Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வடக்கில் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் துன்பங்களுக்கு நிரந்தரத் தீர்வு காணப்பட வேண்டும்-வோல்டர் ஹெலின் வடக்கில் மோதல்களால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்கள் அனுபவிக்கும் துன்பங்களுக்கு நிலையான தீர்வு காணப்பட வேண்டும் என்று இடம்பெயர்ந்தோர் தொடர்பான ஐ.நா.வின் விஷேட பிரதிநிதி வோல்டர் ஹெலின் வலியுறுத்தினார். இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகாண்பதற்கான செயற்திட்டமொன்றை உருவாக்கும் 3 நாள் தேசிய ஆலோசனைக்கூட்டம் நேற்று கொழும்பில் ஆரம்பமானது இதில் கலந்து கொண்டு முக்கிய உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு தொடர்ந்து உரையாற்றிய வோல்ட்டர் ஹெலின் மேலும் கூறியதாவது: கடந்த 10 - 15 வருடங்களாக இலங்கையில் மக்கள் இடம்…

  2. திருகோணமலை திருக்கோணேஸ்வர ஆலைய பூசகர் இன்று மாலை 6 மணியளவில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார். மேலதிக விபரங்கள் விரைவில். http://www.tamilskynews.com/

  3. Started by valai,

    பார்த்தியளே இப்ப யார் யாரெல்லாம் பெண்களின்ர மானத்தோட விளையாடினம் என்டு. வேலியே பயிர மேயிற கதைதான். கொஞ்ச நாளுக்கு முன்னால கல்கிசையில ஒரு பொலிசு தன்னுடைய ஆண்மைத்தனத்தை வெளிக்காட்டினாராம். இப்ப நாலு பொலிசுகள் சேர்ந்து ஒரு பெண்ணுக்கு ஆண்மையை வெளிப்படுத்திக்காட்டினாங்க

    • 0 replies
    • 2k views
  4. தமிழ்நாடு திருச்சியில் ஈழத் தமிழர்களையும் தமிழக கடற்றொழிலாளர்களையும் காத்திட வலியுறுத்தி அனைத்து சட்டக் கல்லூரி மற்றும் அனைத்து கல்லூரிகளின் ஆதரவுடன் திருச்சி சட்டக் கல்லூரி மாணவர்கள் உண்ணாநிலைப் போராட்டம் நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  5. பிரித்தானிய தொழில்கட்சியின் தமிழர்களின் தலைவர் சென்.கந்தையா அவர்கள் திங்கட்கிழமை பிரித்தானிய தொழில்கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையில் தொழில்கட்சி, சிறீலங்கா அரசாங்கம் தமிழர்களுக்கு எதிராக அண்மைக்காலமாக மேற்கொள்ளும் அதிகரித்த மனித உரிமை மீறல்களையும் மற்றும் சிறீலங்காவின் அரசியல் கொள்கைகளில் வெற்றிபெற்று அரசமைக்கும் அரசாங்கங்கள் மற்றும் அவற்றின் யாப்புமுறை தமிழர்களின் பிரதிநிதித்துவம் இன்றி இருப்பதுவுமே சிறீலங்கா இனமுரண்பாடுட்டுக்கு முக்கிய காரணமாகும் என்பதை புரிந்துகொள்ளவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். இவ் மாநாட்டில் சுமார் 10 000 ற்கு மேற்பட்ட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தமையும் இவ்மாநாடு பி.பிசி தொலைக்காட்சியில் நேரடியாக ஒளிபரப்பட்டுட்டதுவும் குறிப்பிடத்தக்…

  6. 'இணைத்தலைமை நாடுகளாக இருந்தாலும் சரி ஏனைய சர்வதேச சக்திகளாக இருந்தாலும் சரி அவை இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளும் நடவடிக்கைகளைப் பார்த்து இலங்கை அரசு சிறிதளவேனும் பின்வாங்காது. சர்வதேசம் என்னதான் சொன்னாலும் எதற்குமே அரசு அஞ்சாது'. இவ்வாறு இறுமாப்புடன் கூறினார் அமைச்சர் மைத்திரிபால சிறிசேன நேற்று நாடாளுமன்றில் ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக்களின் தலைவா அநுரகுமார திஸாநாயக்க ஆற்றிய உரைக்கு பதிலளித்தபோது அமைச்சர் மேற்கண்டவாறு கூறினார். மேலும் : ஐ.நா கூட்டத்தில் மஹிந்த கலைந்து கொண்டுள்ள இச்சந்தர்ப்பத்தில் வாஷிங்டனில் சில சர்வதேச அமைப்புகள் கூடி இலங்கை விடயங்கள் பற்றிப் பேசத் தீர்மானித்துள்ளன என்று நாம் அறிகிறோம். புலிகளுக்கு எதிரான யுத்தம் முன்னெடுக்கப்படும் இந்த …

  7. விடுதலைப்புலிகளின் வான்படையினராலும் கரும்புலிகளினாலும், கிட்டு பீரங்கிப்படைப் பிரிவின் ஆட்லறி சூட்டாதரவுடன் மேற் கொள்ளப்பட்ட தரை மற்றும் வான் வழியாக நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட சிறிலங்கா படைகளின் வவுனியா படைத்தலைமையகத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதல்களானது நிச்சயமாக சிறிலங்கா அரசாங்கத்தினதும் படைத்துறையினதும் மூலோபாய நோக்கங்களுக்கு விழுந்த பாரிய நெத்தியடியாகும். அத்துடன் சிறிலங்காப் படைகளின் எதிர்கால நடவடிக்கைகளிலும் பாரிய தாக்கங்களையும் நெருக்கடிகளையும் புலிகளின் இந்த வெற்றிகரமான தாக்குதல்கள் ஏற்படுத்தப்போகின்றது. அதாவது தற்போது வன்னி பிராந்தியத்திலே இடம்பெறுகின்ற சிறிலங்காப் படையினரின் அனைத்து போர் நடவடிக்கைகளுக்குமான கட்டளைபீடமாகவும் தொடர் பாடல் மையமாகவும் மற்றும் வல…

  8. வீசா வழங்க ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்க செல்ல முடியவில்லை – அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா: வீசா வழங்குவதில் ஏற்பட்ட கால தாமதத்தினால் அமெரிக்காவிற்கு விஜயம் செய்ய முடியாது போனதென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். நியூயோர்க் நகரில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக அமைச்சர் தேவானந்தா கொழும்பில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் வீசா கோரி விண்ணப்பித்திருந்தார். எனினும், குறித்த காலத்திற்குள் அவரது வீசா விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டு அனுமதியளிக்கப்படவில்லை. இதன் காரணமாகவே தாம்மால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் நியூயோர்க் செல்ல முடியாமல் போனதாக அவர் தெரிவித்துள்ளார். ஆளுங்கட்சியில் அங்கம் வகிக்கும் அமைச்சர் ஒருவருக்கு வ…

  9. ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ் மாணவன் முதலிடம் இவ்வருடம் நடைபெற்ற ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையின் தமிழ் பிரிவு பெறுபேறுகளில் யாழ்ப்பாணம் மீசாலை வீரசிங்கம் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவன் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளார். தர்மலிங்கம் பசுபதன் என்ற மாணவன் மொத்தமாக 176 புள்ளிகளைப் பெற்று அகில இலங்கை ரீதியில் தமிழ்ப் பிரிவில் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டார். இதேவேளை ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் அகில இலங்கை ரீதியில் மூன்று மாணவிகள் முதலிடத்தைப் பெற்றுக் கொண்டுள்ளனர். குறித்த மூன்று மாணவிகளும் 183 புள்ளிகளைப் பெற்று முதனிலை வகிக்கின்றனர். கொழும்ப சிறிமாவோ பண்டாரநாயக்க மகளிர் பாடசாலையில் கல்வி பயிலும்…

  10. டென்மார்க் வாழ் எமது அன்பான உறவுகளே !! தாயக மக்களுக்காய் குரல் கொடுக்க ஓர் அவசர அழைப்பு !! இனச்சுத்திகரிப்பில் ஈடுபட்டுள்ள இலங்கை அரசின் செயல் கண்டும் மௌனமாய் இருப்போரின் மனக்கதவை இன்னுமொரு தடவை ஓங்கித் தட்ட வேண்டிய அவசர காலம் இது.! எம்மையும் உதவி செய்ய விடாது, தாங்களும் உதவி செய்யாது வெளியேறி விட்ட நிலையில், தேற்றுவார் இன்றி தவிக்கும் வன்னி மக்களுக்காய் ஒருதடவை! இன்னுமொரு தடவை! ஒன்றிணைந்து குரல் கொடுப்போம் வாருங்கள்.! இப்போது வன்னியில் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கை ஆழிப்பேரலை அனர்த்தம் இடம்பெற்ற போது இலங்கை முழுவதும் இடம் பெயர்ந்தோரின் எண்ணிக்கையை தொட்டுள்ளது. அன்று துடிப்புடன் நீண்ட உதவிக்கரங்கள்; அனைத்தையும் முடக்கப் பட்டுள்ள நிலமையில் …

    • 0 replies
    • 926 views
  11. கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளதாக அமெரிக்கத் தூதுவர் ரொபேட் ஓ பிளாக் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு களுவாஞ்சிக் குடியில் அமெரிக்காவின் உதவியுடன் திறக்கப்பட்ட தொழில் பயிற்சி நிலையத் விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் உரையாற்றும் போதுஇ கிழக்கு மாகாணத்தில் ஆயுதக் குழுக்களின் ஆயுதங்கள் களைவதற்கு சிறீலங்கா துணை இராணுவக் குழுவின் முதன்மை ஆயுததாரியும் கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சருமான பிள்ளையான் உறுதியளித்துள்ளார். கிழக்கு மாகாணத்தில் பாதுகாப்பு உத்தரவாதம் இல்லாத …

  12. இலங்கையில் தமிழர்கள் மீதான ராணுவத் தாக்குதலைக் கண்டித்தும்இ கச்சத்தீைவ திரும்பப் பெறக் கோரியும் இன்று ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிஇ விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் உள்ளிட்ட 500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இலங்கையில் தமிழர்கள் மீது சிங்கள ராணுவம் நடத்தி வரும் தாக்குதலை கண்டித்தும்இ கச்சத்தீவை திரும்பப் பெறக் கோரியும் ரயில்மறியல் போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று காலை திராவிடர் கழக தலைமை அலுவலகத்தில் நூற்றுக்கணக்கானோர் கூடினர். அங்கிருந்து சென்டிரல் ரயில் நிலையம் நோக்கி அவர்கள் மறியல் போராட்டம் நடத்த ஊர்வலமாக கிளம்பினர். இதையடுத்து கி.வீரமணிஇ தொல்.திருமாவளவன்இ…

  13. வீரகேசரி நாளேடு 9/23/2008 7:49:10 PM - வடபகுதியில் ஐந்து இடங்களில் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் இன்றும் கடும் மோதல்கள் இடம்பெற்றுள்ளன.இம்மோதல்களின

  14. இலங்கை தமிழர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு பெற்றுக் கொடுக்க இந்திய மத்திய அரசாங்கம் முன்வர வேண்டும் என வலியுறுத்தி மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தப்போவதாக தமிழக பாட்டாளி மக்கள் கட்சி தெரிவித்துள்ளது. சென்னையில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்னால் எதிர்வரும் 30ம் திகதி இந்த ஆர்ப்பாட்ம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஸ்தாபகர் டொக்டர் எஸ் ராமதாஸ் தலைமை தாங்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இலங்கை தமிழர்கள் தொடர்பில் தமிழக முதல்வர் எவ்வித கரிசனையும் இன்றி செயலாற்றி வரவுதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார் http://www.tamilwin.com/view.php?2aIWnfe0…

  15. இலங்கைக்கு போதைப்பொருள்கள் கடத்தப்படுவதை தடுப்பதற்கு தம்மாலான அனைத்து முயற்சிகளையும் விடுதலைப் புலிகள் எடுத்துவருவதாக இந்தியாவில் கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினரான தம்பியண்ணா தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளின் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் பொறுப்பாளரான இவர், இந்திப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டபோதே இந்தத் தகவலை அவர் வெளியிட்டிருப்பதாக இந்திய செய்தி நிறுவனமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. விடுதலைப் புலிகள் போதைப்பொருள் கடத்தில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்களை இந்த விசாரணைகளின்போது அவர் மறுத்திருப்பதாகவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. 1991ம் ஆண்டு தான…

  16. வவுனியாவில் இரண்டு இளம் பெண்கள் சுட்டுக்கொலை [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 06:23 பி.ப ஈழம்] [பூ.சிவமலர்] வவுனியா மாவட்டத்தில் உள்ள வைரவப் புளியங்குளத்தில் அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இரண்டு இளம் பெண்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். வைரவப்புளியங்குளத்தில் உள்ள வைரவர் கோவில் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 8:30 நிமிடமளவில் உந்துருளியில் வந்த அடையாளம் தெரியாத ஆயுததாரிகளினால் இந்த இரண்டு இளம் பெண்களும் சுட்டுக்கொல்லப்பட்டனர். வீதியில் சென்று கொண்டிருந்த இவர்களை உந்துருளியில் வந்த ஆயுததாரிகள் விசாரணை செய்ததாகவும், அவர்கள் சிங்களத்திலேயே உரையாடியதாகவும், அதன் பின்னரேயே இவர்கள் இருவரையும் சுட்டுக்கொன்றுவிட்டு அப்பகுதியிலிருந்து தப்பிச் சென்றத…

  17. இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ நோர்வே சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக்சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே சமாதான பிரதிநிதி யோன் ஹான்சன் பவர் ஆகியோரை நேற்று நியூயோர்க்கில் சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம, சுகாதார அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா, ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க, வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பாலித கோஹோன உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இலங்கையின் தற்போதைய யுத்தம், மற்றும் பொருளாதார நிலவரங்கள், எதிர்கால சமாதான நடவடிக்கைகள் குறித்து பேசப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ மற்றும் நோர்வே அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் ஆகியோருக்கிடையில் நியூயோர்க்கில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது,…

  18. கொள்ளைச் சம்வங்கள் உட்பட பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தென்பகுதி பாதாள உலகக் குழுவை இயக்கும் அரசியல்வாதி தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த அரசியல்வாதி தென் பகுதி கரையோர நகரின் உள்ளுராட்சி அமைபொன்றின் பிரதானி எனவும் அண்மையில் கைதுசெய்யப்பட்ட பாதாள உலக குழுவினர் வழங்கிய தகவல் ஒன்றின் அடிப்படையில் இந்த விடயம் தெரியவந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பந்தப்பட்ட பாதாள உலகக் குழு தென்பகுதி எங்கும் பரவியிருப்பதாகவும் அவர்களுடன் தொடர்புடைய பலர் தற்போது காவற்துறையினரால் கைதுசெய்யப்பட்டிருக்கின்றன

  19. திருகோணமலை உப்புவெளிப் பகுதியில் ஹோட்டல் ஒன்றினுள் பெண்ணொருவரைப் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்திய சம்பவம் தொடர்பில் நான்கு காவற்துறை அதிகாரிகள் சந்தேகத்தின் பெயரில் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் காவற்துறை அதிகாரியொருவரும் கான்ஸ்டபிள்கள் மூவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக திருகோணமலைப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதிப் காவற்துறை மா அதிபர் ஆனந்த ஹெட்டியாராச்சி தெரிவித்தார். மட்டக்களப்பில் இருந்து திருகோணமலைக்கு சென்று தங்கியிருந்தபோதே இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தப் பெண் வைத்திய பரிசோதனைகளுக்காக திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நான்கு காவற்துறையினரும்; நீதவான் நிதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட உள்…

  20. தியாகதீபம் லெப்.கேணல் திலீபனின் 21ஆம் ஆண்டு நினைவு நிகழ்வு ஆரம்பம். இந்திய வல்லாதிக்க அரசிற்கெதிராக உண்ணாவிரதமிருந்து வீரச்சாவடைந்த தியாகதீபம் லெப்.கேணல் திலீபன் அவர்களின் 21 ஆம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகளில் ஆரம்பநாள் நிகழ்வுகள் இன்று தமிழர் தாயகப் பகுதியெங்கும் உணர்வு பூர்வமாக ஆரம்பமாகிறது. ஆரம்பநாளான நாளை காலை பொதுச்சுடர் ஏற்றி தேசியக்கொடி ஏற்றி சுடர்ஏற்றி மாலையிட்டு மலர்தூவி அகவணக்கம் செலுத்தி நினைவுரைகளும் இடம்பெற்றன. தொடர்ந்து பொதுநிறுவனங்கள் விடுதலைப்புலிகளின் துறை சங்கங்கள் கழகங்கள் பாடசாலைகள் நினைவு நிகழ்வுள் 12 நாட்களும் நடைபெறுவதுடன் சிரமதானம் கருத்தரங்குகள் கலைநிகழ்வுகளை நடாத்தி கடைசி மூன்று நாட்களும் பொதுநிகழ்வுகளும் இடம்பெறவுள்ளன. நன்றி…

  21. பாராட்டுகிறான் ஆயுததாரி. அவலம் கண்டு இவ்வாறும் எள்ளி நகையாடலாமோ?

  22. வடமாகாணத்தில் இருந்து ஐந்து ஆண்டுகளுக்குள் இடம்பெயர்ந்து வந்து மேல்மாகாணத்தில் தங்கியிருப்போரின் எண்ணிக்கை மற்றும் புள்ளிவிவரங்களைக் கண்டறிவதற்காக அந்தந்தப் பிரதேச பிரஜைகள் குழுக்கள் ஊடாக எடுக்கப்பட்ட நடவடிக்கையே கடந்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்டது எனப் பொலிஸ் தரப்பில் கூறப்பட்ட விளக்கத்தை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. எனினும் அப்படி வந்து தங்கியிருப்போர் எவரையும் பலவந்தமாக வெளியேற்ற நட வடிக்கை எடுக்கக்கூடாது என நீதிமன்றம் கண்டிப்பான உத்தரவு வெளியிட்டது. கொழும்பில் ஆள்கள் வகைதொகையின்றிக் கைது செய்யப்படுவதற்கு எதிராக இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்திருந்த அடிப்படை உரிமை மீறல் மனு நேற்று உயர்நீதிமன்றத்தில் பிர தம நீதியரசர் சரத் என் சில்வா, நீதியரசர்கள் ஷிராணி…

  23. பாதுகாக்கப்பட்ட யால வனப்பகுதியின் இரண்டாம் பிராந்தியத்தில் நேற்று மாலை தமிழீழ விடுதலைப் புலிகளின் தாக்குதலில் படைவீரர் ஒருவர் காயமடைந்துள்ளார். அவர் திஸ்ஸமஹாராம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில் இன்று காலை முதல் வனப் பிராந்தியத்தில் தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது tamilwin.com

  24. அம்பாந்தோட்டையில் படைக் காவலரண் மீது துப்பாக்கிச் சூடு: ஒருவர் பலி [செவ்வாய்க்கிழமை, 23 செப்ரெம்பர் 2008, 10:35 மு.ப ஈழம்] [தாயக செய்தியாளர்] அம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள திஸ்ஸமாகராம பகுதியில் சிறிலங்கா படைக் காவலரண் மீது அடையாளம் தெரியாதோர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். திஸ்ஸமாகராம பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை காலை 6:30 நிமிடமளவில் படைக் காவலரணில் காவல் கடமையிலிருந்த படையினர் மீதே அடையாளம் தெரியாதோர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் காவல் கடமையிலிருந்த படைத்தரப்பைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். புதினம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.