Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. "கிழக்குத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர்'' இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பவை வருமாறு: கிழக்குப் பிரதேச மக்கள் அரசின் எண்ணத்தை இந்தத் தேர்தலில் தோற்கடித்துள்ளனர். ஆனால், ஜனநாயகத் தேர்தல் என்று கூறிக்கொண்டு சர்வாதிகார தேர்தல் மூலம் கிழக்கு மாகாணத்தில் 61 வீதமானோர் வாக்களித்தனர் எனக் காட்டப்பட்டாலும், உண்மையில் தமிழ் மக்களில் 40 வீதத்திற்கும் குறைவானவர்களே வாக்களித்துள்ளனர். திருகோணமலை மாவட்ட மக்களும், அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதி மக்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் பட்டிருப்புத் தொக…

    • 0 replies
    • 945 views
  2. கிழக்கு மாகாணசபைக்கு தமிழர் ஒருவரே கிழக்கு மாகாணசபையின் முதலமைச்சராக நியமிக்கப்படவேண்டுமென மூன்று ஆளும் கட்சி அமைச்சர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர். தமிழ் முதலமைச்சர் ஒருவர் கிழக்கிற்கு நியமிக்கப்படுவதற்கு ஆதரவாக அமைச்சரவை அந்தஸ்தற்ற சக்திவலுத்துறை அமைச்சர் எஸ்.எம்.சந்திரசேன கருத்துத் தெரிவித்திருப்பதுடன், பிள்ளையானுக்கே முதலமைச்சர் வழங்கப்பட வேண்டுமென தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்ட அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே கூறியிருந்தார். புதிதாக அமைக்கப்படவிருக்கும் கிழக்கு மாகாணசபைக்குத் தமிழர் ஒருவரே முதலமைச்சராக நியமிக்கப்பட வேண்டுமெனவும், அதனை 41 வீதமானவர்கள் ஏற்றுக்கொண்டிருப்பதாகவும் அமைச்சரவை அந்தஸ்தற்ற நீதி அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்…

    • 0 replies
    • 1.2k views
  3. பிள்ளையானை முதலமைச்சராக்குவதற்காக முஸ்லிம் பிரமுகர்களிடம் வலுக்கட்டாயமாக இணக்கத்தைப் பெற்றுக் கொள்ளும் தீவிர முயற்சியில் அரசு ஈடுபட்டுள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது. அரசின் இந்த தந்திரோபாய வலைக்குள் சிக்கிவிட வேண்டாமென முஸ்லிம் பிரமுகர்களுக்கு முஸ்லிம் அமைச்சர்களினால் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதே வேளை, ஹிஸ்புல்லாவுக்கு வெளி நாட்டுத் தூதுவர் பதவி வழங்கி அவரை முதலமைச்சர் போட்டியிலிருந்து கழற்றி விட்டு பிள்ளையானுக்கு முதலமைச்சர் பதவி வழங்கவும் ஒரு தரப்பினர் முயல்வாதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. கிழக்கு மாகாண சபைக்கு தேர்தல் இடம் பெற்றறு இன்று வியாழக்கிழமையுடன் 5 நாட்கள் நிறைவடைகின்ற போதும் முதலமைச்சர்ரை நியமிப்பதில் இழுபறி நிலை நீடிக்கிறது. முதலமைச்சுப்…

    • 0 replies
    • 987 views
  4. யாழ் நெல்லியடி பகுதியில் சுட்டுக்கொல்லப்பட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆலோசகர் மகேஸ்வரி வேலாயுதத்தின் கொலையுடன் டக்ளஸ் தேவானந்தாவுக்கு தொடர்புள்ளதாக யாழ் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. நேற்று செவ்வாய்க்கிழமை இரவு 7.30மணியளவில் நெல்லியடி நவிண்டில் இராணுவ முகாமுக்கு அருகில் உள்ள படையினரின் பெரும் பாதுகாப்பு மத்தியில் உள்ள மகேஸ்வரியின் வீட்டுக்கு இராணுவ உடையில் சென்ற மூன்று ஆயுததாரிகளே துப்பாக்கிசூடு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாவிண்டில் இராணுவ முகாமில் படையினருடன் இணைந்து ஈ.பி.டி.பி.ஒட்டுக்குழுவினரும் செயற்பட்டுவருவதாகவும் அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில் டக்ளஸ் தேவானந்தாவுடன் அண்மைக்காலமாக இவருக்கு பலத்த முரண்பாடுகள் தோன்றியிருந்தத…

  5. கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியைக் கைப்பற்ற தீவிரமாக முயற்சிக்கும் பிள்ளையானும், ஹிஸ்புல்லாவும் அப்பதவிக்கு தகுதியற்றவர்களென முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவருமே கிழக்கினை ஆள்வதற்கு அடிப்படையில் தகுதியற்றவர்கள். மோசடியும், வன்முறையும் நிறைந்த தேர்தலில் வெற்றிபெற்ற இவர்கள் முதலமைச்சருக்காக முட்டிமோதுவது வேடிக்கையானது . எனவேதான் இவர்கள் இருவருமே முதலமைச்சர் பதவிக்கு அருகதையற்றவர்களென நாம் கூறுகின்றோம். தேர்தல் முடிவுகளையே ஏற்றுக் கொள்ளாது நிராகரித்த ஐக்கிய தேசியக்கட்சியும், முஸ்லிம் காங்கிரஸ{ம் பிள்ளையான், ஹிஸ்புல்லா என்ற இருவரும் முதலமைச்சராவதற்கு பொருத்தமற்றவரென்பதே…

    • 2 replies
    • 1.1k views
  6. தமிழ் மக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் மேற்கொண்ட இனச்சுத்திகரிப்பு நடவடிக்கையின் தாக்கத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை எதிர்வரும் 23 ஆம் நாளில் எமது இனத்தின் உள்ளங்களில் விதைக்க வேண்டும் என்று தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர் வெ.இளங்குமரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 578 views
  7. வன்னிப்போரின் செல்நெறி கண்டு சிங்கள ஆட்சியாளர்கள் குழம்பிப்போயுள்ளனர். அவர்கள் எதிர்பார்த்தபடி படைத்தலைமையின் படையெடுப்பு வியூகங்கள் பயன்கொடுக்கவில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகார வழி ஏடான "விடுதலைப் புலிகள்" ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  8. கிழக்கு தேர்தலில் மகிந்த அரசாங்கமானது "விலை உயர்ந்த" அதிகார முறைகேடுகளை மேற்கொண்டது என்று கொழும்பிலிருந்து வெளியாகும் "டெய்லி மிரர்" நாளேட்டில் சிறிலங்காவின் சமாதானப் பேரவைத் தலைவர் ஜெகான் பெரேரா எழுதிய கட்டுரையில் சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 564 views
  9. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் 13.05.08 அன்று ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.net/video/video_012.html

  10. திருகோணமலையில் கடந்த நான்கு நாட்களில் மாத்திரம் நான்கு பேர் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முறையிடப் பட்டுள்ளது. தம்பலகாமம் புதுக்குடியிருப்பை சேர்ந்த 28 வயதான சூரியலிங்கம் தீபக்குமார், 27 வயதான வில்வராசா 33 வயதான கோபாலபிள்ளை யோகநாதன், தம்பலகாமம் கோயிலடியை சேர்ந்த 33 வயதான கந்தசாமி முரளிதரன், 27 வயதான கல்லிமேட்டை சேர்ந்த சீனத்தம்பி சிவேந்திரன் ஆகியோரே கடத்தச்செல்லப்பட்டுள்ளதாக உறவினர்கள் முறையிட்டுள்ளனா

    • 0 replies
    • 1.1k views
  11. கிழக்கு தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வேண்டுகோளை தமிழ் மக்கள் நிறைவேற்றியுள்ளனர் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  12. மன்னார் முருங்கனைச் சேர்ந்த இருவர் காணாமல் போய் உள்ளதாக அவர்களின் உறவிர்கள் மன்னார் சுகவாழ்வு மன்றத்திலும், மன்னார் குடிமக்கள் குழுவிலும் முறையிட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 904 views
  13. மன்னார் கூராயில் சிறிலங்காப் படையினரின் ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் பொதுமகன் ஒருவர் காயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 803 views
  14. சிங்கள நாட்டில் நிலவி வரும் அரிசி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யுமுகமாக வடக்கு கிழக்குப் பகுதிகளில் இருந்து அரிசியை கொழும்புக்கு கொண்டுவர நடவடிக்கை.................................. தொடர்ந்து வாசிக்க.......................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6581.html

    • 0 replies
    • 2.2k views
  15. தமிழீழ விடுதலைப் புலிகளுடன் சிறிலங்கா அரசாங்கம் இனி போர் நிறுத்த ஒப்பந்தமே செய்து கொள்ளாது என்று சிறிலங்காப் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க அந்நாட்டு மக்களிடத்தில் தெரிவித்துள்ள நிலையில் அனைத்துலக அரங்கில் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் பேசுவதில் சிறிலங்கா அரசாங்கம் உறுதியாக உள்ளது என்று அதே நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் ஒக்ஸ்போர்ட் யூனியனில் மகிந்த ராஜபக்ச நேற்று செவ்வாய்க்கிழமை பேசியதாவது: பயங்கரவாதத்தை எதிர்கொள்வதில் ஏனைய நாடுகள் கைக்கொண்ட, கையாண்டு வருகின்ற அதே ஜனநாயக வழிமுறைகளையே நாமும் தேர்ந்தெடுத்திருக்கின்றோம். எவ்வாறாயினும் விடுதலைப் புலிகளைத் தோல்வியடையச் செய்வதற்கு உலகின் ஆ…

    • 2 replies
    • 1.3k views
  16. கிழக்கு மாகாண தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பை தோற்கடிக்க மேற்குலத்தை சேர்ந்த நாடுகள் கொழும்பில் உள்ள வர்த்தகர் ஒருவரின் ஊடாக மில்லியன் கணக்கான ரூபாய்களை செலவிட்டதாகவும்............ தொடர்ந்து வாசிக்க..................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_6920.html

    • 0 replies
    • 1.7k views
  17. சாள்ஸ் அன்ரனி சிறப்பு படையணி

    • 1 reply
    • 3.2k views
  18. Started by nunavilan,

    போரின் விலை

    • 0 replies
    • 1.6k views
  19. சிறிலங்காவின் மகிந்த அரசாங்கம் இனி ஒருபோதும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மேற்கொள்ளாது என்று அந்நாட்டின் பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 726 views
  20. இலங்கையின் கிழக்கில் சிறிலங்கா அரசாங்கம் நடத்தியிருந்த தேர்தலின் முடிவுகளை எதிர்த்து கொழும்பில் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த உள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 553 views
  21. யாழ். வடமராட்சி பருத்தித்துறையில் நேற்று நிகழ்த்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டைத் தொடர்ந்து இன்று அப்பகுதியில் பாரிய பதற்ற சூழல் நிலவியது. தொடர்ந்து வாசிக்க

  22. புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமது கட்சியினால், ஜே.வீ.பீக்கு எதுவித சவால்களும் இல்லை என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ தெரிவித்தார். விமல் தரப்பின் புதிய கட்சியான தேசிய சுதந்திர முன்னணியின் கொள்கை தொடர்பாக விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இன்று நடைபெற்றது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் சுமார் ஒன்ரை மணிநேரம் உரையாற்றிய விமல், தமது கட்சி ஐக்கிய தேசிய கட்சிகும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்குமே சவாலை ஏற்படுத்தும். பத்து வருடங்கள் பூர்த்தியாகும் முன்னர் இலங்கையர்கள்,தமது வீதிகளில் தமது எரிபொருளை கொண்டு, வாகனங்களை செலுத்தி செல்ல முடியும் என குறிப்பிட்டார். இந்த நாட்டை ஆட்சி செய்த கட்சிகளால் 60 வருடங்கள் …

  23. பொத்துவில் பாணமவில் அதிரடிப்படையினருக்கும் ஊர்காவல படையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கும் இடையில் நேற்று இரவு 7 மணியளவில் மோதல் ஏற்பட்டுள்ளது. ஊர்காவல் படையினர் ஊதியம் பெறும் தினமான நேற்று, ஊர்காவல் படையினரிடையே ஏற்பட்ட பிரச்சினையில், விசேட அதிரடிப்படையை சேர்ந்த ஒருவர் தலையிட்டதை அடுத்து............ தொடர்ந்து வாசிக்க.................... http://isoorya.blogspot.com/2008/05/blog-post_14.html

    • 0 replies
    • 843 views
  24. யாழ் சிறைச்சாலையில் இட நெருக்கடி காரணமாக சரணடைந்தோர் வெளியேறத் தீர்மானித்துள்ளனர். யாழ் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மற்றும் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை நானூறினைத் தாண்டியுள்ள நிலையில் அங்கு என்றும் இல்லாத அளிவில் இடநெருக்கடி ஏற்பட்டுள்ளது. யாழ் சிறைச்சாலையில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களில் பெரும்பகுதியினர் அச்சுறுத்தல் காரணமாக சரணடைந்த பொதுமக்களேயென சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களில் சிறு பகுதியினர் மட்டுமே சந்தேக நபர்களாகவும், சிறு குற்றங்களிற்கான தண்டனை பெற்றவர்களாகவும் உள்ளதாக அவ்வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன. இதனிடையே யாழ்.நகரில் தனியார் கட்டடமொன்றில் இயங்கிவரும் இச்சிறைச்சாலை சுமார் …

    • 0 replies
    • 737 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.