Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. கறுப்பு ஜூலை நினைவுதின நிகழ்ச்சிகளைத் தடுக்குமாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு கோரிக்கை! கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது. 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு…

    • 0 replies
    • 775 views
  2. ராஜ தந்திரிக்கான கடவுச்சீட்டில் திருட்டுத்தனமாக லண்டனுக்குள் நுளைந்த கருணா கைது செய்யப்பட்டு சில காலம் இமிக்கிரேசன் விருந்தாளியாக கொட்டடியில் இருந்தார். தண்டனை முடிந்ததும் அவர் போய்ச் சேரும் இடம் எதுவென்று தெரியாமல் இந்தியா, நேபால், நியூஸ்லாந்து, ஆர்ஜன்ரீனா என்று ஒவ்வொன்றாக சொல்லிப்பார்த்தார்............. தொடர்ந்து வாசிக்க................

  3. மணலாறு "மைக்கல் முகாமை" கைப்பற்றியதாக இராணுவம் அறிவிப்பு! மணலாறு முன்னரங்கப் பகுதியிலுள்ள விடுதலைப் புலிகளின் ‘மைக்கல் முகாமை’ இராணுவத்தினரின் 59வது படைப்பிரிவினர் கைப்பற்றியிருப்தபாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. இந்த முகாம், முல்லைத்தீவுக் காட்டுப்பகுதியிலுள்ள முக்கிய முகாமொன்றுடன் நேரடியான தொடர்புகளைக் கொண்டமுகாம் எனப் பாதுகாப்பு அமைச்சுத் தகவல்கள் கூறுகின்றன. முல்லைத்தீவை நோக்கி இராணுவத்தினர் ஜனகபுரத்தின் ஊடாக முன்னேறிவருவதாகவும், மூன்று நாட்கள் தொடர்ச்சியாக இடம்பெற்ற மோதல்களைத் தொடர்ந்தே இராணுவத்தினர் மைக்கல் முகாமைக் கைப்பற்றியதாகவும் பாதுகாப்பு அமைச்சின் இணையத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பாக விடுதலைப் புலிகள் தரப்பில…

    • 0 replies
    • 1.3k views
  4. போலிக் கடவூச்சீட்டை பயன்படுத்தி கருணா இலங்கை வந்தார் என – கிரியெல்ல குற்றச்சாட்டு! கருணா என்று அழைக்கப்படும் முரளிதரன் நாடு திரும்புவதற்காக பயன்படுத்தியூள்ள கடவூச் சீட்டும் போலியானதொன்றென ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார். போலிக் கடவூச் சீட்டு தயாரிப்பதில் வெளிவிவகார அமைச்சு தற்போது கைதேர்ந்த நிலையை அடைந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டியூள்ளார்.13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தி வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்கப்பட வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கைக்கு அரசாங்கத்தின் பதில் என்ன என அவர் கேள்வி எழுப்பியுள்ளார். நிருபர்:சிறிதரன் http://www.tamilseythi.com/srilanka/laksma...2008-07-06.html

    • 0 replies
    • 707 views
  5. புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ் மக்கள் மேற்கொண்டு வரும் பொங்கு தமிழ் நிகழ்வுகளால் சீற்றமடைந்திருக்கும் சிறிலங்கா அரசு, இப்படியான நிகழ்வுகளுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்று அந்தந்த நாட்டு அரசுகளுக்கு அழுத்தம் கொடுக்குமாறு உலகெங்கும் உள்ள தனது தூதரங்கங்களுக்கு அறிவித்திருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  6. சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டிற்கான பாதுகாப்புக்களை வழங்குவதற்கு 25,000 படையினர் குவிக்கப்பட்டு வருகின்றனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 660 views
  7. வடக்கு கிழக்கு மாகாணங்களில் இதுவரை 138 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வடக்கு கிழக்கு மாகாண கல்வி திணைக்கள புள்ளி விபரங்களிலிருந்து தெரியவருகின்றது. விபரம் வருமாறு: யாழ் மாவட்டத்தில் 417 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 75 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. கிளிநொச்சி மாவட்டத்தில் 96 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 03 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. முல்லைத் தீவு மாவட்டத்தில் 102 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 04 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. மன்னார் மாவட்டத்தில் 105 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 18 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. வவுனியா மாவட்டத்தில் 187 பாடசாலைகள் செயல்படுகின்றன. அவற்றுள் 06 பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன. திருகோணமலை மாவட்டத்தில் 262…

    • 0 replies
    • 603 views
  8. கறுப்பு ஜூலையை நினைவுகூரும் வகையில் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான அமைப்புக்களால் வெளிநாடுகளில் நடத்தப்படும் நிகழ்ச்சிகளுக்கு அந்தந்த நாடுகள் அனுமதி வழங்கக் கூடாதென, இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளிநாடுகளிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாகக் கோரிக்கை விடுத்துள்ளது. 1983ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்டத்தைத் தொடர்ந்து 83ஆம் ஆண்டு ஜூலை 23ஆம் திகதி தென்பகுதியில் இனக்கலவரம் ஏற்பட்டு இந்த வருடத்துடன் 25 வருடங்கள் பூர்த்தியாகின்றது. இதனை முன்னிட்டு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கே அனுமதியளிக்கவேண்டாமென இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. இந்தக் கோரிக்கைக்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிட்டால், அந்தந்த நாடுகளின் வெளிவிவகார அமைச்சுக்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள…

    • 0 replies
    • 695 views
  9. மாகாணசபை முறையின் மூலம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண முடியாது என தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளீதரன் தெரிவித்துள்ளார். எனினும், 13வது திருத்தச்சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்தப்படவேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு மாகாணசபை முறையின் மூலம் தீர்வுகாணமுடியாது என்பது தமக்கும் தெரியும் எனவும், அதற்காக, மாகாணசபையில் கிடைக்கும் சந்தர்ப்பத்தை வேறுகட்சிக்கு விட்டுக்கொடுக்க முடியாது எனவும் கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கியிருக்கும் செவ்வியில் கருணா கூறியுள்ளார். தமது கட்சி சர்வகட்சிப் பிரதிநிதிகள் குழுவின் அடுத்த அமர்வில் கலந்துகொண்டு, 13வது திருத்தச் சட்டமூலத்தை மு…

    • 3 replies
    • 1.3k views
  10. இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் சிவில் உரிமைகளை பறிப்பதற்கான வலுவான ஆதாரங்களை அரசாங்கம் தயாரித்து வருகிறது. சந்திரிகா, தமது ஆட்சியின் போது அரச காணியை, தமது நெருங்கிய நண்பரான ரொனி பீரிஸ் என்பவருக்கு ‘கொல்ப்’ மைதானம் அமைக்க வழங்கியமை தொடர்பிலேயே இந்த வலுவான ஆதாரம் அரசாங்கத்தின் பரிசீலனையில் உள்ளது. இதேவேளை இரண்டு அரசாங்கப்பணியாளர்கள் குறித்த நிலத்தை சந்திரிகா, ரொனி பீரிஸூக்கு வழங்கியமை அடிப்படை உரிமை மீறல் என கூறி தாக்கல் செய்துள்ள மனுவும் உயர்நீதிமன்றத்தின் தீவிர பரிசீலனையில் உள்ளது. இந்தநிலையில் அரசாங்கம் இந்த தருணத்தை பயன்படுத்தி, ரணில் விக்கிரமசிங்க, மங்கல சமரவீர மற்றும் சந்திரிகா எதிர்பார்க்கப்படும் கூட்டமைப்பை உடைத்து …

    • 0 replies
    • 664 views
  11. விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னம் அடைந்துள்ளனர். எனினும் அவர்களை இப்போதைக்கு உடனடியாக தோற் கடிக்க முடியாது. இன்னும் சில மாதங்களில் புலிகளை தோற்கடித்து விடலாம் என்று இராணுவம் கூறினாலும் அது உடனடியாக சாத்தியம் ஆகாது. இந்தப் போரை வெல் வதற்கு நாங்கள் எல்லோரும் சேர்ந்து உழைக்க வேண்டும் இவ்வாறு தமிழ் மக்கள் விடுதலைபுலிகளின் தலைவர் கருணா தெரிவித்தி ருக்கிறார். அவர் இது குறித்து மேலும் தெரிவித் தவை வருமாறு: விடுதலைப் புலிகள் தற்போது பலவீ னமான நிலையிலேயே இருக்கிறார்கள். எனினும் அவர்களை உடனடியாக வெல்ல முடியாது. அவர்கள் இப்போது தற்காப்பு நடவடிக்கையிலேயே ஈடுபடுகின்றனர். அவர்களால் இப்போது வலிந்த தாக்கு தல்களை முன்னெடுக்க முடியாது. விடுதலைப் புலிகளை தோற்கடிக்கும் வாய்ப்பு இலங்…

  12. மட்டக்களப்பிலிருந்து மகான் எழுதிய ”மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலைமாறி தடுமாறும் படைத்தரப்பு” ஞாயிறு, 06 ஜுலை 2008 [செய்தியாளர் மகான்] மட்டக்களப்பு மாவட்டத்தல் விடுதலை புலிகளின் தாக்குதல் அதிகரிக்கப்பட்டதையடுத்து நிலைமாறி தடுமாறும் சிறிலாங்கா படைத்தரப்பு பாதுகாப்பை உறுதிப்படுத்தல் என்ற பெயரில் அங்குள்ள பொதுமக்களை கசக்கிபிழிந்துவருகின்றனர். கிழக்கு மாகாண சபை தேர்தல் முடிவடைந்த பின்னர் விடுதலை புலிகள் சிறிலங்கா காவல்துறையினருக்கும், படைத்தரப்புக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் எதிராக தாக்குதலை அதிகரித்துள்ளனர். மட்டக்கப்பு நகர், மற்றம் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் துப்பாக்கி பிரயோகம் மற்றும் கிளைமோர் தாக்குதல் என தாக்குதல் திட்டங்கள் விரிவடைந்து காணப்படுகின்றது…

  13. நாளுக்கு நாள் மோசமடையும் ஊடகங்களுக்கு எதிரான போர் வீரகேசரி வாரவெளியீடு 7/6/2008 9:08:21 AM - இலங்கையில் ஊடகங்கள் மீதான போர் எல்லை தாண்டிய கட்டத்திற்குச் சென்று விட்டதாகவே தெரிகிறது. ஊடகங்கள் மீதான போரில் கடைசியாக இலக்கு வைக்கப்பட்டிருப்பது ஊடகவியலாளர் நாமல் பெரேராவும், பிரித்தானியத் தூதரகத்தின் அரசியல் அதிகாரியான மகேந்திர ரத்னவீரவும் ஆவர். ஊடகவியலாளர்கள், ஊடக நிறுவனங்கள் மட்டத்தில் இருந்து, சமீபகாலமாக இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனத்தைச் சுற்றியதாக இந்த ஊடகங்கள் மீதானபோர் மையப்படுத்தப்பட்டிருக்கிறத

  14. புலிப் பூச்சாண்டி [06 - July - 2008] தென்னிலங்கை அரசியல் வாதிகள் மத்தியில் போருக்கு ஆதரவாக மிகவும் கூடுதலான அளவுக்கு ஆக்ரோஷமாக பேசுகின்ற அரசியல் வாதியென்றால் அது விமல்வீரவன்சவைத் தவிர வேறு எவருமாக இருக்க முடியாது. ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) யின் பாராளுமன்றக் குழுத் தலைவராகவும் பிரசாரச் செயலாளராகவும் இருந்த வீரவன்ச, அக்கட்சியின் தலைமைத்துவத்துடன் முரண்பட்டுக் கொண்டு இப்போது தேசிய சுதந்திர முன்னணி (ஜே.என்.பி.) என்ற புதிய கட்சியை ஆரம்பித்திருக்கிறார். ஜே.வி.பி.யில் இருந்த போது போருக்கு ஆதரவாகப் பேசியதையும் விட தற்போது அவர் கூடுதலாகப் பேசுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. விடுதலைப் புலிகளை ஒழித்துக் கட்டும் நோக்கில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் அரசாங்கம் வன்னி…

  15. மீனவர் பிரச்சினை இலங்கை - இந்திய இராஜதந்திர சர்ச்சைக்கு வழிவகுக்கும் [06 - July - 2008] *அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா எச்சரிக்கை இலங்கை மீனவர்கள் இந்தியக் கடற்பரப்புக்குள் தொடர்ந்து செல்வது இருநாடுகளுக்குமிடையில் இராஜதந்திர ரீதியான சர்ச்சைக்கு காரணமாக அமைந்து வருமென்று மீன்பிடித்துறை அமைச்சர் பீலிக்ஸ் பெரேரா நேற்று சனிக்கிழமை தெரிவித்துள்ளார். இதனைச் செய்ய முடியாது இந்திய கடற்பரப்பிற்குள் பிரவேசிப்பது சட்ட விரோதமானது என்பதை அவர்கள் (மீனவர்கள்) புரிந்து கொள்வது அவசியம் என்று பீலிக்ஸ் பெரேரா நிருபர்களிடம் தெரிவித்தார். இந்திய கடற்பரப்பில் பிரவேசிக்கும் நூற்றுக்கணக்கான மீனவர்கள் வழக்குகள் தொடர்பாக தமது அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித…

  16. கரும்புலிகள் நாள் - 2008 நிகழ்வில் தேசியத் தலைவர் பங்கேற்பு [ஞாயிற்றுக்கிழமை, 06 யூலை 2008, 11:12 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள், தாயக விடுதலைப் போராட்டத்தை வீச்சாக தம்மை உவந்தளித்த தற்கொடையாளர்களான கரும்புலிகளை ஒன்றுசேர நினைவில் கொண்டு முதன்மைப் பொதுச்சுடரேற்றி வைத்தார். வன்னியில் ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் நேற்று சனிக்கிழமை (05.07.08) நடைபெற்ற இந்நிகழ்வில் முதற்கரும்புலி மாவீரன் கப்டன் மில்லரின் திருவுருவப்படத்துக்கு ஈகச்சுடரேற்றி, மலர்மாலை சூட்டி வணக்கம் செலுத்தினார். தொடர்ந்து முதல் பெண் கரும்புலி அங்கயற்கண்ணி, மறைமுகக் கரும்புலிகளின் பொதுத்திருவுருவப்படம் உள்ளிட்ட 356 கரும்புலி மாவீரர்களின் திரு…

  17. Posted on : 2008-07-06 பொறுப்புணர்ந்து இப்போதாகிலும் பொங்கி எழுவாரா கருணாநிதி? தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி தாம் உலகத்தமிழர்களின் தலைவர்தானா அல்லது இந்தி யாவில் ஒரு மாநிலத்தில் அவ்வப்போது ஆட்சிக்கு வந்து போகும் வெறும் சராசரி அரசியல்வாதியா என் பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஓர் அமிலச்சோதனை யைப் பிரேரித்திருக்கின்றார் தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியற்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன். பிறதமிழக அரசியல் கட்சிகளுடன் ஒன்று சேர்ந்து ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை ஆத ரிக்க கலைஞர் முன்வரவேண்டும் என்ற கோரிக் கையைத் தமிழகத்தின் முன்னணி சஞ்சிகையான குமுதத்தின் ஊடாக முன்வைத்ததன் மூலமே இந்த அமிலச் சோதனையை அவர் பிரேரித்திருக்கின்றார். ஈழத்தமிழர்களின் இருப்புக்கான கௌரவ வாழ்…

    • 2 replies
    • 1.3k views
  18. நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை தனது ஆழுமையின் சின்னமாக உறுதிப்படுத்த இந்தியா முயன்று வருகின்றது.முக்கிய தலைவர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றால் பயணத்தை தவிர்ப்பது வழமை. ஆனால் இந்திய தரப்பின் நடவடிக்கை அந்த வழமையை மாற்றும் தன்மையைக் கொண்டது........ தொடர்ந்து வாசிக்க...............

    • 0 replies
    • 772 views
  19. வெளிநாட்டு நிதி நிறுவனங்களுக்கு இந்த வருட இறுதிக்கு முன்னமே அரசாங்கம் 58 ஆயிரம் கோடி ரூபாவை செலுத்த வேண்டி ஏற்பட்டதாக நிதியமைச்சின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த வரவுச் செலவுத்திட்டத்திற்கு அமைய நாட்டின் முழு தேசிய வருமானம் 75 ஆயிரம் கோடி ரூபாவாகும். இந்த வருமானத்தில் 58 ஆயிரம் கோடி ரூபா பெற்ற கடன்களுக்கா மீளச்செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் நாட்டின் அனைத்து செலவினங்களுக்கா தற்போது 17 ஆயிரம் கோடி ரூபாவே மீதமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. நாட்டின் முழு வெளிநாட்டு கடனில் 5 ஒரு வீதம் இந்த ஆண்டு திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உலக வங்கி, சர்வதேச நாணய நிதியம், ஆசிய அபிவிருத்தி வங்கி, ஆகியவற்றில் இருந்து கடந்த வருடங்களில் இலங்கை அரசாங்க…

    • 0 replies
    • 832 views
  20. இந்திய அரசாங்கத்தை தமிழ்மக்களுக்கு எதிராக திசைதிருப்புவதில் இலங்கை ஆட்சி யாளர்கள் வெற்றிகண்டுள்ளனர் என்று தெரிவித்திருக்கும் தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் , இந்திய அதிகாரிகளின் வருகையை பேரின வாதக் கொள்கைளை பலப்படுத்துவதற்கே இலங்கை பயன்படுத்தியுள்ளது என்றும் தெரிவித்துள்ளார். அண்மைக்கால அரசியல் மற்றும் இரா ணுவ நிலவரம் குறித்து "கேசரி?' வார வெளி யீட்டுக்கு மின்னஞ்சல் மூலம் வழங்கிய செவ்வியிலேயே அவர் இப்படித் தெரிவித் துள்ளார். இராணுவ நடவடிக்கைகள் நிறுத்தப்பட் டாலே பேச்சுவார்த்தை சாத்தியமாகும் என்று தெ?வித்துள்ள அவர், படைவலுச் சமநிலை யில் பலமான நிலையில் இருந்துகொண்டே புலிகள் எப்போதும் பேச்சுவார்த்தைக்கு சென்றுள்ளனர் என்றும் தெரிவித்து…

    • 0 replies
    • 676 views
  21. ஒரேநேரத்தில் மாபெரும் வெற்றியாக தமிழீழ விடுதலைப் போராட்டம் விரியப்போகின்றது என்று, க.வே.பாலகுமாரன் கட்டியம்கூறியுள்ளார். இளந்தென்றல் நிறுவனத்தில் இன்று இடம்பெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வில் சிறப்புரையாற்றிய, தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறபபு; உறுப்பினர் க.வே.பாலகுமாரன், தற்பொழுது பாரிய பொறிக்குள் சிறீலங்கா படைகள் விழத் தொடங்கியிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். வன்னி மக்களின் வாழ்வு, விடுதலை வாழ்வாக இருப்பதோடு, விடுதலைப் போராட்டத்தை நடத்துவதற்கான மனநிலையைப் பெறுவதற்கான பயிற்சிக் களமாகவே வன்னி திகழ்வதாகவும், தமிழீழ விடுதலைப் புலிகளின் சிறப்பு உறுப்பினர் சுட்டிக் காட்டியுள்ளார். ஷஷதனது நாட்டில் இருந்து நீண்ட தூரத்திற்கு எமது நாட்டிற்குள் சிறீலங்க…

    • 0 replies
    • 1.2k views
  22. சிறிலங்காவில் நடைபெறவுள்ள சார்க் மாநாட்டை முற்றாகப் புறக்கணிக்க ஊடகத்துறையினர் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 655 views
  23. தமிழீழ விடுதலைப் புலிகளின் அம்பாறை மாவட்ட கட்டளைத் தளபதி கேணல் ராம் தலைமையில் 200 விடுதலைப் புலிகள் கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் இயங்கி வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "லக்பிம" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 724 views
  24. கடந்த 30 ஆம் திகதி இரவில்தேடி அழிக்கும் விமானப் படை நடவடிக்கைகளின்போது இரண்டு எம்.ஐ.24 ரகத் தாக்குதல் ஹெலிகொப்டர்கள் மூலம் மேற்கொண்ட தீவிர தாக்குதல்களினால் பூநகரி, மாங்குளம் பகுதிகளிலுள்ள புலிகள் இயக்கப் பயங்கரவாதிகளின் இரண்டு முக்கிய முகாம் பகுதிகள் முற்றாக அழிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளவை மாங்குளம் அம்பிகாமம் பிரதேசத்தில் அமைந்திருந்த புலிகளின் பிரதான விமானப் பயிற்சி முகாம்கள் என விமானப்படைத்தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்து அம்பிகாமம் முகாம்பகுதி புலிகளின் விமானப்படைப் பிரிவினருக்கு விசேட பயிற்சிகளை வழங்கும் முகாமாகவும் அவ்வாறே விமானத் தாக்குதல் நடவடிக்கை முகாமாகவும் இருப்பதாகத் தெரியவந்துள்ளது. அடுத்து, 30 ஆம் திகதி இரவுந…

    • 3 replies
    • 1.4k views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.