ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142847 topics in this forum
-
நளினியின் மனு தொடர்பில் பதிலளிக்க தமிழக அரசாங்கத்திற்கு கால அவகாசம் [ வெள்ளிக்கிழமை, 20 யூன் 2008, 03:24.24 AM GMT +05:30 ] இந்திய முன்னாள் பிரதமர் ரஜீவ் காந்தியின் கொலை வழக்கில் ஆயுள் சிறை தண்டனை அனுபவித்து வரும் நளினி , தன்னை விடுவிக்க கோரி தாக்கல் செய்த மனு மீது பதில் அளிக்க தமிழக அரசாங்கத்திற்கு எதிர்வரும் ஜூலை மாதம் 2 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. சென்னை மேல் நீதிமன்றம் இதற்கான உத்தரவை நேற்று பிறப்பித்துள்ளது.ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் 16 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் சிறைத் தண்டனை அனுபிவித்து வரும் நளினி தன்னை விடுதலை செய்யுமாறு சென்னை மேல் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.இந்த மனு நேற்று விசாரணைக்கு வந்த போதே சென்னை மே…
-
- 0 replies
- 758 views
-
-
சென்னைத் தீவுத் திடலில் கடந்த புதன் கிழமை நடைபெற்ற ம.தி.மு.க.மண்டல மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தமிழர்களைக் கொன்று குவித்து வரும் இலங்கை இராணுவத்திற்கு இந்தியா இராணுவ உதவிகளைச் செய்வது தமிழனத்துக்குச் செய்யும் மன்னிக்க முடியாத துரோகம். அம் மாநாட்டில் மேலும் வை.கோ அவர்கள் கூறியதாவது : தமிழக மீனவர்களையும் இலங்கை தமிழர்களையும் கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு இராணுவ உதவியும், 2 சதவீத வட்டியில் 400 கோடி ரூபாவைக் கடனாகவும் இந்திய அரசு வழங்கியுள்ளது. ஆனால், இலங்கை அரசுக்கு இராணுவ உதவி செய்யவில்ல எனப் பிரதமர் பொய் சொல்கிறார். மருந்து மற்றும் உணவின்றித் தவிக்கும் இலங்கைத் தமிழர்களுக்கு செஞ்சிலுவைச் சங்கம் மூலம் உணவு, மருந்து வழங்குவதையும் இந்திய அரசு தடை…
-
- 0 replies
- 789 views
-
-
இந்த அரசு தமிழர்களின் பூர்வீக நிலங்கள் எவற்றைக் கைப்பற்றி ஆக்கிரித்தாலும் தமிழாகளுக்கு உரிய அரசில் தீர்வு கிடைக்கும் வரை தமிழர்களின் போராட்டம் தொடந்த வண்ணமே இருக்கும் என்று த.தே.கூட்டணி எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் நேற்று நாடாளுமன்றில் கூறினார். போரட்டத்தின் வடிவம் மாறுமே தவிர, போராட்டத்தின் நோக்கம் ஒருபோதும் மாறாது என்று கூறிய அவர். கௌவரவம் மிக்க அரசியல் தீர்வின் ஊடாகவே தொடரும் இந்த யுத்தத்தை நிறுத்த முடியும் என கூறினார். பாராளுமன்றில் சாட்சிகளைப் பாதுகாக்கும் சட்டமூலம் மீதான விவாதத்தின் போது பேசிய அவர் மேலும் வடகிழக்கு மற்றும் கொழும்பு உட்பட எல்லா இடங்களிலும் மனித உரிமை மீறல்கள் இடம் பெறுகிறது. இப்படியான நிலையில் இன்றைய சூழலில் சாட்சிகளைப் பாதுகா…
-
- 0 replies
- 801 views
-
-
வடமராட்சியில் பத்து மீனவர்கள் கைது வெள்ளி, 20 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வடமராட்சி வடக்கு மற்றும் முனைப்பகுதியில் மூன்று கிலோமீற்றர் எல்லைக்கு அப்பால் மீன்பிடித்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் பத்து மீனவர்கள் சிறீலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு அவ்களது ஐந்து கட்டுமரங்களும் பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் வியாழக்கிழமை நீதிமன்றில் ஆயர்படுத்தியபோது ரூ2000 காசுப்பிணையில் வீடுசெல்ல அனுமதித்ததாகவும் நீதியாளர் அவர்களை எச்சரித்ததோடு சிறீலங்கா படையினரிடம் அவர்களது கட்டுமரங்களை மீள ஒப்படக்கும்படியும் உத்தரவிட்டுள்ளார். சிறீலங்கா படையினர் வடமராட்ச்சி வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் மீனவர்களை பகல்வேளைகளில் கரையில் இருந்து மூன்று கிலோமீற்றர் எல்லைவரை கட்…
-
- 0 replies
- 661 views
-
-
யாழில் நகைக்கடை உரிமையாளரை காணவில்லை வெள்ளி, 20 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] யாழ்பாணம் நாவாந்துறை கண்ணபுரம் பகுதியை சேர்ந்த இளம் நகைக்கடை உரிமையாளரை கடந்த செவ்வாய்முதல் காணவில்லை என அவரது தாயாரால் மனித உரிமைகள் ஆணையகத்தால் முறையிடப்பட்டுள்ளது. இதன்போது காணாமல் போனவர் 26 அகவையுடைய பிரபாகர் பிரதாப் சக்கரவர்த்தி எனத் தெரியவருகிறது. http://www.pathivu.com/?p=1336
-
- 0 replies
- 710 views
-
-
வவுனியா உதவிப் பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தின் அருகில் சற்று முன் தற்கொடைத் தாக்குதல் ஒன்று இடம் பெற்றுள்ளதாக இராணுவ பேச்சாளன் தற்போது ஊடகங்களுக்கு அறிவித்துள்ளார். இத் தாக்குதலில் 09 பேர் உயிரிழந்துள்ளதாகவும் 19 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஊந்துருளியில் வந்த ஒருவரே தற்தகொடைத் தாக்குதல் நடத்தியிருப்பதாக தெரிகிறது.
-
- 56 replies
- 6.6k views
- 1 follower
-
-
உருப்படியாகச் செய்ய, உருகுமா இந்தியா? -ப.தெய்வீகன்- 'இந்தியா தனது அரசியல் சிக்கலைiயும் அது சார்ந்த நலன்களையும் விடுத்து, ஈழத்தமிழர் பிரச்சினையை ஒரு அறிவுபூர்வமான சிக்கலாக உணர்ந்து, எமது மன உணர்வுகளை என்றைக்கு ஏற்றுக்கொள்ள முன்வருகிறதோ, அன்றுதான் ஈழத்தமிழர் விடயத்தில் ஒரு தெளிவான வெளியுறவுக் கொள்கையை அதனால் வகுத்துக் கொள்ளமுடியும். 'தனது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு ஏற்ப- ஒரு சடுகுடு அரசியல் ஆட்டத்தில் இருக்கின்ற ஒரு பகடையாக- தமிழர்களின் போராட்டத்தையும் இந்தியா பயன்படுத்தி வருகின்றதனைப் பார்க்கும்போது நாம் மிகுந்த வேதனையடைகின்றோம்." இவ்வாறு அண்மையில் கருத்து வெளியிட்டிருந்தார் விடுதலைப் புலிகளின் பிரமுகர் க.வே.பாலகுமாரன். இந்தியாவைப் பொறுத்த…
-
- 1 reply
- 858 views
-
-
17.06.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/video/304/E...avan-17-06-2008
-
- 0 replies
- 1.3k views
-
-
சர்வதேசத்தை தடை செய்யும் சிறீலங்காவின் எதிர்காலம். 17.06.2008 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/video/303/K...anippu-17062008
-
- 0 replies
- 1.1k views
-
-
மன்னாரில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் படையினரின் கிளைமோர்த் தாக்குதலில் 2 அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 644 views
-
-
வடபோர்முனையில் இடம்பெற்ற பல்வேறு தாக்குதல் சம்பவங்களில் 5 படையினர் கொல்லப்பட்டும் 29 படையினர் காயமடைந்தள்ளதாகவும் சிறீலங்கா தேசியபாதுகாப்பு ஊடக மையம் தகவல் வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தரவுகளின்படி புதன்கிழமை வவுனியா- மன்னார் களமுனைகளில் 3 படையினர் கொல்லப்பட்டும் 15 படையினர் காமடைந்துள்ளதாகவும். முகமாலை களமுனையில் புதன்கிழமை காலை பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும் பெரியமடு பகுதியில் புதன்கிழமை மாலை இடம்பெற்ற மோதலில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் 5 படையினர் காயமடைந்துள்ளதாகவும் சிராட்டிக்குளம் பகுதியில் பொறிவெடியில் சிக்கி இருபடையினர் காமடைந்துள்ளதாகவும் மற்றும் மணலாறு களமுனையில் ஒருபடையினர் கொல்லப்பட்டும் நான்குபேர் காயமடைந்துள்ளதாகவ…
-
- 0 replies
- 909 views
-
-
அம்பாறை மாவட்டம் கல்முனையில் இன்று அடையாளம் தெரியாத நபர்களினால் 2 சிறிலங்கா காவல்துறையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 697 views
-
-
சிறிலங்காவின் அம்பலாங்கொடப் பகுதியில் காவல்துறையினரால் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 794 views
-
-
தொழில்நுட்பம் உச்சமாக வளர்ந்துள்ள போதும் அடிப்படை மனிதப்பாங்கு மாறாத வரையில் எதுவுமே மாறாது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
மனித உரிமை விவகாரங்கள் தொடர்பான ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். ஊடக அறிக்கையொன்றின் மூலம் மனோ கணேசன் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்துள்ளார். ஆட்கடத்தல், கொலைகள் போன்ற சம்பவங்கள் கடுமையான மனித உரிமை மீறல் எனவும், இவ்வாறான பேச்சுவார்த்தைகளின் மூலம் இந்தத் துர்ப்பாக்கிய சம்பவங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இடம்பெறும் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு சிவில் கண்காணிப்பு குழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும், பொலிஸாரினால் முன்னெடுக்கப்படும் சோதனை மற்றும் கைது செய்தல்களை புரிந்து கொள்ள முடியும் எனவும் அது சட்டரீதியானது எனவும் மனோ கணேசன் சுட்டிக்காட்டியுள்ளார். எனினும் வெள்ளை வான்களைப் பயன்பட…
-
- 0 replies
- 627 views
-
-
ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு, பின்னர் ஜனநாயக அரசியலுக்கு பிரவேசித்த பிள்ளையானின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை அம்பலப்படுத்துவதன் மூலம் பிள்ளையான் குழுவை ஐக்கிய தேசியக் கட்சி காட்டிக் கொடுத்தள்ளதாக ஜாதிக ஹெல உறுமய கட்சி குற்றம் சாட்டியுள்ளது. இந்த அம்பலப்படுத்தல்களை தமது கட்சி வன்மையாகக் கண்டிப்பதாகவும், பிள்ளையானின் முகாம்களை அம்பலப்படுத்தியதனைப் போன்றே விடுதலைப் புலிகளின் முகாம்களையும் முடியுமானால் அம்பலப்படுத்துமாறு ஜாதிக ஹெலஉறுமய, ஐக்கிய தேசியக் கட்சிக்கு சவால் விடுத்துள்ளது. பிள்ளையானின் 12 முகாம்கள் பொலன்னறுவையில் அமைந்துள்ளதாகக் கூறி வடமத்திய மாகாணசபைத் தேர்தல்களிலிருந்து நழுவிக் கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி முய…
-
- 0 replies
- 883 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்று என கனடா முத்திரை குத்தியுள்ளமையைக் கனடாவின் பெரும்பாலான தமிழர்கள் எதிர்ப்பதாக ஸி நியூஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் அமைப்பு நிதி சேகரிக்க முடியாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்தநிலையில் ஒட்டாவாவின் இந்த முடிவு குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள கனேடியன் தமிழ் காங்கிரஸின் பிரதிநிதி டேவிட் பூபாலபிள்ளை சில தனிப்பட்டவர்களுக்காகக் கனேடிய அரசாங்கம் முழு அமைப்பையும் தண்டித்துள்ளதாகக் குற்றஞ் சுமத்தியுள்ளார். உலகத் தமிழ் அமைப்பின் சிலர் செய்த குற்றத்திற்காக முழு அமைப்பையும் கனேடிய அரசாங்கம் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.?? …
-
- 5 replies
- 2.5k views
-
-
வன்னிப் பிரதேச பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால் சுய உற்பத்தியானது அவசரத் தேவையாக உள்ளது என்று தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன துணை பொறுப்பாளர் பி.சுஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 746 views
-
-
திங்கட்கிழமை காணமல்போன இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு. 19.06.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி மாணவன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை முதல் காணமல்போன நிலையில் நேற்று பலத்த அடிகாயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கடந்த திங்கழ் கிழமை இவர் மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து உந்துருளியில் நாவலடிப் பகுதிக்குச் சென்றபோது காணமல்போயுள்ளார். இவரை காணாத பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்துள்ளனர். இவர் சடலமாக நாவலடி வாவிக்கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவலடி வாவிக் கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் இவரது சடலம் அடிகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்க…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவிற்கான எயார் பேர்லின் சேவை நிறுத்தம். 19.06.2008 / நிருபர் எல்லாளன் சிறீலங்காவிற்கான தமது வானூர்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, யேர்மனியின் வானூர்தி சேவையில் இரண்டாவது இடத்திலுள்ள எயார் பேர்லின் (Air Berlin) நிறுவனம் அறிவித்துள்ளது. எரிபொருள்களின் விலையேற்றம் காரணமாக சிறீலங்கா, சீனா, அமெரிக்கா உட்பட பல தூர மற்றும் உள்ளுர் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சங்கதி
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவின் காணாமற் போன இரு வாகனங்களில் ஒன்று இன்று காலை மாதிவல பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மாதிவல பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களது வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் ஊடக பிரிவு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவுக்குச் சொந்தமான வாகனங்கள் இரண்டு நேற்று காலை காணாமல் போனதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்…
-
- 0 replies
- 834 views
-
-
உரும்பிராய் ஆசிரியை மரணத்தில் மர்மம் நீடிப்பு: சடலத்தைத் தோண்டி எடுத்து மீள்பரிசோதனை! யாழ். நீதிமன்றம் உத்தரவு நல்லூர், வைமன் வீதியில் வசித்த உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதை அடுத்து அவரது சடலத்தை மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ். நீதிவான் இ.வசந்தசேனன் நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். வைமன் வீதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆசிரியையான விஜயானந்தி ஜெக தீஸ்வரன் என்ற குடும்பப் பெண் எரிகாய முற்று மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார். அவரது மரணம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட நீதிவான் இ.வசந்த சேனன் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னரில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் 3 படையினர் பலி! 4 படையினர் காயம் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மன்னார் களமுனைகளில் பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படைகளின் நிலைகளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். காயமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்டு மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், மற்றும் நாவற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதில் நான்கு படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. pathivu.com
-
- 0 replies
- 999 views
-
-
மூதூர் கொலைகள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை வேண்டும் - ஏசிஃப்! June 18,2008 இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள்…
-
- 0 replies
- 692 views
-
-
நடுக்கடலுக்குள் வைத்து எமது கண்களையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு தண்ணீருக்குள் மூழ்கடித்தும் பின்னர் முகாமுக்குள் இழுத்துச் சென்று குண்டாந்தடியால் கண்மூடித்தனமாக அடித்தும் இலங்கை கடற்படையினர் சித்திரவதை செய்ததாக உயிர் தப்பி தனுஷ்கேனாடி வந்தடைந்த அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். பேசாலையிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் கடந்த திங்கட்கிழமையன்று நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்படையில் அகதிகளாக வந்தடைந்தனர். அவர்களை நேற்று முன்தினம் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுள் மன்னார் நறுவழிகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார்(வயது21) என்பவர் நிருபர்களிடம் தெரிவ…
-
- 1 reply
- 1.3k views
-