ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142884 topics in this forum
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மூவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 450 views
-
-
அம்பாறை மாவட்டத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று நடத்திய இரு வேறு தாக்குதல் சம்பவங்களில் சிறிலங்கா படையினர் இருவர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 412 views
-
-
வெள்ளப் பெருக்கை காரணம்காட்டி அரசாங்கத்திற்கு பணம் திரட்டும் டக்ளஸ் sankathi.com தமிழர் தாயகப் பகுதியில் ஏற்பட்ட வெள்ள அழிவுகளை காரணம் காட்டி, சிறிலங்கா அரசு மேற்கொண்டுள்ள போருக்கு நிதி திரட்டும் நடவடிக்கைகளில் துணைக்குழுவின் ஆயுததாரியான டக்ளஸ் தேவானந்தா களமிறங்கியுள்ளார். முதற்கட்டமாக யாழ்ப்பாணத்திற்கு மட்டும் 3000 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது எனக்கூறி வெளிநாடுகளின் தூதரகங்களிற்கு கடிதங்களை அனுப்பியுள்ளார். இவருடன் கோத்தபாய ராஜபக்சவும் நிதி சேகரிப்பில் களம் இறங்கியுள்ளதாக தென்னிலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
- 0 replies
- 988 views
-
-
ACF இராணுவ பாதுகாப்பு கோரவில்லை – உயர் இராணுவ அதிகாரி: http://www.globaltamilnews.net/tamil_news....d=2903&cat= ஏ.சீ.எப். தொண்டு நிறுவனம் இராணுவப் பாதுகாப்பை கோரியிருக்கவில்லை என மூதூர் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளித்த உயர் இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார். மூதூர் பிரதேசத்தில் தன்னார்வ தொண்டு ஊழியர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் வழங்கிய தகவல்களை அடுத்து படையினரை சம்பவ இடத்திற்கு அனுப்பி வைத்ததாக திருகோணமலை இராணுவ கமாண்டர் சாட்சியமளித்துள்ளார். சடலங்களை பார்வையிட்ட சில பொதுமக்கள் அரசாங்க அதிபருக்கு அறிவித்துள்ளதாகவும், பின்னர் இரண்டரை மணித்தியாலங்களுக்கு பின்னர் தமது படையினர் அங்கு செ…
-
- 0 replies
- 1.1k views
-
-
சர்வகட்சிக் குழுவில் ஆளும் தரப்பிலுள்ள கட்சிகளே அங்கம் வகிக்கின்றன. இதன் மூலமாக உங்களை நீங்களே ஏமாற்றிக்கொள்ள முடியும். மாறாக தமிழ் மக்களையும் உலகத்தையும் முட்டாள்களாக்க முடியாது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். தற்போதைய நிலை நீடித்தால் அபிவிருத்தியில் சோமாலியாவை விட மோசமான நிலைக்கே நாடு தள்ளப்படும். கருணா, டக்ளஸ், பிள்ளையான் போன்ற சிலரை வைத்துக்கொண்டு நியாயமான தீர்வை முன்வைக்காது தமிழர்களை அடக்கி ஆளலாம் என்று நினைக்கக் கூடாது என்றும் அவர் கூறினார். பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற மாகாண உள்ளுராட்சி சபைகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவ…
-
- 0 replies
- 844 views
-
-
இலங்கையில் போர் நிறுத்தத்திற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும்- தமிழகத்தைச் சேர்ந்த அனைத்து கட்சி எம்.பி.க்களிடமும் பிரதமர் மன்மோகன் சிங் உறுதி virakesari.lk இலங்கையில் நடைபெற்றுவரும் போரை நிறுத்துவதற்கு மத்திய அரசாங்கம் வலியுறுத்தும் என இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் உறுதியளித்துள்ளார். இலங்கையில் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் நெருக்கடிகளைப் போக்கும் வகையில் உடனடி போர் நிறுத்தத்துக்கு இலங்கை அரசை இந்திய மத்திய அரசு வலியுறுத்த வேண்டும் என்று தமிழகத்தைச் சேர்ந்த அனைத்துக்கட்சி எம்.பி.க்கள் நேற்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து கோரிக்கைவிடுத்தனர். இதனையடுத்தே இலங்கையில் போரை நிறுத்தவும் தமிழ் மக்கள் அமைதியாக வாழவும் ஏற்ற சூழலை ஏற்படுத்துமாறு இலங்கை அரசி…
-
- 0 replies
- 506 views
-
-
மஹிந்த அரசாங்கத்தின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது –ஒரேபார்வையில் UNP: http://www.globaltamilnews.net/tamil_news....d=2902&cat= ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தினால் கைச்சாத்திடப்படும் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாதென ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்கால ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கங்கள் ஆளும் கூட்டணியின் வர்த்தக உடன்படிக்கைகளை ஏற்றுக்கொள்ளாதென அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அண்மையில் பெற்றோலியக் கூட்டுத்தாபன ஒப்பந்தத்தின் மூலம் பாரியளவு அந்நிய செலாவணி இழக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். உலக பொருளாதாரமே நெருக்கடியை எதிர்நோக்கி…
-
- 0 replies
- 620 views
-
-
பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள் ஜே.வீ.பீ: http://www.globaltamilnews.net/tamil_news....d=2907&cat= பூசா தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளில் 90 வீதமானோர் அப்பாவிகள். இவர்களில் மலையக இளைஞர்களும் உள்ளனர். ஆனாலும், இந்த அப்பாவிக் கைதிகள் தொடர்பிலான மனித உரிமைகள் அமைச்சின் நடவடிக்கைகள் கேள்விக் குறியாகியுள்ளன என்று ஜே.வி.பி. எம்.பி.யும் குழுக்களின் பிரதித் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர் பாராளுமன்றத்தில் தெரிவித்தார். சுதந்திரமாக வாழவேண்டும் என்று எண்ணிய தமிழ் மக்கள் பயங்கரவாதம், பிரிவினைவாதம், இராணுவ நடவடிக்கை ஆகியவற்றால் நசுக்கப்பட்டவர்களாகவும் உரிமை குறித்து பேச …
-
- 0 replies
- 665 views
-
-
கிளிநொச்சி மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களில் 20 ஆயிரத்து 998 பேர் இடம்பெயர்ந்து 23 பாடசாலைகளில் அடைக்கலம் புகுந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 484 views
-
-
கிளிநொச்சியில் உள்ள கொக்காவில் பகுதியை நேற்று திங்கட்கிழமை கைப்பற்றியுள்ளதாக சிறிலங்கா படைத்தரப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 12 replies
- 2.2k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் எட்டப்படுவது தொடர்பாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேசுவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பில் சிறிலங்காவின் அரச தலைவருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார். தமிழகத்தைச் சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் தனது சம்மதத்தை தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இந்தியப் பிரதமரை நேற்று…
-
- 1 reply
- 663 views
-
-
ஆயுததாரி கருணாவின் விசுவாசியும் அம்பாறை மாவட்ட ஜனாதிபதியின் இணைப்பாளருமான ஆயததாரி இனியபாரதி தலைமறைவு என கிழக்குத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அண்மைக்காலமாக அம்பாறை மாவட்டத்தில் இடம் பெற்ற சிங்கள விவசாயிகள் மீதான தாக்குதலுடன் இனியபாரதிக்குத் தொடர்பு இருப்பதாகவும்இ கட்சிக்குள் ஏற்பட்ட சில முரண்பாடுகளின் உச்சகட்டத்தில் கருணா மூர்க்கத்தனமாக பாரதியை தாக்கியதாகவும் தெரியவருகின்றது. கடந்த ஞாயிறு காரைதீவில் நடைபெற்ற திறப்பு விழாவின் பின்னர் ஆயததாரி இனியபாரதியை காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. அண்மைக்காலமாக அரசபயங்கரவாதத்திற்கு எதிராக பிள்ளையான் கருத்துக்களை ஊடகங்களினூடாக வெளியிட்டு வந்த நிலையில் கோத்தபாயவின் கடுமையான எச்சரிக்கைக்கு ஆயுததாரி பிள்யையான் உட்படுத்தப்பட்டிருந்தா…
-
- 10 replies
- 3.6k views
-
-
இந்திய படைத்துறை உயரதிகாரிகள் குழுவொன்று எந்தவித முன்னறிவித்தலும் இன்றி தீடீரென கொழும்பிற்குச் சென்றுள்ளமை பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது. சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாய ராஜபக்சவைச் சந்தித்துள்ள இந்தக் குழுவினர், பல்வேறு படைத்துறை விடயங்கள் பற்றிப் பேசியுள்ள போதிலும், அவை தொடர்பான விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. http://www.eurotvlive.com/script/viewNews....428705750425141
-
- 19 replies
- 4.1k views
-
-
ஜனாதிபதி- பாப்பரசர் சந்திப்பு வீரகேசரி இணையம் 12/2/2008 9:33:42 AM - நேற்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ரோமில் பரிசுத்த பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலைமை தொடர்பில் விளக்கமளித்துள்ளார். அத்துடன் இராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள மடு தேவாலயத்தின் தற்போதைய நிலைமை குறித்தும் கலந்துரையாடினார். அதன் பின்னர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, பரிசுத்த பாப்பரசரைத் தனியாகச் சந்தித்து கலந்துரையாடிய வேளையில், இலங்கையில் ஜனநாயகத்தை நிலைநாட்ட தமது அரசாங்கம் முயன்று வருவதாகவும், படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவே போர்புரிந்து வருவதாகவும் அவர் பாப்பரசரிடம் தெரிவித்துள்ளார்.
-
- 1 reply
- 768 views
-
-
கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு, திருகோணமலை, அம்பாறை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் தமிழ் இளைஞர்கள் வெள்ளை வானில் கடத்திச் செல்லப்படுவது அதிகரித்துள்ளதாக உறவினர்கள் தெரிவிக்கின்றனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 592 views
-
-
போராட்டத்தின் தேவையை ஏனைய இனங்கள் மத்தியில் கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி * ஆய்வு நூல் வெளியீட்டு விழாவில் பாலகிருஷ்ணன் எஸ்.இரட்ணம் தமிழ்த் தேச விடுதலைப் போராட்டம் விடுதலை அமைப்புகளால் தமிழ் மக்கள் மத்தியில் முன் கொண்டு செல்லப்பட்ட அளவுக்கு அதன் அவசியத்தை ஏனைய இனங்களிடையே கொண்டு செல்வதில் விடுதலை அமைப்புகள் தோல்வி கண்டுள்ளதாக அரச மற்றும் சமூகக் கொள்கைகள் தொடர்பான ஆய்வாளரும் ஆலோசகருமான எஸ். பாலகிருஷ்ணன் தெரிவித்தார். இலங்கையின் தேசிய இன முரண்பாடுகளும் சமாதான முன்னெடுப்புகளும் ஒரு வரலாற்றுப் பார்வை 19482007 ஆய்வு நூல் வெளியீட்டு விழா கொழும்பு இராமகிருஷ்ண மிஷன் விரிவுரை மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற போது விழாவுக்கு தலைமை தாங்கி உரையாற்றும் ப…
-
- 0 replies
- 1k views
-
-
கிளஸ்டர் (Cluster) குண்டு பாவனைக்கு எதிரான உடன்படிக்கையில் 100-க்கும் அதிகமான உலக நாடுகள் சைச்சாத்திடவுள்ள மாநாடு நாளை நோர்வேயின் தலைநகரான ஒஸ்லோவில் நடைபெறவுள்ளது. தமிழ் மக்கள் மீதான இன அழிப்பு வன்போரில் சிறிலங்கா அரசாங்கம் கிளஸ்டர் குண்டுகளை பயன்படுத்துவது அம்பலமாகியுள்ளது. வன்னியில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கியிருந்த குடியிருப்பு மீது கடந்த சனிக்கிழமை இந்த வகை குண்டுகள் வீசப்பட்டு ஐந்து வயது குழந்தை உட்பட்ட இருவர் கொல்லப்பட்டுள்ளனர். ஏழு சிறுவா்கள் உள்ளிட்ட 21 பேர் படுகாயமடைந்துள்ளனர். அணுகுண்டுக்கு அடுத்தபடியாக பேரழிவு ஆயுதமாக கிளஸ்டர் குண்டு உள்ளது எனும் பின்னணியிலேயே 100-க்கும் அதிகமான உலக நாடுகள் இதன் பாவனைக்கு எதிரான உடன்படிக்கைக்கு இணங்கியுள்ளன. …
-
- 6 replies
- 1.2k views
-
-
தமிழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் தமிழ்நாடெங்கும் நடைபெற்ற ஈழத்தமிழர் பாதுகாப்பு பிரச்சாரப்பயணம் நேற்று [1-12-2008] கோவையில் நிறைவடைந்து அங்கு பொதுக்கூட்டம் நடைபெற்றது. பொதுக்கூட்டத்திற்கு தமிழ்நாடு மாணவர் கழக அநைப்பளார் நா.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார் உமேஷ்,தி.க.சம்பத் முன்னிலை வகிக்க ராசக்குமார் வரவேற்றுப் பேசினார். படங்கள் இணைப்பு http://www.tamilseythi.com/
-
- 1 reply
- 988 views
-
-
மன்னார் மாவட்டத்துக்கான மின்சாரக் கோபுரம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருப்பதால் மன்னாருக்கான மின்விநியோகம் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் மன்னார் மாவட்டத்திலுள்ள சுமார் 7000ற்கும் அதிகமான மின் பாவனையாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அண்மைய வெள்ளப்பெருக்குக் காரணமாக மன்னார்-மதவாச்சி பிரதான வீதியில் வங்காலைக்கு அருகிலுள்ள முள்ளிக்குளம் பகுதியில் அமைந்துள்ள மன்னாருக்கான பிரதான மின்சார விநியோகக் கோபுரம் வெள்ளத்தால் சரிந்து விழ்ந்துள்ளது. அந்தப் பகுதி சதுப்பு நிலம் என்பதால் அங்கு இன்னமும் நீர் தேங்கியிருப்பதாக மின்சாரசபை அறிவித்திருப்பதாக எமது மன்னார் செய்தியாளர் அறியத்தருகிறார். இதனால், முள்ளிக்குளம் பகுதியிலிருந்து பிரதான வீதி வழியாக புதிய மின்சாரக் கம்பங்களை அமைத்…
-
- 0 replies
- 615 views
-
-
(தமிழகம் ஒரு பார்வை) பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். http://www.globaltamilnews.net/tamil_news....d=2890&cat= இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பில் இந்திய பிரதமரை சந்திக்கும் அனைத்துக் கட்சிக் குழுவில் தானும் இடம்பெற உள்ளதாக விடுதலைச் சிறுதைகள் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார். தமிழக முதல்வர் மு. கருணாநிதி தலைமையிலான இந்த குழுவினர் எதிர்வரும் 4ஆம் திகதி டெல்லியில், பிரதமரை சந்திக்கவுள்ளனர். காஞ்சிபுரத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தை கட்சியின் நிறுவனர் தொல்.திருமாவளவன் முடித்து வைத்து உரையாற்றும் போதே இதனை தெரிவித்துள்ளார்.தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே…
-
- 0 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்க விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமை அறிமுகம்: www.globaltamilnews.com கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் புதிய பாதுகாப்பு முறைமைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் குறித்த நேரத்திற்கு முன்னர் விமான நிலையத்திற்கு வருகை தருமாறு விமான நிலைய பாதுகாப்பு பிரிவினர் உத்தியோகபூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளனர். விமான நிலையத்தின் பாதுகாப்பை பலப்படுத்தும் நோக்கில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் அமுல்படுத்தப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் பயணிகளுக்க ஏற்படக் கூடிய சிரமத்திற்கு வருத்தம் தெரிவிப்பதாக விமான நிலைய முகாமைத்துவம் குறிப்பிட்டுள்ளது.
-
- 0 replies
- 1.5k views
-
-
மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்பு: http://www.globaltamilnews.net/tamil_news....=2894&cat=1 மழைவெள்ளத்தால் அடித்துச்செல்லப்பட்ட நான்கு இராணுவத்தினரின் சடலங்கள் கேரதீவப் பகுதியில் மீட்கப்பட்டுள்ளன. கடந்த வாரம் யாழ் குடாநாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் கச்சதீவு சாளந்த மண்மேட்டுப் பகுதியில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நான்கு இராணுவத்தினர் அடித்துச்செல்லப்பட்டனர். இவர்களின் சடலங்கள் கேரதீவுப் பகுதியில் மீட்கப்பட்டன. மீட்கப்பட்ட சடலங்கள் குறித்த அறிக்கையை சாவகச்சேரிப் பொலிஸார்இ சாவகச்சேரி நீதிமன்றத்தில் சமர்ப்பித்தனர். எஸ்.பி.நிஷாந்த, பி.பி.ஏ.பெரேரா, எச்.எம்.ஏ.பண்டார, ஆர்.எம்.அபயர்வத்தன ஆகிய நான்கு இரா…
-
- 0 replies
- 1.4k views
-
-
யாழ் வதை முகாமில் குண்டுவெடிப்பு! படையினர் ஒருவர் பலி! செவ்வாய், 02 டிசம்பர் 2008, 16:18 மணி தமிழீழம் [செய்தியாளர் தாயகன்] யாழ் ஊரெழுப் பகுதியில் அமைந்துள்ள வதை முகாமில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் படை உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். மேலும் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இன்று செவ்வாய்க்கிழமை காலை படை உறுப்பினரது கைக்குண்டு தவறுதலாக வெடித்ததில் ஒருவர் அந்த இடத்திலேயே பலியானதுடன், அருகில் நின்றிருந்த மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். pathivu
-
- 0 replies
- 1.2k views
-
-
உலகில் தடை செய்யப்பட்ட கொத்தணிக் குண்டுகளைப் பயன்படுத்தி சிறீலங்கா வான் படையினர் வன்னியில் தாக்குதல் நடத்தி வருகின்றமை தொடர்பாக உலக நாடுகள் எவையும் எந்தவித கண்டனத்தையும் இதுவரை தெரிவிக்காது மெளனமாக இருப்பது தமிழ் மக்களை பாரிய அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. கடந்த 29ஆம் நாள் அதிகாலை 1:45 அளவில் மக்கள் நித்/திரையில் இருந்தபோது கிளிநொச்சி கல்லாறு நாதன் குடியிருப்பு, மற்றும் ராணிமைந்தன் குடியிருப்புக்கள் மீது சிறீலங்கா வான் படையினர் 16 குண்டுகளை வீசியிருந்தனர். இதன்போது பொதுமக்கள் இருவர் கொல்லப்பட்டதுடன், மேலும் 19 பேர் படுகாயமடைந்திருந்தனர். ரஸ்யத் தயாரிப்பான OFAB-500 ரக கொத்தணிக் குண்டுகளைத் தடை செய்வது பற்றி 100 நாடுகள் நாளை மறுநாள் புதன்கிழமை ஒஸ்லோவி…
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.tamiloosai.com/index.php?option...4&Itemid=68
-
- 0 replies
- 1.5k views
-