Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தி.மு.க. பொதுக்குழுக் கூட்டத்தில் முதல்வர் கலைஞர், நான் மீண்டும் தலைவராகி உள்ள இந்த நேரத்தில் இலங்கையில் தினம் தினம் செத்துக் கொண்டிருக்கும் தமிழர்களை காப்பாற்றுவதற்கு அங்கு போர் நிறுத்தம் செய்ய மத்திய அரசு இனியும் தாமதமின்றி தேவையான நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் கருணாநிதி வலியுறுத்தி கேட்டுக்கொண்டுள்ளார். இலங்கைத் தமிழர்கள் அங்கு செத்து மடிந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை காப்பாற்ற வேண்டியதுதான் முக்கியமான பிரச்சினை. அதற்கு தீர்வு காண்பதற்காக குறுக்கு வழியிலோ, வன்முறை மூலமாகவோ, தேச விரோதமாக செயல்பட்டோ அதை அடைய விரும்பவில்லை. மத்திய அரசு எடுக்கும் முடிவை ஏற்றுக் கொள்வோம். என்றாலும் மத்திய அரசு வேகமாக முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தி வருக…

  2. பாகிஸ்தானுக்கான பயணத்தை தமது நாடு இரத்துச் செய்துவிட்ட நிலையில் சிறிலங்கா அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொள்வது குறித்த கவலையை சிறிலங்காவுக்கு இந்தியா தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 479 views
  3. முல்லைத்தீவில் சிறிலங்கா படையினரின் எறிகணைத் தாக்குதலில் ஒன்பது அப்பாவி பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 407 views
  4. உள்ளிருந்து ஒருகுரல் திகதி: 27.12.2008 // தமிழீழம் // [] மலைமகள் முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து சில மீற்றர்கள் முன்னதாக தனது முன்னணி அவதானிப்பு நிலையை அமைத்திருந்தனர் படையினர். எதிரியை ஈர்க்கக்கூடிய ஆட்டங்கள், அசைவுகள் ஏதுமற்று இயற்கையோடு ஒன்றித்து முடியரசியின் அணி பதுங்கிக் கிடந்தது. எதிரியைப் பார்த்துக் கிடந்தது. வேவுப் பணியை ஒத்த முதன்மையான பணி அது. அவர்களில் இருவரைக் காண அவர்களின் பெற்றோர் கேட்டிருந்தனர். முள்ளிக்குளம் போர் முன்னரங்கிலிருந்து ஒருவர் பின்னகர்வது சின்ன விடயமல்ல. அவரை மாற்ற ஆட்கள் வரவேண்டும். பின்னே போகப் போவது ஒருவராயினும் இருவராயினும், போகவுள்ள பாதையின் பாதுகாப்பை ஒரு அணி தேடுதல் செய்து உறுதிப்படுத்தவேண்டும். வழியில் பகைப் படையினர…

  5. சிறிலங்காப் படைகள் எப்பாடுபட்டாவது கிளிநொச்சியை இந்த ஆண்டுக்குள் கைப்பற்றி விட வேண்டும் என்பதில் கடும் முனைப்பாகப் போரிட்டு வருகின்றன. நத்தார் தினத்தை முன்னிட்டு போர் நிறுத்தம் செய்யச் சொல்லி கிறிஸ்தவ ஆயர்களிடம் இருந்து வந்த கோரிக்கையையும் நிராகரித்து விட்டு சிறிலங்கா அரசு கடுமையான தாக்குதலை கிளிநொச்சியை நோக்கி தொடுத்து வருகின்றது. ஏற்கனவே மாவீரர் தினமாகிய நவம்பர் 27க்குள் கிளிநொச்சியை கைப்பற்றி விடுவதாக சிறிலங்கா அரசு சபதம் செய்திருந்தது. சிங்கள இனவாத அமைப்புகளும் கிளிநொச்சியை கைப்பற்றிய படையினருக்கு வாழ்த்துத் தெரிவித்து சுவரொட்டிகளை தயார் செய்து வைத்திருந்தன. நவம்பர் 26 அன்று சில சிங்கள ஊடகங்கள் கிளிநொச்சிக்குள் சிறிலங்காப் படைகள் நுழைந்து விட்டதாகவும், அடுத்…

  6. அனைத்துலக கடற்பரப்பில் தரித்து நின்ற விடுதலைப் புலிகளின் பாரிய கப்பல் மாயம்: அதிர்ச்சியில் சிறிலங்கா படைத்தரப்பு [வியாழக்கிழமை, 25 டிசெம்பர் 2008, 07:48 மு.ப ஈழம்] [க.திருக்குமார்] முல்லைத்தீவை அண்டிய அனைத்துலக கடற்பரப்பில் கனரக ஆயுதங்களுடன் தரித்து நின்ற தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுதக்கப்பல் எங்கே சென்றது எனும் அதிர்ச்சியில் சிறிலங்கா அரசாங்கம் உறைந்து போயுள்ளதாக கொழும்பு வார ஏடு ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்த வார ஏட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: கனடாவில் இருந்து உக்ரேன் நாட்டுக்கு கடந்த மே மாதம் விடுதலைப் புலிகளின் மூன்று உறுப்பினர்கள் பயணமானார்கள். அங்கு அவர்கள் ஓரேரா விடுதியில் தம்மை பதிவு செய்து கொண்டார்கள். …

    • 10 replies
    • 3.7k views
  7. ஆயுதக்கப்பலில் இருந்து வானூர்திக்கான எரிபொருளையும் தரையிறக்கிய புலிகள் [ஞாயிற்றுக்கிழமை, 28 டிசெம்பர் 2008, 05:59 பி.ப ஈழம்] [பி.கெளரி] முல்லைத்தீவு கடற்பரப்பில் கடந்த வாரம் ஆயுதங்களை தரையிறக்கிய தமிழீழ விடுதலைப் புலிகள் அக்கப்பலில் வானூர்திக்கான எரிபொருளையும் கொண்டு வந்துள்ளதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அதில் தெரிவிக்கப்பட்டவற்றின் முக்கிய பகுதிகள் வருமாறு: விடுதலைப் புலிகள் தொடர்ச்சியாக ஆயுதங்களை பெற்று வருவது இரகசியமானதல்ல என்ற விடயம் தற்போது அம்பலமாகியுள்ளது. இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஆயுதங்களை ஏற்றிக்கொண்டு விடுதலைப் புலிகளின் கப்பல் ஒன்று இலங்கையை நோக்கி புறப்பட்டது. இக்கப்பல் பிலிப்…

    • 0 replies
    • 1.1k views
  8. இந்த வருடத்தின் கடந்த 11 மாதங்களில் சிறிலங்கா படைகளில் இருந்து 11,000 பேர் தப்பியோடி விட்டனர் என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 696 views
  9. தண்ணீரூற்று, சிலாவத்தைப் பகுதிகளும் தம்வசம் என்கின்றனர் படையினர் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 10:45 மு.ப இலங்கை] முல்லைத்தீவு நகரை அண்டிய தண்ணீ ரூற்று, சிலாவத்தை ஆகிய இடங்களை இராணுவத்தினர் கைப்பற்றி இருப்பதாக பாதுகாப்பு அமைச்சு நேற்று அறிவித்தது. கிளிநொச்சி நகரை நோக்கிய இராணுவத்தின் நகர்விலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சு மேலும் தெரிவித்தது. இதேவேளை- முல்லைத்தீவு நகருக்கு தென்பகுதியில் இராணுவத்தினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் தொடர்ச்சியாக நடைபெற்றுவரும் மோதல் காரணமாக சிலாவத்தை, மாஞ்சோலை ஆகிய பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேறிவிட்டதாக சுயேச்சையான தகவல்கள் தெரிவித்தன. uthayan

  10. அரசியல் வழிமுறைகள் ஊடாக இனப்பிரச்சனைக்குத் தீர்வு - டக்ளஸ்தேவானந்தா: யாழில் - அதி உச்ச பாதுகாப்பு – நூலகம் 3 நாட்கள் பூட்டு: http://www.globaltamilnews.net/tamil_news....=3886&cat=1 இலங்கையின் இனப்பிரச்சனைக்கு அரசியல் வழிமுறைகள் ஊடாக தீர்வைப் பெற்றுக் கொள்ள முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் படையினரின் ஏற்பாட்டில் இன்று ஆரம்பமான கண்காட்சி நிகழ்வில் கலந்து கொண்ட அவர் அதில் நம்பிக்கை வைத்தே ஜனநாயக நீரோட்டத்தில் கலந்துகொண்டதாக தெரிவித்துள்ளார். யாழ் நகர வேம்படி மகளிர் பாடசாலையில் பாதுகாப்பு தரப்பினரின் ஏற்பாட்டில் இடம்பெறும் கண்காட்சியை அடுத்து பிரசித்தி பெற்ற யாழ் நூலகத்தை 3 நாட்களுக்கு மூடுமாறு படையினர் உத்த…

  11. தமிழர்களை நலிவு படுத்திய பின்னர் ‘பிச்சை’த் தீர்வைப் போடும் திட்டம் [28 டிசம்பர் 2008, ஞாயிற்றுக்கிழமை 11:00 மு.ப இலங்கை] ‘கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போவேன் என்றானாம்’ - என்ற மாதிரி இருக்கின்றது அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழு வின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரணவின் பேச்சு. இனப் பிரச்சினைத் தீர்வுக்கான அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் குழுவின் யோசனைத் திட்டம் பெரும் பாலும் பூர்த்தியடைந்து விட்டது என்ற மாதிரியும் மிக விரைவில் இறுதித் திட்ட வடிவை வெளியிடக் கூடியதாக இருக்கும் என்ற தோறனையிலும் அண்மைக் காலம் வரை அடிக்கடி கூறி வந்தவர் - கூறிவரு பவர்-அவர். இறுதி வடிவம் தயார். அதை ஐ.தே.கட்சியிப் பிரதிநிதி யான சட்டத்தரணி …

  12. சிறிலங்கா இராணுவத்தின் கட்டளைப் பீடங்களில் சில மாற்றங்கள் இந்த வாரத்தில் கொண்டுவரப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 346 views
  13. "வன்னி மக்கள் துயர் துடைப் பதற்கும், நியாயமான உரிமைகள் கிடைப்பதற்கும் சர்வதேச சமூகம் ஆவன செய்யவேண்டும்" என்று வன்னித் தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது. சர்வதேச சமூகத்திற்கான வேண்டுகை என்ற தலைப்பில் விடுத்துள்ள அறிக்கை யிலே இவ்வாறு கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு: 2008.12.15 அன்று அமெரிக்கா, ஐக்கிய இராச்சியம், யப்பான், இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளின் கொழும்புத் தூதரகங்களைச் சேர்ந்தவர்கள், இராணுவ அதிகாரிகள் வன்னியின் பாண்டியன்குளத்திற்கு ஒன்றாக வந்துள்ளனர் என்பதை நாம் கவலையுடன் நோக்குகிறோம். வன்னியில் மக்கள் இராணுவ நடவடிக்கை காரணமாகவும் அதன் அங்கமான இடப்பெயர்வு காரணமாகவும் பெரும் அவலப்படுகின…

  14. கனிமொழியை கைது செய்ய வேண்டும் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள்: திராவிட முன்னேற்றக் கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழியை கைது செய்ய வேண்டும் என ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணியம் சுவாமி இந்திய மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு கனிமொழி ஆதரவு தெரிவித்து வருவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். கவிஞரும், பாராளுமன்ற உறுப்பினருமான கனிமொழியினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சென்னை சங்கமம் நிகழ்வுகளில் விடுதலைப் புலிகளுக்கு சார்பானவர்கள் கலந்து கொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஆளும் காங்கிரஸ் கூட்டமைப்பை பதவியிலிருந்து நீக்க மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்ட…

    • 6 replies
    • 2.4k views
  15. தமிழர்களைக் கொன்றொழிக்கும் சிங்கள ராஜபக்ஷேவும் அல்லக்கை காங்கிரஸ் ‘பச்சைத் தமிழர்’களும் கு. காமராஜ் “ராஜீவ்காந்தி கொலையை ராஜீவ்காந்தி ஆவியே மன்னித்தாலும் தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள்” இது ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் எம். எல். ஏ. ஒருவர் அடித்த கமெண்ட். ஆம். உண்மைதான். ஆனால் ஒரு சின்ன திருத்தம். தமிழக மக்கள் ராஜீவ் காந்தியை என்றோ மறந்து விட்டார்கள். வேறு வேலையைப் பார்க்க போய் விட்டார்கள். ஆனால் தமிழக காங்கிரஸ் கட்சியில் சில எம். எல். ஏ. க்கள் தான் விடாப்பிடியாக ராஜீவ் காந்தியை நினைவுபடுத்திக் கொண்டே இருக்கிறார்கள். ஏனென்றால் ராஜீவ்காந்தி அவர்களது அரசியல் வியாபாரத்திற்குத் தேவைப்படுகிறார். ஏனென்றால் தமிழினத்தை பூண்டோடு அழித்துக் கொண்டிருக்கும் இலங்கை அத…

  16. என்னடா இந்தலைப்பில் இங்கே ஒரு ...... என்று எண்ணுவதற்கு முன் ... சற்று நிமிடம் சிந்திக்க ..... உதாரணத்திற்கு யாழிலேயே செய்திகளை எடுத்து வந்து இணைக்கும் தமிழ்த்தளங்களாகட்டும் அல்லது எமக்கான ஆங்கில தளங்களாகட்டும் ஒன்றில் "தமிழ்...., ஈழம், ....., ..... " அல்லது ஆங்கிலத்தில் "tamil..., eelam..., ... " என்பவையாகவே இருக்கின்றன. நல்லது எம்மவர்களுக்கு செய்திகளை, நிலவரங்களை, உண்மைகளை சொல்லத்தான் வேண்டும். ஆனால் எதிரியின் இனத்துக்கோ அல்லது நாம் புலம் பெயர்ந்து இருக்கும் நாடுகளின் வேற்றின மக்களுக்கோ, எம் தேசத்து அவலங்களை, கள நிலவரங்களை, .... சொல்ல தவறுகிறோம் எனத் தோன்றுகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஓர் நண்பரை சந்திக்க நேர்ந்தது. தமிழ் இணைய ஊடகங்கள் தொடர்பாக கத…

    • 4 replies
    • 1.4k views
  17. ஐ.டி-உண்ணாவிரதம்: Fr.ஜகத் கஸ்பார் உரை

  18. முல்லைத்தீவை நோக்கிய சிறிலங்கா படையினரின் பாரிய முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் நேற்று முறியடிக்கப்பட்டுள்ளது. இதில் 50 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 75 பேர் காயமடைந்துள்ளனர். படையினரின் 16 உடலங்களும் படையப் பொருட்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. இது தொடர்பாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளதாவது: முல்லைத்தீவை நோக்கி சிறிலங்கா படையினர் நேற்று சனிக்கிழமை அதிகாலை 5:30 நிமிடமளவில் ஆட்லறி மற்றும் பல்குழல் வெடிகணைச் சூட்டாதரவுடனும் கனரக போர்க் கருவிகளின் சூட்டாதரவுடனும் பாரிய முன்நகர்வினை மேற்கொண்டனர். இம்முன்நகர்வுக்கு எதிராக விடுதலைப் புலிகள் கடும் எதிர்த்தாக்குதலை நடத்தி பிற்பகல் 1:00 மணியளவில் படையினரின் முன்நகர்வினை முறியடித்தனர்.…

  19. செய்திக்கண்ணோட்டம்

    • 0 replies
    • 1.5k views
  20. Started by nunavilan,

    நாள் நோக்கு ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  21. '(சிங்களம்) இராணுவ வெற்றி பற்றிய கனவுலகில் வாழ்கின்றது. சிங்களத்தின் இந்தக் கனவுகள் நிச்சயம் கலையும். எமது மாவீரர் கண்ட கனவு ஒருநாள் நனவாகும். இது திண்ணம்." 2008 ஆம் ஆண்டில் தலைவர் பிரபாகரனின் உறுதிமிக்க வெளிப்பாடு மேற்குறிப்பிட்டதாகும். தமிழீழ விடுதலைப் புலிகளின் பின்தளத்தைச் சூழவும் சிறிலங்காப் படைகள் மூர்க்கத்தனமாகப் போர் புரிந்து கொண்டிருக்க இப்படியான ஓர் சூழலில் தலைவர் பிரபாகரன் என்ன பேசப் போகின்றார் என்ற தேடலும் அவாவும் தமிழ் மக்களிடம் இருந்ததை மறைத்தோ மறுத்தோ பேச முடியாது. சுவிற்சர்லாந்தில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வில் உணர்வு பூர்வமாக மக்கள் கலந்து கொண்டனர். உலகெங்கும் மாவீரர் நாள் உரையைக் கேட்க ஆவலாய் இருந்தது போலவே சுவிஸ் வாழ் தமிழிடரிடமும் அந்…

  22. கிளிநொச்சியை கைப்பற்றும் நடவடிக்கையில் 7000 படையினர் திகதி: 27.12.2008 ஃஃ தமிழீழம் ஃஃ ஜவன்னியன்ஸ சிறிலங்காப் படைத்தரப்பின் கிளிநொச்சி மீதான படை நடவடிக்கை புலிவாலைப் பிடித்த கதையாகி விட்டது என ஈழநாதம் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ஜெயராஜ் இன்று வெளியான அதன் வார இதழில் எழுதியுள்ள பத்தியில் குறிப்பட்டுள்ளார். கிளிநொச்சிக்கென கொடுககப்பட்ட விலையானது - ஒருபுறத்தில் சிறிலங்கா சனாதிபதிக்குச் சீற்றத்தை ஏற்பபடுத்தும் அளவிற்கு அதிகரித்ததொன்றாகவும்இ மற்றொரு புறத்தில் படைத்தரப்பின் இழப்பை எவ்வாறு குறைத்தல் என்பது குறித்து ஆராய வேண்டியதான நிர்ப்பந்தத்தை சிறிலங்காப்படைத்தரப்பிற்கு ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அப்பத்தியில் குறிப்பிட்டுள்ளார். கடந்த 16ம் திகதி படையினர் கிளிநொ…

  23. இலங்கையின் வடக்கே தொடரும் மோதல் இலங்கையின் வடக்கே கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் விடுதலைப் புலிகளின் இலக்குகள் மீது விமானப்படையினர் 4 தடவைகள் நடத்திய வான்வழி தாக்குதலில் விடுதலைப் புலிகளின் முக்கிய தளங்கள் பல அழிக்கப்பட்டிருப்பதகப் இராணுவ தலைமையகம் தெரிவித்திருக்கின்றது. ஆனால் முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு பகுதியில் மக்கள் குடியிருப்புக்கள் மீது சனிக்கிழமை விமானப்படையினர் நடத்திய விமானக்குண்டு வீச்சுத் தாக்குதல்களில் ஒரு சிறுவன் உட்பட 4 பேர் காயமடைந்திருப்பதாக விடுதலைப் புலிகள் கூறியிருக்கின்றனர். இரணைமடுஇ முல்லைத்தீவுஇ விசுவமடுஇ புதுக்குடியிருப்பு ஆகிய இடங்களில் இந்த விமானக் குண்டுத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருப்பதாகவும் பா…

  24. கடலுக்குச் செல்ல அனுமதி மறுப்பு: மன்னார் மீனவர்கள் விசனம் மன்னார் நிருபர் 12ஃ27ஃ2008 11:38:24 யுஆ - கடற்தொழிலுக்குச் செல்ல அடிக்கடி அனுமதி மறுக்கப்பட்டுவ்ருவதாக மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.பள்ளிமுனைஇ கோந்தைப்பிடிஇ பனங்கட்டுகோட்டு கௌந்தர்இ சிறுத்தோப்புஇ வங்காலைப்பாடுஇ ஆகிய கடற்பகுதியூடாக தொழிலுக்குச்செல்லும் மீனவர்களுக்கே இவ்வாறு அனுமதி மறுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மீன்வக்குடும்பங்கள் பாதிப்படைந்திருப்பதாக தெரியவருகிறது. அதேவேளை மன்னார் பள்ளிமுனை மீனவர்கள் கடந்த சில நாட்களாக கடற்படையினர் இரவு நேர தொழிலுக்கு அனுமத்திருபப்தாகவும் மாலை 6 மணிக்கு கடலில் மீன்பிடிக்கச்சென்றால் மறுநாள் காலை 06 மணிக்கு பின்னரே கரைத்திரும்பவேண்டும…

  25. சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கை வெளியிடுவதில் இழுபறி நிலை-அமைச்சர் திஸ்ஸ விதாரண வீரகேசரி நாளேடு 12ஃ27ஃ2008 11:09:32 யுஆ - கட்சிகள் ஒத்துழைக்காமையினால் சர்வகட்சி குழுவின் ஆண்டறிக்கையினை வெளியிடுவதில் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது என்று குழுவின் தலைவரும் அமைச்சருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: . 2008ஆம் ஆண்டில் அனைத்து அரசியல் கட்சிகளினதும் பங்களிப்பு சர்வக்கட்சிக் குழுக்கூட்டங்களில் காணப்பட்டபோதிலும்இ அண்மைக் காலமாக ஏற்பட்ட அரசியல் பிணக்குகளால் பிரதான கட்சிகள் சர்வக் கட்சிக் குழுக்கூட்டங்களைப் பகிஷ்கரிப்பு செய்தமை சர்வக்கட்சிக் குழுவின் எதிர்கால நடவடிக்கைகளை ஸ்தம்பிதமடையச் செய்து விட்டது பிரதான எதிர்கட்சிகளான ஐக்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.