Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கொழும்புச் செய்தியாளர் மயூரன் 27/08/2009, 13:51 சனல் 4 தொலைக்காட்சியில் வெளிவந்த காணொளி யூன் மாதம் பதிவு செய்யப்பட்டதாம்! சிறீலங்காப் படையினர் தமிழர்களைப் படுகொலை செய்வதை அம்பலப்படுத்திய காணொளியானது யூன் மாதம் 18ம் நாள் பதிவு செய்யப்பட்டது எனத் தெரியவந்துள்ளது. இக்காணொளியானது சனல் 4 தொலைக்காட்சியின் காணொளி ஆய்வு நிபுணர்களால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் குறித்த படுகொலைச் சம்பவம் யூன் மாதம் 18ம் நாள் நடந்துள்ளது எனவும் அன்றைய நாள் இக்காணொளி பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டறிப்பட்டுள்ளது. இதுகுறித்து யேர்மனியில் இயங்கும் இலங்கையிலிருந்து வெளியேறிய சனநாயக ஊடகவியலாளர் அமைப்புக்கு சனல் 4 தொலைக்காட்சி ஊடகவியலாளர் இதனைத் தெரிவித்துள்ளார்…

  2. தமிழீழ மக்களுக்கான அவசர வேண்டுகோள்: கொலைகார சிறிலங்காவுக்கு தண்டனை வழங்க உதவுங்கள் சிறிலங்கா இனவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆஸ்திரேலியா அரசாங்கத்தை கோரும் இந்த மனுவுக்கு உங்கள் அனைவரினதும் கையெழுத்து மிகவும் அவசியம். அனைவரையும் இதில் பங்களிக்குமாறு உரிமையுடன் கேட்டுக் கொள்கின்றோம். உங்களுக்கு தெரிந்த அனைவரையும் இதில் கையெழுத்து இடுமாறும் கேளுங்கள், அவர்கள் வேற்று இனத்தவர் என்றால் இந்த காணொளி இணைப்பை அவர்களுக்கு காண்பியுங்கள். இந்த இணைப்பை அழுத்தி உங்கள் பங்களிப்பை செய்யுங்கள் http://www.voiceagainstgenocide.org/vag/node/116 http://www.meenagam.org/?p=8929

  3. இருபதாயிரம் மக்களுக்கும் மேற்பட்டோரைத் துடிதுடிக்கக் கொன்றொழித்து, ஈழப்போரை துயரமான முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறது, சிங்கள இனவெறி அரசு. இந்த இன அழிப்புப் போரின் பங்குதாரர்களாக இலங்கை அரசுடன் இந்தியாவும் சீனாவும் கைகோர்த்திருந்தன. புவியியல் ரீதியாக இராணுவ, பொருளாதார முக்கியத்துவமுடையதாக இலங்கை இருப்பதால் அமெரிக்க ஏகாதிபத்தியமும், அதற்குப் போட்டியாக உருவெடுத்து வரும் சீனாவும் அங்கு தமது மேலாதிக்கத்தை நிறுவும் போட்டியில் ஈடுபட்டுள்ளன. இந்திய அரசும் தன் பங்கிற்கு போரினால் பாதிக்கப்பட்டுள்ள ஈழப்பிரதேசத்தில் தன் மேலாதிக்கத்தைத் தக்க வைக்கும் பொருளாதார நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. போரின் பிடியில் சிக்கியிருந்த வடக்கு பகுதிகளின் மறுகட்டமைப்புக்கு ’வடக்கின் வசந்தம்’ எனக் கவர…

  4. இன அழிப்பைத் தடுத்து நிறுத்துங்கள்: இந்திய கம்யூனிஸ்ட் டி.ராஜா இலங்கையில் தொடரும் இன அழிப்பைத் தடுத்து நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலர் டி.ராஜா வலியுறுத்தினார். மதுரையில் அகில இந்திய மாணவர் பெருமன்றத்தின் 13-வது மாநில மாநாட்டையொட்டி புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: இலங்கையில் முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டுள்ள 3 லட்சம் தமிழர்கள் கடும் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகின்றனர். அங்கு இன அழிப்பை ராஜபட்ச அரசு தொடர்ந்து வருகிறது. இலங்கையில் முகாமில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழர்கள் உணவு, மருந்து, சுகாதார வசதிகள் இன்றி தவிக்கின்றனர். இலங்கைத் தமிழர் பிரச்னைக்கு அரசியல் தீர்வு காண வி…

  5. எம் தமிழீழ மக்களுக்காக…..வணங்கா மண்ணிலிருந்து அடங்கா தமிழன் ஓர் குறுகிய இடைவெளிக்குப் பின்பு உங்களை ஓர் ஒலிப்பேழயின் வழியாக சந்திப்பதையிட்டு எமது தலைவனின் வழியில் உருவான தமிழன் என்ற ரீதியில் சற்று ஆறுதல் அடைகின்றேன். http://www.nerudal.com/nerudal.9818.html from: Nerudal.com

    • 0 replies
    • 1.2k views
  6. பிரித்தானியாவில் ஒளிபரப்பாகும் 'சனல் - 4' தொலைக்காட்சி வெளியிட்ட காணொலி ஆதாரத்தை வைத்துக்கொண்டு சிறிலங்கா மீது போர்க்குற்ற வழக்குகள் தொடரமுடியும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் மருத்துவர் இராமதாஸ் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 420 views
  7. [படங்கள் இணைப்பு]தமிழகமெங்கும், நேற்று(26.08.09) “தமிழ்த் தேசிய எழுச்சி நாள்” கடைப்பிடிக்கப்பட்டது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் பேரணி, ஆர்ப்பாட்டம் என போராட்டங்கள் நடந்தன. கடந்த சூலை மாதம் திருச்சியில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தப்பட்ட “தமிழ்த்தேசியம்” சிறப்பு மாநாட்டில், ஆகஸ்ட் 26 ஆம் நாளை தமிழ்நாட்டுத் தமிழர்கள் “தமிழ்த் தேசிய எழுச்சி” நாளாக கடைபிடிக்க வேண்டுமெனத் தீர்மானம் நிறைவேற்றியிருந்தது. தமிழகம் தான் இழந்த உரிமைகளை மீட்கவும்,ஈழ விடுதலைக்கு துணை நிற்கவும் உறுதி ஏற்றுக் கொள்ளும் நாளாக இந்நாள் கடைப்பிடிக்கப்பட வேண்டுமென அத்தீர்மானத்தில் வலியுறுத்தியிருந்தது. அதன்படி நேற்று தமிழ்த் தேசிய எழுச்சி நாள் தமிழகமெங்கும் கடைப்பிடிக்கப்பட்டது. …

  8. படகோட்டிகளால் கைவிடப்பட்டு தமிழக மீனவர்களிடம் நகைகளை இழந்த ஏதிலிகள் இலங்கையிலிருந்தும் இராமேஸ்வரம் நோக்கி ஏதிலிகளாக வந்த தமிழ் மக்களிடம் தமிழக மீனவர்கள் சிலர் நகைகள் மற்றும் பெறுமதியான பொருட்களை அபகரித்து விட்டு கரையில் இறக்கிவிட்டுச் சென்றுள்ளனர். இச்சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த மீனவர்களை தேடிக் கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் தமிழக புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர். இது குறித்து மேலும் தெரியவருவதாவது:- மன்னார், முருங்கன் பகுதியைச் சேர்ந்த முகுந்தன் வயது 24, அவரது மனைவி தர்ஷினி வயது 23 மற்றும் அவர்களது 8 வயதுக் குழந்தை ஆகியோர் தலைமன்னாரிலிருந்து இராமேஸ்வரம் நோக்கிப் புறப்பட்டுள்ளனர். இதனையடுத்து நடுக்கடலில் வைத்து படகை நிறுத்திய இலங்கை …

  9. வவுனியா முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மக்களில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் பேர் வாக்களிக்கத் தகுதியுடைவர்கள் எனவும், இவர்களது வாக்குகளை மோசடியாக பயன்படுத்தவே அவர்கள் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவ

  10. இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் அரச படையினருக்கும் இடையில் இடம்பெற்ற போரில் நிகழ்த்தப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த கத்தோலிக்க நீதி மற்றும் அமைதி ஆணைக்குழு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 438 views
  11. வன்னியில் நடைபெற்ற இறுதிக்கட்டப் போரின்போது மக்களுடன் தங்கியிருந்து சேவையாற்றிய மருத்துவர்கள் அனைவரையும் நிபந்தனை ஏதும் இன்றி சிறிலங்கா அரசு விடுவிக்க வேண்டும் என்று மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 426 views
  12. இலங்கைத் தமிழர் போராட்டம் குறித்தும், ஈழம் குறித்தும், அங்குள்ள மக்களின் எதிர்காலம் குறித்தும் ஆதியோடந்தமாக கட்டுரைத் தொடர் வெளியிட வேண்டும் என்கிற எண்ணம் கடந்த ஆறு மாதமாகவே "தினமணி' ஆசிரியர் குழுவுக்கு இருந்து வருகிறது. இப்படி ஒரு தொடரை எழுதுவதற்குத் தனக்கு எந்தவித விருப்பு வெறுப்போ, அரசியல் முலாமோ இல்லாத ஒரு பத்திரிகையாளர்தான் பொருத்தமாக இருப்பார் என்பதும் எங்கள் தேர்ந்த முடிவு. அதற்கு 1985-ஆம் ஆண்டிலேயே "இலங்கைத் தமிழர் போராட்ட வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்ட மூத்த பத்திரிகையாளர் பாவை சந்திரனைவிட பொருத்தமான ஒருவர் இருக்க முடியாது என்பது எங்கள் ஆசிரியர் குழுவின் ஒருமித்த கருத்து. இனி, பாவை சந்திரன் தொடர்கிறார். -ஆசிரியர் ஈழத் தமிழர் எனும் இலங்கைத் தமிழர…

  13. ஆடைகள் களையப்பட்டு கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் தமிழர்கள் சிங்களப் படையினரால் சுட்டுக்கொல்லப்படும் காட்சிகள் அடங்கிய காணொலியை சிறிலங்கா தரைப்படை நிரகாகரித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 829 views
  14. செய்தியாளர் கயல்விழி 26/08/2009, 21:55 மலிந்த மொறகொட சிறீலங்கா நிலைபற்றி விளக்கம் சிறீலங்காவின் நீதி மறுசீரமைப்பு அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியலிருந்து கட்சிதாவி சிறீலங்கா சுதந்திரக்கட்சிக் கூட்டமைப்பு அரசில் அங்கம் வகிக்கும் மிலிந்த மொறகொட உத்தியோகபூர்வ பயணமாக பிரித்தானியா சென்றுள்ளார். அவர் அங்கு பிரித்தானியாவின் நீதி உள்விவகாரச் செயலர் மற்றும் லோட் சான்சிலர் ஜக் சிரோ ஆகியோரை சந்தித்து சிறீலங்காவின் நிலை பற்றி விளக்கியுள்ளார். இவ்விரு நாடுகளுக்கும் இடையிலான நெருக்கமான உறவுகளை பேணுவது பற்றியும் வரலாற்று ரீதியாக சிறீலங்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் இடையில் உள்ள நீதி நிர்வாக தொடர்பை பலமாக்கவும் கலந்துரையாடல்களை மேற்கொண்டுள்ளார். அத்துடன…

  15. தமிழ் நாட்டின் முன்னனி நடிகரான விஜய்க்கு அரசியலில் இறங்கும் ஆர்வம் வந்துள்ளது. தவறில்லை இருப்பினும் சோனியா காந்தியுடனும், ஈழத்தமிழர்களை அவதூறாகப் பேசிய ராகுல் காந்தியிடமும் கூட்டுச்சேர முனைவதே அவர் பெரும் தவறிழைக்கிறார் என்பதைக் காட்டுகிறது. இன்று (புதன்கிழமை) டெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் அமைப்பின் இளைஞரணித் தலைவரும், சோனியாவின் மகனுமான ராகுல் காந்தியுடன் நடிகர் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் என்ற திடுக்கிடும் செய்தி வெளியாகியுள்ளது. ஜங்கரன் இன்டர் நேசனல் நிறுவனம் ஊடாக இநடிகர் விஜய் நடிக்கும் பெரும்பாலான படங்கள் புலம் பெயர் இலங்கைத் தமிழர்களால் விரும்பிப் பார்க்கப்படுவதுடன் கோடிக்கணக்கான வெளிநாட்டுக் காசை தயாரிப்பாளர்கள் இதன்மூலம் பெற்றுவருகின்றனர். …

  16. தமிழீழ இலட்சியப்போருக்கு நாம் கொடுத்த விலை எம் கண்ணீரே! on 25-08-2009 20:44 தமிழீழம் என்ற இலடச்சிய போருக்கு நாம் கொடுத்த விலை கொஞ்சமா? என்று கேட்டால் அதற்க்கு பதில் எம் கண்ணீராகதான் இருக்க முடியும். விடியலை வேண்டி அகிம்சை வழியில் நாம் மேற்க்கொண்ட போராட்டங்கள் முதல் இன்று ஆயுதம் தாங்கி போராடிய இறுதிக்காலகட்டம் வரை தமிழீழ விடுதலைப்போராட்டம் மிகவும் உச்சக்கட்ட விலையை கொடுத்துள்ளது. முப்பதினாயிரத்துக்கும் மேற்ப்பட்ட மாவீரர்களின் உயிர்கொடை, இரண்டு இலட்சத்துக்கு அதிகமான எம் மக்களின் உயிர் பறிப்புக்கள் என்று நாம் கொடுத்த விலை அதிகம். இன்றும் அங்கங்களை இழந்து நிற்க்கும் போராளிகள், பொதுமக்களின் நிலை பரிதாபமாக இருக்கும் போது எமது அதிக ப…

  17. கதற வைக்கும் காட்சிகள்! அகப்பட்ட துண்டு துணிகளைக் கொண்டு பெற்றுத் தாலாட்டிய பிஞ்சுப் பிள்ளைகளின் சிதறிய உடல்களை இயன்றமட்டும் பொதிந்து, மண் தோண்டி அடக்கம் செய்கிற அவகாசம் இல்லாத காரணத்தால் வீதியில் எரிந்தும் எரியாமலும் நின்ற வாகனங்களுக்குள் சொருகி வைத்துச் சென்ற தாய்மார்களின் சோக வலியை நீங்கள் அறிவீர்களா? முள்ளி வாய்க்கால் - வட்டுவாகல் பிரதான வீதியில் மே-17-ம் தேதி நான் கண்டேன். அழுது புலம்பும் இடைவெளி கூட இல்லாத, கடவுளால் சபிக்கப்பட்ட இனமாய் நாங்கள் ஆனோம். கடற்கரையில்தான் பிணக்காடென்றால் பிரதான வீதியும் தமிழர் சடலங்களால் நிறைந்து நீண்டு கிடந்தது. சின்னஞ்சிறு பிஞ்சுகளின் சிதறிய உடல்களைக் காணத்தான் நெஞ்சு பொறுக்கவில்லை. இறுகி, உணர்வு செத்து மரத்திருந்த மனது வெடித…

  18. இலங்கையின் சிங்களக் கொலைபாதக அரசு, தமிழ் இனத்தைக் கரு அறுக்கும் திட்டத்தோடு, கோரப்படுகொலைகளை நடத்தி வருகிறது என்று தொடர்ந்து நாம் கூறிவந்த குற்றச்சாட்டுகள், நுற்றுக்கு நூறு உண்மை என்பதற்கு மறுக்க முடியாத சாட்சியம் கிடைத்து உள்ளது. உலகில் இருட்டடிப்புச் செய்யப்பட்ட மனித உரிமை மீறல்களையும், அவலங்களையும் லண்டன் சேனல் 4 தொலைக்காட்சி வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து உள்ளது. அதே தொலைக்காட்சி, நேற்றைய தினம் வெளியிட்டு உள்ள தமிழர் படுகொலைக் காட்சிகள், இருதயத்தைப் பிளக்கின்றன. இரத்தத்தை உறைய வைக்கின்ற அந்தக் காட்சிகளில் தமிழ் இளைஞர்கள், சிங்கள இராணுவத்தினரால் மிகக் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்படுகின்றனர். அந்த இளைஞர்கள், முழு நிர்வாணமாக்கப்பட்டு, அவர்களின் கைகள் பின்புற…

  19. மட்டக்களப்பு துறைநீலாவணை வாவியோரம் நேற்றிரவு விசேட அதிரடிப் படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் கொல்லப்பட்டுள்ளார்கள். 13 ஆம் கொலனியைச் சேர்ந்த 32 வயதான அரியம் எனப்படும் பீதாம்பரம் லோகநாதன் மற்றும் கன்னன்குடாவைச் சேர்ந்த கந்தப்போடி எனப்படும் 27 வயதான பீதாம்பரம் புவனேந்திரன் என அடையாளம் காணப்பட்டுள்ள குறிப்பிட்ட இருவரும் விடுதலைப் புலிகள் என பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது. காரைதீவு விசேட அதிரடிப் படைக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையிலேயே இந்தத் துப்பாக்கி பிரயோகம் மேற் கொள்ளப்பட்டதாகவும், இதன் பின்னர் அங்கு மேற் கொள்ளப்பட்ட தேடுதலின் போது சடலங்களுடன் ரி 56 ரக துப்பாக்கி - 01 மற்றும் அதற்கான ரவைகள் ஆகியன கண்டெடுக்கப்பட்டதாகவும் பாதுகாப்பு…

  20. இலங்கையின் தற்காப்புக்காக ஆயுதங்களை வழங்கினோமே தவிர, விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக அல்ல என இந்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சர் பல்லம் ராஜு தெரிவித்துள்ளார். சென்னை ஆவடி கனரக வாகனத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அதி நவீன "பீஷ்மா' ரக பீரங்கிகளை இராணுவத்திடம் ஒப்படைக் கும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறுகையில், பீஷ்மா ரக பீரங்கிகளை உருவாக்கியுள்ளது உள்நாட்டுத் தொழில்நுட்பத்துக்கு ஒரு மைல் கல்லாகும். இத்தகைய உள்நாட்டுத் தொழில்நுட்பங்கள் இன்னும் வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும். அதிநவீன பீரங்கிகள் நாட்டின் பாதுகாப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விடுதலைப்…

  21. வீரகேசரி இணையம் 8/26/2009 4:38:40 PM - 107 குடும்பங்களைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட இந்து மத குருமார்கள் புதனன்று இடைத்தங்கல் முகாம்களில் இருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம், திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களுக்குச் செல்வதற்கான பிரயாண ஒழுங்குகளை வவுனியா செயலக அதிகாரிகள் செய்துள்ளனர். இவர்கள் இந்து கலாசாரத் திணைக்கள அதிகாரிகளிடம் இராணுவத்தினரால் ஒப்படைக்கப்பட்டனர். இதேவேளை, உறவினர்களோ அல்லது செல்வதற்கு சொந்த இடங்களோ இல்லாத முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 4 குடும்பங்களைச் சேர்ந்த 16 பேரை அகில இந்து மாமன்றம் பொறுப்பேற்று திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு அழைத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு…

  22. புலிகளுக்கு எதிரான தடையை நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது Wednesday, 26 August 2009 02:53 AM (BST) தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்குமாறு ஓர் அமைப்பு விடுத்த கோரி;க்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. 2001ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ்ஷின் உத்தரவுகளை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டது. 1977ம் ஆண்டு சர்வதேச அவசர பொருளாதார சட்டத்தின் மூலம் அமெரிக்காவின் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிக்க முடியும். இந்த சட்டத்தைப் பயன்படுத்தியே முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ் தீவிரவாத அமை…

    • 1 reply
    • 896 views
  23. இலங்கை அரசாங்கப் படையினர் தமிழ் மக்களை சித்திரவதை செய்வதாக வெளியான வீடியோ காட்சிகள் உண்மைக்குப் புறம்பானவை என அரசாங்கம் அறிவித்துள்ளது. இராணுவப் படைவீரர்கள் போன்று சீருடை அணிந்த நபர்கள் இரண்டு பொதுமக்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவில் இயங்கி வரும் செனல் ‐ 4 தொலைக்காட்சி சேவை இந்த வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளது. நிர்வாண நிலையில் கண்கள் கட்டப்பட்ட இரண்டு பேரை இராணுவ சீருடையணிந்த நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்து படுகொலை செய்வதாக வீடியோ காட்சியில் சித்தரிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜனவரி மாதம் இந்த காட்சி கையடக்கத் தொலைபேசி கமரா மூலம் ஒளிப்பதிவு செய்ததாக குறிப்பிடப்படுகிறது. எவ்…

  24. புதன்கிழமை, 26, ஆகஸ்ட் 2009 (12:22 IST) உடலில் குண்டு பாய்ந்த நிலையில் சிகிச்சைக்காக ராமேஸ்வரதுக்கு தப்பி வந்த ஈழத்தமிழர் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கி குண்டு ஒன்று விலாவில் பாய்ந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஈழத்தமிழர் ஒருவர் ராமேஸ்வரத்துக்கு கள்ளத் தோனியில் தப்பி வந்துள்ளார். இலங்கையில் முல்லைத் தீவு மாவட்டம் சுதந்திரபுரம் என்ற பகுதியில் வசித்து வந்தவர் ரஞ்சித் ஜெயகுமார். இவருக்கு சுகந்தினி என்ற மனைவியும், மதி இன்பம், கனி இன்பன் என்ற இரண்டு மகன்களும் உள்ளனர். இவர் போர் சமயத்தில் இலங்கை ராணுவத்தின் குண்டு மழைக்கு பயந்து பதுங்கு குழியில் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தார். அப்போது ஒரு நாள் இலங்கை ராணுவத்தின் துப்பாக்கியில் இருந்து வெளிவந்து ஒரு தோட்…

  25. வெடிச்சத்தம் கேட்டதை அடுத்து எம்.பி. கீழே விழுந்தார்; தப்பியோடிய எதிராளியை நோக்கி நான் சுட்டேன்: மகேஸ்வரன் படுகொலை வழக்கில் சாட்சியம் மகேஸ்வரன் எம்.பி. படுகொலை வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சாட்சியமளித்த பொலிஸ் சார்ஜன்ட் மேற்கண்டவாறு தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. பூசை வழிபாடுகளில் கலந்துகொண்டு விட்டு, ஆலய சந்நிதானத்தின் அருகே நிற்கையில் வெடிச்சத்தம் கேட்டது. உடனே மகேஸ்வரன் எம்.பி. கீழே விழுந்தார். அவர் விழுந்த நேரம் எனது வயிற்றிலும் துப்பாக்கிச் சூடுபட்டது. எனினும், நான் சுதாரித்துக் கொண்டு தப்பியோட எத்தனித்த எதிராளியை நோக்கி சுட்டேன் என்று மகேஸ்வரன் எம்.பி. படுகொலைகள் வழக்கில் நேற்று சாட்சிய…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.