Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தமிழர் தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நடத்திவரும் இனப்படுகொலையை உடனடியாக நிறுத்தக்கோரியும் உடனடி போர் நிறுத்தத்தினை வலியுறுத்தியும் அவுஸ்திரேலியா மற்றும் அனைத்துலகத்தின் தாயக தமிழர்களுக்கு எதிரான மௌனத்தை கண்டித்தும் அவுஸ்திரேலியாவில் சுதாகரன் தனபாலசிங்கம் மீண்டும் உண்ணாநிலைப் போராட்டத்தினை தொடங்கியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. தமிழர் தாயகத்தில் எம் உறவுகள் இனப்படுகொலைக்கு உள்ளாவதை பிரித்தானியாவில் உள்ள இளையோருக்கு வெளிப்படுத்தும் முகமாக 20 நிமிடங்களைக் கொண்ட காணொலித் தொகுப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 991 views
  3. லண்டன் டாட்போர்ட் பெண்கள் பாடசாலை தமிழ் மாணவிகள் தயாரித்த இனப்படுகொலையை வெளிப்படுத்தும் 20 நிமிடங்களைக் கொண்ட காணொளித் தொகுப்பு யாரிடமாவது உள்ளதா? http://www.yarl.com/forum3/index.php?showtopic=57576 இருந்தால் தொகுப்பினை youtube யில் தரவேற்றம்((upload) செய்ய முடியுமா ?

    • 0 replies
    • 830 views
  4. வீரகேசரி நாளேடு - வடக்கின் தற்போதைய மனிதாபிமான நிலைமைகள் தொடர்பில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு முடிவுசெய்துள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. இந்த சந்திப்பு பெரும்பாலும் நாளை செவ்வாய்க்கிழமை இடம்பெறலாம் என்றும் இச் சந்திப்பிற்கு தமிழ் தேசியக்கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்க விருப்பதாகவும் ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது. எனினும் சந்திப்பு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்திலிருந்து தமக்கு எவ்விதமான அழைப்பிதழ்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்துள்ள தமிழ் தேசியக்கூட்டமைப்பு அவ்வாறானதொரு அழைப்பிதழ் கிடைக்குமாயின் அதுதொடர்பில் தமிழ் தேசியக்கூட…

    • 2 replies
    • 838 views
  5. இலங்கையில் தீவிரவாதத்தை ஒழிக்க இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது என அந்த நாட்டு அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை ராணுவ இணைய தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:- உலக அளவில் மனித உரிமைகளுக்கான காவலனாக தன்னை தானே அறிவித்துக் கொண்டுள்ள சில மேலை நாடுகளிடம் இருந்து போர் நிறுத்தம், பொது மன்னிப்பு போன்ற வெட்கங்கெட்ட கோரிக்கைகள் விடுக்கப்படுகின்றன. தீவிரவாதத்துக்கு எதிராக போராடி வரும் மூன்றாவது ஏழை உலக நாடுகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க பரிந்துரைக்கின்றன. ஆனால், இலங்கையில் தீவிரவாதத்தை முற்றிலுமாக அழித்து ஒழிப்பதில் இந்தியா முழு ஆதரவு அளித்து வருகிறது. அதுபோல சீனா, பாகிஸ்தான், ரஷியா, ஈரான், லிபியா, ஜப்பான் போன்ற நாடுகளும் இலங்கை அரசை ஆதரிக்கின்றன. அந…

    • 0 replies
    • 1k views
  6. கோவை அருகே இலங்கை இராணுவத்தினருக்கு ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுவதாகக் கூறி, தமிழீழ ஆதரவாளர்கள் சிலர் அவற்றைத் தீயிட்டுக் கொளுத்திய சம்பவம் தொடர்பில் பெரியார் தி.கவினர், மதிமுகவினர் உட்பட 13 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக சூலூர் பொலிஸார் 200 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருப்பவர்களைப் பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சம்பவத்தின்போது இராணுவ வீரர்கள் ஆயுதங்களுடன் தாக்கியதாக பொலிஸ் ஐ.ஜி. பிரமோத்குமாரிடம் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இராணுவ வீரர்கள் 20 பேர் மீது சூலூர் பொலிஸில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றம்புரியும் நோக்கத்துடன் கூடுதல்…

    • 0 replies
    • 801 views
  7. இன்று மதியம் முதல் இராணுவத்தினர் அகோர எறிகணைத் தாக்குதலை தொடுத்துள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சற்று நேரத்திற்கு முன்பாக முள்ளிவாய்கால் மற்றும் வட்டுவாகல் போன்ற பிரதேசங்கள் மீது கடும் எறிகனைகள் வந்து வீழ்ந்த வண்ணம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பல தரையிறக்க முயற்சிகளை மேற்கொண்டு தோல்வியடைந்த நிலையில், இன்று காலை புலிகள் நடத்திய தாக்குதலில் 2 படகுகள் மூழ்கடிக்கப்பட்ட நிலையிலும் இராணுவத்தினர் இந்த எறிகணைத் தாக்குதலை ஆரம்பித்திருப்பதாக கூறப்படுகிறது. பல பொதுமக்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படும் அதேவேளை பலர் காயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் முழு சேதவிபரங்களையும் பெற நாம் முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறோம். அதுவரை யாழ் ச…

  8. வன்னியில் பகுதியான இரட்டைவாய்க்கால் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் படையினருக்கும் இடையில் கடுமையான மோதல் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாக விசேட செய்தியாளர் கூறுகிறார். நேற்று மே 2 ஆம் திகதிமுதல் இந்த செய்தியை தட்டச்சுச் செய்யும் இந்த நேரம் வரை அந்த மோதல்கள் தொடர்வதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே படையினரின் நிலைகளை ஊடறுத்து உட்சென்றுள்ள புலிகளின் அணியினர் இந்த தாக்குதலை திடிரென நேற்று இரவு ஆரம்பித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். இந்த மோதல்களின் அதிர்வுகள் தென்மராட்சியின் கரையோரம் வரை கேட்கக்கூடியதாக இருந்தது எனவும் கடலிலும் தரையிலும் இருந்து ஏவப்படும் எறிகணைகள் விடத்தல் தீவு, கெற்பலிப் பிரதேசங்களிலும் வடமராட்சியின் சில கரையோர…

    • 0 replies
    • 1.3k views
  9. அம்பாறை மாவட்டத்தில் உள்ள சம்மாந்துறைப் பகுதியில் சிறிலங்கா காவல்துறையினரும் சிறப்பு அதிரடிப்படையினரும் இன்று மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது 147 தமிழர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 320 views
  10. தமிழீழ விடுதலைப் புலிகளிடம் வேறு வானூர்திகள் எதுவும் தற்போது இல்லை என சிறிலங்கா இராணுவத் தரப்பினர் இரண்டு நாட்களுக்கு முன்னர் தெரிவித்திருந்த அதேவேளையில் கொழும்பு நகரில் வானூர்தி பாதுகாப்பு ஒத்திகை இன்று திடீரென நடத்தப்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 297 views
  11. கனரக ஆயுத பாவனை தவிர்க்கப்பட வேண்டும் என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சி குறிப்பிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான யுத்தம் இறுதிக் கட்டத்தை அடைந்திருந்கும் இந்தத் தருணத்தில் படையினரின் யுத்த இயலுமையை வரையறுக்கும் வகையிலான கட்டளைகள் பிறப்பிக்கப்படக் கூடாது என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். கனரக ஆயுதப் பயன்பாட்டை தவிர்க்கும் நோக்கில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம் ஒர் அரசியல் தீர்மானமாகவே கருதப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார். இராணுவத் தீர்மானங்களை அரசியல்வாதிகள் எடுக்கக் கூடாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். சர்வதேச சமூகத்தின் அழுத்தங்களுக்கு கட்டுப்பட்டு அரச…

    • 0 replies
    • 632 views
  12. தமிழீழ விடுதலைப் புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர் தயா மாஸ்டருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்படக் கூடுமென பிரபல சிங்கள இணைய தளம் செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவி வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அரசாங்க ஆலோசகர்கள் ஜனாதிபதிக்கு சுட்டிக்காட்டியுள்ளனர். எதிர்வரும் காலங்களில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின் போது வடக்கு தமிழ் வாக்குகளை இதன் மூலம் இலகுவில் பெற்றுக் கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. கிழக்கு மாகாணத்தில் பிள்ளையான் மற்றும் கருணாவை உயர் பதவிகளில் அமர்த்தியதன் மூலம் பெருந்தொகையான வாக்குகளை அரசாங்கம் பெற்றுக் கொண்டதனை அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, ஆளும் கட்சியின் தேசிய…

    • 0 replies
    • 1.1k views
  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மற்றும் மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறிலங்கா படையினர் நேற்று இரவு தொடக்கம் அகோரமான தாக்குதல்களை நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 316 views
  14. பணத்திற்காக எதையும் செய்வோம் என்பதை எடுத்துக் காட்டுவதாக மட்டக்களப்பில் நேற்று மீட்கப்பட்ட சதீஸ்குமார் தினுஷிகாவின் சடலம் உள்ளது. கிழக்குத் தலைநகர் திருகோணமலையில் செல்வி யூட்றெஜி வர்ஷா கடத்தப்பட்டு பணத்திற்காக கொலை செய்யப்பட்ட நிலையில் இரண்டு மாதத்திற்குள் மட்டக்களப்பில் கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி சதீஸ்குமார் தினுஷிகாவின் கொலை நிகழ்ந்துள்ளது. இரண்டு மாணவிகளதும் கொலைகள் ஒத்ததாகவே உள்ளது. திருகோணமலை புனித மரியாள் கல்லூரி தேசியப் பாடசாலை மாணவி வர்ஷா பாடசாலைக்குச் சென்று வீடு திரும்பாத நிலையில் பேக்கில் கட்டப்பட்ட நிலையில் அவரது சடலம் மீட்கப்பட்டது. ஆனால் மட். கோட்டமுனை கனிஷ்ட வித்தியாலய மாணவி கடந்த செவ்வாக்கிழமை 28 ஆம் திகதி பாடசாலைக்குச் சென்று வீடு திரும்ப…

  15. தமிழக முதல்வர் கருணாநிதி உடல்நலக்குறைவு காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று காலை முதல்வர் கருணாநிதி கடும் காய்ச்சல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதல்வர் கருணாநிதி சமீபத்தில் முதுகு வலிக்காக ஆபரேஷன் செய்திருந்தார். அவரது உடல் நலம் முழுவதுமாகத் தேறாத நிலையில், அரசை அலுவல்களில் தம்மை முழுமையாக ஈடுபடுத்தியிருந்தார். இந்நிலையில் கட்சிப் பணிகளையும், தேர்தற் பணிகளையும் கருத்திற்கொண்டு, தேர்தற் பிரச்சாரத்திலும் இறங்கியிருந்தார். இந்த நிலையில் இன்று காலை முதல்வருக்கு கடும் காய்ச்சலும், முதுகு வலியும் ஏற்பட்டது. உடனடியாக அவர் அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு வைத்தியர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்…

    • 27 replies
    • 2.5k views
  16. இலங்கையில் இருந்து புலம்பெயர்ந்து அமெரிக்காவில் வசிக்கும் வைத்தியரான சுஜன்தி ராஜாராம், மோதல் தவிர்ப்பு வலயத்தில் உள்ள பொது மக்களின் பட்டினிச்சாவைப் போக்க, விமானங்கள் மூலம் உணவுப் பொதிகளை போடுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். அமெரிக்கா, இந்தியா, பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளிடமே வைத்தியர் சுஜன்தி ராஜாராம் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார். வன்னி மக்களின் நலன் தொடர்பில் சிறிலங்கா அரசாங்கம் அக்கறை அற்ற போக்கினை கடைப்பிடிக்கும் நிலையில், அது குறித்து, அவர் எழுதியுள்ள வன்னியின் மருத்துவ நிலைமைகள் எனும் தலைப்பிலான அறிக்கையிலேயே அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். வடக்கில் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் எறிகணை வீச்சுக்கள் மற்றும் வான் தாக்குதல்கள…

    • 5 replies
    • 1k views
  17. முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் ரொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகளும், இராணுவத்தினரை தரையிறக்குவதற்கு முற்பட்ட அரோப் படகு ஒன்றும் இன்று காலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 283 views
  18. முல்லைத்தீவு கடற்பரப்பில் இருந்து முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள மக்கள் வாழும் இடங்களை நோக்கி எறிகணைத் தாக்குதல்களை நடத்திக்கொண்டிருந்த சிறிலங்கா கடற்படையினரின் ரொக்கட் ஆட்டிலறிகளைப் பொருத்திய இரண்டு நீரூந்து விசைப்படகுகள் இன்று அதிகாலை கடற்புலிகளால் தாக்கி அழிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 420 views
  19. ராஜபக்சேவை சர்வதேச கோர்ட்டில் நிறுத்த வேண்டும்: ஜவாருல்லா கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாநில தலைவர் ஜவாருல்லா, மனிதநேய மக்கள் கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு ஜாதி மத வேறுபாடு இன்றி மக்களுக்கு பணியாற்றி வருகிறது. திமுக, காங்கிரஸ் கட்சிகள் சிறுபான்மை மக்களுக்குஎந்த நன் மையும் செய்யவில்லை. அதிமுக, காங்கிரஸ், திமுக தேர்தல் அறிக்கைகளில் சிறுபான்மை மக்கள் மேம்பாட்டிற்கான எந்த திட்டமும் குறிப்பிடப்படவில்லை. கோவையில் முக்கிய பிரச்னையாக உள்ள ஆத்துப்பாலம் சோதனை சாவடியில் சுங்கவரி வசூலை நிறுத்தவே ண்டும். இலங்கையில் தினம் தினம் அப்ப சிவி மக்களை கொன்றுகுவிக்கும் இலங்கை அதிபர் ராஜபட்சேவை சர்வதேச கோர்ட்டில் குற்றவாளியாக நிறுத்தவேண்டு…

    • 2 replies
    • 1.4k views
  20. ஐக்கிய நாடுகள் சபை சிறிலங்காவில் புலனாய்வு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது என சிறிலங்கா அரசாங்கம் கடுமையான குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருப்பதையடுத்து சிறிலங்காவுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் இடையிலான இராஜதந்திரப் போர் இப்போது மேலும் தீவிரமடைந்திருக்கின்றது. முல்லைத்தீவில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் எடுக்கப்பட்ட சர்ச்சைக்குரிய செய்மதி ஒளிப்படங்கள் சில ஐ.நா.வினால் வெளியிடப்பட்டதையடுத்தே இந்தக் குற்றச்சாட்டை சிறிலங்கா அரசு முன்வைத்துள்ளது. பாதுகாப்பு வலயப் பகுதிகளில் சிறிலங்கா படையினரால் மேற்கொள்ளப்பட்ட பாரிய தாக்குதல்களை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் எனக் கூறி செய்மதி ஒளிப்படங்கள் சிலவற்றை ஐ.நா. சபை கடந்த வாரத்தில் கசிய விட்டதையடுத்து சிறிலங்கா அர…

    • 0 replies
    • 573 views
  21. கடத்திச் செல்லப்பட்டு படுகொலை செய்யப்பட்ட மட்டக்களப்பு பாடசாலை மாணவி தினுஷ்காவின் கொலையைக் கண்டித்து இன்று தொடக்கம் மூன்று நாட்களுக்கு மட்டக்களப்பில் முழு அளவிலான அடைப்பு இடம்பெறவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மட்டக்களப்பில் உள்ள பாடசாலை மாணவர்கள் அனைவரும் இன்று தொடக்கம் பாடசாலைப் முழு புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள அதேவேளையில், மட்டக்களப்பில் உள்ள வர்த்தக நிலையங்களும் கதவடைப்பு போராட்டத்தை நடத்தவுள்ளன. மட்டக்களப்பு வாழ் நலன் விரும்பிகள் என்ற பெயரில் வெளியிடப்பட்ட துண்டுப்பிரசுரங்களில் இதற்கான அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக அந்த துண்டுப்பிரசுரத்தில் முக்கியமாக தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: "மட்டக்களப்பு பாடசாலை மாணவி இவ்வாறு கொடூரமான முறையில் பட…

    • 0 replies
    • 386 views
  22. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலய'த்தின் மீது தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், அதில் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையடுத்து தமது தாக்குதல் நடவடிக்கைகளுக்கான புதிய உபாயம் ஒன்றைக் கையாள்வதற்குத் தயாராகி வருவதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியைக் கைப்பற்றுவதற்கான பாரிய முன்நகர்வை மேற்கொண்டுள்ள சிறிலங்கா படையினர், தரைவழியாக முன்நகர முனையும் இரண்டு முனைகளிலும் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டிருப்பதாகத் இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடற்கரை மணலும், புலிகள் அமைத்திருக்கும் பாரிய மணல் அணைகளைத் தாண்டிச் செல்வதும் அதில் பெருமளவுக்குப் புதைக்கப்பட்டுள்ள கண்ணிவெடிகளும் படை…

    • 0 replies
    • 1.1k views
  23. கடற்கரும் புலிகளின் சுழியோடும் பிரிவினர் நேற்றும் இன்றும் ஆழ்கடலில் பல தாக்குதல்களை நடத்தியிருப்பதாக அறியப்படுகிறது. 4 கி லே மீற்றர் பரப்பளவில் புலிகளை முடக்கியிருப்பதாக கூறிவரும் இராணுவத்தினர், புலிகள் தப்பிச் செல்லாதவாறு தாம் கடலில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளதாக தெரிவித்துவருகின்றனர். இவ்வாறு கடலில் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டிருக்கும் தாக்குதல் படகுகள் மற்றும் டோராப்படகுகள் மீது புலிகளின் சுழியோடும் பிரிவினர் தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர். இதனால் சுமார் 10 தடவைகள் தரையிறக்கம் மேற்கொள்ள முயற்சித்தும் இலங்கை இராணுவம் தோல்வியை தழுவியதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் வெடிபொருட்களை நிரப்பிய படகுகள் மூலம் தாக்குதல் நடத்துவார்கள் என எதிர…

    • 3 replies
    • 1.9k views
  24. செஞ்சி:”"காங்., கட்சியை டிபாசிட் இழக்கச் செய்ய வேண்டும்,” என, செஞ்சியில் நடந்த பிரசார பொதுக் கூட்டத்தில் வைகோ பேசினார்.ஆரணி லோக்சபா தொகுதி அ.தி.மு.க., வேட்பாளர் முக்கூர் சுப்ரமணியை ஆதரித்து செஞ்சியில் ம.தி.மு.க., பொதுச்செயலர் வைகோ பேசியதாவது: கருணாநிதி, போலீஸ் அதிகாரிகளைக் கொண்டு இலங்கை சண்டையை பத்திரிகைகளில் செய்தி போடக்கூடாது என்று சர்வாதிகாரியை போல் மிரட்டுகிறார். ராஜபக்ஷே இலங்கையில், யுத்த செய்திகளைப் போடக்கூடாது என்று தடை செய்து விட்டார். கருணாநிதி ராஜபக்ஷேவுடன் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டாரா? 16ம் தேதி எல்லாம் தலைகீழாக மாறப்போகிறது.இலங்கை தீவில் 35 ஆயிரம் தமிழர்கள் புலிகள் பிடியில் இருந்து வெளியே வந்து விட்டதாக பத்திரிகைகளில் வந்த செய்தியில் எந்த உண்மையும் கிட…

    • 1 reply
    • 917 views
  25. இந்தியப் புலனாய்வு வலையமைப்பின் தீவிர செயற்பாடுகள் உலகெங்கும் விரிந்து செல்கிறது. இந்தியஅமெரிக்க அணுசக்தி ஒப் பந்தத்திற்கு அடுத்ததாகஇ இலங்கை விவகாரத்திலேயே இந்தியாவின் கரிசனை அதிகளவில் காணப்படுகிறது. இந்திய அமைதிப் படைக் காலத்தில்இ துணைக் குழுக்களோடுஇ தமிழர் கூட்டணியை இணைத்துஇ புதிய தமிழ் தலைமையொன்றினை உருவாக்கஇ “றோ’ மேற்கொண்ட சதிகளை இன்றைய நிலைவரத்தோடு ஒப்பீடு செய்யலாம். தமிழ் அரசியல் களத்திலிருந்து விடுதலைப் புலிகளின் வகிபாகம் முற்றாக அகற்றப்படும் நிலை ஏற்படப்போவதால்இ தமது அனுசரணையோடு புதிய அவதாரம் எடுத்தால்இதமிழ்த்தேசிய கூட்டமைப்பின் அரசியல் இருப்பு தக்க வைக்கப்படுமென்பதே இந்திய அரசியல் விஞ்ஞானிகளின் அறிவுரையாக இருக்கிறது. ஆனாலும்இ இந்திய இலங்கை ஒப்பந்த …

    • 0 replies
    • 759 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.