Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வீரகேசரி இணையம் 4/27/2009 2:22:43 PM - யுத்த நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்த இலங்கை அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியை அரசு மறுத்துள்ளது. இருப்பினும் கனரக ஆயுதங்களை மற்றும் விமானத்தாக்குதல்களை மோதல் களங்களில் பயன்படுத்த வேண்டாமென அரசாங்கம் இராணுவத்துக்கு உத்தரவிட்டுள்ளது. மோதல் இடம்பெறும் பகுதிகளில் கனரக ஆயுதங்கள் பயன்படுத்தப்படின் பொதுமக்களுக்கு உயிர்ச்சேதங்கள் அதிகளவில் ஏற்படும் என்பதால் இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  2. இராணுவம் மேற்கொள்ளும் பாரிய தாக்கியழிக்கும் நடவடிக்கைகள் முடிவடைந்திருப்பதாக சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பதை வரவேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஆபத்தான நிலைமையிலுள்ள மக்கள் போர்ப் பகுதியில் இருந்து வெளியேறுவதற்கு வசதியாக உடனடியாக போர் நிறுத்தம் ஒன்றை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 500 views
  3. தமிழர்களுக்கு எதிராக கனரக ஆயுதங்கள், விமான தாக்குதல் போன்றவை நடத்தப்பட மாட்டாது என்று இலங்கை அரசும், ராணுவமும் வாக்குறுதி அளித்த சில மணி நேரங்களிலேயே அது மீறப்பட்டு, 2 போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கியதாக விடுதலைப் புலிகள் கூறியுள்ளனர். முள்ளிவாய்க்கால் பகுதியில், 2 போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசித் தாக்கியுள்ளதாக விடுதலைப் புலிகள் அமைப்பின் அமைதிச் செயலக இயக்குநர் புலிதேவன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், இன்று பிற்பகல் 12.50 மணியளவில் (போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படுவதாக இலங்கை அரசு தெரிவித்திருப்பதாக கூறி கருணாநிதி உண்ணாவிரதத்தை முடித்த நேரம் 12.30 மணி) முள்ளிவாய்க்கால் பகுதியில் மக்கள் உள்ள இடங்களைக் குறி வைத்து இரண்டு போர் விமானங்கள் க…

  4. இலங்கை அரசு போரை நிறுத்த வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முதல்வர் கருணாநிதி இன்று காலை முதல் சென்னை அண்ணா நினைவிடத்தில் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். உண்ணாவிரத்தை கைவிடக் கோரி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோர் கலைஞரிடம் டெலிபோனில் கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் போர் நிறுத்தம் குறித்து இலங்கை அதிபர் ராஜபக்சே தலைமையில் இன்று அவசர கூட்டம் கூடவுள்ளது. இதில் போர் நிறுத்தம் குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. http://www.nakkheeran.in/users/frmNews.aspx?N=7496 முன்னமே எடுக்கப்பட்ட முடிவுக்கு என்னத்துக்கு ஒரு கலந்தாலோசனை

    • 9 replies
    • 2k views
  5. இலங்கை மண்ணிலேயே ஈழத் தமிழர்கள் ஈழம் காண்பார்கள்; அது அவர்களின் அன்னை பூமி; அது அவர்களின் உரிமை பூமியும் கூட. இந்திய அரசின் அனைத்து செல்வாக்கையும் பயன்படுத்தி நான் ஈழம் அமைப்பேன். இலங்கையில் தனி ஈழம் அமைப்பேன் என்று நான் சொன்னது இந்திய தேசத்திற்கு விரோதமான செயல் அல்ல என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 406 views
  6. வீரகேசரி நாளேடு - தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குமாறும், தெளிவான மீள்குடியேற்றத் திட்டத்தை முன்வைப்பதுடன், புலிகளுடன் அரசியல் பேச்சுவார்த்தைக்கு வழிவகுக்குமாறும் அமெரிக்கா தலைமையிலான டோக்கியோ இணைத்தலைமை நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.இது தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இலங்கை விவகாரம் தொடர்பில் கடந்த 10 தினங்களுக்கும் குறைவாக இடம்பெற்ற மூன்றாவது செய்மதி வழி மாநாடு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கமும், தமிழீழ விடுதலைப் புலிகளும் மோதல்களை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று கூறியுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்கள பிரதி பேச்சாளர் ரொபர்ட் வூட், புலிகள் ஆயுதங்களை கீழே வைத்துவிட்டு, மூன்றாந் தரப்பிடம் சரணடைய வ…

  7. சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள மொனறாகல மாவட்டத்தில் இராமையா விஷ்வமூர்த்தி என்ற தமிழ் வர்த்தகர் அடையாளம் தெரியாத ஆயுதக்குழு ஒன்றினால் இன்று திங்கட்கிழமை சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 381 views
  8. 27/04/2009, 11:59 மணி தமிழீழம் [வன்னிச் செய்தியாளர் செந்தமிழ்] கடலில் சென்ற தமிழர்கள் மீது கடற்படையினர் தாக்குதல்: 10 படகுகளும் மூழ்கடிப்பு! சிறீலங்காப் படையினரின் அகோர தாக்குதல்களால் பாதுகாப்புத் தேடி கடலில் சென்ற பொதுமக்களை சிறீலங்காக் கடற்படையினர் சுட்டுக்கொன்றுள்ளனர். இன்று அதிகாலை சிறீலங்காப் படையினரால் முப்படைகளையும் பயன்படுத்தியவாறு மேற்கொள்ளப்பட்ட இறுதிப் போர் படை நடவடிக்கையினால் 10 படகுகளில் கடலில் சென்றுகொண்டிருந்த தமிழர்கள் மீது சிறீலங்காக் கடற்படையினர் தாக்குதலை நடத்தி படகுகளையும் மூழ்கடித்துள்ளதாக வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. இத்தாக்குதல்களில் 100 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. இதுகுறித்த மேலதிக விபரங்களை…

    • 1 reply
    • 972 views
  9. 27/04/2009, 11:10 [ சோழன்] பிரான்ஸ், பிரித்தானியா, சுவீடன் - மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கொழும்பிற்கு அவசர பயணம் மூன்று நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் நாளை மறுதினம் புதன்கிழமை இலங்கைக்கு பயணம் செய்யவிருப்பதாக தெரியவருகிறது. பிரிட்டன், பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆகிய மூன்று நாடுகளைச் சேர்ந்த வெளிவிவகார அமைச்சர்களே விஜயம் செய்யவுள்ளனர். யுத்தநிறுத்த அறிவிப்பை அரசாங்கம் நிராகரித்ததை அடுத்தே அவர்கள் இலங்கைக்கு பயணம் செய்ய இருப்பதாகவும், இலங்கையில் தங்கியிருக்கும் காலத்தில் சிறிலங்கா ஜனாதிபதி உள்ளிட்ட முக்கியஸ்தர்களைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. எனினும், பிரித்தானிய பிரதமர் கோர்டன் பிறவுணுக்கும் ஜனா…

  10. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'பாதுகாப்பு வலயம்' எனப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பகுதி மீது சிறிலங்காவின் முப்படைகளும் இணைந்து இன்று பல முனைகளில் நடத்திய கொடூரமான தாக்குதல்களில் 272 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ள அதேவேளையில், மேலும் பல நூற்றுக்கணக்கானவர்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 303 views
  11. தட்ஸ் தமிழ் காலத்தின் கட்டாயம் கருதி இடை புகுத்தும் என் செயலை மன்னிப்பீர்களாக! கடும் குளிரிலும் குழந்தைகளையும் முதியோர்களையும் 360 யூனிவர்சிட்டி அவன்யூ டொரொண்டோ - விற்கு ஆயிரக்கணக்கில் கூட்டி வந்த குடும்பத்தினரின் வேண்டுகோள் இதுதான். போராட வாருங்கள்!

    • 0 replies
    • 1k views
  12. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்று ஒன்று இனி வரலாற்றில் ஒன்று இருக்கப் போவதில்லை என ஜனாதிபதி மகிந்தராஜபக்ஸ தெரிவித்துள்ளதாக GTNனின் புலனாய்வுச் செய்தியாளர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் (ஏப்ரல் 26) ஜனாதிபதியுடன் தனிப்பட்ட முறையில் தொலைபேசியில் பேச்சு நடத்தியுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவனாதன் கிசோரிடம் ஜனாதிபதி இந்த மிரட்டலை வெளியிட்டதாக GTNற்கு தெரிய வந்துள்ளது. வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் பாரிய இன்னல்களை எதிர் நோக்கும் மக்களை தான் பார்வையிட அனுமதிக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் கிசோர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதன் போது கருத்து வெளியிட்டுள்ள ஜனாதிபதி கிசோர் நீங்கள் எனது நல்ல நன்பர் அது பிரச்சனை அல்ல. ஆனால் நீங்கள் அரச…

    • 2 replies
    • 1.8k views
  13. வீரகேசரி வாரவெளியீடு - ஆசியாவின் கடல் வழித் தலைவாசலில் அமைந்துள்ள மையப் புள்ளியை, தமது ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவர, சர்வதேச சமூகம் என்று அழைக்கப்படும் சில இராணுவ பொருண்மிய பலமிக்க நாடுகள். மேற்கொள்ளும் முயற்சிகளில் ஒரு பாரிய திருப்புமுனை ஏற்படப் போகிறது. இதுவரை எதிர்நிலைச் சக்திகள் தமக்குள் முரண்படும் இந்தியா, சீனா, மேற்குலகம் ÷பான்றவற்றின் ஒரேவிதமாகச் செயற்பட்டு வந்த இராஜதந்திர நகர்வுகள் மாற்றமடையும் நிலை எய்துவதை அவதானிக்கலாம். ஆதிக்க போட்டியில் புதிய களத்தினைத் திறக்கப் போகும் இம் முரண் நிலைச் சக்திகள், இன்னமும் முற்றுப் பெறாத சில விவகாரங்கள் குறித்து காத்திருப்பது போல் தெரிகிறது.வன்னி மக்களின் முழுமையான வெளியேற்றமும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசம் …

    • 1 reply
    • 1k views
  14. சிறிலங்கா இனவெறி அரசாங்கம் தனது ஆக்கிரமிப்பு படைகளை ஒருங்கிணைத்து அனைத்துலகத்தின் எதிர்ப்புக்களை எல்லாம் புறம் தள்ளியவாறு ஒரு பாரிய தமிழின அழிப்பை தொடங்கியுள்ள நிலையில் ரொறன்ரோவில் உள்ள அமெரிக்க துணைத் தூதரகத்தின் முன்பாக பல்லாயிரக்கணக்கில் திரண்ட தமிழர்கள் வீதிகளில் இறங்கி முற்றுகை போராட்டத்தை தீவிரப்படுத்தியிருக்கின்றனர். அதேவேளையில் அவுஸ்திரேலியாவிலும் அவசர கவனயீர்ப்பு ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 604 views
  15. தமிழினம் மனம் தளர்ந்துக் விடக்கூடாது நம்பிக்கையுடன் மீண்டும் வாழ வேண்டும் வீரகேசரி வாரவெளியீடு - ""தமிழினம் பல்வேறு பிரிவுகளாகப் பிரிந்து கிடக்கின்றது. ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம் போல் அந்தப் பிளவு அமைந்து விடுகின்றது. இதனால் கிடைக்க இருக்கின்ற நன்மைகள் அனைத்தும் ஒட்டுமொத்த தமிழினத்துக்கும் கிடைக்காமல் போய்விடுகின்றது.அது மாத்திரமல்ல தமிழர்களது விரலை எடுத்து தமிழினத்தின் கண்களையே குத்தும் நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றன. இவை அனைத்திற்கும் ஒற்றுமை இன்மையே காரணமாகி விடுகின்றது. எனவே தமிழினத்துக்கு இன்று தேவை ஒற்றுமையே'' இவ்வாறு இந்தியாவின் வாழும் கலை அமைப்பின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ ரவி சங்கர் குருஜி இலங்கைக்கு கடந்த வாரம் மேற்கொண்ட விஜயத்தின்போது கேசரி வார இத…

  16. http://www.tamilnaatham.com/pdf_files/2009...ro_20090426.pdf President Barack Obama (USA) President Dmitry Medvedev (Russia) President Hu Jintao (China) President Nicolas Sarkozy (France) Prime Minister Gordon Brown (UK) Prime Minister Dr. Manmohan Singh (India) Secretary General Ban Ki-moon (UN) 26 April 2009 An Open Letter to the Members of the Security Council, the United Nations and the International Community: You are our only hope. On behalf of over 160,000 civilians still in the area, we are making this final appeal to the the international community to stop the slaughter of Tamil civilians in the so-called ʻsafe zoneʼ. …

    • 6 replies
    • 2.4k views
  17. பெரும் இன அழிவைத் தடுக்க உலக வீதிகளில் இறங்கி உடனடியாகப் போராடுமாறு தமிழனத்திற்கு பா. நடேசன் அவசர வேண்டுகோள்!: உரையை கேட்க இங்கே அழுத்தவும்http://www.tamilnaatham.com/audio/2009/apr...an_20090427.m3u

    • 1 reply
    • 995 views
  18. வீரகேசரி வாரவெளியீடு - சுதந்திரமான ஊடகவியலாளர்களோ அல்லது கண்காணிப்பளர்களோ அற்ற நிலையில் வன்னியில் ஏற்பட்டுவரும் மனிதப்பேரவலம் உலகின் கண்கணில் அதிகம் தெரிவதில்லை என்பது மிகவும் வேதனையானது. இலங்கை அரசாங்கத்தின் பிரசாரங்களை அனைத்துலகமும், அனைத்துலக ஊடகங்களும் நம்ப முற்படுவதுடன், இந்தப் பேரவலத்தை நிறுத்துவதற்கும் அவர்கள் முன்வரவில்லை. இருந்தபோதும் அனைத்துலகத்தில் ஏற்பட்டுவரும் சிறு சிறு அழுத்தங்களில் இருந்து தப்பித்துக் கொள்ளவும், எதிர்வரும் 29 ஆம் திகதி ஐ.நாவின் பாதுகாப்புச் சபையில் கொண்டுவரப்படவுள்ள இலங்கை தொடர்பான விவாதத்தினை முறியடிக்கவும் இலங்கை அரசாங்கம் தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றது. இந்தப் பேரவலமான நிலையைத் தொடர்ந்து கடந்த செவ்வாய்க்கிழமை ஐ.நா.வி…

    • 1 reply
    • 753 views
  19. தற்போது 'ரிபப்ளிக்கில்"( République ) métro 3,5,8,9 ,11 அனைவரையும் நாளை கலந்துகொள்ளுமாறு வேண்டப்படுகிறார்கள். இறுதி சந்தர்ப்பம் வரலாறு உங்களை மன்னிக்காது. ஈழத்தின் துயர்துடைக்க அனைவரும் வாரீர்!!!!! நீங்கள் மட்டும் வராமல் தங்களது உறவுகளையும் அழைத்து வாருங்கள் இது உங்களின் கடமையும் கூட!!!!! ;

  20. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக சிறிலங்கா படையினர் மேற்கொண்டுவரும் போருக்கு முழுமையாக ஆதரவளிப்பதாக சீனா பகிரங்கமாக அறிவித்திருப்பது இந்தியாவுக்குப் பெரும் அதிருப்தியையும் சீற்றத்தையும் கொடுத்திருப்பதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வன்னிப் பகுதியில் சிறிலங்கா படையினர் மேற்கொண்டுவரும் தாக்குதல் நடவடிக்கைகளை தாம் முழுமையாக ஆதரிப்பதாக சீனா கடநத வாரத்தில் தெரிவித்திருந்த அதேவேளையில், ஐ.நா. பாதுகாப்புச் சபையில் வன்னியில் உருவாகியிருக்கும் மனிதாபிமானப் பிரச்சினை விவாதத்துக்கு கொண்டுவரப்படுவதையும் தனது 'வீட்டோ' அதிகாரத்தைப் பயன்படுத்தி தடுத்தது. இந்த இரு சம்பவங்களும் சிறிலங்காவுடன் சீனா மிகவும் நெருங்கிச் சென்றிருப்பதை பகிரங்கமாக்கியிருக்கும் அதேவேளையில், …

  21. இலங்கைத் தமிழர்களுக்கு நீதியும் சம உரிமையும் கிடைக்க வேண்டும் என்றால் அதற்கு ஒரே வழி தனித் தமிழீழம் அமைப்பதுதான் என அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா தெரிவித்திருப்பதனை மகிழ்ச்சியுடன் வரவேற்பதாக கனடிய தமிழ் அமைப்பு ஒன்று தெரிவித்திருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 588 views
  22. தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்த ஒருதலைபட்ச போர் நிறுத்த அறிவிப்பினை ஏற்றுக்கொள்ளாது மாபெரும் மனிதப் பேரவலத்தை நிகழ்த்த சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு எதிராக டென்மார்க், பிரான்ஸ், சுவிஸ் ஆகிய நாடுகளில் அவசர ஒன்றுகூடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 327 views
  23. India makes rather a hash of things – again US is bypassing India on Lanka issuesBY Kumar David Received wisdom for some years has been that Washington has developed a close understanding with Delhi on security issues relating to Lanka, and to put it loosely, had subcontracted its interests in this respect to India. It was assumed that the two countries had a working relationship, a similar understanding of terrorism and an adequate consultative process. American foreign policy, with its hands full in Iraq, Afghanistan-Pakistan, Iran and North Korea was glad to have a surrogate manage this theatre. Norway’s role as honest broker was different; India has a deep ‘own co…

    • 15 replies
    • 2.8k views
  24. முல்லைத்தீவுப் பகுதியில் சிறிலங்கா அரச படையினர் மேற்கொள்ளும் தாக்குதல்கள் நிறுத்தப்பட வேண்டும் என அனைத்துலக சமூகம் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையில் இந்தக் கோரிக்கைக்கு அதிகளவு அழுத்தத்தைக் கொடுப்பதற்கு மூன்று மேற்கு நாடுகளின் வெளிவிவகாரத்துறை அமைச்சர்கள் நாளை மறுநாள் புதன்கிழமை கொழும்புக்கு வருகை தரவுள்ளார்கள். பிரித்தானியாவின் வெளிவிவகாரத்துறை அமைச்சர் டேவிட் மிலிபான்ட், பிரான்ஸ் வெளிவிவகாரத்துறை அமைச்சர் பேர்னாட் கெளச்சார், மற்றும் சுவீடன் வெளிவிவகாரத்துறை அமைச்சர் சார்ல் பில்ற்ட் ஆகியோரே நாளை மறுநாள் கொழும்பு வரவிருக்கின்றனர். மோதல் நடைபெறும் பகுதிகளில் உயிரிழப்புக்கள் பெருமளவுக்கு அதிகரித்து அங்குள்ள மக்கள் பாரிய பட்டினிச்சாவை எதிர்கொண்டிருக்கும் நிலைம…

    • 2 replies
    • 674 views
  25. இலங்கை பிரச்சினை தீர தனி ஈழம் தான் ஒரேவழி என்று சொல்லும் ஜெயலலிதா இதுவரை குரல் கொடுக்காமல் இப்போது மட்டும் குரல் கொடுப்பது ஏன்?' என்று விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார். வேலூர் பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தே.மு.தி.க. வேட்பாளர் சவுகத்செரீப்பை ஆதரித்து விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார். இந்த பிரசாரத்தின் போது அவர் பேசியதாவது: இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண தனி ஈழம் அமைப்பது தான் ஒரே வழி, தனி ஈழம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெயலலிதா கூறி வருகிறார். தமிழர்கள் செத்தபிறகு தனிஈழத்தை அமைப்பது எதற்காக? தனி ஈழம் அமைப்பது பற்றி முதன் முதலில் 1976 ம் ஆண்டில் செல்வநாயகம் அறிவித்தார். ஆனால் இப்போது ரவிசங்கர் குருஜி சொல்லி தான் ஜெயலலிதாவிற்கு இலங்கை தமிழ…

    • 1 reply
    • 868 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.