ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142844 topics in this forum
-
இலங்கை அரசாங்கமும் அதன் முகவரமைப்புகளும் தமது இராஜதந்திர தொடர்பாடல்களை அதிகளவுக்கு பயன்படுத்தி கூட்டத்தை தடுப்பதற்கு முயற்சித்த போதும் பிரிட்டிஷ் தமிழ் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டத்தில் லண்டன் மேயர் கென் லிவிங்ஸ்ரோன் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார். தமிழ் மக்களின் போராட்டம் மற்றும் அவர்களின் நியாயபூர்வமான அபிலாஷைகளுக்கு ஆதரவாக எவராவது பேசினால் அவர்களை பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவானவர்களென்றோ அல்லது பயங்கரவாதியென்றோ பூதாகரமாக்கி காட்டும் வழக்கத்தை இராஜதந்திரிகள் வழமையான பழக்கமாக கொண்டிருப்பதாக பிரிட்டிஷ் தமிழ் மன்ற அதிகாரி ஒருவர் ரி.என்.எஸ். செய்திச் சேவைக்கு தெரிவித்துள்ளார். ஹரோவில் சனிக்கிழமை இடம்பெற்ற தனது தேர்தல் பிரசாரக் கூட்டத்தின்போது லண்டன் ம…
-
- 2 replies
- 2.2k views
-
-
வட போர்முனையில் இழப்புக்கள் ஏற்பட்டாலும் ஆண்டு இறுதிக்குள் வன்னியைக் கைப்பற்றுவோம் என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல "புதிய" கெடு அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.7k views
-
-
வடக்கை நோக்கிய இராணுவ நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டுவரும் நிலையில் இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் மீண்டும் இணைந்துகொள்வதற்கு பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டுள்ளது. மே மாதம் 2ஆம் திகதி முதல் 16ஆம் திகதிவரை பொதுமன்னிப்புக் காலம் வழங்கப்பட்டிருப்பதாகவும்இ இந்தக் காலப்பகுதியில் மீண்டும் இணைந்துகொள்பவர்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதெனவும் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயகார தெரிவித்துள்ளார். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் 1 முதலாம் திகதியிலிருந்து இராணுவத்திலிருந்து தப்பியோடியவர்கள் இந்தப் பொதுமன்னிப்புக் காலத்தில் மீண்டும் இணைந்துகொள்ளமுடியுமென அவர் குறிப்பிட்டுள்ளார். பொதுமன்னிப்புக் காலம் நீடிக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ள…
-
- 4 replies
- 1.6k views
-
-
ஈரானில் சிறிலங்காப் படையினருக்கு புலனாய்வுப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1k views
-
-
இலங்கையின் கிழக்கில் உள்ள தமிழர்களின் நிலத்தை இந்தியாவுக்கு சிறிலங்கா அரசாங்கம் தாரை வார்த்துக் கொடுப்பதாக ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திசநாயக்க குற்றம் சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.5k views
-
-
நன்றி: தமிழ்நெட்(வலையம்) மற்றும் புதினம்
-
- 3 replies
- 2.1k views
-
-
யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையில் அடையாளம் காணப்படாத நிலையில் 6 உடலங்களை நேற்று புதன்கிழமை இரவு சிறிலங்கா காவல்துறையினர் ஒப்படைத்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
ஈரானுடனான புதிய நட்புறவு இலங்கைக்குத் தெம்பு தருமா? அடுத்தவாரம் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ள ஈரானிய ஜனாதிபதி மஹ்மூத் அஹ்மதி நிஜாத்தை வரவேற்பதற்காக இலங்கை அரசு தடல்புடலான ஏற்பாடுகளைச் செய்துவரும் இச்சமயத்தில் ஈரானிய அதிபரின் இந்த விஜயம் அமெரிக்காவிற்குப் பெரும் அதிருப்தியையும் எரிச்சலையும் ஏற்படுத்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. ஈரான் அதிபரை இலங்கைக்கு அழைத்துப் பெரும் வரவேற்பு அளித்து, அந்நாட்டுடனான தனது உறவை வலுப்படுத்திக் கொள்வதை வெளிப்படுத்திக் கொள்ள இலங்கை முயல்கின்றது. ஆனால் இந்த வரவேற்பு ஏற்பாடு அமெரிக்காவையும் மேற்குலகையும் கடும் விசனத்துக்குள்ளும் சீற்றத்துக்குள்ளும் ஆழ்த்தியிருப்பதாகத் தகவல்கள் கசிந்திருக்கின்றன. ஈரான் தொடர்பில் இலங்கை அரசு கடைப்பிடித்த…
-
- 1 reply
- 626 views
-
-
சிறிலங்கா அரசாங்கத்தினால் அருட்தந்தை கருணாரட்ணம் அடிகளார் படுகொலை செய்யப்பட்டமையைக் கண்டித்து ஐரோப்பிய நாடாளுமன்ற முன்றலில் உணர்வெழுச்சியுடனான கண்டன ஒன்றுகூடல் நேற்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 893 views
-
-
மன்னாரில் 24 மணி நேரத்தில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட இரு பெரும் முன்நகர்வுகளை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்துள்ளனர். இதில் 20 படையினர் கொல்லப்பட்டனர். படையினரின் கவச ஊர்தி ஒன்றும் சேதமாக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 891 views
-
-
வட போர்முனையில் நேற்று கைப்பற்றிய சிறிலங்காப் படையினரின் 28 உடலங்கள் சிறிலங்கா அரசிடம் கையளிப்பதற்காக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் தமிழீழ விடுதலைப் புலிகள் இன்று கையளித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 977 views
-
-
வடபோர்முனை சமரில் மீட்கப்பட்ட ஆயுதங்களின் விபரம் [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 23, 2008 - 08:20 PM - GMT ] வடபோர்முனையில் சிறிலங்கா படையினர் மேற்கொண்ட பாரிய நகர்வு முயற்சி மீதான விடுதலைப் புலிகளின் முறியடிப்புத் தாக்குதலின்போது பெருமளவு போராயுதங்களை விடுதலைப் புலிகள் மீட்டுள்ளனர். அவற்றின் விபரங்கள் வருமாறு: ரி-56-2ரக துப்பாக்கிகள் - 42 ரி-56-1ரக துப்பாக்கிகள் - 03 ரி-56 இலகு ரக இயந்திர துப்பாக்கி(எல்.எம்.ஜி) - 05 பி.கே. நடுத்தர இயந்திரத் துப்பாக்ககிகள் - 02 ஆர்.பி.ஜி உந்துகணைகள் - 05 40 மி.மீ. கிரனைட் லோஞ்சர்ஸ் - 03 கவச எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 07 மனித எதிர்ப்பு ஆர்.பி.ஜி கணைகள் - 21 ஆர்.பி.ஜி புரப்ளர்ஸ் - 26 தலைக்கவசங்கள் - 12 …
-
- 2 replies
- 2.4k views
-
-
மன்னாரில் நெல் வயல்களை சிறிலங்கா படை நாசப்படுத்தியிருப்பதாக மன்னார் அரச அதிபரிடம் பயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ளோர் முறைப்பாடு செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 715 views
-
-
ஈரானுடனான தமது உறவு நீடிக்கும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 508 views
-
-
மன்னார் வெள்ளாங்குளம் மற்றும் கல்விளான்குளம் இடையில் சிறிலங்காப் படையினர் இன்று நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பொதுமக்கள் இருவர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 477 views
-
-
வடபோர்முனையில் சிறிலங்காப் படையினர் நேற்று மேற்கொண்ட பாரிய முன்நகர்வு தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டதில் கொல்லப்பட்ட படையினர் எண்ணிக்கை 88 என்றும் 30 படையினர் காணாமல் போய் உள்ளனர் என்றும் படைத்துறை சார் இணையத்தளம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 918 views
-
-
கடந்த காலங்களில் அநுராதபுரம் விமானப்படைத்தளம் மற்றும் கட்டுநாயக்க விமானப்படை நிலையங்கள் மீது சிறியரக விமானங்கள் மூலம் விமானக்குண்டுவீச்சுத் தாக்குதலை நடத்தி பெரும் சேதங்களை விளைவித்திருக்கும் புலிகள் இயக்கம், மீண்டும் விமானத்தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருப்பதாகவும் இதற்கேற்ப தெற்கில் முக்கிய படையினர் ................................................. தொடர்ந்து வாசிக்க...................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_3529.html
-
- 0 replies
- 964 views
-
-
இலங்கைக்கு ஐக்கிய நாடுகள் சபையின் கண்காணிப்பாளர்களை கொண்டு வரும் சூழச்சியில் சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் ஈடுபட்டதாக இலங்கை சட்டமா அதிபர் குற்றம்சுமத்தியுள்ளார். இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வரும் ஆணைக்குழுவின் பார்வையாளர் பணியில் இருந்து சர்வதேச சுயாதீன கண்காணிப்பாளர்கள் விலகியமையானது அந்த சூழ்ச்சியின் ஒரு பகுதியே என சட்டமா அதிபர் சீ.ஆர்.டி.சில்வா தெரிவித்தார். தாம் முன்வைத்த யோசனைகளை அரசாங்கம் செயற்படுத்த தவறியமையால் தமது பணிகள் பாதிக்கப்பட்டதாக சர்வதேச சுயாதீன அறங்கூறுனர் குழு அண்மையில் அறிவித்தனர். அத்துடன் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள மனித உரிமை தொடர்பான கண்காணிப்பு குழு சர்வதேச தரத்தில் அமைக்கப்படவில்ல…
-
- 0 replies
- 672 views
-
-
இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது துப்பாக்கி ரவைகள் துப்பாக்கியொன்று டெடனேட்டர்கள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன. புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைக்கப் பெற்ற தகவல்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக இராணுவ உயர் அதிகாரியொருவர் லக்பிமவிற்குத் தெரிவித்துள்ளார். கைப்பற்றப்பட்ட க்ளைமோக் குண்டுகள் ஒவ்வொன்றும் சுமார் இரண்டரைக் கிலோ எடையுடையதெனத் தெரிவிக்கப்படுகிறது. ஆயுதப் பொருட்கள் மீட்கப்பட்ட போது குறித்த இராணுவ வீரர் வீட்டில் இருக்கவில்லை எனவும் அரவது குடும்ப உறுப்பினர்களிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
-
- 0 replies
- 584 views
-
-
டெய்லி மிறர் இக்பால் அத்தாஸின் கருத்துப்படி 100 மேல் பலியாகியுள்ளதை இராணுவமே ஒப்புக்கொண்டுள்ளது. இது புலிகளால் கைப்பற்றபட்ட சடலங்களையோ அல்லது போர்களத்தில் பரவிக்கிடக்கும் சடலங்களை உள்ளடக்கவில்லை. இராணுவத்தால் மீட்கப்பட்ட சடலங்களே 100. எல்லாவற்iறையும் கூட்டிப்பார்த்தால் 200 தாண்டும் போல கிடக்கு! இக்பால் அத்தாஸ் சீ. என். என் இற்கு கொடுத்த தகவலை முழமையாக படிக்க.. Tigers feint kills 100 Sri Lanka troops -From Iqbal Athas
-
- 6 replies
- 3.3k views
-
-
இலங்கைக்கு எதிராக வைகோ தெரிவிக்கும் கருத்துகள் குறித்து இந்தியா கவனம் செலத்தாத நிலையில், அது குறித்து இலங்கை பொருட்படுத்தவேயில்லையென வெளிவிவகார அமைச்சர் ரோகித தெரிவித்தார். எதிர்வரும் மே 7ம் திகதி ஐ.நா.செயலாளர் நாயகத்தைச் சந்திப்பதற்கு வெளிவிவகார அமைச்சரென்ற வகையில் எனக்கும் நேரம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. இந்நிலையில்; வைகோ ஐ.நா.செயலாளரை சந்திப்பது எமக்கு பிரதானமானதல்ல. அவர் இலங்கைக்கு எதிராக நீண்ட காலமாக சத்தமிட்டு வருகிறார்.அவரின் கூற்றுகள் குறித்து இந்தியாவே அவதானம் செலுத்தாத நிலையில், அரசு என்றவகையில் நாம் அதனைப் பொருட்படுத்தவேயில்லை. இலங்கையுடன் மிகச் சிறந்த உறவை இந்தியா வேணிவருகிறது. புலிகளிடமிருந்து விலகிச் செயற்பட்ட கருணா குறித்து அரசு ஆர்வம் செலுத்…
-
- 0 replies
- 788 views
-
-
வீரகேசரி இணையம் - இலங்கை விடயம் தொடர்பில் சர்வதேச சமூகம் வெறும் கண்டன அறிக்கைகளையும் உறுதியுரைகளையும் தவிர்த்து ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை முன்னெடுத்து யுத்தத்தையும் இனப்பிரச்சினையையும் முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்று டென்மார்க் ராஜதந்திரிகளிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் எம்.பி.யுமான மனோ கணேசன் கோரியுள்ளார். டென்மார்க் வெளிவிவகார அமைச்சரின் விசேட பிரதிநிதியும் மனித உரிமைகள் தொடர்பான டென்மார்க் அரசின் தூதுவருமான ஹன்ஸ் குருனட்இ டென்மார்க் உதவி தூதுவர் டெனி அனான் ஆகியோரை மனோ கணேசன் எம்.பி. நேற்று மாலை சந்தித்து பேசினார். கொழும்பிலுள்ள டென்மார்க் தூதரகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பு குறித்து மேலக மக்கள் முன்னணி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவத…
-
- 0 replies
- 615 views
-
-
முன்னாள் இராணுவ தலைமை அதிகாரியான மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா உட்பட இரு முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் படை முகாம்களுக்குள் நுழைவதற்குத் தடை விதிக்கப்பட்டள்ளது. இராணுவத் தலைமையகம் நேற்று புதன்கிழமை இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேஜர் ஜெனரல் ஜானக பெரெராவும் கேணல் ஜெயவி பெர்னாண்டோவும் அண்மைக் காலமாக வடக்கில் இடம் பெறும் படை நடவடிக்கைகள் தொடர்பாக மிகக் கடுமையான விமர்சனங்களை மேற்கொண்டு வருவதையடுத்தே, இவ்விருவரும் இராணுவ முகமகளுக்குள் நுழைவதற்கு இராணுவ தலைமையகத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரு வாரங்களுக்கு முன் மேஜர் ஜெனரல் ஜானக பெரெரா ஆங்கில பத்திரிகை ஒன்றுக்கும், கேணல் ஜெயவி சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கும் வழங்கிய பேட்டி, படைத்தரப்புக்கு பெரும் நெருக்கடியை ஏற்ப…
-
- 0 replies
- 927 views
-
-
ளன்க மப் சென்னை: இலங்கையில் போராளி குழுக்கள் தங்களுக்குள் மோதிக் கொள்ளாமல் ஒற்றுமையோடு இருந்திருந்தால் நேபாளத்தில் கிடைத்ததைப் போன்ற வெற்றி அவர்களுக்குக் கிடைத்திருக்கும் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். இலங்கையில் அமைதி திரும்ப, அரசியல் ரீதியிலான சுமூக தீர்வு ஏற்பட சமாதான பேச்சுவார்த்தைக்கு, மத்திய அரசு நடவடிக்ைக எடுக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டசசபையில் இன்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் இலங்கை பிரச்சனை தொடர்பாக ஒரு சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்த விவாதத்தில் சுதர்சனம் (காங்.), ஜி.கே.மணி (பாமக), கண்ணப்பன் (மதிமுக) ஆகியோர் பேசினர்கள். விவாதத்தில் கலந்…
-
- 14 replies
- 2.9k views
-
-
இன்று நடந்த சண்டையில் கொல்லப் பட்ட சிங்கள இராணுவத்தின் படம். படம் 1..... படம் 2...... படம் 3.......... படம் 4.......... படம் 5............. படம் 6 ........ படம் 7.......... படம் 8.......... அடி பறவாய் இல்லை போல....
-
- 20 replies
- 7k views
-