ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142947 topics in this forum
-
இலங்கையின் கிழக்கு மாவட்டங்களான மட்டக்களப்புக்கும் திருகோணமலைக்கும் இடையிலான போக்குவரத்து தொடர்புகளை மேம்படுத்துவதற்காக 6 கோடி 60 லட்சம் ரூபா செலவிலான தண்டவாளங்களில் பயணிக்கும் பேருந்து திட்டம் தொடங்கப்படவுள்ளது. இதற்கான நிதி உதவியை இந்தியா வழங்குகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 467 views
-
-
சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து பெற்றுக் கொள்ளும் நிதியுதவி இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் முயற்சிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளதாக இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். நிதியத்திடமிருந்து 2.5 பில்லியன் நிதியுதவி இலங்கைக்கு கிடைத்துள்ளது. இந்த நிதியை எதற்குப் பயன்படுத்த வேண்டுமென எந்தவித நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. நாட்டிலுள்ள தற்போதைய முதன்மை விடயமாகக் கருதப்படுவது இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக் குடியமர்த்தும் நடவடிக்கையாகும். இதற்கான வேலைத்திட்டங்கள் பலவற்றை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறதென அவர் தெரிவித்துள்ளார். எந்த விடயத்திற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென்பது எமக்குத் தெரியும். அதனைப் பிரான்ஸ் எங்க…
-
- 0 replies
- 448 views
-
-
இலங்கையில் இனி நடைபெறவுள்ள அனைத்துத் தேர்தல்களையும் வெற்றிகொள்ளும் திட்டத்தின்கீழ் நாம் பல எதிர்க்கட்சிகளை உள்ளடக்கி யானைச் சின்னத்தின்கீழ் பலமான கூட்டமைப்பு ஒன்றை உருவாக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளோமென ஐக்கிய தேசியக் கட்சி அறிவித்துள்ளது. எதிர்க்கட்சித் தலைவரின் அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அக்கட்சியின் எம்.பி. ரஞ்சித் மத்தும பண்டார இதனைத் தெரிவித்துள்ளார். கூட்டமைப்பு உருவாக்கம் தொடர்பாக எமது கட்சியின் அரசியல் விவகாரக்குழுவால் நியமிக்கப்பட்ட விசேட குழு தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு பல கட்சிகளுடன் பேச்சுகளை நடத்தி வருகின்றது. எனவே தகுந்த நேரத்தில் எல்லாத் தேர்தல்களையும் எதிர்கொண்டு அவற்றை வெற்றிகொள்ளும் நோக…
-
- 0 replies
- 475 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பலர் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை நேற்று புதன்கிழமை தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 302 views
-
-
சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள வெலிக்கடை சிறைச்சாலையில் விசாரணைகள் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகள் பலர் காலவரையறையற்ற உண்ணாநிலைப் போராட்டத்தை இன்று தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 347 views
-
-
சிறிலங்கா தரைப்படையைச் சேர்ந்த மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இறுதிப் போரில் இந்த மூவரும் காத்திரமான பங்களிப்பை வழங்கியிருந்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 357 views
-
-
போர் முடிவுக்கு வந்திருக்கும் நிலையில் மீள்கட்டுமாணம், பொருளாதார அபிவிருத்தி என்பவவற்றுக்காக சிறிலங்கா மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு தமது நாடு உதவி புரியும் என கொழும்புக்கான பயணத்தை மேற்கொண்டுள்ள பஹ்ரெய்ன் நாட்டின் பிரதமர் சேக் கலிபா பின் செல்மான் உறுதியளித்திருக்கின்றார். சிறிலங்காவின் பிரதமர் இரத்தினசிறி விக்கிரமநாயக்கவை கொழும்பில் நேற்று புதன்கிழமை சந்தித்துப் பேச்சுக்களை நடத்தியபோதே இதனைத் தெரிவித்த பஹ்ரெய்ன் பிரதமர், வளைகுடாவில் உள்ள தமது நட்பு நாடுகளிடமும் இதேபோல சிறிலங்காவுக்கு உதவிபுரியுமாறு தான் கோரிக்கை விடுக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். அதிகாரபூர்வமான பயணம் ஒன்றை மேற்கொண்டு கொழும்பு வந்திருக்கும் பஹ்ரெய்ன் பிரதமர், சிறிலங்காவின் அரச தலை…
-
- 0 replies
- 635 views
-
-
Lankan Tamils displaced by war find peace in Sri Sri`s programmes Sri Lankan Radio relays the programme live Hundreds of thousands of war displaced Sri Lankan Tamils, helped by the Art of Living Foundation, observed Aadi Amavasya on July 21 with prayers, meditations, breathing techniques, satsang and pujas to pay tribute to the departed souls of their kith and kin. The programme was aired live by the Sri Lankan Tamil channel. Aadi Amavasya is the day that Tamil Hindus the world over observe remembrance of all the departed souls through special pujas and rituals. For the war displaced Sri Lankan Tamils, the day is particularly poignant, as they struggle…
-
- 0 replies
- 875 views
-
-
வன்னியில் தமிழ் மக்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள முகாம்களின் சுகாதார நிலைமை மேலும் மோசமடையும் நிலை ஏற்பட்டுள்ளது. முகாம்களின் சுகாதாரத்தை கவனிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள மருத்துவர்கள், சுகாதார அமைச்சால் அவர்களுக்கு வழங்கப்பட்ட தங்கும் இடங்களை ஏற்க மறுத்ததை அடுத்து இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது. வவுனியா, செட்டிக்குளத்தில் உள்ள மருத்துவமனை முகாம்களுக்கான சுகாதாரத் தேவைகளைக் கவனித்துக்கொள்ளும் முதன்மையான நிலையங்களில் ஒன்று. முகாம்களில் தங்கியுள்ள மக்களின் நலன்களைக் கவனிப்பதற்காக சுகாதார அமைச்சால் 48 மருத்துவர்கள் அண்மையில் நியமிக்கப்பட்டார்கள். அங்கு தங்குமிடங்கள் இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்ததால், உலக சுகாதார நிறுவனத்தின் அனுசரணையுடன் 3 கோடி 50 லட்சம் ரூபா ச…
-
- 0 replies
- 555 views
-
-
இயக்குநர் சீமானின் உரைவீச்சு---1 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player. இயக்குநர் சீமானின் உரைவீச்சு---2 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player. இயக்குநர் சீமானின் உரைவீச்சு---3 ( சென்னை எம்.ஜி.ஆர் நகரில் பெரியார் திராவிடர் கழகத்தினால் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் சீமானின் உரைவீச்சு. ) Get Flash to see this player.
-
- 1 reply
- 1.3k views
-
-
சிறிலங்காப் படையினருக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் வன்னியில் உச்சகட்டமாக நடைபெற்றுக்கொண்டிருந்த காலப்பகுதியில் இந்தியப் புலனாய்வு நிறுவனமான 'றோ' அமைப்பின் முகவர்கள் ஐம்பது பேர் சிறிலங்கா அரசுக்குத் தெரியாமல் வன்னியில் இருந்ததாக ஜே.வி.பி. யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க குற்றம் சாட்டியிருக்கின்றார். இருந்தபோதிலும் போர் முடிவுக்கு வரும் நிலையில் குறிப்பிட்ட 'றோ' முகவர்களின் பெயர்பட்டியல் ஒன்றை சிறிலங்கா அரசிடம் வழங்கிய இந்திய அதிகாரிகள், அவர்களின் பாதுகாப்பையிட்டு கவனம் செலுத்துமாறு கேட்டுக்கொண்டதாகவும் கொழும்பில் இருந்து வெளிவரும் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்திருக்கும் பேட்டியில் சோமவன்ச அமரசிங்க தெரிவித்திருக்கின்றார். "இவர்கள் ஏன் வ…
-
- 0 replies
- 969 views
-
-
இடம் பெயர்ந்து முகாம்களில் இருக்கும் 280,000க்கும் அதிகமான தமிழ்மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்தும் படி இலங்கை அரசுக்கு மனித உரிமை அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது... தொடர்ந்தது ஆங்கிலத்தில் வாசித்து உங்கள் கருத்துகளையும் அங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்... -நன்றி http://www.cbc.ca/world/story/2009/07/29/l...d-camps523.html
-
- 1 reply
- 496 views
-
-
தந்திரி மலை பிரதேசத்தில் உள்ள இராணுவ காவலரன்கள் மீது விடுதலைப்புலிகள் மேற்கொண்ட சம்பவம் ஒன்றில் இரண்டு ஊர்காவற் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த சம்பவத்தை அடுத்து அங்கு நடைபெற்ற தேடுதலில் 15 மெலிபன் பிஸ்கட் பக்கெட்டுக்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்ற போது, காவற்துறை கடமையில் 4 ஊர்காவற் படையினர் மற்றும் ஒரு காவற்துறை சிப்பாய் ஆகியோர் கடமையில் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. 'விடுதலைப்புலிகளின் அணி அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருவதாகவும், இதனால் படையினர் உயிரிழப்பதாகவும் இராணுவத்தின் உட்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன' என நாட்டின் பிரதான இணையத்தளங்கள் சிலவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் செ…
-
- 8 replies
- 2k views
-
-
கொழும்புச் செய்தியாளர் மயூரன் 29/07/2009, 18:32 மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு சிறீலங்கா தரைப்படையிலுள்ள மூன்று பிரிகேடியர்கள் மேஜர் ஜெனரலாகப் பதவி உயர்வு பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழின அழிப்பு நடவடிக்கையில் முக்கிய பங்காற்றிய பிரிகேடியர்களான சிவேந்திர சில்வா, பிரசன்ன டி சில்வா, மற்றும் ஜி.கலகே ஆகியோரே பதவி உயர்வு பெற்றுள்ளனர். பதிவு
-
- 0 replies
- 569 views
-
-
சிறிலங்காவின் முன்னாள் துணைத்தூதர் அம்சாவின் மகிழுந்தை தாக்கியவர்கள் பெரியார் திகவினர்: தமிழ்நாடு பொலிஸ் சென்னையிலுள்ள சிறிலங்காவின் முன்னாள் துணைத்தூதர் அம்சாவின் மகிழுந்தை மறித்து தாக்கியவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தினை சேர்ந்தவர்கள் என்று தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 27.07.2009 ஆம் திகதி இரவு சென்னை ஜிம்கானா அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சிறிலங்கா முன்னாள் துணைத்தூதுவர் அம்சாவின் மகிழுந்தினை பெரியார் திராவிடர் கழகத்தினர் மறித்து அம்சாவிற்கு எதிராக முழக்கமிட்டு சுமார் 20 நிமிடங்கள் மறியலில் ஈடுபட்டுள்ளனர். அம்சாவின் மகிழுந்தினை சிறிதளவு சேதப்படுத்தியுள்ளனர். ஆனால் இதுவரை அம்சாவிடமிருந்து இது தொடர்பாக எவ்வித வழக்கும் பதிவு செய்யப்பட…
-
- 0 replies
- 627 views
-
-
இலங்கைக்கான துணை தூதுவராய் இநத்தியாவிலிருந்த பணியாற்றிய அம்சாவின் கார் சென்னை ஜிம்கானா கேளிக்கை கிளப்பில் இன்று இந்திய நேரம் இரவு 10 மணியளவில் அடித்து நொறுக்கப்பட்டதாய் தமிழகத்திலிருந்து பிந்திக் கிடைத்த செய்திகள் தெரிவிக்கின்றன. அவரது கார் தாக்கப்பட்ட சமயத்தில், அம்சாவுடன், பத்திரிக்கையாளர் 'இந்து' ராமும் உடனிருந்தததாகவும் தெரிய வருகிறது. காரை கிளப்பிற்கு வெளியே எடுத்து வரும் வேளையில் அடையாளம் காணப்படாத சிலரினால், இத் தாக்குதல் நடைபெற்றதாகவும், இது நடைபெறுவதை அவதானித்த காவலாளிகள் விரைந்து செயற்பட, தாக்குதலை நடத்தியவர்கள் ஓடிமறைந்ததாகவும் நொல்லப்படுகின்றது.இரவு நேரமாகையால் இது குறித்து மேலதிக விபரங்கள் கிடைக்கப்பெவில்லை. http://ww1.4tamilmedia.com/index.…
-
- 12 replies
- 1.6k views
-
-
வணங்காமண் சிக்கல் தீர்க்கப்பட்டதாக செயற்குழு அறிவிப்பு வணங்கா மண் கப்பலில் உள்ள பொருட்களை ஏலத்தில் விடப்போவதாக சிறிலங்காவிலுள்ள பிரபல நாளோடு ஒன்று இன்று செய்திவெளியிட்டிருந்தது. இருபது நாட்களுக்கு மேலாக துறைமுகத்தில் இருக்கும் பொருட்களை ஏலம்விட சட்டப்படி சிங்கள அரசிற்கு அதிகாரம் உள்ளதாகவும் கூறப்பட்டிருந்தது. இதற்கான கெடு நாளையுடன் முடிவடைவதால், அவை ஏலத்தில் விடப்படலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டிருந்தது. இலண்டனில் இயங்கும் வணங்கா மண் செயற்குழுவினர் கூறியதாவது “வணங்கா மண் கப்பலில் உள்ளபொருட்களை சிறிலங்காவுக்கு இந்தியாவில் இருந்து அனுப்பும்போது, காணப்பட்ட சட்டச் சிக்கல் மற்றும் புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பன கைச்சாத்திடாத நிலை நீடித்தமையே, பொருட்களை இறக்குவதில் தாம…
-
- 0 replies
- 790 views
-
-
தன்மானத்தை இழந்து அபிவிருத்தி என்ற பெயரில் தமிழினத்தை சாக்கடைக்குள் தள்ளிவிட முடியாது. தமிழர்கள் எல்லோரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் தான் உறுதியுடன் உள்ளனர். இதில் எந்த சந்தேகமும் இல்லையென தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) செயலாளர் நாயகமும் மட்டக்களப்பு மாவட்ட பொறுப்பாளருமான இந்திரகுமார் பிரசன்னா தெரிவித்தார். வவுனியா நகரசபை தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர்களை ஆதரித்து பூந்தோட்டம் சிறிகிராமத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் வினோநோகராதலிங்கம் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்ட ரெலோ இயக்க செயலாளர் நாயகம் இந்திரகுமார் பிரசன்னா மேலும் உரையாற்றுகையில்; வன்னி நிலப்பரப்பில் பூர்வீகமாக வாழ்ந்த மூன்று இலட்சம் மக்களை வவுனிய…
-
- 0 replies
- 728 views
-
-
யாழ், வவுனியா உள்ளூராட்சி தேர்தலுக்கான மும்முரமான பணிகளில் ஈடுபட்டு வரும் சிறிலங்கா அரசு, ஊவா மாகாண சபை தேர்தலையும் விரைவாக நடத்து முடிக்க திட்டமிட்டுருந்தது யாவரும் அறிந்ததே. இந்நிலையில் தென் மாகாண சபை அடுத்த வாரம் கலைக்கப்படவிருப்பதாகவும், ஆகஸ்ட் மாதம் முதல் வாரத்தில் இருந்து தென்மாகாண சபைக்கான தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிக்கவுள்ளதாக ஆளும் தரப்பு தெரிவித்துள்ளது. 'ஊவா மாகாண சபை தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கிடையில், இந்நடவடிக்கைக்கள் தொடங்கப்பட்டு விடும் என, ஊடகவியலாளர் சந்திப்பில் கூறிய அமைச்சர் மைத்திரிபால சிறிசேன, தென்மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சியினருக்கு நாம் அழைப்பு விடுக்கிறோம் எனவும், இங்கும் எமக்கு பெரிய போட்டிகள் எதுவும் இருக்காது எனவும்…
-
- 0 replies
- 443 views
-
-
கடந்த காலங்களில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள தமிழ் மக்களுக்கான உணவு விநியோகத்தினை கரிட்டாஸ் நிறுவனத்திடம் அரசாங்கம் ஒப்படைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனர்த்த நிவாரண அமைச்சின் செயலாளர் யூ.எல்.எம். ஹால்டீம் ஊடாக கரிட்டாஸ் அதிகாரிகளிடம் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது 73 ஆயிரம் இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொண்டு வரும் கரிட்டாஸ் நிறுவனம் மேலதிமாக 10 ஆயிரம் இடம்பெயர் மக்களுக்கு உணவு விநியோகத்தை மேற்கொள்ளுமென அனர்த்த நிவாரண அமைச்சுத் தெரிவித்துள்ளது. யாழ்ப்பாணம், வவுனியா மற்றும் திருகோணமலையில் தங்க வைக்கப்பட்டுள்ள இடம்பெயர்ந்துள்ள மக்களுக்கு உணவு நிவாரண…
-
- 0 replies
- 757 views
-
-
யாழ்ப்பாணக் குடாநாட்டை சிறிலங்காப் படையினர் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த பின்னர் கைதடியைச் சேர்ந்த பாடசாலை மாணவியான கிருசாந்தி குமாரசாமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திக் கொலை செய்தமைக்குப் பழிவாங்குவதற்காகவே சிறிலங்காவின் தரைப்படை அதிகாரியான ஜானக பெரேராவை தற்கொலைத் தாக்குதலின் மூலம் தாம் கொலை செய்ததாக அந்தப் படுகொலைக்கான திட்டத்தை வகுத்ததாகச் சந்தேகிக்கப்படும் சுப்பிரமணியம் சுதாகரன் தெரிவித்திருக்கின்றார். ஜானக பெரேரா கொலை வழக்கு இன்று திங்கட்கிழமை அனுராதபுரம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது குற்றப் புலனாய்வுத்துறையினரால் சுப்பிரமணியம் சுதாகரன் முன்னிலைப்படுத்தப்பட்டார். வவுனியாவில் உள்ள இடம்பெயர்ந்தவர்களுக்கான தடுப்பு முகாம் ஒன்…
-
- 2 replies
- 822 views
-
-
போர் முடிவுக்கு வந்திருக்கின்ற போதிலும், சிறுவர்களுக்கு ஆபத்தான ஒரு நாடாகவே சிறிலங்கா உள்ளது என சிறுவர்களைப் படைகளுக்குப் பயன்படுத்துவதற்கு எதிரான கூட்டமைப்பு (The Coalition to Stop the Use of Child Soldiers) நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்திருக்கின்றது. பலாத்காரமாகப் படையணிகளுக்குச் சேர்த்துக்கொள்ளல், எழுந்தமானமாகத் தடுத்துவைத்தல் உட்பட பல்வேறு விதமான மனித உரிமை மீறல்களைச் சிறுவர்கள் தொடர்ந்தும் எதிர்கொள்ள வேண்டியிருப்பதாக இந்த அமைப்பினால் நேற்று செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றது. சிறுவர்களும் ஆயுதப் பிணக்கும் தொடர்பான ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் செயற்குழுவுக்கு அனுப்பிவைத்துள்ள அறிக்கை ஒன்றிலேயே இ…
-
- 1 reply
- 417 views
-
-
இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் தமிழ் இனவாதிகளுக்குமே இன்று அரசியல் தீர்வு தேவைப்படுகின்றதே தவிர தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வு தேவை இல்லை. அவர்கள் அரசியல் தீர்வைக் கேட்கவும் இல்லை எனத் தெரிவித்துள்ள தேசப்பற்றுள்ள தேசிய முன்னணியின் தலைவர் குணதாச அமரசேகர, அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவால் முன்வைக்கப்படும் அரசியல் தீர்வு யோசனைகளைக் குப்பைக்கூடைக்குள் வீசிவிட வேண்டும் எனவும் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டிருக்கின்றார
-
- 3 replies
- 606 views
-
-
தமிழ் மக்களின் சட்டரீதியான வேட்கையை அடைவதற்கு அரசியல் மற்றும் இராஜதந்திர வழிமுறைகளைப் பின்பற்றுவது என தமிழீழ விடுதலைப் புலிகள் எடுத்துள்ள முடிவை வரவேற்பதாக தென்துருவத் தமிழ்ச் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 424 views
-
-
ஏனைய நாடுகளின் உள்விவகாரங்களில் மூக்கை நுழைக்க மாட்டோம் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 533 views
-