ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142845 topics in this forum
-
நகரில் இன்று காலை கடைகள் திறக்கப்படவில்லை. பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்களும் வீதிகளில் காணமுடியவில்லை. காலையில் நெரிசல் மிகுந்து காணப்படும் நகர வீதிகள் வாகன ஓட்டமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை மாரடைப்பினால் காலமாகிய விடுதலைப் புலிகளின் முக்கிய மூத்த இராணுவ தளபதிகளில் ஒருவராகிய பிரிகேடியர் பால்ராஜின் மறைவைக்குத் துக்கம் அனுஸ்டிக்கும் வகையிலேயே இந்தக் கடையடைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது, பால்ராஜின் மறைவையடுத்து, வன்னிப்பிரதேச்த்தில் இன்று வெள்ளிக்கிழமை வரையிலான 3 தினங்கள் துக்கம் அனுஸ்டிக்கப்படுகின்றது என்பது குறி;ப்பிடத்தக்கது. இராணுவத்திற்கு எதிரான பல்வேறு பெரும் தாக்குதல் நடவடிக்கைகளில் முதன்மை நிலையில் இரு…
-
- 0 replies
- 944 views
-
-
இலங்கை சிக்கல் : தமிழ் அமைப்புகள் உண்ணாவிரதப் போராட்டம் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீது இலங்கை ராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்து வதைக் கண்டித்து தமிழ் அமைப்புகள் சார்பில் சென் னையில் உண்ணா விரதப் போராட்டம் நடை பெற்றது. சென்னை சேப்பாக்கம் விருந் தினர் மாளிகை முன்பு நடைபெற்ற இந்த போராட்டத்தில் பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, பேராசிரியர் சுப.வீரபாண்டியன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். போராட்டத்தில் பேசிய ஜி.கே.மணி, இலங் கைப் படையினருக்கு ஆயுதப் பயிற்சியோ, போர்ப்படை உதவியோ மத்திய அரசு வழங்கக் கூடாது என்று வலியுறுத்தினார். இலங்கை அரசுக்கு குறைந்த வட்டியில் இந்தியா கடன் வழங்குகிறது என்றும், இந்த கடன் தொகை இலங்கையில் உள்ள தமிழர் களைக் கொன்று குவிப் பதற்கு அந…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பின் பிரபல ஆங்கில வார இதழான நேசன்பத்திரிகையின் பாதுகாப்பு செய்தியாளர் கேயித் நொயார் இன்று காணாமல் போயுள்ளார். அவர் தன்னுடைய அலுவலகத்தில் இருந்து இன்று இரவு 10.30 அளவில் வீடுநோக்கிப் புறப்பட்டவர் வீடு போய் சேரவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய வாகணம் அவரது வீட்டிற்கு அருகில் முன்புற விளக்குகளும் இயந்திரம் நிறுத்தப்படாமல் இருக்கவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நேசன் பத்திரிகையின் ஆசிரியர் இந்த சம்பவம் குறித்து தெஹிவளை காவற்துறையில் முறைப்பாடு செய்துள்ளார். இந்த நிலையில் சுதந்திர ஊடக இயக்கம் அவசர அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இரவு வேளையில் காணால் போன கேயித் நொயாரின் உயிரைப் பாதுகாக்க ஊடகசுதந்திரத்திற்காக பாடுபடும் அனைத்து ஊடக நிறுவனங்களும் உடன் ந…
-
- 2 replies
- 855 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் உறுப்புரிமை இழக்கபட்ட நிலையில் கடுமையாக ஆத்திரமடைந்திருக்கும் இலங்கை அரசு மனித உரிமைகள் நிலவரத்தை கண்காணிப்பதற்கு சர்வதேச அவதானிகளை அனுமதிப்பதற்கு இடமளிக்கப் போவதிலையென நேற்று வியாழன் உறுதியாகத் தெரிவித்துள்ளது. அத்துடன் விடுதலைப் புலிகளுக்கு சாhபான சர்வதேச உரிமைகள் குழுக்களினால் மேற்கொள்ளபட்ட அரசிற்கெதிரான சதியே இதுவென வெளிவிவகார அமைச்சு ரோகித்த நேற்று குற்றம் சுமத்தினார். எமது நிலைப்பாட்டை நான் மீண்டும் வலியுறுத்துகின்றேன். எம்மை கண்காணிக்க வெளிநாட்டு அமைப்பின் தேவை இருப்பதாக எமக்கு தெரியவில்லை. மனித உரிமைகள் தொடர்பான விடயங்களை கண்காணிக்க தேவையான சட்டங்களும் நடைமுறைகளும் எம்மிடம் உள்ளன. என்று ரோகித கூறியுள்ளார். ஐ.நா. மனித உர…
-
- 0 replies
- 889 views
-
-
ஓயாத அலைகள் - 01, 02, 03 நடவடிக்கைளின் தொடர் வெற்றிகளில் பிரிகேடியர் பால்ராஜின் பங்களிப்பு முதன்மையானது என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படையத் தொடக்கப் பயிற்சிக் கல்லூரியின் பொறுப்பாளர் கேணல் ஆதவன் தெரிவித்துள்ளார். கேணல் ஆதவன் வழங்கிய நினைவுப் பகிர்வில் மேலும் தெரிவித்துள்ளதாவது: குடாரப்பு தரையிறக்கத்தின் பின் இத்தாவிலில் எதிரியின் கோட்டைக்குள் படையணியை நிறுத்தி எந்த ஒரு பின்தள உதவியும் இல்லாமல் 34 நாட்கள் எதிரியைத் திணறடிக்க வைத்தவர் பிரிகேடியர் பால்ராஜ். தமிழ்நாட்டில் 09 ஆவது பயிற்சிப் பாசறையில பயிற்சி எடுத்தபோது, அங்கும் பயிற்சிப்பாசறையின் அணித்தலைவராக இவர் செயற்பட்டார். 1987 ஆம் ஆண்டு இந்தியப் படையினருக்கு எதிரான தாக்குதல் காலப்பகுதியில் மணலாற்றி…
-
- 0 replies
- 635 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபையின் உறுப்புரிமைக்கான வாக்கெடுப்பில் சிறிலங்கா தோல்வியடைந்தனைத் தொடர்ந்து மனித உரிமைகள் சபையின் பிரதித் தலைவர் பொறுப்பிலிருந்தும் சிறிலங்கா நீக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: நேற்று முன்நாள் நடைபெற்ற வாக்கெடுப்பில் மனித உரிமைகள் சபையில் உறுப்புரிமை பெறுவதற்கான தகுதியை சிறிலங்கா இழந்துள்ளதனால் மனித உரிமைகள் சபையின் பிரதித் தலைமைப் பொறுப்பிலிருந்தும் சிறிலங்கா எதிர்வரும் மாதம் நீக்கப்படவுள்ளது. ஜெனீவாவுக்கான சிறிலங்காவின் தூதுவர் தயான் ஜெயதிக்கவே சிறிலங்கா சார்பாக பிரதித் தலைமைப் பொறுப்பை வகித்து வருகின்றார். எதிர்வரும் ஜூன் மாதம் 1 ஆம் நாள் அவர் அப்பொறுப்பில் இருந்து நீக்கப்படவுள்ளார். சிறிலங்க…
-
- 0 replies
- 699 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் கவுன்ஸிலுக்கான உறுப்புரிமைத் தேர்வில் வாக்களித்த உலக நாடுகள், இத் தேர்வில் இலங்கையை நிராகரித்து விட்டன. இந்த முடிவை மோசமான மனித உரிமை மீறால்களில் ஈடுபட்டிருக்கும் இலங்கைக்குக் கிடைத்த நல்ல படிப்பினை என விமர்சித்துள்ள சர்வதேச மனித உரிமை அமைப்புகள், இலங்கை விழித்துக் கொள்வதற்கான எச்சரிக்கை இது எனவும் வர்ணித்துள்ளன. மனித உரிமை கவுன்ஸிலின் வாக்களிப்பு இலங்கை விழித்துக் கொள்வதற்கான எச்சரிக்கையாக அமைய வேண்டுமென நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட சாவதேச மனித உரிமைக் கண்காணிப்பகத்தின் ஆசிய பிரந்தியத்திற்கான இயகச்குநர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளர்ர். இலங்கை ஜனாதிபதி ஐ.நா. பொதுச் சபை தெரிவித்துள்ள செய்தியை சரியான விதத்தில் புரிந்து கொள்வார் என நம்பிக்கை வெள…
-
- 1 reply
- 738 views
-
-
இலங்கையில் இருந்து சவுதி அரேபியாவிற்கு வீட்டு பணிப்பெண்களாக சென்றுள்ள பெண்கள் சில வீடுகளிலும், முகவர்களினாலும் பாலியல் உறவுக்குட்படுத்தப்பட்டு கர்ப்பம் தரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர சித்திரவதைக்குள்ளன 800 பெண்கள் முகாம்களில் துன்பபடுவதாக வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்று வெறும் கையுடன் நாடு திரும்பிய பெண்கள் தெரிவித்துள்ளனர். சவுதி அரேபியா, குவைத், ஜோர்தான் ஆகிய நாடுகளில் இருந்து 79 இலங்கை பணிப்பெண்கள் இன்று நாடு திரும்பியதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. இங்கு வரக்கூடிய பென்கள் ஒரு நேரத்தில் தந்தையிடமும் மகனிடமும் **** பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டாலோ, காயப்படுத்தப்பட்டாலோ, கொல்லப்பட்டாலோ வழக்கு எதுவும் பதிவு செய்ய இ…
-
- 0 replies
- 931 views
-
-
மல்லாவியில் நடைபெற்ற பிரிகேடியரின் வீரவணக்க நிகழ்வுப் படங்கள் http://www.eelatamil.com/gallery2/categories.php?cat_id=29
-
- 0 replies
- 1k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் பிரிகேடியர் பால்ராஜ் அவர்களுக்கு மலர்மாலை அணிவித்து வணக்கம் செலுத்தும் ஒளித் தொகுப்பு
-
- 6 replies
- 2.1k views
-
-
மட்டக்களப்பில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறு சிறிலங்காப் படையுடன் சேர்ந்தியங்கும் துணைப்படைக் குழுவின் தலைவர் பிள்ளையானிடம் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் வலியுறுத்தியுள்ளார். மட்டக்களப்பு காத்தான்குடியில் ஏற்பட்டுள்ள பதற்ற நிலை குறித்து துணைப்படை பிள்ளையானுடன் ரவூப் ஹக்கீம் இன்று வியாழக்கிழமை தொலைபேசி ஊடாக பேச்சு நடத்தினார். இப் பேச்சு நடைபெற்றதனை சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுதிப்படுத்தியுள்ளது. முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளைக் கைவிடுமாறும் பிள்ளையான் குழு உறுப்பினர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் குறித்த விரிவான விசாரணைகளை நடத்த தாம் ஒத்துழைப்பதாகவும் பிள்ளையானிடம் தொலைபேசியில் ஹக்கீம் கூறியதாகவும் தெரியவந்துள்ளத…
-
- 7 replies
- 1.8k views
-
-
இலங்கை யின் குடியரசுத்தினம் இன்று (மே 22) அனுஸ்டிக்கப்படுவதை முன்னிட்டு தேசியக் கொடியை ஏற்ற அனைத்து அரசாங்க கட்டடங்கள், கூட்டுத்தாபனங்கள் சபைகள் திணைக்களங்கள் ஆகியவற்றிற்கு நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு சுற்றுநிருபம் மூலம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. 1948 ஆம் ஆண்டு முதல் பிரித்தானிய ஆட்சியாளர்களினால் புகுத்தப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு இலங்கையில் நடைமுறையில் இருந்து வந்தது. புதிய அரசியலமைப்பின் தேவையை உணர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து 1972ஆம் ஆண்டு இலங்கையின் புதிய குடியரசு அரசியலமைப்பை உருவாக்கினர். 1972ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் திகதி பிரகடனப்படுத்தப்பட்ட முதலாம் குடியரசு அரசியலமைப்பின் பிரகாரம் இலங்கை குடியரசாக அறிவிக்கப்பட்ட நாள், இலங்கையின் குடியரசு தி…
-
- 1 reply
- 1.1k views
-
-
மருதமுத்து இலங்கைத் தமிழர் பிரச்சினையிலும் இலங்கையுடனான உறவிலும் இந்திய அரசு வேகமாகக் கீழ்நோக்கிச் சறுக்கிக்கொண்டே போகிறது. தமிழக அரசும் கண்மூடித்தனமாக இந்தச் சறுக்கலுக்குத் துணைபோகிறது. இச்சறுக்கல் விரைவில் பெரும் வீழ்ச்சியாகவும் மாறி விபரீதங்களை விளைவிக்கவிருக்கிறது. சிங்களப் பேரினவாத அரசுக்கு ஆயுத உதவியும், இராணுவப் பயிற்சியும் வழங்கி வரும் இந்திய அரசு, தனது சறுக்கல் பாதையில் ஒரு புதிய பரிமாணத்தை எட்டியுள்ளது. பொருளாதாரத்துறையில் சிங்கள அரசுக்குப் பெரிய அளவில் உதவுவது என்பதுதான் இந்தப் புதிய பரிமாணம். 2006, செப்டம்பரில் திருகோணமலையில் இலங்கைப் படை மறு ஆக்கிரமிப்புச் செய்தது. அதே ஆண்டு டிசம்பரில் (ஆக்கிரமிப்பு நடந்தேறி 2 மாதங்கள் கழிவதற்குள்ளாகவே) இந்திய …
-
- 0 replies
- 1.3k views
-
-
வெள்ளை வாகன குழுவின் பயங்கரவாதம் ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 994 views
-
-
அனைத்துலகம் எத்தகைய தடைகளை விதித்தாலும் விடுதலைப் புலிகளுக்கு எதிரான போர் தொடரும் என்று சிறிலங்கா அமைச்சர் அனுரா பிரயதர்சன யாப்பா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 964 views
-
-
மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்பவுள்ளதாகக் கூறப்பட்ட பேருந்துக்களில் 40 பேருந்துகளை இலங்கை போக்குவரத்துச் சபை மன்னார் மாவட்டத்தில் உள்ள சிறிலங்காப் படையினரின் பயன்பாட்டிற்கு அனுப்பியுள்ளது. இலங்கை போக்குவரத்துச் சபை 70 புதிய பேருந்துகளை மட்டக்களப்பு டிப்போக்களுக்கும் 30 பேருந்து யாழ். மாவட்ட டிப்போக்களுக்கும் மக்களின் பயன்பாட்டிற்கென அனுப்புவதாகக் கூறியிருந்தது. இவ்வாறு கூறப்பட்ட பேருந்துகளில் இவ்வருடம் யாழ். மாவட்டத்திற்கு ஒரு பேருந்து கூட அனுப்பப்படவில்லை. மட்டகளப்பு டிப்போக்களுக்கும் 60 பேருந்து மட்டும் அனுப்பப்பட்டுள்ளது. http://isoorya.blogspot.com/
-
- 0 replies
- 693 views
-
-
மன்னார் பேருந்து தரிப்பிடத்தில் ஈபிடிபியின் முக்கிய உறுப்பினர் ஒருவர் துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்காகி உள்ளார். மன்னாரில் உள்ள ஈபிடிபி கட்சியின் முக்கிய உறுப்பினரான மோகன் என்று அழைக்கப்படுபவரே துப்பாக்கிச் சூட்டிற்கு இன்று வியாழக்கிழமை மாலை 5.45 மணியளவில் இலக்காகியிருக்கின்றார். படுகாயமடைந்த நிலையில் அவரைப் படையினர் மன்னார் மருத்துமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். இச்சம்பவத்தை அடுத்து மன்னாரில் பெரும் பதற்ற நிலை காணப்படுகின்றது. படையினர் வீதியில் குவிக்கப்பட்டுள்ளனர். கடுமையான தேடுதல்கள் நடைபெற்று வருகின்றன. நன்றி: புதினம்
-
- 1 reply
- 792 views
-
-
மனித உரிமை ஸ்தாபனம் ஒன்றை உள்நாட்டில் நிறுவுவதற்கே பலத்த எதிர்ப்புகளைத் தெரிவித்து அதனை நிராகரித்த இலங்கை அரசு மனித உரிமைகள் பேரவையில் போட்டியிட்டமையானது அவமரியாதைக்குரிய செயலாகும். இவ்வாறு அடிமட்ட சிந்தனையுள்ள அரசை கொண்டியங்கும் ஒரு நாட்டை இதில் போட்டியிட வைத்தமையானது உலக நாடுகள் விட்ட பாரதூரமான தவறாகும் என்று த.தே.கூட்டமைப்பு மட்டு. மாவட்ட எம்.பி. அறியநேத்திரன் தெரிவித்தார். பேச்சுவார்த்தையின் மூலமே இனப்பிரச்சினைக்கான தீர்வு எட்டப்பட வேண்டும் என்று கூறுகின்ற இந்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில்; செயற்பட்டிபடுகிறது என்றும் அவர் கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது : இலங்கையை பொறுத்தவரையில் மனித உரிமை மீறல்கள் மலிந்து கிடக்கும் நாடாகவே உருவெடுத்து வருகின்ற…
-
- 4 replies
- 1.5k views
-
-
இரகசிய பொலிஸார் என்ற போர்வையில் தமிழர்களிடம் நகைகளையும், பணத்தையும் கொள்ளையிட்ட குழு ஒன்றை வெள்ளவத்தை காவற்துறை கைது செய்துள்ளது. இரகசிய பொலிஸார் என தங்களை அடையாளப்படுத்திக் கொண்டு சோதனை மற்றும் விசாரணைகள் என்ற போர்வையில் தமிழர்களின் ஆபரணங்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. மொரட்டுவை மற்றும் நாரஹேன்பிட்டி ஆகிய பிரதேசங்களில் வசிப்போரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். வெள்ளவத்தை மற்றும் பம்பலப்பிட்டி பிரதேசத்தைச் சேர்ந்த தமிழர்களிடமிருந்து சுமார் 25 லட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளதாகத் தெரியவருகிறது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட பணத்தில் கொள்ளைக் குழு; உல்லாச வாழ்க்கை வாழ்வதாக காவற்துறையினர் தெரிவிக்கின்றனர். http://isoorya.blogspot.…
-
- 1 reply
- 1.1k views
-
-
தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ் என்று வட போர்முனை கட்டளைத் தளபதி கேணல் தீபன் புகழாரம் சூட்டினார். கிளிநொச்சியில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பிரிகேடியர் பால்ராஜ் வீரவணக்க நிகழ்வில் கேணல் தீபன் ஆற்றிய வீரவணக்க உரை: தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தனது 25 ஆண்டுகால வரலாற்றில் தன் அதியுச்ச உழைப்பு முழுதையும் இந்த விடுதலைப் போராடத்துக்கு வழங்கிய பெருவீரன் பிரிகேடியர் பால்ராஜ். பிரிகேடியர் பால்ராஜ் களத்தில் நிற்கின்றார் என்றால் சிங்களப் படையினர் ஒவ்வொருவனுக்கும் குருதி உறையும். எதிரிகளுக்கு நடுங்கும். எதிரியை கலங்கவைத்து எதிரியை சிதறடித்து இந்…
-
- 0 replies
- 1.1k views
-
-
இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று செயற்பட்டவர் பிரிகேடியர் பால்ராஜ் என்று தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்கள் புகழாரம் சூட்டியுள்ளார். தமிழீழ தேசியத் தலைவர் விடுத்துள்ள அறிக்கை: தலைமைச் செயலகம், தமிழீழ விடுதலைப் புலிகள், தமிழீழம். மே 21, 2008. எனது அன்பிற்கும் மதிப்பிற்குமுரிய தமிழீழ மக்களே, விடுதலைக்கான நீண்ட பயணத்திலே எமது சுதந்திர இயக்கம் எத்தனையோ அற்புதமான தியாகங்களைப் புரிந்திருக்கிறது. எத்தனையோ வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. எண்ணற்ற சாதனைகளை நிகழ்த்தியிருக்கிறது. மகத்தான இராணுவ வெற்றிகளைக் குவித்திருக்கிறது. இந்த இமாலய வெற்றிகள் பலவற்றுக்கு நடுநாயகமாக நின்று, எமது சண்டையணிகளையும் மரபுப் படையணிகளையும் வழிப்படுத்தி, நெறி…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலுக்கான தேர்தலில் இலங்கை தோல்வி Wednesday, 21 May 2008 ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலுக்கான உறுப்பினர் தேர்தலில் இலங்கை தோல்வியடைந்தது. ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைக் கவுன்சிலில் காலியான 15 இடங்களுக்கான தேர்தல் இன்று நியூயோர்க்கில், ஐக்கிய நாடுகள் பொதுச்சபையில் நடந்தது. பொதுச்சபையின் 192 உறுப்பு நாடுகள் அதில் வாக்களித்தன. ஆசிய நாடுகளுக்கான 4 காலியிடங்களுக்கான போட்டியில் இலங்கையுடன் 6 ஆசிய நாடுகள் போட்டியிட்டன. அதில் ஜப்பான்(155), பஹ்ரைன்(142), கொரியா(139) மற்றும் பாகிஸ்தான்(114) ஆகிய நாடுகளே வெற்றிபெற்றன. இலங்கைக்கு 101 வாக்குகளே கிடைத்தன. முன்னதாக மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான இலங்கை அரசின் ச…
-
- 28 replies
- 4.1k views
-
-
ஐ நா மனித உரிமை குழுவில் இருந்து இலங்கையின் நீக்கமும் அதன் பின்புலக்காரணிகளும். 21/5/2008 ஜெனீவா சிறப்பு கூட்டத்தொடரில் இரண்டாம் அமர்வில் ஐ நா மனித உரிமை குழுவின் உறுப்புரிமைக்காக போட்டியிட்ட இலங்கை தோல்விகண்டிருக்கின்றது. இதில் கவனிக்க வேண்டிய விடயம் என்ன வென்றால் இங்கே இரு தோல்வியாளர்களை காணலாம். ஒன்று இலங்கை மற்றது இந்தியா. முதலாம் அமர்வில் தன்னை தானே தெரிவு செய்து கொண்ட இந்தியா இரண்டாவது அமர்வில் பாகிஸ்தானை வெளியேற்ற முனைந்தது, யப்பான், தென் கொரியா, பகரேன்(?) ஆகிய நாடுகள் உண்மையிலே மனித உரிமை விடயத்தில் சிறந்து விளங்குகின்றன ஆகையால் போட்டி இலங்கை, பாகிஸ்தான், கிழக்கு திமோர் இடையே தான், நீதியின் பிரகாரம் அந்த ஆசனம் கிழக்கு திமோருக்கே. ஆயினினும் சன நாயகத்தில…
-
- 11 replies
- 1.7k views
-
-
முஸ்லிம்களின் மீதான எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் கரிசனை போலியானதுதான் என்று கொழும்பில் இருந்து வெளியாகும் "த மோர்ணிங் லீடர்" வார ஏடு சாடியுள்ளது. அந்த ஏட்டில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையின் தமிழ் வடிவம்: எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா முஸ்லிம் சமூகத்தை அவமானப்படுத்துவதுடன் நின்று விடாது, முஸ்லிம்களுக்கும் ஏனைய சமூகத்தினருக்கும் இடையிலான உறவில் மோசமான விரிசலை ஏற்படுத்தும் வகையில் செயற்படுகின்றார். எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா ஓர் அரசியல் அநாதையாக்கப்பட்டுள்ளார் எனக்கூறின் அது மிகைப்படாது. கட்சித் தாவலில் ஈடுபடுவதற்கு முன்னர் சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படாத முதலமைச்சர் வேட்பாளராக எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவே…
-
- 1 reply
- 826 views
-
-
பிரிகேடியர் பால்ராஜ் அவர்கனை நினைவு கூர்ந்து நினைவுப்பாடல் http://www.yarl.net/video/Balraj_memorial_song.mp3 ஆக்கம்: தாயகக் கலைஞர்கள்
-
- 3 replies
- 1.5k views
-