ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கையில் இடம்பெற்றுவரும் மனித அவலத்திற்கு தீர்வு காண்பதில் இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற முடியும் என்று தென்னாபிரிக்கா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 355 views
-
-
தடுப்பு முகாம்களில் உள்ள தமிழ் மக்களை தமிழ்க் கட்சிகளைச் சேர்ந்த சிலர் வெளியே கடத்திச் செல்வது குறித்து கவனம் செலுத்துமாறு வவுனியா காவல்துறை தலைமை அதிகாரிக்கு சிறிலங்கா காவல்துறை மா அதிபர் அறிவுறுதியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 352 views
-
-
வன்னி மக்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்கள் விரைவில் மிகப் பெரிய உணவுப் பற்றாக்குறையை எதிர்நோக்க உள்ளன என்று சுட்டிக்காட்டப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 431 views
-
-
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து அல்லலுறும் அப்பாவி வடக்கு இடம்பெயர்ந்த மக்களை காட்டி அரசாங்கம் வெளிநாட்டு கடன்களைப் பெற்றுக் கொள்ள முயற்சி மேற்கொண்டு வருவதாக எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். முகாம் மக்களை தொடர்ச்சியாக முகாம்களில் தடுத்து வைப்பதன் மூலம் நன்கொடைகளை பெற்றுக்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், மக்கள் மீது பலவந்தமாக வரிகளை சுமத்த அரசாங்கம் முயற்சிப்பதாக அவர் தெரிவித்துள்ளார். அகதி முகாம் மக்களுக்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படவில்லை எனவும், இதன் காரணமாக அதிக மக்கள் பல்வேறு இடர்பாடுகளை எதிர்நோக்கி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். யுத்தத்திற்கு பின்னரான அபிவிருத்திப் பணிகளைவிடவும் அகத…
-
- 0 replies
- 373 views
-
-
கடந்த மே மாதம் 16 ஆம் நாள் முதல் சிறிலங்காப் படையினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று மருத்துவர்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று 'மனித உரிமைகளுக்கான மருத்துவர்கள்' என்ற அமைப்பு வலியுறுத்தியுள்ளது. இலங்கையில் நடந்திருக்கக்கூடிய மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரிக்க அனைத்துலக விசாரணைக் குழு ஒன்றை உருவாக்கவேண்டும் என ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையிடம் அந்த அமைப்பு கோரிக்கையையும் வைத்துள்ளது. வன்னியில் போர் உக்கிரமடைந்திருந்தபோது அங்கு தங்கியிருந்து மருத்துவ சேவையை ஆற்றிவந்த மருத்துவர்களான கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் தங்கமுத்து சத்தியமூர்த்தி, முள்ளிவாய்க்கால் தள மருத்துவமனையின் மருத்துவ மேலாளர் வி.சண்முகராஜா, முல்லைத்தீவு பிராந்திய …
-
- 0 replies
- 311 views
-
-
சிறிலங்காவின் குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரத் திணைக்களம் நாடு தழுவிய ரீதியிலான குடித்தொகை மதிப்பீட்டை 2011 ஆம் ஆண்டில் நடத்துவதற்குத் திட்டமிட்டிருக்கின்றது. வடக்கு - கிழக்கையும் உள்ளடக்கியதாக இவ்வாறான குடித்தொகை மதிப்பீடு ஒன்று 30 வருடங்களுக்குப் பின்னர் இவ்வாறு மேற்கொள்ளப்படுவது இதுதான் முதல்தடவை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "குடித்தொகை மதிப்பீடு பத்து வருடங்களுக்கு ஒரு தடவை மேற்கொள்ளப்படுவது வழக்கமாக இருந்தாலும், நாட்டில் காணப்பட்ட போர்ச் சூழல் காரணமாக கடந்த 30 வருடங்களாக அவ்வாறு மேற்கொள்ளப்படவில்லை" எனத் தெரிவித்த குடித்தொகை மதிப்பீட்டு புள்ளி விபரவியல் திணைக்களப் பணிப்பாளர் ஜி.வை.எல்.பெர்னான்டோ, 1981 ஆம் ஆண்டில்தான் இவ்வாறான குடித்தொகை மதிப…
-
- 0 replies
- 2.2k views
-
-
சிறிலங்காவின் தென்மாகாண சபைக்கு அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் தேர்தலில் ஆளும் கட்சியின் சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் நாமல் ராஜபக்ச போட்டியிடுவார் என வெளியான தகவல்களை மறுத்துள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்த, அடுத்த பொதுத் தேர்தலிலேயே அவர் போட்டியிடலாம் எனவும் தெரிவித்திருக்கின்றார். "நடைபெறவிருக்கும் தென்மாகாண சபைக்கான தேர்தலில் அரச தலைவரின் மகன் போட்டியிடமாட்டார். ஏனெனில் அதில் போட்டியிடுவதில் எந்த அர்த்தமும் இருக்கப்போவதில்லை. அடுத்த பொதுத் தேர்தலில் அவர் போட்டியிடுவதற்கான வாய்ப்புக்களே அதிகமாக இருக்கின்றது. பொதுத் தேர்தல் எதிர்வரும் மார்ச் மாதத்தில் நடைபெறவிருக்கின்றது. பெல…
-
- 0 replies
- 489 views
-
-
கனடாவுக்கான சிறிலங்கா தூதுவர் தயா பெரேராவை சிறிலங்கா அரசு திரும்பி அழைக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அந்நாட்டு இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: சிறிலங்கா அரசியல் வட்டாரங்களில் தோன்றியுள்ள உள்விவகார நெருக்கடிகளின் காரணமாக கனடாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தயா பெரேராவை அரசு திரும்ப அழைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளது. சிறிலங்கா திரும்பியதும் அவர் தனது பதவியில் இருந்து விலகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இது தொடர்பாக தயா பெரேரா தனது கருத்துக்கள் எதனையும் தெரிவிக்கவில்லை. கனடாவின் நிழல் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பொப் றே சிறிலங்கா அரசினால் நாடு கடத்தப்பட்ட பின்னர் கனடாவுக்கும் சிறிலங்கா அரசுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள…
-
- 1 reply
- 701 views
-
-
இலங்கையின் வடபகுதிக்கு கடல் வானூர்தி சேவையை சிறிலங்கன் ஏயர் லைன்ஸ் நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளது. இப்போது வடபகுதிக்கு அமைதியைக் கொண்டுவருவதற்கு எங்களால் முடிந்துள்ளது. வான் வழித் தொடர்பை ஏற்படுத்துவதற்காக மட்டும் இன்றி, இலங்கைத் தீவின் அழகான கரையோரங்களை சுற்றுலாப் பயணிகள் கண்டுகளிக்கும் வகையிலும் இந்த கடல் வானூர்தி சேவை அமைந்திருக்கும் என சிறிலங்கன் வானூர்தி நிலையத்தின் பொதுச் மேலாளர் அமித் சுமணபால தெரிவித்தார். புதினம்
-
- 1 reply
- 442 views
-
-
வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளில் உள்ள தடுப்பு முகாம்களில் உள்ள மக்களை தனது தேர்தல் வெற்றிகளுக்கு பயன்படுத்த சிறிலங்கா அரசு திட்டமிட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அது மேலும் தெரிவித்துள்ளதாவது: வவுனியா மற்றும் யாழ். மாவட்டங்களில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் வாழும் முகாம்களில் உள்ள மக்களை ஆளும் அரச கூட்டணி அடுத்த வாரம் நடைபெறவுள்ள தேர்தல் வெற்றிக்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாக யாழ். மக்கள் தெரிவிக்கின்றனர். ஆளும் கட்சிக்கு வாக்களித்தால் தடைமுகாம்களில் உள்ள உறவினர்கள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற கருத்துக்களை அரச தரப்பு யாழ். மற்றும் வவுனியா மக்களிடம் ஏற்படுத்தி வருகின்றது. அதற்கு ஏதுவாக தடை முகாம்களில் உள்ள உறவினர்களின் …
-
- 0 replies
- 373 views
-
-
இலங்கை அரசியல் குறித்து தங்களுக்கு ஆர்வம் கிடையாது என்று பெரும்பான்மையான யாழ்ப்பாண மக்கள் கூறியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
தமிழ் மக்களின் அரசியல் கவலைகளைப் போக்கும் வகையிலான அரசியல் மறுசீரமைப்பை நோக்கி முன் நகருமாறு சிறிலங்கா அரசை அமெரிக்காவும் அனைத்துலக சமூகமும் வலியுறுத்த வேண்டும் எனக் கோரும் பிரேரணை ஒன்று அமெரிக்க காங்கிரஸ் மக்கள் அவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் அவை உறுப்பினர்களான டானி டேவிஸ் மற்றும் ஷீலா ஜாக்சன் லீ அம்மையார் ஆகியோரால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அந்தப் பிரேரணையில் - சிறிலங்கா அரசு இயல்பு நிலையை ஏற்படுத்தும் வரையும் தமிழர்களைப் பொறுமை காக்குமாறு அமெரிக்கா வேண்டிக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரேரணையில் தெரிவிக்கப்பட்டுள் விபரங்கள் வருமாறு: சிறிலங்கா அரசினால் நடத்தப்படும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள உள்நாட்டில் இடம்பெயர்ந்த தமிழ் ம…
-
- 0 replies
- 391 views
-
-
தென்னாபிரிக்காவிலிருந்து திருப்பியனுப்பப்பட்ட தமிழ் இளைஞர் கைது திகதி: 01.08.2009 // தமிழீழம் ஐரோப்பிய நாட்டுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தென் ஆபிரிக்காவில் கைவிடப்பட்டு இரண்டு வருடங்களுக்குப் பிறகு அங்கிருந்து நாடு கடத்தப்பட்ட 22 வயதுடைய தமிழ் இளைஞர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய போது சிறீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறீலங்காவின் தேசிய புலனாய்வுப் பிரிவுப் பொலிஸார் இவரைக் கைது செய்து நான்காவது மாடியில் தடுத்து வைத்துள்ளனர். கைது செய்யப்பட்டவரின் தாயார் வாழ்க்கைத் தொழில் தொழில்நுட்பப் பயிற்சிப் பிரதி அமைச்சர் பெ.இராதாகிருஷ்ணனிடம் முறைப்பாடு செய்துள்ளார் என அவரது ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்ப…
-
- 0 replies
- 511 views
-
-
(August 01, Jaffna, Sri Lanka Guardian) Information filtering through highly restricted government sources confirms that number of LTTE leaders arrested in the IDP camps immediately after the defeat of the LTTE have been killed after severe torturing in the prisons in the southern Sri Lanka. ‘Over one hundred odd LTTE men have been silently and systematically wiped out by the government death squads’ said one source. The sources said LTTE’s Balakumar (former EROS head), Yogaratnam Yogi, Karikalan and Pulavar Puthuvai were some of those being killed. They were arrested in the IDP camps and taken to Colombo for interrogation. ‘The government is maintaining dumbfou…
-
- 1 reply
- 1.1k views
-
-
கிளிநொச்சி அரச அதிபர் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது? வீரகேசரி இணையம் 8/1/2009 8:35:18 PM - கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் விசாரணைக்காக புலனாய்வு பிரிவு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டு கொழும்புக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழன் இரவு இவர் தமது அலுவலக கடமைகளை முடித்துக்கொண்டு, வவுனியாவில் உள்ள தமது அரச விடுதியில் இருந்த போது இவர் புலனாய்வு பிரிவினாரல் கைது செய்யப்பட்டுள்ளதாக சிவில் நிர்வாக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இவர் கைது செய்யப்பட்டபோது இவரது பொறுப்பில் இருந்த அரச வாகனம், அலுவலகம் தொடர்பான ஆவணங்கள் என்பன அதிகாரிகளினால் கிளிநொச்சி அரச அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன. பயங்…
-
- 0 replies
- 518 views
-
-
இந்தி யாவின் புதிய வெளிவிவகார செயலாளராக நிருபமாராவ் இன்று சனிக்கிழமை பதவியேற்கிறார். சிவ்சங்கர் மேனனிடமிருந்து இன்று காலை 7 மணிக்கு பதவியை பொறுப்பேற்கும் நிருபமாராவ் கோகிலா ஐயருக்குப் பின்னர் இந்தியாவின் வெளியுறவு செயலாளராகும் இரண்டாவது பெண்ணாவார்.58 வயதுடைய நிருபமா வெளிவிவகார சேவையில் பல முக்கியமான பதவிகளில் இருந்துள்ளார். இலங்கையில் இந்திய உயர்ஸ்தானிகராகப் பணியாற்றியிருந்த நிருபமா சீனத் தூதுவராகப் பணியாற்றி வந்தார்.அதிகளவு நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புடன் புதிய பதவியை ஏற்றுக்கொள்ளப் போவதாகவும் எதிர்நோக்க வேண்டியுள்ள சவால்கள் குறித்து பூரணமாக அறிந்திருப்பதாகவும் முன்னோக்கிச் செல்வதே தனது எதிர்பார்ப்பெனவும் ஏ.என்.ஐ.செய்திச் சேவைக்கு நிருபமா கூறியுள்ளார். http:…
-
- 0 replies
- 521 views
-
-
தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தை இனிமேல் தலைவரின் இடத்தில் இருந்து வழிநடத்துபவராக அறிவிக்கப்பட்டுள்ளார் கே.பி. என்கிற செல்வராசா பத்மநாதன். `கே.பி. எனது உயிர் நண்பன்' என பலமுறை பிரபாகரனால் சுட்டிக்காட்டப்பட்டவர். குமுதம் பேட்டிக்காக செல்வராசா பத்மநாதனைத் தொடர்புகொண்டேன். பல ஆண்டுகளுக்கு முன்னர் பாரீஸில் சந்தித்திருக்கிறேன். இப்போதும் அந்த நிகழ்வை அவர் நினைவில் வைத்திருந்தார். பிரபாகரனுடன் உங்களுக்கிருந்த ஆரம்ப கால உறவுகள் பற்றிச் சொல்ல முடியுமா? ``நான் பாடசாலை மாணவனாக இருந்தபோது, அல்பிரட் துரையப்பா கொலை வழக்கில் தலைவர் தேடப்பட்ட நேரம்... 1976-ம் ஆண்டு... கொழும்பில் இருந்த தமிழர்கள் சிங்களக் காடையர்களால் தாக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு, வெறும் கைகளுடன் அ…
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் என்ன நடைபெறுகிறது என்பது குறித்து இந்தியத் தலைமைத்துவத்திற்கு கிரமமாக அறிவித்து வருவதாகவும் அவை தொடர்பாக கலந்தாலோசனை நடத்துவதாகவும் தற்போதைய நிலைமையை இலங்கை கையாள்வதற்கு இந்தியா மிகவும் ஆதரவாக இருப்பதாகவும் வெளிவிவகார செயலாளர் பாலித கோஹண தெரிவித்துள்ளார். ஹிமால் இணையத்தளத்திற்கு அளித்த பிரத்தியேகமான பேட்டியொன்றில் அவர் பல விடயங்களை குறிப்பிட்டுள்ளார். அவற்றின் சில பகுதிகள் இங்கு தரப்படுகிறது. சுமார் 2 இலட்சத்து 87 ஆயிரம் பேர் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த பகுதியிலிருந்து வெளியேறியிருந்தனர். அவர்களைப் பராமரிப்பதற்கு நாம் முன்னுரிமை கொடுத்துள்ளோம். இப்போது 40 ஆயிரம் பிள்ளைகள் பாடசாலைகளுக்குச் செல்கின்றனர். எமது அடுத்த இலக்கானது விடுதலைப் புலிப் போ…
-
- 0 replies
- 398 views
-
-
"எமது மக்களின் சுதந்திரப் போராட்டம் மாற்றமடையவில்லை. 'நாம் எமது போராட்ட வடிவத்தை மாற்றிக்கொண்டாலும் எமது போராட்ட இலட்சியம் மாறாது' என எமது தலைவர் எப்போதும் சொல்லிவந்துள்ளார். அதன்படி எமது போராட்டம் முடிவுக்கு வரவில்லை. எமது இலக்கை அடைவதற்கான போராட்ட வடிவத்தையே நாம் மாற்றிக்கொண்டுள்ளோம்" என தமிழீழ விடுதலைப் புலிகளின் அனைத்துலக உறவுகளுக்கான செயலகத்தின் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் தெரிவித்திருக்கின்றார். இந்தியாவில் இருந்து வெளிவரும் 'த வீக்' பிரபல ஆங்கில வார ஏட்டுக்கு வழங்கியிருக்கும் பேட்டியொன்றிலேயே இதனைத் தெரிவித்திருக்கும் பத்மநாதன், தமிழ் மக்களின் சுயாட்சிக்காக 1976 ஆம் ஆண்டில் முன்வைக்கப்பட்ட உரிமைக் கோரிக்கை மக்களின் ஆணையைப் பெற்றுக்கொண்டது. …
-
- 1 reply
- 625 views
-
-
செய்தியாளர் சத்தியன் 01/08/2009, 13:42 அரச சமாதானச் செயலகம் நேற்றிரவுடன் உத்தியோகபூர்வமாக மூடப்பட்டுள்ளது - ரஜீவ விஜேசிங்க சிறீலங்கா அரசின் சமாதான நடவடிக்கைகளுக்காக உருவாக்கப்பட்ட சமாதானச் செயலகத்தின் பணிகள் முடிவுக்குள் வந்துள்ளதால் அதனை மூடியுள்ளதாக சிறீலங்கா அரசாங்கத்தினால் அறிவித்துள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை இரவுடன் சமாதானச் செயலகம் மூடப்பட்டுள்ளதாக அதன் பணிப்பாளர் பேராசிரியர் ராஜீவ விஜேசிங்க தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளுடன் சமாதானப் பேச்சுவார்த்தைக்காக 2002ம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அண்மையில் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரில் சிறீலங்கா அரசாங்கம் வெற்றி பெற்றதால் இனிவரும் காலத்தில் சமாதான நடவடிக்க…
-
- 0 replies
- 324 views
-
-
http://dbsjeyaraj.com/dbsj/archives/954 dbsjeyaraj.com HomeAbout -------------------------------------------------------------------------------- LTTE Cabal opposes “KP” as leader of re-structured Tigers July 24th, 2009 by D.B.S. Jeyaraj The politico-military organization known as Liberation Tigers of Tamil Eelam (LTTE) has virtually ceased to exist within the borders of Sri Lanka. Tiger supremo Velupillai Prabhakaran and most military cadres including senior military leaders are no more among the living. Thousands of other tiger cadres including senior members of the political and administrative wings are incarcerated by the Sri Lankan authorit…
-
- 9 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவிற்கு ஆயுதங்கள் கொண்டு சென்ற வாகனங்களை தாக்கிய தமிழுணர்வாளர்கள் இராமகிருட்டிணன் லெட்சுமணன் விடுதலை [படங்கள் இணைப்பு] ஈழத்தமிழர்களுக்கு எதிராக இந்திய இராணுவம் சிறிலங்கா அரசுக்கு ஆயுதம் கொண்டுபோவதாக கேள்விப்பட்டு ஆயுத தளவாட வாகனங்களை வழி மறித்து மறியல் செய்ததற்காக, தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட, பெரியார் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் கோவை கு.இராமகிருட்டிணனும், பெரியார் திராவிடர் கழக பெரம்பளூர் மாவட்டப் பொறுப்பாளர் லட்சுமணனும் இன்று விடுதலை ஆனார்கள். கோவை நடுவண் சிறையிலிருந்த அவர்களை இன்று காலை (01.08.2009) பெரியார் திராவிடர் கழக தலைமை செயற்குழு உறுப்பினர் வே.ஆறுச்சாமி தலைமையில் தமிழுணர்வாளர்கள் பலர் சிறை வாயிலில் திரண்டிருந்து எழ…
-
- 0 replies
- 505 views
-
-
ஏதிர்வரும் ஓகஸ்ட் மாதம் நடைபெறவிருக்கும் யாழ். மாநகர சபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கு வாக்களிப்பது என்பது குறித்து சுமார் 44.7 வீதமான வாக்காளர்கள் இன்னமும் தீர்மானிக்கவில்லை என மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் தெரிவித்துள்ளது. தேர்தல் தொடர்பாக கடந்த 22, 23, 24 ஆம் திகதிகளில் மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தினாலும், மனித உரிமைகளுக்கான இல்லத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட மாதிரி தேர்தல் கணிப்பீட்டிலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அது தெரிவித்துள்ளது. அத்துடன் பொதுவாக யாழ். மாநகர சபை வாக்காளர்களில் 42.9 சதவீதமானோருக்கு இலங்கை அரசியலில் ஈடுபாடு இல்லையெனவும், 13.4 சதவீதமானோருக்கு இலங்கை அரசியலில் தீவிர ஈடுபாடு உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ். மாநகரசபை தேர்தல்…
-
- 0 replies
- 539 views
-
-
சிறிலங்கா நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு அதிக பிரதிநிதித்துவம் வழங்கப்படவேண்டும் என்று அந்நாட்டின் முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 417 views
-
-
கிழக்கு மாகாணத்தில் வாழைச்சேனை, ஓட்டமாவடியைச் சேர்ந்த முஸ்லிம் மதத்தவரான மெளலவி ஒருவர் நேற்று இரவு அடையாளம் தெரியாத குழு ஒன்றினால் கடத்திச் செல்லப்பட்டிருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 322 views
-