Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்தல் , கைப்பற்றுதல் தொடர்பில் சிறிலங்கா இராணு வத்தரப்பின் மதிப்பீட்டில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதா? என்ற கேள்வியை எழுப்புவதற்கான சமிக்ஞைகள் சில வெளிப்பட்டுள்ளன. இதில் கிளிநொச்சிக் களமுனையில் கடந்த ஒரு வார காலத்தில் நிலவும் மோதல் தணிவு குறிப்பிடத்தக்கதாகவுள்ளது. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தைப் பொறுத்தும், சிறிலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவையும் பொறுத்தும் கிளிநொச்சியைக் கைப்பற்று வதற்கான, ஆக்கிரமிப்பதற்கான கால நிர்ணயமாக நவம்பர் மாதத்தின் இறுதி கொள்ளப் பட்டிருந்தது. அதாவது தமிழீழத் தேசியத் தலைவர் வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த நாள் (26.11)க்கும், மாவீரர் நாள் (27.11)க்கும் முன்பதாக அன்றி அன்றைய தினங்களில் கிளிநொச்சி நகர் கைப்பற்றப்பட…

  2. கொசோவோவில் அகதிகள் அந்தஸ்து கோரி இலங்கையரும் விண்ணப்பித்திருப்பதுடன் ஆபிரிக்கா, ஆசியாவிலிருந்து அதிக எண்ணிக்கையில் புகலிடம் கோரி விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருப்பதாக குடியேற்ற ,வெளிநாட்டவர்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான பொலிஸ் பணிப்பாளர் மேஜர் ரெப்சி மொரினா அறிவித்திருக்கிறார். கொசோவோ பொலிஸாரின் செய்தியாளர் மாநாட்டில் இதனை தெரிவித்த ரெப்சி மொரினா கமரூன், மற்றும் இலங்கையிலிருந்து 23 பேர் அகதிகள் அந்தஸ்தை பெற்றுள்ளதாக அவர் தெரிவித்தார்.அத்துடன் ஏனைய நாடுகளை சேர்ந்தவர்களும் கோரிக்கை விடுத்திருப்பதாக அவர் கூறியுள்ளார். 20052008 இற்கு இடைப்பட்ட காலப்பகுதியில் தற்காலிக அடையாளஅட்டைக்காக கொசோவோவில் 6,626 வெளிநாட்டவர்கள் விண்ணப்பித்திருந்ததாகவும் இவர்களில் பெரு…

  3. எரிபொருள் விலைக்குறைப்புத் தொடர்பாக உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை உடனடியாக அமுலுக்குக் கொண்டு வருவதில்லை என அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உயர் நீதிமன்றத்திடம் இருந்து உத்தியோகபூர்வமாக எழுத்து மூல ஆணை கையில் கிடைக்கப்பெறும் வரை அதனை நடைமுறைப்படுத்துவதி;ல்லை என அமைச்சரவை தீர்மானித்திருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஐ.தே.கட்சியின் தேசிய அமைப்பாளர் எஸ் பி திசநாயக்க தொடர்பிலும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவிற்கு வழங்கிய விசேட அதிகாரம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை ரத்து செய்தமை தொடர்பிலும் ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத் தரப்பினர் கடும் அதிருப்தி கொண்டிருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்…

  4. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வாகரை பகுதியில் சிறிலங்கா படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய கைக்குண்டுத் தாக்குதலில் படைத்தரப்பைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் இருவர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 463 views
  5. தமிழக மக்களால் அனுப்பப்பட்ட உணவுப் பொதிகளில் கிளிநொச்சிக்கு வந்தவற்றில் 1,044 பொதிகள் உடைக்கப்பட்ட நிலையிலேயே வந்துள்ளதாக கிளிநொச்சி அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 680 views
  6. கட்டுநாயக்காவில் தேடுதல் பன்னிரெண்டு தமிழர்கள் கைது வீரகேசரி நாளேடு 12/17/2008 8:30:15 PM - கம்பஹா, கட்டுநாயக்கா அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து நடத்திய திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலின் போது ஐந்து பெண்கள் உட்பட 12 தமிழர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று மாலை 5 மணிமுதல் இரவு 11 மணிவரையில் நடத்தப்பட்ட இந்த சுற்றிவளைப்புத் தேடுதல்களின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக கட்டுநாயக்கா பொலிஸார் தெரிவித்தனர். இத்தேடுதன் போது நூற்றுக் கணக்கானோரிடம் விசாரணைகள் நடத்தப்பட்ட போதிலும் 12 பேர் மட்டுமே சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். தமது பதிவை உறுதிப் படுத்தத் தவறியவர்களே இதன் போ…

  7. வன்னியில் ஒரு நாள் இடம்பெற்ற மோதலில் மட்டும் சிறீலங்கா படையினர் 170 பேர் பலியானதுடன்,400 பேர் வரையில் காயமடைந்திருப்பதாகவும்,36 உடலங்கள் விடுதலைப் புலிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் AP (Associated Press) செய்திச் சேவை அறிவித்துள்ளது. AP யின் செய்தியை மேற்குலகின் பல ஊடகங்கள் இன்று காலை முதல் வெளியிட்டு வருவதால், சிறீலங்கா அரசின் பரப்புரையில் பாரிய இடி விழுந்துள்ளதாக வர்ணிக்கப்படுகின்றது. கிளிநொச்சி களமுனையில் மட்டும் 130 படையினர் கொல்லப்பட்டிருப்பதாக விடுதலைப் புலிகள் தகவல் வெளியிட்டிருந்தனர். இதற்கு முன்னர் கிளாலியில் 40 படையினர் கொல்லப்பட்டிருந்தனர். இந்த இரு இடங்களிலும் முறையே 300 மற்றும் 120 வரையிலான படையினர் காயமடைந்திருந்தனர். படையினர் கூறும…

  8. சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் பிரித்தானியா, அமெரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், யப்பான், பங்ளாதேசம், மாலைதீவு ஆகிய நாடுகளின் இராணுவ ஆலோசகர்கள் குழுவொன்று கடந்த திங்கள் வன்னியில் அமைந்துள்ள, 57வது, 59வது டிவிசன் தலைமையகத்துக்கு விஜயம் செய்து சிறிலங்கா முன்னெடுக்கும் இராணுவ நடவடிக்கையை நேரில் பார்வையிட்டு ஆலோசனை வழங்கியுள்ளனர். இதன்போது மகிந்தவின் மனிதாபிமான நடவடிக்கையில் வலுக்கட்டாயமாக இராணுவ பிரதேசங்களுக்கு வந்த மக்களையும் உருக்கமாக பார்வையிட்டனராம். படங்கள் இணைப்பு... http://www.tamilskynews.com/index.php?opti...2&Itemid=58 ****

  9. சிறிலங்காவின் கொழும்பு, அனுராதபுரம், பொலநறுவை ஆகிய இடங்களில் இன்று புதன்கிழமை காலை பாரிய தேடுதல் மற்றும் சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 902 views
  10. சிரச தொலைக்காட்சி நிறுவனத்தில் அத்துமீறி நுழைந்து தாக்குதலை நடத்திய சிறிலங்கா அமைச்சர் மேர்வின் சில்வா, அந்நிறுவனத்துக்கு நட்ட ஈட்டுத் தொகையாக 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவினை செலுத்த நீதிமன்றத்தில் ஒப்புக் கொண்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 652 views
  11. Sri Lanka Army child soldier victim [Photo: TamilNet] http://www.tamilnet.com/pic.html?path=/img...ier%20victim%20[Photo:%20TamilNet]

  12. சித்தார்த்தன் தலைமையிலான புளொட், வீ ஆனந்த சங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணி மற்றும் ஈழம் புரட்சிகர விடுதலை முன்னணியின் பத்மநாபா அணி ஆகியமூன்று தமிழ்கட்சிகள் இணைந்து ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை அமைத்துள்ளன. இக்கட்சி தேர்தல்கள் செயலகத்தினால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணியின் செயலாளராக தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ ஆனந்தசங்கரி கடமையாற்றுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை ஹரித கட்சி என்ற பெயரிலும் புதிய கட்சியொன்று தேர்தல் செயலகத்தினால் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. இதன் படி இதுவரை தேர்தல்கள் செயலகத்தில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அரசியற் கட்சிகளின் எண்ணிக்கை 62 ஆகும். இவற்றில் 20 கட்சிகள் வரை அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதாக தேர்…

  13. பிரபாகரன் மக்கள் தலைவனா? கேள்விக்கு என்ன பதில்? வன்னித்தம்பி தங்கரத்தினம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான அமைப்புகள் அனைத்துமே இத்தகைய ஒரு கேள்வியை பெரும் பரப்புரையாகச் செய்வதையே தமது கொள்கையாகக் கொண்டுள்ளன. இவர்களின் இத்தகைய பரப்புரையால்தான் சிங்கள அரசால் தமிழினத்தின் மீதான இன அழிப்புப் போரை மிகக் கேவலமாக, மூர்க்கத்தனமாக நடத்த முடிகிறது. இதிலே துப்பாக்கி முனையில் ஜனநாயக அரசியல் நடத்தும் டக்ளஸ், கருணா, பிள்ளையான், சித்தார்த்தன் போன்றோர் புலிகளின் தலைவரையும், புலிகள் இயக்கத்தையும் பாசிசவாதி என்றும் பயங்கரவாதி என்றும் விமர்சிப்பதில் நேர்மையோ நீதியோ இருப்பதாகக் கூற முடியாது. இவர்கள் எல்லாரும் தொடக்கத்தில் தமிழீழ விடுதலைப் பயணத்தில் இதே பட்டம் பறக்க விட்டவர்க…

    • 4 replies
    • 4.4k views
  14. கிளிநொச்சி மாவட்டம் வட்டக்கச்சி, கட்சன் வீதிப் பகுதியில் சிறிலங்கா விமானப்படையின் வைற்றர் ஜெற் விமானங்கள் தாக்குதல் நடாத்தியதில் ஒரு வயது குழந்தை உட்பட 6 பொதுமக்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல் சம்பவம் இன்று புதன்கிழமை காலை 7.30 மணியளவில் நடாத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நேற்று கிளிநொச்சியிலும், கிளாலி களமுனைகளிலும் படையினருக்கு ஏற்பட்ட இழப்புக்களை ஈடுசெய்ய முடியாமல் அப்பாவி பொதுமக்கள் குடியிருப்புக்களை இலக்குவைத்து குண்டுகளை வீசுகின்றனர் என மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அத்துடன் கடந்த சில நாட்களாக பொதுமக்கள் செறிவாக வாழ்கின்ற வட்டக்கச்சி, ஒட்டுசுட்டான், முள்ளியவளை பகுதிகளை இலக்குவைத்து சிறிலங்கா இராணுவத்தினர் ஆட்டிலறி எறிகணைத் தாக்குதலை…

  15. கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள புதுமுறிப்பு பகுதியில் சிறிலங்கா படையினரின் தாக்குதல் நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் படையினரின் எட்டு உடலங்கள் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

  16. வீரகேசரி இணையம் - பாடசாலை மாணவனாகிய 18 வயது சிறுவன் ஒருவரை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார் என மன்னார் தாழ்வுபாடு பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு எதிராகக் குற்றம் சுமத்தி தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் எதிரிக்கு 5 வருடங்கள் கடுங்காவல் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. வவுனியா மேல்நீதிமன்ற நீதிபதி ஜெ.விஸ்வநாதன் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளார். கடந்த 2005 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11 ஆம் திகதி தனது வீட்டிலிருந்து மீன்வாங்குவதற்காகத் தாழ்வுபாடு கடற்கரைக்குத் தனிமையில் சென்ற சிறுவனைப் பலவந்தமாகப் பிடித்துத் தூக்கிச் சென்று கைகால்களைக் கட்டி நிர்வாணமாக்கி, கண்ணைக்கட்டி அவரை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிக் காயப்படுத்தினார…

  17. கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் சின்னாபின்னமான தமிழ் குடும்பத்தின் கதை வீரகேசரி இணையம் 12/17/2008 9:57:21 AM - கிளிநோச்சி மாவட்டம் கல்லாறு பகுதியில் கடந்த 29 ஆம் தேதி அதிகாலை நடந்த விமானக் குண்டுவீச்சுத் தாக்குதலில், 28 வயதான நெல்லையா புஷ்பவள்ளின் குடும்பம் கடுமையாக பாதிக்கப்பட்டது. இவரது தந்தை குண்டு வீச்சில் இறந்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியான புஷ்பவள்ளியின் கருப்பையில் இருந்த சிசுவும் இறந்துவிட்டது. இவரின் தாய் ஒரு கையை இழந்தார். மேலும் இவரின் மூன்று குழந்தைகளும் காயமடைந்துள்ளனர். இதில் குறிப்பாக இவரின் இரண்டாவது மகனின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஏழுவயதான மதியழகன் தனது வயற்றுக்கு கீழுள்ள பகுதிகளில் உணர்ச்சியை இழந்துள்ளார்.…

  18. தமிழ் இனஅழிப்பு பயங்கரவாதி மஹிந்தா ஒரு மனித உரிமை சட்டத்தரணி, அதுவே அந்த .... இன் திறமை. "ஒரு நாயின் இத்தாலி, துருக்கி விஜயம்" http://www.tamilnaatham.com/articles/2008/...an_20081216.htm தமிழ் இனஅழிப்பிற்கு சிங்களம் என்ன விலையும் கொடுக்கும்? எதையும் இழக்கும், கோவணத்தையும்! எதையும் செய்யும், நாம் என்ன செய்கிறோம்?

    • 0 replies
    • 1.4k views
  19. உலகம் எங்குமான மனித உரிமைகளை பேணும் பிரகடனம் செய்யப்பட்ட 60 ஆம் ஆண்டு நிறைவு நிகழ்வுகள் பிரான்சில் ஒருவார காலத்திற்கு முன்னெடுக்கப்பட்டன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 500 views
  20. கிளாலி மற்றும் கிளிநொச்சியை சுற்றியுள்ள பகுதிகளில் இடம்பெற்ற மோதலில் சிறிலங்கா படைத்தரப்புக்கு ஏற்பட்ட இழப்புக்கள் குறித்து கொழும்பில் வெளியாகும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் எத்தகைய செய்திகளையும் வெளியிடவில்லை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 764 views
  21. கிளாலியில் இடம்பெற்ற மோதலில் காயமடைந்த படையினரில் 25 பேர் சிறிலங்காவின் தலைநகர் கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 845 views
  22. இலங்கையில் போரை நிறுத்த இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை உடனடியாக இலங்கைக்கு அனுப்ப வேண்டும் என்று தமிழ்நாட்டின் ஆளும் கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் வலியுறுத்தி உள்ளது. தொடர்ந்து வாசிக்க

  23. வெளிநாடுகளில் சிறிலங்காவுக்கான தூதரக நியமனங்களுக்கு எதிராக அடிப்படை உரிமை மனு தலைமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 600 views
  24. இலங்கையின் வடபகுதியில் நடைபெற்று வரும் உக்கிரமமான மோதல்களால் அனைத்துவிதமான ஆழிப்பேரலை மீளமைப்புப் பணிகளும் இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 452 views
  25. சிறிலங்காவில் எதிர்வரும் மாகாண சபை தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கீழ் போட்டியிட அரசாங்கத்தில் இணைந்திருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் குழு முடிவு செய்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 494 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.