணமலையில் மீளக்குடியமர்த்தப்பட உள்ளன. …

    • 0 replies
    • 302 views
  25. இலங்கை வவுனியா முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ்ச் சிறுவர்கள் மற்றும் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படுவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. வவுனியாவில் உள்ள தமிழ் மாணவர் ஒன்றியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன. முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் இளம்பெண்கள் இலங்கை ராணுவத்தால் பாலியல் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும், சிறுவர்களையும் இந்த வகையான செயல்களில் ஈடுபடுத்துவதாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்இலங்கையில் இருந்து முகாம்களுக்கு வரும் சிங்கள வியாபாரிகள், இளம் சிறுவர், சிறுமியரைத் தங்களுடன் பெருமளவில் கொண்டு செல்வதாகவும், அங்கு பாலியல் மற்றும் கொத்தடிமைகளாக அவர்கள் மாற்றப்படுவதாகவும் அத…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.