ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142856 topics in this forum
-
தமிழீழ விடுதலைப் புலிகளைப் பயங்கரவாதக் குழுக்களில் ஒன்று என கனடா முத்திரை குத்தியுள்ளமையைக் கனடாவின் பெரும்பாலான தமிழர்கள் எதிர்ப்பதாக ஸி நியூஸ் தெரிவித்துள்ளது. கனடாவின் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஸ்டொக்வெல் டே கனடாவில் இயங்கிவரும் உலகத் தமிழ் அமைப்பு நிதி சேகரிக்க முடியாது என்ற உத்தரவைப் பிறப்பித்தார். இந்தநிலையில் ஒட்டாவாவின் இந்த முடிவு குறித்துத் தகவல் வெளியிட்டுள்ள கனேடியன் தமிழ் காங்கிரஸின் பிரதிநிதி டேவிட் பூபாலபிள்ளை சில தனிப்பட்டவர்களுக்காகக் கனேடிய அரசாங்கம் முழு அமைப்பையும் தண்டித்துள்ளதாகக் குற்றஞ் சுமத்தியுள்ளார். உலகத் தமிழ் அமைப்பின் சிலர் செய்த குற்றத்திற்காக முழு அமைப்பையும் கனேடிய அரசாங்கம் தண்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.?? …
-
- 5 replies
- 2.5k views
-
-
வன்னிப் பிரதேச பொருளாதார நிலைமை மோசமடைந்து வருவதால் சுய உற்பத்தியானது அவசரத் தேவையாக உள்ளது என்று தமிழீழ பொருண்மிய மேம்பாட்டு நிறுவன துணை பொறுப்பாளர் பி.சுஜன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 747 views
-
-
திங்கட்கிழமை காணமல்போன இளைஞன் அடிகாயங்களுடன் சடலமாக மீட்பு. 19.06.2008 / நிருபர் எல்லாளன் கிழக்கு பல்கலைக்கழக வெளிவாரி மாணவன் ஒருவன் கடந்த திங்கட்கிழமை முதல் காணமல்போன நிலையில் நேற்று பலத்த அடிகாயங்களுடன் சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார். கடந்த திங்கழ் கிழமை இவர் மட்டக்களப்பு செல்வநாயகம் வீதியிலுள்ள தனது வீட்டிலிருந்து உந்துருளியில் நாவலடிப் பகுதிக்குச் சென்றபோது காணமல்போயுள்ளார். இவரை காணாத பெற்றோர் பொலிசாரிடம் முறைப்பாடுசெய்துள்ளனர். இவர் சடலமாக நாவலடி வாவிக்கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நாவலடி வாவிக் கரைப் பகுதியிலேயே நேற்றுக் காலை 10.30 மணியளவில் இவரது சடலம் அடிகாயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டதாக காத்தான்க…
-
- 0 replies
- 1k views
-
-
சிறிலங்காவிற்கான எயார் பேர்லின் சேவை நிறுத்தம். 19.06.2008 / நிருபர் எல்லாளன் சிறீலங்காவிற்கான தமது வானூர்தி சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக, யேர்மனியின் வானூர்தி சேவையில் இரண்டாவது இடத்திலுள்ள எயார் பேர்லின் (Air Berlin) நிறுவனம் அறிவித்துள்ளது. எரிபொருள்களின் விலையேற்றம் காரணமாக சிறீலங்கா, சீனா, அமெரிக்கா உட்பட பல தூர மற்றும் உள்ளுர் சேவைகள் நிறுத்தப்பட்டிருப்பதாக இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. சங்கதி
-
- 0 replies
- 1k views
-
-
வீரகேசரி நாளேடு - மக்கள் விடுதலை முன்னணியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவின் காணாமற் போன இரு வாகனங்களில் ஒன்று இன்று காலை மாதிவல பகுதியிலிருந்து பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. மாதிவல பிரதேச பாராளுமன்ற உறுப்பினர்களது வீட்டுத் தொகுதியில் அமைந்துள்ள மக்கள் விடுதலை முன்னணியினரின் ஊடக பிரிவு அமைந்துள்ள பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையிலேயே குறித்த வாகனம் மீட்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமாகிய ரஞ்சித் குணசேகர தெரிவித்தார். இது குறித்து பொலிஸ் ஊடக பேச்சாளர் தொடர்ந்தும் கூறியதாவது பாராளுமன்ற உறுப்பினர் அஞ்சான் உம்மாவுக்குச் சொந்தமான வாகனங்கள் இரண்டு நேற்று காலை காணாமல் போனதாக வெலிக்கடை பொலிஸில் முறைப்பாடு செய்…
-
- 0 replies
- 834 views
-
-
உரும்பிராய் ஆசிரியை மரணத்தில் மர்மம் நீடிப்பு: சடலத்தைத் தோண்டி எடுத்து மீள்பரிசோதனை! யாழ். நீதிமன்றம் உத்தரவு நல்லூர், வைமன் வீதியில் வசித்த உரும்பிராய் இந்துக் கல்லூரியில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவரின் மரணத்தில் மர்மம் நீடிப்பதை அடுத்து அவரது சடலத்தை மீள் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ். நீதிவான் இ.வசந்தசேனன் நேற்றுமுன்தினம் பொலிஸாருக்கு உத்தரவிட்டார். வைமன் வீதியில் கடந்த மாதம் 23 ஆம் திகதி ஆசிரியையான விஜயானந்தி ஜெக தீஸ்வரன் என்ற குடும்பப் பெண் எரிகாய முற்று மீட்கப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டு யாழ்.வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அங்கு மரணமானார். அவரது மரணம் தொடர்பாக விசார ணைகளை மேற்கொண்ட நீதிவான் இ.வசந்த சேனன் சாட்சியங்களில் காணப்பட்ட முரண்பாடு…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னரில் புலிகளின் மோட்டார் தாக்குதலில் 3 படையினர் பலி! 4 படையினர் காயம் புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மன்னார் களமுனைகளில் பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், நாவற்குளம் ஆகிய பகுதிகளில் சிறீலங்காப் படைகளின் நிலைகளை இலக்கு வைத்து மோட்டார் எறிகணைத் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். காயமோட்டைப் பகுதியில் நேற்று பிற்பகல் நடத்தப்பட்டு மோட்டார் எறிகணைத் தாக்குதல்களில் மூன்று சிறீலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளனர். பெரியமடு, காயமோட்டை, ஆண்டான்குளம், மற்றும் நாவற்குளம் பகுதியில் நடத்தப்பட்ட மோட்டார் எறிகணைத் தாக்குதில் நான்கு படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. pathivu.com
-
- 0 replies
- 1k views
-
-
மூதூர் கொலைகள் குறித்த இலங்கை அரசின் விசாரணைகள் மீது தமக்கு நம்பிக்கை இல்லை. சர்வதேச விசாரணை வேண்டும் - ஏசிஃப்! June 18,2008 இலங்கையின் கிழக்கே கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தமது பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையைக் கோரி உலகளாவிய ஒரு முன்னெடுப்பை பிரான்ஸ் நாட்டின் உதவி அமைப்பான ஏசிஃப் ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசின் விசாரணைகள் குறித்து தமக்கு நம்பிக்கை இல்லை என்று அந்த நிறுவனத்தின் செயல் இயக்குநரான பிராண்சுவா டேனல் தெரிவித்துள்ளார். இதுவரை இந்தச் சம்பவம் தொடர்பில் குற்றம் இழைத்தவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படாததே இதற்கு காரணம் எனவும் அவர் கூறியுள்ளார். ஏசிஃப் அமைப்பைச் சேர்ந்த இந்த பணியாளர்கள்…
-
- 0 replies
- 693 views
-
-
நடுக்கடலுக்குள் வைத்து எமது கண்களையும், கைகளையும் கட்டிப் போட்டு விட்டு தண்ணீருக்குள் மூழ்கடித்தும் பின்னர் முகாமுக்குள் இழுத்துச் சென்று குண்டாந்தடியால் கண்மூடித்தனமாக அடித்தும் இலங்கை கடற்படையினர் சித்திரவதை செய்ததாக உயிர் தப்பி தனுஷ்கேனாடி வந்தடைந்த அகதி ஒருவர் தெரிவித்துள்ளார். பேசாலையிலிருந்து 3 குடும்பங்களை சேர்ந்த 5 ஆண்கள், 3 பெண்கள் மற்றும் 4 குழந்தைகள் உட்பட 12 பேர் கடந்த திங்கட்கிழமையன்று நள்ளிரவு தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்படையில் அகதிகளாக வந்தடைந்தனர். அவர்களை நேற்று முன்தினம் பொலிஸார் விசாரணைக்குட்படுத்திய பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர். இவர்களுள் மன்னார் நறுவழிகுளத்தை சேர்ந்த பிரவீன் குமார்(வயது21) என்பவர் நிருபர்களிடம் தெரிவ…
-
- 1 reply
- 1.3k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளை தனிமைப்படுத்தி வன்னியை கைப்பற்றலாம் என சிறிலங்கா அரசாங்கமும் அதன் படைகளும் கனவு காண்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செ.கஜேந்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 760 views
-
-
அடுத்த மாதம் இறுதியிலும் ஓகஸ்ட் முதல் வாரத்திலும் 'சார்க்' உச்சிமாநாட்டைக் கொழும்பில் நடத்துவதற்கான ஏற்பாடுகள் மும்முராமாகச் செய்யப்பட்டு வந்தாலும், தென்னிலங்கையில் பாதுகாப்பு நிலைமை சீரடைந்தால் மட்டுமே அந்த மாநாட்டில் பங்குபற்றுவதற்காக இந்தியப் பிரதமர் இலங்கை வருவார் என்று இந்திய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இவ்விடயத்தில் புதுடில்லியின் நிலைப்பாடு, கொழும்பு நிர்வாகத்திற்கு உத்தியோகப்பற்றற்ற முறையில் ஏற்கனவே கோடி காட்டிப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகின்றது. தென்னிலங்கையில் தொடர்ந்து குண்டு வெடித்து, சீர்கெட்ட நிலைமை நீடிக்குமானால் இந்திய பிரதமர் இலங்கைக்கு விஜயம் செய்யமாட்டார். என்று புதுடில்ல வட்டாரங்கள் தெரிவித்தன. 'பாதுகாப்பு நிலைமையே எல்லாவற்றையும் விட கர…
-
- 0 replies
- 637 views
-
-
கொழும்பிலும் புறநகர்ப் பகுதிகளிலும் குண்டுத் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு விடுதலைப்புலிகளுக்கு மலேசியாவிலிருந்து சிலர் அறிவுறுத்தல் வழங்குவதாக தெரிவிக்கப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பாக மலேசிய அரசு விசாரணைகளை ஆரம்பித்திருக்கிறது. இந்த விடயம் குறித்து முழுமையான விசாணைகளை அரசு மேற்கொள்ளுமெனவும் விடுதலைப்புலிகளுடன் மலேசியர்கள் எவருக்காவது தொடர்புகள் இருந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் மலேசிய உள்துறை அமைசர் சையத ஹமித் அல்பார் கூறியுள்ளார். கடந்த வாரம் வத்தளையில் வெடிபொருட்களுடன் கைது செய்யபட்ட 6 சந்தேக நபர்கள் கொழும்பில் குண்டுத் தாக்குதல்களை நடத்துவதற்காக மலேசியாவிலிருந்த தொலைபேசி மூலம் அறிவுறுத்தல்கள் கிடைக்குமென காத்திருந்ததாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டிரு…
-
- 0 replies
- 888 views
-
-
இலங்கையில் அப்பாவித் தமிழ் மக்களுக்கெதிராக இலங்கை அரசு மேற்கொண்டு வரும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் பற்றி சிறிதும் கவனத்திற் கொள்ளாது, இங்கு பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்கு உதவிவரும் உலகத் தமிழ்ர் அமைப்பை தடை செய்ததானது இலங்கை அரசின் செயல்களுக்குப் பெரிதும் ஊக்கமளிப்பதாகவுள்ளதாக 'உலகத் தமிழர் அமைப்பு' கவலை தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு நிதி திரட்டுவதாகக் கூறி கனேடிய அரசு உலகத் தமிழர் அமைப்பைத் தடை செய்தது தொடர்பாக அந்த அமைப்பின் தலைவர் சின்னத்தம்பி சிற்றம்பலம் கூறுகையில் : கனேடிய அரசின் இந்த முடிவு மிகவும் தவறானது. என்ன அடிப்படையில் என் காரணங்களைக் கொண்டு அவர்கள் இந்த முடிவை எடுத்தார்களோ அதனை நாம் முற்றாக மறுக்கிறோம். அதுமட்டுமல்ல இதற்கெதிரான த…
-
- 0 replies
- 686 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரசார நடவடிக்கைகளில் சிறிலங்கா அரசாங்கம் தோல்வியடைந்து விட்டதாக மகிந்த ராஜபக்ச கூறியதன் பின்னணி குறித்து கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரர் ஆய்வுக்கட்டுரையினை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 701 views
-
-
சுப்பிரமணியன் சுவாமி ஓர் `அகாசுகா' பேர் வழி - தொல். திருமாவளவன் தி.மு.க. - பா.ம.க. பிரச்னை ஒருபுறமிருக்க, `ராஜீவ்காந்தி படுகொலையில், வெளிநாட்டு சதிவலைத் தொடர்புகள் உள்ளதா என்பதை விசாரிக்க, சி.பி.ஐ.யின் டீம் ஒன்று, ஜெர்மன் நாட்டிற்குப் பயணிக்க உள்ளது. அங்கே கே. பத்மநாபன் என்பவரிடம் விசாரணை நடத்தவுள்ளது. இந்த கே. பத்மநாபன் வேறு யாருமல்ல; விடுதலைப் புலிகளின் சர்வதேச நிதி நிர்வாகப் பொறுப்பாளர். `கே.பி.' என்று புலிகளால் அன்போடு அழைக்கப்படுபவர். அவ்வளவு எளிதில் நெருங்க முடியாத நபர்! இப்படிப்பட்ட `கே.பி.'யைத்தான் டாக்டர் ராமதாஸ் ரகசியமாகச் சென்று சந்தித்துப் பேசினார். எனவே, ஜெர்மன் சென்று கே.பி.யை விசாரிக்கப் போவதாகச் சொல்லும் சி.பி.ஐ., அதற்கு முன்பு டாக்டர் ராமதாஸி…
-
- 0 replies
- 1.1k views
-
-
வீரகேசரி நாளேடு - இலங்கையின் உள்விவகாரங்களில் இந்திய அரசாங்கம் அநாவசியமாக தலையிடாது என வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம நம்பிக்கை வெளியிட்டுள்ளார். இந்தியா இலங்கை தொடர்பான தனது கொள்கையை மாற்றி விரைவில் இனப்பிரச்சினையில் தலையிடும் என்று தாம் நம்புவதாக விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தர் ஒருவர் கருத்து வெளியிட்டுள்ள நிலையிலேயே அமைச்சர் போகொல்லாகம இவ்வாறு கூறியுள்ளார். அடுத்த மாதம் இறுதியில் கொழும்பில் ஆரம்பமாகவுள்ள சார்க் மாநாட்டில் கலந்து கொள்வதற்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு உத்தியோகபூர்வ அழைப்பிதழை வழங்குவதற்காக புதுடில்லி சென்றுள்ள வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம இந்திய ஊடகமொன்றிற்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் …
-
- 2 replies
- 1.1k views
-
-
தேங்காய்க்குள் மறைத்து வைத்து வெடிபொருட்கள் கடத்தப்படுகின்றன - படைத்தரப்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கபட்டு கொழும்புக்கு கொண்டு செல்லப்படுவதாக சிறீலங்காப் படையினர் தெரிவித்துள்ளனர். வடக்கிலிருந்து தெற்கிற்கு வெடிபொருட்கள் தேங்காய்க்குள் மறைத்து வைக்கப்பட்டு கொண்டு செல்லப்படுவது விசாரணைகளின் மூலம் தெரிய வந்துள்ளது. அண்மையில் வத்தளைப் பகுதியில் கைது செய்யப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினரை விசாரணை செய்த போது இத்தகவல் கிடைக்கப் பெற்றதாக படைத் தரப்பு தெரிவித்துள்ளது. தேங்காயை உடைத்து அதனுள் வெடிபொருட்களை நிரைப்பி பின்னர் அடைக்கப்படுவதாக படைத்தரப்பினர் மேலும் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.co…
-
- 4 replies
- 1.6k views
-
-
Canada puts Tamil group on terrorist list 16 Jun 2008 18:41:38 GMT Source: Reuters (Adds comments, details) TORONTO, June 16 (Reuters) - The Canadian government added the World Tamil Movement to its list of terrorist groups on Monday, describing it as a front organization which raised funds for the Tamil Tigers in Sri Lanka. The group's assets will be frozen and Canada's banking regulator said that Canadian financial institutions must review their records and immediately report to the federal police any transactions made by the World Tamil Movement. The directive covers Canadian banks, insurance companies and credit unions and is part of Canada's effo…
-
- 15 replies
- 3.7k views
-
-
பொது மக்களின் காணிகளில் இரவில் தங்கும் படையினர் 18.06.2008 / நிருபர் எல்லாளன் தென்மராட்சியிலுள்ள படைமுகாம்களிலிருந்து இரவு நேரங்களில் விலகி படையினர் பொது மக்களின் காணிகளில் தங்கிவருகின்றனர். தென்மராட்சிப் பகுதியில் உள்ள கனகம்புளியடி படைமுகாம், டச்சுவீதி படைமுகாம், மந்துவில் படைமுகாம் என்பவற்றில் இரவில் தங்குவதை படையினர் தவிர்த்து வருகின்றனர். இரவு நேரத்தை பொதுமக்களின் காணிகளிலும் இரவுப் பொழுதை கழித்துவருகின்றனர். பயத்தின் காரணமாகவே படையினர் தமது முகாம்களில் இரவில் படுப்பதைத் தவிர்த்து வருகின்றனர். sankathi.com
-
- 7 replies
- 2k views
- 1 follower
-
-
உலகெங்கும் புலம்பெயர்ந்து வாழுகின்ற தமிழீழ மக்கள், தமது தாய்நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் வெற்றிக்காக, அளித்து வருகின்ற ஆதரவின் சக்தி மிகப்பலம் வாய்ந்த ஒன்றாகும். தங்களது தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் அவர்கள் மிக நன்றாகவே அறிந்தும், புரிந்தும், தெளிந்தும் உள்ளார்கள். ஆகவே, புலம் பெயர்ந்த தமிழீழ மக்களின் தார்மீகக் கடமையின் அவசியம் குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் நாம் இன்றைய தினம் தர்க்கிக்க முன் வரவில்லை! மாறாக, புலம்பெயர்ந்து வாழுகின்ற, தமிழீழ மக்கள் கொண்டுள்ள வலிமையின் பரிமாணத்தை வேறொரு தளத்தில் நின்று தர்க்கிப்பதுவே இந்தக் கட்டுரையின் நோக்கமாகும்! தமிழ்த் தேசியம் என்கின்ற சொல்லாக்கம் குறித்துப் பல விதமான கருத்…
-
- 2 replies
- 1.1k views
-
-
பேரூந்தில் கைக்குண்டு மீட்பு புதன், 18 ஜுன் 2008 [நிருபர் வி.சிறீதரன்] தன்னிச்சையாக வெடிக்ககூடிய வகையில் கறுவாத்தோட்டப்பகுதியில் பேரூந்த ஒன்றில் இருந்து கைக்குண்டு ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. 122 ம் இலக்க பேரூந்திலேயே இக்கைக்குண்டு காணப்பட்டதாக காவல்துறை பேச்சாளர் ரஞ்சித் குணசேகர தெரிவித்துள்ளதாக தெரியவருகிறது. pathivu
-
- 0 replies
- 752 views
-
-
இலங்கையில் சமூக சேவகியாகத் திகழ்ந்த தங்கம்மா அப்பாக்குட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை மரணம் அடைந்த செய்தி கேட்டு மிகவும் வேதனை அடைந்தேன். "தமிழ்ப் பண்டிதை" என்று ஈழத் தமிழர்களால் அழைக்கப்பட்ட தங்கம்மா அப்பாக்குட்டி முறைப்படி தமிழ் கற்று ஆசிரியையாக இருந்தவர். திருமணம் செய்து கொள்ளாமல் சமூக சேவகியாகவே வாழ்ந்தவர். நூலகம் ஒன்றை தொடங்கிச் சிறந்த நூல்கள் வெளிவரக் காரணமாக இருந்த அவரின் இழப்பு ஈழத் தமிழர்கள் அனைவருக்கும் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். அவரது பிரிவால் வாடும் தமிழர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கருணாநிதி தனது இரங்கற் செய்தியில் கூறியுள்ளார்
-
- 1 reply
- 1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் நாவலடியில் கடத்தப்பட்ட பாடசாலை மாணவனின் சடலம் வாவிக்குள் இருந்து இன்று புதன்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 956 views
-
-
யாழ். மற்றும் கிழக்குப் போன்று தமிழர் தாயகப் பகுதிகள் முழுவதிலும் விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகள் இனி தீவிரமடையும் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் அறிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
கால நீட்சியுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது: எரித்திரிய பிரதிநிதி [செவ்வாய்க்கிழமை, 17 யூன் 2008, 07:43 பி.ப ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] கால நீட்சியுடைய விடுதலைப் போராட்டத்தின் வெற்றி தவிர்க்க முடியாதது என்று நோர்வேயில் உள்ள எரித்திரிய அமைப்பின் பிரதிநிதியான சாம் யாறட் தெரிவித்துள்ளார். நோர்வேயில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற பொங்கு தமிழ் நிகழ்வில் அவர் ஆற்றிய உரையில் மேலும் தெரிவித்துள்ளதாவது: இந்நிகழ்வுக்கு என்னை அழைத்தமைக்கு மிக்க நன்றி. இந்த முக்கியத்துவம் வாய்ந்த நாளில் உங்களோடு எனது நேரத்தைச் செலவிடுவதில் மகிழ்வடைகின்றேன். தமிழ் மக்களின் கோரிக்கைகள், தமிழ் மக்களின் தன்னாட்சியுரிமை, நீதியான சமாதானத்தின் மீதான அவர்களின் நாளாந்த தேடல்…
-
- 2 replies
- 1k views
-