ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143633 topics in this forum
-
இந்திய அரசாங்கத்தை கடுமையாக விமர்சிக்கும் வகையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா இன்று வெளியிட்ட கருத்துக்களுக்கு இந்தியா அதிருப்தி வெளியிட்டுள்ளது. இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் இது தொடர்பான கண்டனம் வெளியிட்டுள்ளதாக, வெளிவிவகார அமைச்சின் அதிகாரியொருவரை மேற்கோள்காட்டி லங்காடிசெண்ட் செய்தி சேவை தகவல் வெளியிட்டுள்ளது. அலரி மாளிகையில் இன்றைய தினம் நடைபெற்ற ஜனதிபதிக்கும், ஊடக நிறுவனங்களின் தலைவர்களுக்கும் இடையிலான சந்திப்பின் போது கருணா இந்தக் கருத்துக்களை வெளியிட்டுள்ளார். இலங்கையில் தேசியப் பிரச்சினை இவ்வளவு பாரதூரமாக மாறுவதற்கு இந்தியவே பொறுப்பு என கருணா தெரிவித்துள்ளார். தான் உள்ளிட்ட ஆயிரக் கணக்கான தமிழ் இளைஞர்களுக்கு இந்திய அ…
-
- 2 replies
- 2.9k views
-
-
தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு 20.10.08 ஊடகச் செய்தி லெப் கேனல் தவம் குறும்படவிழா பிரான்சு Festival de court-metrage 2008 France லெப். கேணல் தவம் நினைவாக தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் - பிரான்சு நடாத்திய குறும்படவிழா 19.10.08 அன்று பரிசில் சிறப்பாக நடைபெற்றது. லெப். கேணல் தவம் திருவுருவப்படத்துக்கான ஈகைச்சுடரை போட்டியின் தலைமை நடுவர் திரு. ஆதவன் அவர்கள் ஏற்றி வைக்க மலர் மாலையினை கலைபண்பாட்டுக் கழக பிரான்சின் செயற்பாட்டாளர் திரு.பரா அவர்களும் அணிவித்தார். புலம்பெயர்ந்து இலங்கை இந்தியா தவிர்ந்த ஏனைய நாடுகளில் வாழும் கலைஞர்களின் குறும்படங்கள் கலந்து கொண்ட இவ்விழாவின் நடுவர்களாக திரு. மாணி. நாகேஸ், திரு. கி.பி. அரவிந்தன், திரு. ஆதவன் ஆகியோர் …
-
- 4 replies
- 2.1k views
-
-
இலங்கைத் தமிழர் படுகொலை விவகாரம்: இந்திய நாடாளுமன்ற இரு அவைகளும் ஒத்திவைப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 08:14 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] இலங்கைத் தமிழர்கள் பிரச்சனை தொடர்பாக இந்திய நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தமிழ்நாட்டு உறுப்பினர்கள் ஆவேசத்துடன் கோரிக்கை எழுப்பியதால் சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர்கள் கைகளில் பதாகைகளை ஏந்தியபடி முழக்கங்கள் எழுப்பியதை தொடர்ந்து சபை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்பட்டன. நாடாளுமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை காலை கூடியதும், மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் முக்கிய அங்கம் வகிக்கும் திமுகவைச் சேர்ந்த உறுப்பினர்கள் இலங்கையில் அப்பாவி தமிழர்கள் படுகொலை செ…
-
- 0 replies
- 857 views
-
-
நெருக்கடிகளுடன் "இடம்பெயர்ந்த" பாடசாலைகள் [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 08:24 பி.ப ஈழம்] [புதினம் நிருபர்] பருவ மழை தொடங்கியிருப்பதன் காரணமாக இடம்பெயர்ந்த பாடசாலைகள் பெரும் நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளதாக கிளிநொச்சி வலய கல்விப்பணிப்பாளர் த.குருகுலராஜா கவலை தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: கடும் மழை பொழிய தொடங்கியிருக்கின்றது. இடம்பெயர்ந்த பாடசாலைகள் ஒரு ஒழுங்குக்கு வரும் முன்னரே மழை தொடங்கியிருக்கின்றது. இதன் காரணமாக மாணவர்கள் பெரும் இடர்களை எதிர்கொண்டுள்ளனர். குறிப்பாக க.பொ.த. சாதாரண தேர்வுக்கு தோற்றுகின்ற மாணவர்கள் தேர்வுக்கு தயாராக முடியாத இடர் உள்ளது. இடம்பெயர்ந்து உள நெருக்கீட்டிற்கு உள்ளாகியிருக்கும் மாணவர்கள் மத்தியில் உ…
-
- 0 replies
- 573 views
-
-
புதுச்சேரியிலுள்ள அரசியல் கட்சிகள் – சமுதாய இயக்கத் தலைவர்கள் கடந்த 17-10-2008 அன்று, புதுச்சேரி முதல்வர் வி.வைத்திலிங்கம் அவர்களைச் சந்தித்து இலங்கையில் நடக்கும் போரை முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தினர். மேலும், புதுச்சேரி சட்டமன்ற கூட்டத்தில் ‘இலங்கை அரசு ஈழத் தமிழர்கள் மீதான போரை உடனடியாக நிறுத்த மத்திய அரசு வலியுறுத்த வேண்டும், இலங்கைக்கு ஆயுத உதவி உள்ளிட்ட இராணுவ உதவிகள் வழங்குவதை மத்திய அரசு நிறுத்த வேண்டும்’ உள்ளிட்ட தீர்மானங்களை நிறைவேற்ற வேண்டும் எனவும் கோரியிருந்தனர். இந்நிலையில், இன்று (20-10-2008) கூடிய புதுச்சேரி சட்டமன்றத்தில் இலங்கைத் தமிழர் பிரச்சனை குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. முன்னதாக சட்டமன்றத்தில் தி.…
-
- 0 replies
- 822 views
-
-
நேற்று மாலை கோவை செஞ்சிலுவை சங்கம் முன்பு சிங்களவெறியன் இராசபக்சேவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களை கொன்றுகுவிக்கும் அமெரிக்க கைக்கூலி மன்மோகன்சிங்கைக் கண்டித்து புரட்சிகர இளைஞர் முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது http://www.tamilseythi.com/tamilnaadu/koovai-2008-10-21.html அசுரன்
-
- 0 replies
- 827 views
-
-
மட்டக்களப்பில் குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக விசேட செய்தியாளர் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடி காவற்துறைக்குட்பட்ட மஞ்சந்தொடுவாய் என்னும் இடத்தில் இலங்கை நேரப்படி மாலை 6.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.tamilskynews.com/index.php?opti...0&Itemid=53
-
- 0 replies
- 959 views
-
-
இலங்கைப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்பட மத்திய அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என தமிழகத்தில் உள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. பல போராட்டங்களையும் நடத்தி வருகின்றனர். அந்த வகையில் தமிழ்த் திரையுலக தமிழ் இன உணர்வுக்குழு சார்பில் ராமேஸ்வரத்தில் பிரம்மாண்ட பேரணியும் பொதுக்கூட்டமும் 19ம் தேதியன்று நடத்தப்பட்டது. இதில் தமிழ் திரைப்படத்துறையை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். படத்தயாரிப்பாளர் சங்கத் தலைவர் ராம. நாராயணன், துணைத்தலைவர்கள் அன்பாலயா பிரபாகரன், எஸ்.ஏ. சந்திரசேகரன், செயலாளர்கள் சிவசக்தி பாண்டியன், கே.முரளிதரன், பொருளாளர் காஜா மைதீன், இயக்குனர்கள் பாரதிராஜா, கே.பாக்யராஜ், விஜய டி. ராஜேந்தர், கே.எஸ்.ரவிக்குமார்,…
-
- 0 replies
- 1.5k views
-
-
சென்னையில் ஒக். 24 இல் மனித சங்கிலி அணிவகுப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 06:46 பி.ப ஈழம்] [க.நித்தியா] சென்னையில் இன்று நடைபெறுவதாக தமிழக அனைத்துக்கட்சிகளின் பாரிய மனித சங்கிலி அணிவகுப்பு எதிர்வரும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்துக்கட்சிகளின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை: இலங்கைத் தமிழர் பிரச்சினைக்காக அனைத்துக்கட்சிகளின் சார்பாக ஒக்ரோபர் 21 ஆம் நாள் (இன்று) பிற்பகல் 3:00 மணியளவில் நடைபெறுவதாக இருந்த "மனிதச் சங்கிலி அணி வகுப்பு" பெருமழை காரணமாக இதே ஒக்ரோபர் திங்கள் 24 ஆம் நாள் வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:00 மணியளவில் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதினம்
-
- 0 replies
- 533 views
-
-
இந்தியாவின் அழுத்தங்களுக்கு பணியமுடியாது: மகிந்த மீண்டும் அறிவிப்பு [செவ்வாய்க்கிழமை, 21 ஒக்ரோபர் 2008, 06:55 பி.ப ஈழம்] [கொழும்பு நிருபர்] இலங்கை தமிழர்கள் மீதான போர் குறித்த இந்தியாவின் அழுத்தங்களுக்குப் பணியாமல் தொடர்ந்து போரை நடத்த உள்ளதாக சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மீண்டும் அறிவித்துள்ளார். மகிந்தவின் அலரி மாளிகையில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஊடகங்களின் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் மகிந்த இதனை தெரிவித்தார். தமிழகத்தில் நடைபெற்று வரும் போராட்டங்கள் மற்றும் அதன் காரணமாக இந்திய மத்திய அரசாங்கத்தின் தலையீடுகள் தொடர்பில் அரசியல் கட்சி தலைவர்களுடன் கலந்துரையாடி அவர்களின் கருத்துக்களை அறிய வேண்டும் என்றும் ராஜபக்ச கூறினார். மேலும் தற்போ…
-
- 0 replies
- 523 views
-
-
சிறிலங்காவுக்கு இந்திய அரசு அளித்து வரும் இராணுவ உதவிகளை உடனடியாக நிறுத்த வலியுறுத்தி மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம் தமிழ்நாடு சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 445 views
-
-
நளினி விடுதலை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு உயர்நீதிமன்றத்தில் தாக்கல் மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி படுகொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான நளினி தன்னை பொதுமன்னிப்பின் கீழ் விடுதலை செய்யவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ளார். மறைந்த ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் ஆயுள் தண்டனைக் கைதியான நளினி, வேலூர் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இவர், தனக்கு ஆயுள்தண்டனை முடிந்துவிட்ட காரணத்தால் பொதுமன்னிப்பு அடிப்படையில் விடுதலை செய்யவேண்டும் என்று வழக்கு தொடுத்திருந்தார். அண்மையில், இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நாகமுத்து தள்ளுபடி செய்தார். இந்நிலையில், நளினி தரப்பில் மீண்டும் மேல்மு…
-
- 0 replies
- 563 views
-
-
"தம்பி' படத்தில் மாதவனின் சமூகக் கோபத்தையும், சீற்றத்தையும் பார்த்தவர்கள் மிரண்டு போய்தான் இருப்பார்கள். ஈழத் தமிழர் பிரச்சினையில் அப்படத்தின் இயக்குனர் சீமானின் கோபமும் அப்படித்தான் இருக்கிறது. ஈழத்தை "எங்கள் தேசம்' என்றும், இந்தியாவை "நீ...', "உன் தேசம்' என்றும் அழைப்பதிலிருந்தே ஈழப் பிரச்சினை அவரை எந்த அளவுக்கு பாதித்திருக்கிறது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது. இயலாமையும், ஏக்கமும், சினமும், சீற்றமுமாய் வெளிப்பட்ட சீமானின் விரிவான பேட்டி:- ஈழப் பிரச்சினையில் தமிழக அரசியல் கட்சிகளின் நிலை பற்றிய உங்கள் விமர்சனம் என்ன? விமர்சனமே வேண்டியதில்லை. இப்போது வந்துள்ள நிலைப்பாட்டுக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே வரவேண்டும் என்பதே என் போன்றவர்களின் விருப்பம். அதுக்காக…
-
- 12 replies
- 1.9k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் உள்ள பொத்துவில் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் நடத்திய தாக்குதலில் அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 550 views
-
-
ரீ.எம்.வீ.பீயின் பிள்ளையான் அணியின் முக்கியஸ்த்தரும் அவ்வணியின் நிதி மூலங்களுக்கு பொறுப்பாக இருந்தவருமான சீலன் அவரது உதவியாளர் மற்றும் 3 சிங்கள இளைஞர்கள் தமிழக காவற்துறையின் பிடியில் சிக்கி இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன. தமிழகத்தின் எக்மோர் பகுதியில் தனியார் தங்கு விடுதியில் தங்கியிருந்தபோது தமிழக புலனாய்வுத் துறையால் இவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாகவும் இதன்போது 40 லட்சம் இந்திய ரூபாய்கள் கைப்பற்றப்பட்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் இரகசியத் தகவல் ஒன்று கூறுகிறது. ஆரம்பத்தில் இவர்கள் விடுதலைப் புலிகளாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு பின் விசாரணையின் போதே இவர்கள் பிள்ளையான் அணியைச் சேர்ந்தவர்கள் என அறியப்பட்டுள்ளதாகவும் கூறப்படுக…
-
- 0 replies
- 2.1k views
-
-
புலிகளுக்கு எதிரான போரை நிறுத்தும்படி எவரும் அழுத்தம் கொடுக்கவில்லை-ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வீரகேசரி இணையம் 10/21/2008 12:08:48 PM - பயங்கரவாதத்திற்கு எதிராக அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு சர்வதேசத்திடமிருந்து எதுவிதமான அழுத்தங்களும் கொடுக்கப்படவில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடக நிறுவனங்களின் முக்கியஸ்தர்களை இன்று காலை அலரி மாளிகையில் சந்தித்து பேசியபோதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இந்திய தமிழ்நாட்டு அரசியல்வாதிகளால் கொடுக்கப்படும் அழுத்தங்களும் தற்காலிகமானது என தெரிவித்துள்ள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவுடன் நட்புடன் செயற்படுவதினால் யுத்தத்தை நிறுத்த வேண்டிய நிர்ப்பந்தம் இலங்கை அரசாங்கத்திற்கு ஏற்படாது எனவும் கூறியுள்ளார். …
-
- 0 replies
- 718 views
-
-
புலிகளின் பின்னகர்வின் உண்மை வடிவம் என்ன? -பரணி கிருஸ்ணரஜனி- பல தசாப்தங்களைத் தாண்டி நீண்டு தொடரும் தமிழீழ விடுதலைப் போராட்டம் ஒரு முக்கியமான திருப்பத்தில் வந்து மையம் கொண்டுள்ளது. வரலாற்றின் மோசமான திருப்பம் இது. இந்த இக்கட்டான இடத்தில் வைத்து எமது போராட்டத்தை நாமே புரிந்து கொள்ள முற்படுவதென்பது கேலிக்கிடமானது மட்டுமல்ல நகைப்புக்குரியதும்கூட... ஆனால் அண்மைய களநிலவரங்களும் அதைச்சுற்றி வரையப்பட்ட (புனையப்பட்ட என்ற சொல்லாடல்தான் பொருத்தமாக இருக்கும்) கருத்துருவாக்கங்களும் மேற்படி அபத்தங்களையும் மீறி எமக்கான வரலாற்றின் மேற்படி தெரிவாக எஞ்சி நிற்கிறது. ஒரு போராட்டம் தொடர்பான புரிதல் என்பதை பொதுவாக இரு வகைமைப்படுத்தலாம். ஒன்று அந்தப் போராட்டத்தை …
-
- 0 replies
- 1.8k views
-
-
சர்வதேச போர்க் குற்றவாளி மகிந்தவுக்கு எதிராக கடந்த மாதம் ஐ.நா தலைமையகத்தின் முன்னே நடந்த மாபெரும் மக்கள் போராட்டம் (Massive protest in front of United Nation's HeadQuarters in New York against the International War Criminal Mahinda Rajapakse, The President of SriLanka)
-
- 0 replies
- 1.3k views
-
-
மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைக் காவற்துறைப் பிரிவுக்கு உட்பட்ட அரசடித் தீவுப் பிரதேசத்தில் நேற்று இரவு 3 பேர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். மாவட்டத்தின் வீதி அபிவிருத்தி ஒப்பந்த வேலைகளில் ஈடுபட்டிருந்தவர்களே இவ்வாறு சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக மட்டகளப்பிலிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குருணாகல் மாவட்டம் குளியாப்பிட்டிப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படும் இவர்கள் பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் என காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரதேசம். அண்மைக்காலமாக ஏனைய மாவட்டங்களில் இருந்து தொழில் நிமித்தம் மட்டக்களப்பிற்கு செல்பவர்கள் இவ்வாறு சுட்டுக் கொல்லப்படுகின்ற…
-
- 8 replies
- 1.4k views
-
-
டெல்லி: விடுதலைப் புலிகள் இயக்கம் தீவிரவாத அமைப்பு அல்ல. அது தமிழர்கள் கொல்லப்படுவதை தடுக்கும் விடுதலை இயக்கம் என பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கூறினார். டெல்லியில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது இலங்கையில் தமிழர்கள் தாக்கப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும். இலங்கை பிரச்சினையில் மத்திய அரசு நேரடியாக உடனே தலையிட வேண்டும். இலங்கையின் உள்நாட்டு பிரச்சினையில் தலையிட முடியாது என்று கூறி மத்திய அரசு தட்டிக்கழித்து விடக்கூடாது. கிழக்கு பாகிஸ்தான் பிரச்சினையில் இந்தியா தலையிட்டு வங்காள தேசத்தை உருவாக்கியதை நினைவில் கொள்ள வேண்டும். திபெத் பிரச்சினையில் சீனாவுக்கு இந்தியா பயப்படவில்லை. தலாய் லாமாவுக்கு இன்றும் மத்திய அரசு ஆதரவு கொடுத்து வருகிறத…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கைப் பிரச்சினை தொடர்பாக தமிழகத்தில் இன்று நடைபெறவிருந்த மனித சங்கிலி போராட்டம் மழை காரணமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை தடுத்துத் நிறுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடந்த 14ஆம் திகதி நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று தி.மு.க. சார்பில் மனித சங்கிலிப் போராட்டம் நடத்தப் போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த மனித சங்கிலி போராட்டத்தில் பா.ம.க., சி.பி.ஜ., சி.பி.எம்.உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க போவதாக அறிவித்திருந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் பலத்த மழை பெய்து வருவதால் இன்று நடைபெறுவதாக இருந்த மனித சங்கிலி போராட்டம் ஒத்திவைக்கப்பட்டு…
-
- 0 replies
- 801 views
-
-
இந்தியாவின் நிலைப்பாட்டுக்கு சர்வதேச அங்கீகாரம் அவசியம் [21 ஒக்டோபர் 2008, செவ்வாய்க்கிழமை 9:55 மு.ப இலங்கை]/td> இலங்கைத் தமிழர் பிரச்சினையை ஒட்டித் தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் உணர்வெழுச்சி, அதையொட்டித் தமிழக அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் மூலம் காத்திரமான நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு விதிக்கப்பட்டிருக்கும் காலக்கெடு போன்றவை எல்லாம் ஈழத் தமிழர்களின் உரிமைக்கான போராட்டத்தில் திருப்பு முனையையும், புதிய பரிமாணத்தையும் தந்து நிற்கின்றன. இலங்கையில் தமிழர்களின் எண்ணிக்கை இருபது வீதத்துக்கும் குறைவாக இருக்கலாம். இந்த சிறிய இலங்கைத் தீவில் பெரும்பான்மை இனமாக சிங்கள இனம் இருக்கலாம். அதற்காகப் பேரினவாதத் திமிரோடும் மேலாண்மைச் சிந்தனையோடும் சிறுபான்ம…
-
- 0 replies
- 1.4k views
-
-
நக்கீரனின் விசேட பேட்டி - மனம் திறந்த பிரபாகரன்! ஈழத் தமிழர்கள் மீது கொடூரமான யுத்தத்தை நடத்திக்கொண்டிருக்கிறது இலங்கை அரசு. புலிகளின் தலைநகரான கிளிநொச்சியைப் பிடிப்பதற்காக விமானங்கள் மூலம் தமிழர்கள் மீது குண்டு மழை பொழிந்து கொண்டிருக்கிறது ராணுவம். பிறந்த குழந்தை முதல் வயதானவர்கள்வரை கொத்து கொத்தாக படுகொலை செய்யப்படுகிறார்கள். ராணுவத்தினரின் விமான குண்டு வீச்சிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள சொந்த வாழ்விடங்களை விட்டு காடுகளில் தஞ்சமடைந்து வருகிறார்கள் தமிழர்கள். உணவும், இருப்பிடமும் இல்லாமல் போதிய மருத்துவ வசதிகளும் கிடைக்காமல் தவிக்கின்றனர். குண்டு வீச்சில் காயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு செல்கிற வழியிலேயே மரணமடைவது அதிகரித்து வருகிறது. தற்போது மழைக்கால…
-
- 19 replies
- 5.2k views
-
-
சிறிலங்காவின் அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் எதிர்வரும் நவம்பர் மாதம் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் அதில் இரண்டு விடயங்கள் தற்போது கவனத்தைக் கவர்ந்தவையாக உள்ளன. ஒன்று யுத்தத்திற்கான நிதி ஒதுக்கீடு, இது 17 ஆயிரம் கோடி ரூபாவைத் (17,000 கோடி) தாண்டி விட்டது. அத்துடன் இவ்வாறான பெருந்தொகை நிதி பாதுகாப்புக்கு ஒதுக்காவிட்டால் கல்விக்கு இப்போது ஒதுக்கப்படும் நிதியைப்போல் நான்கு மடங்கு நிதியை ஒதுக்கமுடியும் எனக் கூறப்படுகிறது. அடுத்தது தேர்தல் திணைக்களத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதி. இது 109.8 கோடி ரூபா எனத் தெரியவருகிறது. இது கடந்த ஆண்டு ஒதுக்கப்பட்டதைப் போல் சுமார் நான்கு மடங்காகும். சிறிலங்காவின் ஐந்து மாகாணசபைகளின் ஆட்சிக்காலம் அடுத்த ஆண்டு முடிவடைகின்றது. அவற…
-
- 0 replies
- 1.2k views
-
-
மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்துள்ள மீனகம் அலுவலகம். இங்கேயே ரி.எம்.வி.பியினரின் தமிழ் அலை எனப்படும் மாதாந்த பத்திரிகை கடந்த இரண்டு வருடங்களாக வெளியிடப்பட்டு வருகிறது. முன்னர் கருணாவின் கட்டுப்பாட்டில் இருந்த இப்பத்திரிகை கருணா லண்டன் சென்றபின்னர் பிள்ளையானின் கைகளுக்கு மாறியது. அன்றிலிருந்து பிள்ளையானின் பிரச்சார ஊதுகுழலாகவும் பிள்ளையானின் புகழ்பாடியும் இப்பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது. கருணா தொடர்பான செய்திகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படவில்லை என்பதை அறிந்துகொண்ட கருணாகுழு உறுப்பினர்கள் கருணாவின் தளபதி இனியபாரதியின் ஆலோசனையின்படி கருணாகுழு சிரேஸ்ட உறுப்பினராகிய ரஞ்சனின் தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை நண்பகல் மேற்படி மீனகம் அலுவலகத்துக்குள் அத்துமீறி உட்ப…
-
- 4 replies
- 1.6k views
-