ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142919 topics in this forum
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 09:34 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சிறிலங்காவின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சூளுரைத்துள்ளார். சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். படையினரின் தியாகங்களுக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அரச தலைவர் மகிந்த ராஜபக்ச…
-
- 0 replies
- 740 views
-
-
இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே, அனைத்துலக நாடுகள் எத்தகைய அழுத்தங்களை கொடுத்தாலும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் ஒருபோதும் நிறுத்தப்படமாட்டாது என்று சூளுரைத்துள்ளார். இலங்கை சுதந்திரக் கட்சியின் பிரதேச அமைப்பாளர்கள், உறுப்பினர்கள் ஆகியோருடன் அலரி மாளிகையில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். படையினருக்கு மாறான செயற்பாடுகள் எதனையும் அரசாங்கம் செய்யாது. அத்துடன் சிறுதுண்டு காணி கூட விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருக்கக்கூடாது என்பதும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாடு என்று கூறிய அதிபர் மகிந்த ராஜபக்ச, புலிகள் முற்றாக அழிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். அனைத்துலக நாடுகள் நிதி உதவ…
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கை போர் நிறுத்தம் அறிவிக்காவிட்டால், 21ஆம் தேதி தமிழ் திரையுலகம் சார்பில் சென்னையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். உண்ணாவிரதம் நடக்கும் இடம் இன்னும் முடிவு செய்யவில்லை.என்று இயக்குநர் பாரதிராஜா கூறியுள்ளார். இந்த உண்ணாவிரதத்தில் சின்னத்திரை கலைஞர்கள், திரையுலகில் இருக்கும் அனைத்து சங்கங்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்பார்கள். உண்ணாவிரத்தின் நோக்கம் மற்றும் ஈழத்தமிழர்களின் பிரச்சனையில் தமிழ் திரையுலகின் அடுத்தக் கட்ட நடவடிக்கை உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் 21ஆம் தேதி அறிவிப்போம் என்றார். மேலதிக செய்திகள் விரைவில்...... http://www.tamilskynews.com/index.php?opti...3&Itemid=56
-
- 1 reply
- 542 views
-
-
நேற்று பிற் பகல் முதல் தடங்கல் பட்டிருந்த 4தமிழமீடியா இணையத்தளத் தன் தடங்கலுக்குரிய காரணத்தை இவ்வாறு தெரிவித்துள்ளது. வணக்கம் நண்பர்களே! 16.04.09 புதன்கிழமை ஐரோப்பிய நேரம் 15.10 முதல் எமது தளத்தின் அனைத்துப்பிரிவுச் செயற்பாடுகளிலும் தடங்கல் ஏற்பட்டிருந்தது. அதையடுத்து எமது தளத்தின் சேவை இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்தது. இதற்காக உங்கள் அனைவரிடமும் மன்னிக்க வேண்டுகின்றோம். மறைந்த ஊடகவியலாளரார் தராக்கி ஒரு சந்தர்பத்தில் , எமது இனத்தின் மீதான யுத்தம் பல வழிகளில் தொடரும், குறிப்பாக தகவல் தொழில் நுட்ப வளம்மிகுந்த இக்காலத்தில் அவ்வழியிலும் தொடரும் எனக் குறிப்பிட்டிருந்தார். கடந்த பன்னிரெண்டு மணிநேரம் எமது தளத்தின் செயற்பாடுகள் முடங்கியமைக்கு இவ்விதமான ஒரு நட…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழினத் தலைவராகக் கூறப்படுகிறார் கருணாநிதி. ஆனால் இப்போது அவர் தமிழின துரோகியாகி விட்டார் என்று பா.ம.க. நிறுவுனர் டொக்டர் ராமதாஸ் கடுமையாக சாடியுள்ளார். சிதம்பரம் தொகுதி பா.ம.க. வேட்பாளர் பொன்னுச்சாமியை ஆதரித்து அங்கு நடந்த பா.ம.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் நிருபர்களைச் சந்திக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறுகையில், தமிழினத் தலைவர் என்ற பெயர் போய் தமிழினத் துரோகி என்று சொல்லும் அளவிற்கு நிலை மாறியுள்ளது. கருணாநிதி நினைத்திருந்தால் இலங்கைப் பிரச்சினையை நிறுத்தியிருக்க முடியும். கருணாநிதிக்கு கொடுத்த தமிழின துரோகி என்ற பட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென்றால் கொங்கிரஸ் கூட்டணியில் இருந்து தி.மு.க. விலகி தனியாக போட்டியிட வேண்டும். …
-
- 0 replies
- 885 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 03:34.40 PM GMT +05:30 ] இலங்கையில் இடம்பெற்று வரும் இன ஒடுக்குமுறைக்கு எதிராக ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புப் பேரவை தனது பொறுப்பை உணர்ந்து செயற்பட வேண்டுமென பொறுப்புக்களை பாதுகாக்கும் சர்வதேச மையம் தெரிவித்துள்ளது. இலங்கையில் அறிவிக்கப்பட்டிருந்த தற்காலிக போர் நிறுத்தம் நிறைவடைந்ததனைத் தொடர்ந்து இறுதி கட்ட இராணுவ நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக குறித்த அமைப்பு அறிக்கையொன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளது. யுத்த சூனிய பிரதேசம், தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் என்ற பாகுபாடு இன்றி அரசாங்க இராணுவம் விமான மற்றும் ஆட்லறித் தாக்குதல்களை மேற்கொண்டு வருவாதாக சுட்டிக்காட்டியுள்ளது. 2005ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அமைப்பின் நிறைவேற்றப்பட்ட தீ…
-
- 0 replies
- 682 views
-
-
உடனே உங்கள் வேண்டுகோளை விடுங்கள் Call Brookings to Protest Anti-Tamil Bias The Brookings Institute has organized a panel on the "Deepening Humanitarian Crisis in Sri Lanka" this Monday, April 20th. The panel includes a UN representative, a State Department representative, a Human Rights Watch researcher, and Muttukrishna Sarvananthan, founder of the Point Pedro Institute in Sri Lanka. Sarvananthan has a history of attacking Tamil moderates who articulate legitimate Tamil grievances and thus he will be unable to represent the mainstream Tamil viewpoint on the humanitarian crisis and its solutions. Call Brookings to express your concern regarding their panel's lack …
-
- 2 replies
- 1.3k views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 02:48.49 PM GMT +05:30 ] இலங்கை பிரச்சனை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி வெளியிட்ட கடிதம், கருணாநிதி எழுதிக் கொடுத்தது என்று குற்றம் சாட்டியுள்ள ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மத்தியில் ஆட்சியமைக்கப் போவது யார் என்பதை அதிமுக தீர்மானிக்கும் என்றார். சென்னை தீவுத்திடலில் நடந்த அதிமுக கூட்டணிக் கட்சிகள் வேட்பாளர்கள் அறிமுகக் கூட்டத்தில் கலந்துகொண்டு அவர் பேசியதாவது: இந்தியாவில் இனி எந்த கட்சியும் ஏகபோக உரிமை கொண்டாட முடியாது. இந்தியாவில் ஒரு கட்சி ஆட்சி என்பதே இனி கிடையாது. மாநில கட்சிகள் இந்தியாவின் அரசியல் அதிகாரத்தை தீர்மானிக்கும் கட்டம் வந்துவிட்டது. மத்தியில் ஆட்சி அமைக்கப் போவது யார் என்பதை அ,தி.மு.க. தீர்மானிக்கும். …
-
- 0 replies
- 736 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 02:22.44 PM GMT +05:30 ] இலங்கையில் போர் நிறுத்தமொன்றை ஏற்படுத்த இந்திய உரிய அழுத்தங்களை பிரயோகிக்கும் என உறுதியளிக்கப்பட்டுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தகவல் வெளியிட்டுள்ளது. இந்திய அரசாங்கத்தின் அழுத்தங்களை இலங்கை அரசாங்கம் புறக்கணித்தால் சர்வதேச நாடுகளுடன் இணைந்து போர் நிறுத்த அமுலாக்கல் குறித்து அழுத்தம் கொடுக்கப்படும் என இந்தியா உறுதியளித்துள்ளது. இந்திய பிரதமர் மன் மோகன் சிங்கின் வெளியுறவுத்துறை செயலாளரினால் இந்த உறுதியளிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த நாடாளுமன்ற குழுவினரினால் புதுடெல்லியில் நடாத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பின் போது வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாள…
-
- 0 replies
- 625 views
-
-
புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் உள்ள புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு முன்னேற முயலும் சிறிலங்கா படையினர் இரட்டைவாய்க்கால் சந்தியைக் கைப்பற்றி பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 815 views
-
-
வெள்ளிக்கிழமை, 17 ஏப்ரல் 2009, 01:59.36 PM GMT +05:30 ] உடனடியாகவும் நிரந்தரமாகவும் போர் நிறுத்தத்தை அறிவித்து தமிழர்களின் அவலத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமாயின் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண தாங்கள் தயாராக உள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர். இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ச அறிவித்த 48 மணி நேர தற்காலிக போர் நிறுத்தத்தை ஏற்க மறுத்து நிரந்தர போர் நிறுத்தத்திற்கு தயார் என்று விடுதலைப் புலிகள் விடுத்த கோரிக்கையை சிறிலங்க அரசு நிராகரித்துவிட்ட நிலையில், தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச உறவுகளுக்கான பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதன் இன்று ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். இலங்கைத் தீவில் தமிழ் தேசத்திற்கு தொடர்ந்து இழைக்கப்பட்ட அநீதியின் விளைவாகப் ப…
-
- 0 replies
- 695 views
-
-
இந்திய வைத்தியர்களின் தூரோகச் செயல் திடுக்கிடும் தகவல் பிரசுரித்த திகதி : 17 Apr 2009 புதுமத்தளான் பகுதியில் இருந்து சர்வதேச செஞ்சிலுவைச் சங்க உதவியுடன் புல்மோடையில் உள்ள இந்திய மருத்துவமணைக்கு செற்ற பல இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் கை மற்றும் கால்கள் அனாவசியமாக அகற்றப்பட்டுள்ளதாக அதிர்சி தகவல் வெளியாகியுள்ளது. சிறு காயங்களுடன் காணப்பட்ட இவ் இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் தகுந்த சிகிச்சை அளிக்காமல் அவர்களின் கைகள் கால்களை அகற்றிவருவதாக அங்கிருந்த மருத்துவத் தாதி ஒருவர் அதிர்வு இணையத்திற்கு அறியத்தந்துள்ளார். சிகிச்சை அளித்து குணப்படுத்தக் கூடிய காயங்களாக இருந்தாலும் மாறாக இந்திய மருத்துவர்கள் அதனை விடுத்து அவையங்களை அகற்றி வருவதாகவும் தெரிவித்த அவர், இதில் ஆளம…
-
- 0 replies
- 1k views
-
-
படையினரால் கைப்பற்றப்பட்ட பிரதேசங்களில் உள்ள விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனை களுக்கு கொண்டு செல்தற்கும். பதிலுக்கு கருணாகுழுவினரை வைத்து ஊடுருவித் தாக்குதல்களை நடத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக புலனாய்வுத் தகவல்கள் வெளியாகியுள்ளன. மட்டக்களப்பு, வெல்லாவெளி,குருமண்காடு, அரசடித்தீவு, கொக்கட்டிச்சோலை, பழுகாமம், முனைக்காடு, போரதீவு, பங்குடாவெளி, மற்றும் வவுணதீவு ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 1,500 விசேட அதிரடிப்படையினரை வன்னிக் களமுனைகளுக்கு கொண்டுசெல்வதற்கும், இப்பிரதேசங்களிலுள்ள விசேட அதிரடிப்படை முகாம்களில் தலா 3 தொடக்கம் 5 வரையான கருணா குழு உறுப்பினர்களை விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து செயலாற்று வதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும். இதற…
-
- 0 replies
- 1.1k views
-
-
கீழ்காணும் செய்திகளுக்கான உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள். - நன்றி http://www.independent.co.uk/news/world/as...pe-1669279.html http://www.independent.co.uk/news/world/as...ar-1669280.html
-
- 1 reply
- 706 views
-
-
போர் நிறுத்ததை மீண்டும் அறிவிக்குமாறு இந்தியா இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளது: தமிழர்கள் மீதான தாக்குதல் கவலையளிக்கிறது: பிரணாப் மோதல் பிரதேசங்களில் உள்ள பொது மக்கள் வெளியேறும் பொருட்டு, இலங்கை அரசாங்கம் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றினை மீண்டும் அறிவிக்க வேண்டும் என இந்தியா இன்று வலியுறுத்தியுள்ளது. தமிழக மக்களின் அழுத்தம் இந்திய அரசியலில் தாக்கம் ஏற்படுத்தியுள்ளது என்று பிரணாப் முகார்ஜி தெரிவித்துள்ளார். அதிகரித்த அளவில் முன்னெடுக்கப்பட்டு வரும் யுத்த முன்னெடுப்புகளால் ஏற்படுகின்ற பொது மக்களின் உயிரிழப்புகளை ஏற்றுக் கொள்ள முடியாது என இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிராணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார். இலங்கை பொது மக்கள் பாதிக்கப்படுவதினால் தமிழகத்தில் உள்ள…
-
- 3 replies
- 881 views
-
-
இலங்கை தமிழர்களுக்காக நடிகர், நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு [ வியாழக்கிழமை, 16 ஏப்ரல் 2009, 05:18.19 PM GMT +05:30 ] இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் மீண்டும் போராட்டம் நடத்த சத்யராஜ் அழைப்பு விடுத்துள்ளார். இலங்கை தமிழர்களுக்காக நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட திரையுலகத்தினர் ஏற்கனவே ஊர்வலம், உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தினர். தற்போது இன்னொரு போராட்டம் நடத்தவும் முயற்சிகள் நடக்கிறது. கவிஞர் பா.விஜய் கதாநாயகனாக நடிக்கும் "ஞாபகங்கள்'' படத்தின் பாடல் சி.டி. வெளியீட்டு விழா ஏ.வி.எம். ஸ்டூடியோவில் நடந்தது. இதில் பங்கேற்று நடிகர் சத்யராஜ் பேசும்போது கூறியதாவது:- ஈழத்தில் தொடர் படுகொலைகள் நடக்கின்றன. விஜயன் என்ற சிங்கள மன்னன்தான் அங்கு முதலில்…
-
- 0 replies
- 567 views
-
-
17/04/2009, 13:02 [ கொழும்புச் செய்தியாளர் மயூரன் ] மக்கள் வெளியேறுவதற்கு ஏதுவாக தற்காலிக யுத்த நிறுத்தம் செய்யப்படல் வேண்டும் - அனைத்துலக மன்னிப்புச் சபை யுத்த வலயப் பிரதேசத்தினுள் சிக்கியுள்ள மக்கள் வெளியேறுவதற்காக சிறீலங்கா அரசாங்கமும் விடுதலைப் புலிகளும் தற்காலிக யுத்த நிறுத்தம் ஒன்றுக்கு வரவேண்டும் என அனைத்துலக மன்னிப்புச் சபை கோரிக்கை விடுத்துள்ளது. யுத்த வலயத்தில் சிக்கியுள்ள மக்கள் தொடர்பாக அப்பிரதேசத்தில் கடமையாற்றிவரும் இரு மருத்துவர்களைத் தொடர்பு கொண்டு அனைத்துலக மன்னிப்புச் சபை உரையாடியபோது, அங்கு நிலமை மிகவும் மோசமாக உள்ளது எனத் தெரிவித்துள்ளனர். குறித்த பிரதேசத்தில் வாழும் மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் மனிதாபிமான பொருட்கள் போ…
-
- 0 replies
- 384 views
-
-
17/04/2009, 14:22 [] அன்புச்சகோதரன் பரமெஸ்வரனுக்கு சிங்களவர்களின் கொடூரமான சிறையினுள் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் எழுதிக்கொள்வது. இன உணர்வின் உறவுக்கு வணக்கம் உயிரைப் பணையம்வைத்து இலட்சிய வேள்வியினுள் உறுதி தளராது பயணிக்கும் அன்புச்சகோதரன் பரமெஸ்வரனுக்கு சிங்களவர்களின் கொடூரமான சிறையினுள் இருந்து தமிழ் அரசியல் கைதிகள் எழுதிக்கொள்வது. அன்புச் சகோரதரனே தேசங்கள் கடந்தும் தமிழ் ஈழதேசத்தின் சுதந்திரவிடுதலைக்காக உயிரை சிறுகச் சிறுக வதை செய்து சர்வதேசத்தின் மரத்துப்போன மனசாட்சியினை வெளிக்களச் செய்து எம்மின மக்களின் கொடிய மரணங்களை தடுத்து நிறுத்த நீர் நடத்தும் இந்தப் பட்டினிப்போராட்டம் நிச்சயம் வெல்லும் “உறுதி கலையாத உத்தமனே உன் பின்னே உலகத் தமிழ் இனமே திரண்டு எழ…
-
- 0 replies
- 535 views
-
-
நோர்வே அரசாங்கத்துடன் எந்த தொடர்புகளும் இனிமேல் பேணப்படமாட்டாது - கெஹெலிய ரம்புக்வெல திகதி: 17.04.2009 // தமிழீழம் // [எல்லாளன்] நோர்வே உட்பட எந்த தரப்பு அழுத்தம் கொடுத்தாலும் அரசாங்கம் புலிகளுடன் பேச்சுவார்த்தைக்கு செல்லாது என்று சிறிலங்கா அரசாங்கத்தின் தேசிய பாதுகாப்பு பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்தார். தனது நாட்டில் உள்ள சிறிலங்கா தூதரகத்துக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நோர்வே எவ்வாறு சர்வதேச சட்டங்கள் தொடர்பில் ஏற்பாடுகளை மேற்கொள்ளலாம் என்றும் அவர் கேள்வி எழுப்பினார். நோர்வேயில் உள்ள சிறிலங்கா தூதரகம் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கப்பட்டமை தொடர்பில் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். அவர் இது தொடர்பில் தெரிவித்…
-
- 1 reply
- 690 views
-
-
-
இலங்கையில் தமிழீழ தனி அரசு ஏற்படுவதற்கு தமது கட்சி ஆதரவளிக்கும் என ஜெயலிலிதா தலைமையிலான அ.தி.மு.க அறிவித்துள்ளது. நேற்று இரவு வெளியிட்பட்ட அந்த கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் நடைபெற்று வரும் தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளை முடிவிற்கு கொண்டு வருமாறு தாங்கள் வலியுறுத்தி வருவதாகவும் எனினும் அதற்கு இலங்கை அரசாங்கம் இணங்க மறுத்தால் அங்கு தமிழீழ தனியரசு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகளை தமது கட்சி முன்னெடுக்கும் என்று அதிமுகவின் பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார். இந்தியாவில் ஆரம்பித்துள்ள தேர்தல்களில் மத்தியில் ஆட்சி அமைக்கும் கட்சியை தீர்மானிக்கும் களமாக தமிழகம் மாறியுள்ளது. தமிழக மக்கள் தனித் தமிழீழம் அமைவதற்கு ஆதரவளிக்…
-
- 0 replies
- 775 views
-
-
Chennai High Court ruled against the detention of Director Seeman [Voice - Mr.Loku Iyappan]Director Seeman is an ardent supporter of Sri Lankan Tamil's struggle, he was openly speaking in many forums supporting LTTE and against the killings of Sri Lankan Tamils by the State military machine. Police arrested him for speaking in support of LTTE and for some of his comments when speaking on Tamils issue at a meeting organized by Thirunelvely Advocate's Union. Director Seeman was arrested under NSA, National Security Accordance on 24th of February. His Brother appealed against his detention in the Chennai High Court. The judges hearing his case, ruled…
-
- 0 replies
- 737 views
-
-
Press statement: For immediate release 17 April, 2009 Sri Lanka Military rejects LTTE’s call for permanent ceasefire LTTE’s call for an immediate and permanent ceasefire has been rejected by the Government of Sri Lanka (GoSL). GoSL on 15th April, 2009 restarted its offensive on the self declared “safety zone” after rejecting LTTE’s call for a ceasefire. LTTE fighters have engaged the Sri Lankan armed forces in the corridors of the ‘safety zone’ and put forward stiff resistance against the Sri Lankan armed forces attempting to break the forward defense line. Sri Lankan forces have fired several thousand rounds of shells and are aerially bombarding the ‘safety zon…
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் உள்ள குடியிருப்பாளர்கள் அனைவரும் தத்தமது பகுதிகளில் உள்ள காவல்துறை நிலையங்களில் தம்மைப் பற்றிய விபரங்களை உடனடியாகப் பதிவு செய்துகொள்ள வேண்டும் என பாதுகாப்பு அமைச்சு இன்று மீண்டும் அறிவித்திருக்கின்றது. இந்த உத்தரவுக்கு அமைய தம்மைப் பதிவு செய்துகொள்ளாத எவரும் கடுமையான தண்டனைக்கு உள்ளாக்கப்படுவர்கள் எனவும் கொழும்பில் பல்வேறு பகுதிகளிலும் இன்று வெள்ளிக்கிழமை ஒலிபெருக்கி மூலமாக தமிழிலும் சிங்களத்திலும் காவல்துறையினரால் அறிவிக்கப்பட்டுள்ளது. அவசரகாலச் சட்டவிதிகளின் கீழ் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானி அறிவித்தலின்படி தமது பகுதியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்குத் தெரியாமல் யாரும் தங்கியிருக்க முடியாது எனவும் குடியிருப்பாளர்கள் அனைவரும்…
-
- 0 replies
- 516 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு கிழக்குப் பகுதியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னணிக் காவலரண்கள் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு முன்னேற முயலும் சிறிலங்கா படையினர் இரட்டைவாய்க்கால் சந்தியைக் கைப்பற்றி பாதுகாப்பு வலயத்துக்குள் பிரவேசிப்பதற்குத் திட்டமிட்டுள்ள அதேவேளை, அப்பகுதியில் புதைக்கப்பட்டுள்ள மிதிவெடிகளால் பெரும் நெருக்கடிக்குள்ளாகியிருக்க
-
- 0 replies
- 646 views
-