Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஊடகவியலாளர்கள் கொல்லபடும் பட்டியலில் சிறிலங்கா 2இடம் 12.06.2008 / நிருபர் எல்லாளன் ஊடகவியலாளர்கள் அதிகம் கொல்லப்படுகின்ற வரிசையில் சிறிலங்கா இரண்டாவது இடத்தில் இடம்பிடித்துள்ளது. தெற்காசிய ஊடக அமைப்பினால் இன்று இத்தகவலை வெளியிட்டுள்ளது.கடந்த வருடம் பாகிஸ்தானில் 7 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதேபோல் சிறிலங்காவில் 6 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் இந்த அமைப்பு பட்டியலிட்டுள்ளது. சிறிலங்காவில் இடம்பெற்றுவரும் கடத்தல்கள், காணமல்போதல்கள் அதிகரித்துக்காணப்படுவதாகவு

  2. சிறிலங்காவில் அமெரிக்காவின் படைத்துறை அதிகாரிகள். 12.06.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்காவிற்கு அமெரிக்காவின் முக்கிய படைத்துறை அதிகாரிகள் வந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவர்கள் சிறிலங்காவின் முப்படைகளின் தளபதிகளை சந்தித்து கலந்துரையாடியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இச் சந்திப்பில் தற்போது நடைபெற்றுவரும் மோதல் தொடர்பாகவும் ஒரு தாக்குதலுக்கு எதிரான தாக்குதல் பற்றியும் வினாவியுள்ளனர். இதேவேளை சிறிலங்காவின் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர், கடற்படை, வான்படை தளபதிகள் மற்றும் படை உயர் அதிகாரிகளையும் இவர்கள் சந்தித்திருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&

  3. தினக்குரல் காரியாலயம் சோதனையிடப்பட்டது வெள்ளி, 13 ஜுன் 2008 [தாயகன்] தினக்குரல் பத்திரிகையின் காரியாலயத்திற்குள் நேற்று மாலை உள்நுழைந்த சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் கடுமையான சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மாலை 6:30 மணிமுதல் 7:15வரை நடைபெற்ற தேடுதலில், பணியாளர்களின் அடையாள அட்டைகள், கொழும்பு காவல்துறையின் பதிவு விபரங்கள், மற்றும் அலுவலக அறைகள் என்பன முற்றாக சோதனையிடப்பட்டன. இது தமது வழமையான சோதனை நடவடிக்கை என படையினர் தெரிவித்தனர். கொழும்பில் வேறு பத்திரிகைக் காரியாலங்கள் நேற்று சோதனையிடப்பட்டதாக இதுவரை தகவல் வெளியாகவில்லை http://www.pathivu.com/?p=1129

  4. திருகோணமலையில் அமைக்கப்பட்டிருக்கும் உயர்பாதுகாப்பு வலயமானது சர்வதேச சட்டத்துக்கு முரணான வகையில் அமைக்கப்பட்டிருப்பதாக மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. “உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள் தமது சொந்த இடங்களில் சென்று குடியமர்வதற்கு உரிமை உடையவர்கள். சர்வதேச சட்டத்துக்கு அமைய எந்தவொரு நபரும் ஒரு குடும்பத்தின் அல்லது ஒரு இல்லத்து விடயத்தில் தலையிடுவதற்கு உரிமை அற்றவர்” என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் திருகோணமலையில் முன்னெடுக்கப்பட்டிருக்கும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்து ஆராயும் நோக்கில் கடந்த மே மாதம் திருகோணமலைக்குச் சென்று அங்குள்ள நிலைமைகள் தொடர்பாக ஆய்வறிக்கையொன்றை வெளிய…

  5. இரண்டு சிரேஷ்ட அமெரிக்க பாதுகாப்பு அமைச்சு அதிகாரிகள் சிறீலங்காவுக்கு விஜயம் செய்து அதன் இராணுவத் தளபதியான சரத் பொன்சேக்காவை சந்தித்து புலிகளுக்கு எதிரான போரில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்தாலோசனை நடத்தியுள்ளனர். இந்த அதிகாரிகளுக்கு வன்னியில் மேற்கொள்ளப்படும் புலிகளுக்கு எதிரான மனிதாபிமானப் போர் நடவடிக்கை குறித்து விளக்கப்பட்டதாக சிறீலங்கா இராணுவத்தளபதி கூறியுள்ளார். புலிகளின் பகுதியில் உள்ள மக்களை விடுவிக்க இந்த மனிதாபிமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதுடன் புலிகளிடம் இருந்து தப்பி வரும் மக்களுக்கு சரியான பராமரிப்பு ஏற்பாடுகளையும் தாங்கள் செய்து கொடுத்துள்ளதாக இராணுவத்தளபதி கூறியுள்ளார். இதேவேளை புலிகளின் பயங்கரவாதத் தாக…

  6. கொழும்பு வெள்ளவத்தைப் பிரதேசத்தில் விபச்சார விடுதி ஒன்று இயங்கியது தொடர்பாக அமைச்சர் ஒருவரின் இணைப்புச் செயலாளர் ஒருவரை கல்கிசை பொலீசார் கைது செய்துள்ளனர். இவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். கடந்த மேமாதம் 22ம் திகதி மசாஜ் நிலையம் என்ற பெயரில் இயங்கிய விபச்சார விடுதியை பொலீசார் முற்றுகையிட்டபோது ஏழு பெண்கள் கைது செய்யப்பட்டனர். இந்தப் பெண்களை தலா 25ஆயிரம் ரூபா காசுப் பிணையிலும் இரண்டு இலட்சம் ரூபாய் சரீரப் பிணையிலும் செல்ல கல்கிசை நீதவான் அனுமதித்துள்ளார். பொலீசாரின் தேடுதலின்போது தப்பிச்சென்றவர் பின்னர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். http://isoorya.blogspot.com/

    • 0 replies
    • 1.7k views
  7. கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்ட முருகன் சிலை தமிழகத்தில் கைப்பற்றப்பட்டுள்ளது. [ வியாழக்கிழமை, 12 யூன் 2008, 12:03.52 PM GMT +05:30 ] கதிர்காமத்தில் இருந்து எடுத்துச்செல்லப்பட்டதாக கூறப்படும் பழமை வாய்ந்த முருகன் சிலையை தமிழக காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர் இந்த சிலை சுமார் 300 வருடங்கள் பழமை வாய்ந்தது என அகழ்வாராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன் அந்த சிலை தங்கம் வெள்ளி வெண்கலம் ஆகிய உலோகங்களினால் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தமிழக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் இந்த சிலையை உ:ள்ளுர் சந்தையில் விற்பனை செய்ய முயன்ற போது கைதுசெய்யப்பட்டதுடன் சிலையும் கைப்பற்றப்பட்டுள்ளது.

  8. வன்னிக்குச் சென்று சமாதான முயற்சிகள் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேச்சு நடத்துவதற்கு நோர்வே அனுசரணையாளர்களுக்கு சிறிலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  9. யாழ். குடாநாட்டு மீட்புச் சமரை ஆரம்பிப்பதற்கு தமிழீழ விடுதலைப் புலிகள் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ள யாழ். மாவட்டத்தின் சிறிலங்கா இராணுவ கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் சந்திரசிறி, இதன் காரணமாக அடுத்த வாரம் குடாநாட்டில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. அரசியல் பந்தாட்ட களமாக மாகாண சபைகள் [12 - June - 2008] இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசாங்கத்தின் கடும் அழுத்தத்திற்கு மத்தியில் அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தின் கீழ் உருவாக்கப்பட்ட மாகாண சபைகள், அமைக்கப்பட்ட நோக்கத்திற்கு மாறாக ஆட்சி அதிகாரத்திலுள்ளோரின் அரசியல் பந்தாட்டக் களமாக மாறிவிட்டிருப்பதற்கு சான்றாகவே நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தோன்றுகின்றது. வடக்கு, கிழக்கிலுள்ள தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்து இன மோதல்களின் தாக்கத்தைத் தணிக்க இந்த மாகாண சபை முறைமை உதவுமென இச் சபைகள் உருவாக்கப்பட்ட கால கட்டத்தில் தெரிவிக்கப்பட்டதாயினும் தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற இச் சபைகளுக்கு அளிக்கப்பட்டுள்ள அதிக…

    • 0 replies
    • 582 views
  11. மனோ கணேசன் ரவூப் ஹக்கீம் சந்திப்பு: கூட்டணி அமைப்பது தொடர்பில் பேச்சு வியாழன், 12 ஜுன் 2008 [நிருபர் அ.மயூரன்] மேலக மக்கள் முன்னணியும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசும் கூட்டணி அமைப்பதற்காக பேச்சுக்களை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. கூட்டணி அமைக்கும் விடயம் தொடர்பில் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவர் ரவூவ் ஹக்கீனும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். சிறுபாண்மைக் கட்சிகளாக இருக்கும் இவ்விரு கட்சிகளும் சில பேச்சுக்களின் மூலம் சில உட்பாட்டை எட்டியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்விரு கட்சிகள் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கைச்சாத்திடப்படவுள்ளது. தேர்தல் காலங்களில் இணைந்து போட்டியிடுவது…

    • 0 replies
    • 667 views
  12. சர்வதேச யுத்த சட்டங்களுக்கு விடுதலைப் புலிகள் மதிப்பளிக்க வேண்டும் - சர்வதேச மன்னிப்புச் சபை [ சனிக்கிழமை, 07 யூன் 2008, 06:09.08 AM GMT +05:30 ] சர்வதேச யுத்த விதிமுறைகளுக்கு அமைவாக செயற்படுமாறு தமிழீழ விடுதலைப் புலிகள் உள்ளிட்ட அனைத்து ஆயுதக் குழுக்களிடமும் சர்வதேச மன்னிப்புச் சபை கோரியுள்ளதாக பி.பி.சி. உலக சேவையின் இணையதளம் செய்தி வெளியிட்டுள்ளது. சிவில் மக்களை இலக்கு வைத்து தமிழீழ விடுதலைப் புலிகள் மேற்கொள்ளும் தாக்குதலை வன்மையாகக் கண்டிப்பதாக சர்வதேச மன்னிப்புச் சபை குறிப்பிட்டுள்ளது. படுகொலைச் சம்பவங்கள் கடத்தல்கள் மற்றும் சித்திரவதைகள் போன்ற செயல்களில் விடுதலைப் புலிகள் ஈடுபட்டு வருவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. சிவிலியன்கள் மீதான தாக்க…

    • 45 replies
    • 4.9k views
  13. வன்னிச் சமரில் அரசுக்கு பாதகமான நிலை உருவாகிறது அது வெளியே தெரிய சில காலம் பிடிக்கலாம் விடுதலைப் போருக்கு எதிராக இந்திய அரசு மறைமுகப் போர் அரசியற்றுறைப் பொறுப்பாளர் பேட்டி * வன்னியில் நீண்ட போர் அரங்கில் பாரிய சமர் இப்போது நடைபெறுகிறது. அந்தப் போர்க்களம் மாற்றம் கண்டு வருகிறது. அரச படைகளுக்கு பாதகமான காட்சி மாற் றம் வெளியே தெரிவதற்கு சில காலம் பிடிக் கலாம். * இந்திய அரசு, புலிகளுக்கு எதிராக வும் தமிழர் விடுதலைப் போருக்கு எதிரா கவும் மறைமுகப் போரை நடத்தியே வருகிறது. இவ்வாறு தமிழீழ விடுதலைப் புலிக ளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடே சன் புதினம்' இணையத் தளத்துக்கு வழங் கிய நீண்ட பேட்டியில் தெரிவித்திருக் கிறார். இலங்கை அரசாங்கம் நடத்தும் பரப் புரைகள் பொய்யானவை …

    • 0 replies
    • 1.3k views
  14. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைப் பெற்றுக் கொள்ள விண்ணபிப்பதற்கு முன்னர் மனித உரிமை விவகாரங்கள் மேம்படுத்தப்பட வேண்டும் எனவும், ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் மற்றும் அபிவிருத்தி உதவி என்பனவற்றை வழங்குவது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ளும் பொருட்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகள் ரொய்டர் செய்தி சேவைக்கு இந்தத் தகவல்களை தெரிவித்துள்ளனர். நாட்டின் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட வேண்டுமாயின் ஊடக சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவு தொடர்பான பிரதிப் பணிப்பாளர் நாயகம் ஜாவோ மசடோ தெரிவித்துள்ளார். ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகை தொடர்பாக …

    • 0 replies
    • 793 views
  15. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உiராயற்றவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இ…

    • 0 replies
    • 937 views
  16. வவுனியா மொதல்களில் 19 இராணுவத்தினர் பலி குஞ்சுக்குளம் பகுதி முன்னரங்க நிலைகளால் பல முனைகளில் முன்னேற முயன்ற இராணுவத்தினர் மீது விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலின் போது ஒரு lance corporal தர அதிகாரி உற்பட 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர்.. மேலும் இப் பதில் தாக்குதல்களின் போது விடுதலைப் புலிகளின் இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.. http://tamilnet.com/art.html?catid=13&artid=25989

    • 2 replies
    • 1.6k views
  17. இலங்கை இனப்பிரச்சினையின் தாக்கம் தீவிரமடைந்துள்ளதன் மூலம் இந்தியாவுக்குப் பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார். புதுடில்லியில் நேற்று நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற அவர் இலங்கையிற் பிரச்சினை தீவிரமடையும் போது அதிகளவான அகதிகள் இந்தியாவுக்கு வருகை தருவதாகக் குறிப்பிட்டார். எனவே இந்தியாவுக்குப் பிரச்சினையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். இனப்பிரச்சினையைப் பொறுத்தவரையில் அது இலங்கையின் உள்நாட்டுப் பிரச்சினையாக உள்ளது. மறுபுறத்தில் அது இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையுடன் சம்பந்தப்பட்ட பிரச்சினையாகியுள்ளது என இந்தியப் பிரதமர் குறிப்பிட்டார். இந்தியா அயல்நாடுகளான பாகிஸ்தான்; பங்களாதேஸ்; நேபாளம் மற்றும் சீனா ஆகிய நாட…

  18. Posted on : 2008-06-12 அப்பாவிகளைப் பலி வாங்கியமைக்கு அப்பாவிகள் மீது பழி தீர்க்கலாமா? கொழும்பிலும் தென்னிலங்கையிலும் அண்மைக் காலத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களுக்கு "எல்லாளன் படை அணி' என்ற அமைப்பு உரிமை கோரியிருப்பதாக செய்தி ஏஜென்ஸிகள் சில தகவல்கள் வெளியிட்டிருக்கின்றன. ஆழ ஊடுருவும் படையணியைப் பயன்படுத்தியும், விமானத் தாக்குதல்கள் மூலமாகவும் அப்பாவித் தமிழர்களைப் படுகொலை செய்வதற்குப் பதிலடியாகவே இந்தக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுகின்றன என அந்த "எல்லாளன் படை அணி' தெரிவித்திருக்கின்றதாம். இலங்கை இராணுவத் தரப்புக் கூறுவது போல "எல்லாளன் படை அணி' என்ற பெயரில் இந்தக் கைவரிசையைக் காட்டுவது விடுதலைப் புலிகள் அமைப்பாக இருக்கலாம். அல்லது அப்படி இல்லாமல் இர…

    • 10 replies
    • 2k views
  19. அரசாங்கத்தின் கொலை பட்டியலில் 27 ஊடகவியலாளர்கள் இருப்பதாக ஐக்கிய தேசிய கட்சி தெரிவித்துள்ளது. கொலை செய்வதற்காக அரசாங்கம் 27 ஊடகவியலாளர்களின் பெயர்களை அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளதாகவும், இந்த பட்டியல் தொடர்பான தகவல்களை ஊடக அமைப்புகள் தூதரங்களுக்கு வழங்கியிருப்பதாகவும் ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வடக்கில் ஊடகவியலாளர்களை கொலை செய்து, அங்கு ஊடகத்தின் குரலை ஒடுக்கி விட்டு தற்போது, தென் பகுதியில் ஊடகவியலாளர்களை கொலை செய்ய முயற்சிப்பதாக அவர் குற்றம்சுமத்தியுள்ளார். தென் பகுதி ஊடகவியலாளர்களை கொலை செய்யும் சூழ…

    • 0 replies
    • 1.2k views
  20. இன்று பிற்பகல் 2.00 மணியளவில் கொழும்பு புதிய நகர மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் முதலாவது பிரதிநிதிகள் மாநாட்டில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க மற்றும் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர ஆகியோர் ஓரே மேடையில் உராயற்றவுள்ளனர். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோர் பிரதம விருந்தினர்களாக கலந்து கொள்ள உள்ளனர். நாட்டின் 18 மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பெரும் எண்ணிக்கையிலான கட்சி உறுப்பினர்கள் இன…

    • 0 replies
    • 893 views
  21. யாழ்.குடாநாட்டில் விடுதலைப்புலிகளின் அச்சுத்தல் அதிகரித்துள்ளதால் அங்கு அடுத்த ஒரு வாரத்ததுக்குப் பாதுகாப்பு தீவிரமாகவும் இறுக்கமாகவும் இருக்கும். என மேஜர்ஜெனரல் சந்திரசிறி நேற்று தெரிவித்தார் யாழ் குடாவில் ஊடகவியலாளர்களுடன் நேற்றுப் பலாலிப்படைத்தளத்தில் தாம் நடத்திய சந்திப்பின்போது அவர் அத்தகவலை வெளியிட்டா. எதிர்வரும் 19,20 ஆம் திகதிகளில் யாழ்.குடாவின் தென்கரைரோப்பகுதி ஊடாகத் தாக்குதல் நடத்திக் கொண்டு குடாநாட்டிற்குள் நுழையப் போகிறோம் என்று யாழ்.குடாவில் மீன் பிடித் தொழிலில் ஈடுபடும் மீனவர்களிடம் புலிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் என்ற செய்தி குடா நாட்டில் பரவியுள்ளது. இந்தப் பின்புலத்தில் குடா நாட்டில் படையினரின் பாதுகாப்பு நடவக்கைகள் தீவிரமடைந்து வருகின்றன. இ…

  22. பதுளை மடுல்சீமை ரோபரி தோட்டத்தில் நேற்று இரவு இரண்டு தமிழ் பெண்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். அடுத்த மாதம் திருமணம் செய்துக்கொள்ளவிருந்த யுவதியும் அவரின் தாயுமே சம்பவத்தின் போது கொல்லப்பட்டனர். மற்றும் சில ஆண்கள் இந்த சம்பவத்தின் போது காயமடைந்துள்ளனர். தோட்டத்தின் அருகில் உள்ள சிங்கள கிராமத்தில் இருந்து வந்த சுமார் 18 பேர் வரை குறித்த வீட்டினுள் புகுந்து யுவதியை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் பின்னரே அவர்கொலை செய்யப்படடுள்ளார் இதனை தடுக்க முற்பட்ட அவரின் தாயும் சம்பவத்தின் போது கொலை செய்யப்பட்டுள்ளார். அத்துடன் சம்பவத்தை நேரில் கண்ட வீட்டில் உள்ள ஆண்கள் வெளியாரும் சம்பவத்தின் போது தாக்கப்பட்டு காயமடைந…

  23. இலங்கையில் தற்பொழுது முன்னெடுக்கப்பட்டுவரும் மோதல்களுக்கு பொதுமக்களின் பணமே செலவுசெய்யப்படுவதால், அரசாங்கத்தின் செயற்பாடுகள் தொடர்பான தகவல்களை அறிந்துகொள்ளவேண்டியதேவை நாட்டு மக்களுக்கு இருப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. எனினும், பாதுகாப்புப் படையினர் மற்றும் இராணுவத் தளபாடக் கொள்வனவு தொடர்பான தகவல்களை ஊடகங்களும், ஊடகவியலாளர்களும் வெளியிடமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதாக கொழும்பில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கூறினார். இலங்கையில் தொடர்ந்தும் ஊடகவியலாளர்கள் அச்சுறுத்தப்பட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியில் ஊடகவியலாளர்களுக்கு கூடுதலான அச்சுறுத்தல்கள் இருக…

    • 0 replies
    • 683 views
  24. கடத்தல்கள், காணமல் போதல்களுக்கு அரசே பொறுப்பு சிறீலங்காவில் இடம்பெறும் கடத்தல்கள், காணாமல் போதல்களுக்கு சிறீலங்கா அரசாங்கமே பொறுப்பு என, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் செயற்குழு கண்டனம் தெரிவித்துள்ளது. கடத்தல்கள், காணாமல் போதல்களைக் கண்காணக்கும் ஐக்கிய நாடுகள் சபையின் செயற்குழு, இன்று வெளியிட்ட அறிக்கையில், இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களில் பெண்கள், மனிதநேய பணியாளர்கள் உட்பட, 22 கடத்திச் செல்லப்பட்டிருப்பதாகவும், மே மாதத்தில் மட்டும் 18 பேர் கடத்திச் செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. கடத்திச் செல்லப்பட்டவர்களின் பெண்களும், மனிதநேய பணியாளர்களும் உள்ளடங்குவது தொடர்பாக, ஐக்கிய நாடுகள் சபை அதிக கவனம் செலுத்துவ…

  25. அவுஸ்திரேலியாவின் நியூ சவுத்வேல்ஸ் மாநிலத்தில் உள்ள சிட்னியில் அனைத்துலக மன்னிப்புச் சபையினால் புகைப்படக் கண்காட்சி இன்று வியாழக்கிழமையும் நாளையும் நடத்தப்பட்டு வருகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.