ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143595 topics in this forum
-
'விடுதலைப் புலிககள் பனை மரங்கள் நிறைந்த அவர்களது தாயக பூமியில் உயிரிழக்கின்றனர். ஆனால் சிங்கள இளைஞர்களோ தொழிலுக்காக அந்நிய பிரதேசத்திற்குச் சென்று தமது உயிர்களைத் துறக்கின்றனர். அத்தோடு போதிய பயிற்சியின்றி தளபாட வசதிகளின்றி அவர்கள் மோதலில் ஈடுபடுகின்றனர் என்றும் அறிய முடிகின்றது' புதிய இடதுசாரி முன்னணியின் செயலாளர் சமில் ஜெயநெத்தியின் ஊடக அறிக்கையில் மேலும் : முகமாலையில் கடந்த சில நாட்களாக விடுதலப்புலிகளுக்கும் இராணுவத்திற்கும் இடையே நடைபெற்ற மோதல்களில் 150 ம் மேற்பட்ட இராணுவத்தினர் கொல்லப்பட்டும் 400 மேற்பட்ட இராணுவத்தினர் காயங்களுக்கு உள்ளாகியுமுள்ளார்கள் என்றும் தெரியவருகின்றது விடுதலைப் புலிகளளுக்கும் இழ்ப்பகள் ஏற்பட்டுளனவென்று இருசாரர்களின் அறிக்கைகளிலிருந…
-
- 1 reply
- 1.2k views
-
-
இலங்கையில் விடுதலைப் புலிகளுடனான மோதலில் கொல்லப்பட்ட 1500 இந்திய அமைதிப் படையினரின் நினைவாக நாடாளுமன்ற வளவில் அமைக்கப்பட்டு வரும் நினைவுத் தூபியை வெகு விரைவில் திறந்து வைக்கப்படவுள்ளது. மே மாதம் 22ம் திகதி அல்லது சார்க் உச்சிமாநாட்டுக்காக இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இலங்கைக்கான விஜயம் மேற்கொள்ளும் போது இது திறந்து வைக்கப்படலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. மிகச் சிறந்த முறையில் நிர்மாணக்ககப்பட்டு வரும் இந்த நினைவுத் தூபியில் இந்திய அமைதிப் படையைச் சேர்ந்த 1,500 பேரின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இலங்கைக் கடற்படையே இதனை அமைக்கும் பொறுப்பை முன்னெடுக்கின்றது. விடுதலைப் புலிகளுடனான மோதல்கலில் கொல்லப்பட்ட இந்திய அமைதிப் படைக்கு இலங்கை உரிய மரியாதை அளிக்க வி…
-
- 5 replies
- 1.6k views
-
-
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்தின் பிரதான நடவடிக்கை அதிகாரி மிலிந்த ரட்ணாயக்க உறுதியளிக்கப்பட்டவாறு இந்த வாரத்திற்கு பதவியில் இருந்து நீக்கப்படாவிட்டால், கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையில் இறங்க போவதாக விமானிகள் எச்சரித்துள்ளனர். இந்த அதிகாரி எமிரேட்ஸ் நிர்வாகத்தின் போது, விதிமுறைகளை மீறிய நிலையில் 4 விமானிகளுக்கு பதவி உயர்வுகளை வழங்கியுள்ளதாகவும் ...................... தொடர்ந்து வாசிக்க.............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_5334.html
-
- 0 replies
- 1.1k views
-
-
கிழக்கில் முகத்தை மூடிய நிலையில் செல்லும் நபர்கள் பொது மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக ஐக்கிய தேசிய கட்சியினர் தெரிவித்துள்ளனர். அண்மையில் அக்கரைபற்று பிரதேசத்திலும் இன்று ( 28 -04 ) திருகோணமலை படித்தனை பிரதேசத்திலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. முகத்தை மூடியப்படி படித்தனை கிராமத்திற்கு சென்ற சிலர் அந்த கிராமத்தில் இருந்த 6 பேரை கடத்திச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்யப்படவில்லை, காரணம் இந்த ஆட்கடத்தலில் ஈடுபட்டவர்களை கடத்திச் செல்லப்பட்டவர்களின் உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இந்த நிலையில் இரண்டு தரப்பினரும் சுமூக பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்கும் முய…
-
- 0 replies
- 562 views
-
-
யாழ். மாவட்டம் கொக்குவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காணாமல் போன இளம் தாய் ஒருவரினது உடலம் யாழ். நகரில் நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை பாழடைந்த வீடு ஒன்றிற்குள் எரிந்தும் பழுதடைந்த நிலையிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 730 views
-
-
ஹெப்பிற்றிக் கொலாவில் கிளேமோர்த் தாக்குதல். 28.04.2008 / நிருபர் எல்லாளன் கொழும்பு ஹெப்பிற்றிக் கொலாவப் பகுதியில் இன்று மாலை கிளேமோர்த் தாக்குதல் இடம்பெற்றுள்ளது இத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டும் மற்ரொருவர் காயமடைந்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையில் பிசாசு தரையிறங்கியுள்ளதாம். மேலும் .... http://www.orunews.com/?p=815
-
- 2 replies
- 2.5k views
-
-
ஜெயராஜ் கொலை தொடர்பாக கைதான ராணி என்ற பெண் மரணம் Monday, 28 April 2008 அமைச்சர் ஜெயராஜ் பர்ணாந்து பிள்ளை கொலை தொடர்பாக இரகசிய போலீஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு 6வது மாடியில் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த ராணி என்பவர் நேற்றிரவு திடீரென இறந்துள்ளார். அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து இதுவரை விபரங்கள் தெரியவரவில்லை. சிரேஸ்ட போலீஸ் அதிகாரியான இலங்ககோன் இது குறித்து கருத்து தெரிவிக்கையில் ராணி என்பவரை சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது அங்கு அவர் இறந்தார் என்றார். அவர் இரகசியப் போலீஸாரின் 6வது மாடியில் வைத்தே இறந்துள்ளதாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவர் திடீரென எப்படி இறந்தார் என்று…
-
- 2 replies
- 2.4k views
-
-
அருட்திரு அடிகளார் கருணாரட்ணம் அவர்களின் கடைசி வார்த்தை ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350"> ">" type="application/x-shockwave-flash" wmode="transparent" width="425" height="350">
-
- 0 replies
- 1.5k views
-
-
இலங்கை படையினர் பணத்திற்காக கொலை செயவதாக இந்தியாவுக்கு புலம்பெயர்ந்த இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர்............................... இளம் பெண்கள் கடத்திச் செல்லப்பட்டு, பணம் கோரப்படுவதாகவும் பணத்தை கொடுக்க மறுத்தல் அவர்களை கொலை செய்வதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்............... தொடர்ந்து வாசிக்க............................. http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2466.html
-
- 0 replies
- 1.3k views
-
-
பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 862 views
-
-
கிளிநொச்சியில் இளையதம்பி செல்வச்சந்திரனின் "நிறுவன முகாமையும் கணக்கீடும்" நூல் வெளியீட்டு நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 561 views
-
-
சிறிலங்காவிற்கு பயணம் செய்துள்ள ஈரானிய அரச தலைவர் முகமத் அஹமடி நிஜாட்டை அழைத்து வருவதற்காக கொழும்பு – நீர்கொழும்பு பிரதான வீதி இன்று திங்கட்கிழமை மாலை 7:00 மணிமுதல் மூடப்பட்டுள்ளதால் பெரும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 748 views
-
-
பிரபல ஊடகவியலாளர் "மாமனிதர்" தராக்கி என்று அழைக்கப்படும் தர்மரட்ணம் சிவராமின் மூன்றாவது ஆண்டு நினைவு நாள் இன்று திங்கட்கிழமை கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 666 views
-
-
சிறிலங்காவின் மலையகப் பகுதிகளில் பெய்ந்து வரும் அடைமழையால் 7 பேர் உயிரிழந்துள்ளனர். 6 பேர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 579 views
-
-
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு நுண்கலைக் கல்லூரியின் 8 ஆம் ஆண்டு நிறைவையொட்டிய ஆடற் கலைப் பெருவிழா நேற்று ஞாயிற்றுக்கிழமை சிறப்புற நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 588 views
-
-
சிறிலங்காவின் குருநாகல் மாவட்டத்தில் உள்ள கலகமுவ என்ற இடத்தில் இன்று காலை சக்திவாய்ந்த நேரக்கணிப்புக் குண்டு ஒன்று வெடிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்னதாக பேருந்து ஒன்றிற்குள் இருந்து மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 568 views
-
-
யாழ். உரும்பிராயில் இன்று காலை குடும்பஸ்தர் ஒருவர் அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 634 views
-
-
கிழக்கு மாகாண தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தோல்வியடை வேண்டும் என பிரார்த்திக்குமாறு ஜாதிக ஹெல உறுமய கோரியுள்ளது. அனைத்து பௌத்த விகாரைகள் மற்றும் ஆலயங்களின் எண்ணெய் விளக்கேற்றி ரவூப் ஹக்கீமின் தோல்விக்கான வேண்டுமாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவள மேதானந்த தேரர் கிழக்கு மாகாண மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். ஒழுக்க நெறி நிறைந்த புத்த புத்திரரான மேதானந்த தேரர் அம்பாறை நகர மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற மாவட்ட சங்க சம்மேளணத்தின் கூட்டத்தில் அவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.முஸ்லிம் மக்களின் தாயகம் அரேபியா எனவும் கிழக்கில் அவர்களுக்கு உரிமைகள் இல்லை எனவும் ஏற்கனவே எல்லாவள மேதானந்த தேரர் கூறியிருந்தமை குறிப்பிடதக்கது. http://…
-
- 1 reply
- 843 views
-
-
இதயச்சந்திரன் எழுதிய ''வலிசுமந்த சிலுவையை மக்களே இறக்கி வைப்பர்'' கொலைக் கரங்களால், தமிழ்க் கத்தோலிக்க மதகுரு அழிக்கப்பட்டுள்ளார். வடகிழக்கு மாகாண மனித உரிமைச் சங்கத்தை வழிநடத்திய கருணாரட்ணம் அடிகளாரை ஆழ ஊடுருவும் அணியின் கிளைமோர் பலிகொண்டு விட்டது. உலக மனித உரிமைக் காவலர்கள் இதற்கு என்ன பதில் கூறப் போகிறார்கள்? வழமை போன்று கவலை தெரிவித்து, பேசியே தீர்க்க வேண்டுமென பல்லவி பாடப் போகிறார்களா? இந்நிகழ்வு எந்தப் பயங்கரவாதத்தைச் சார்ந்தது என இவர்கள் நினைக்கின்றனர்? அழிக்கப்படும் ஒரு இனத்தின் போராட்டத் தலைமையைப் பயங்கரவாதிகளாக சித்தரிக்கும் நிலைப்பாட்டை இனியாவது இவர்கள் மாற்றுவார்களா? போராட்ட தர்மத்தையும், தமிழ் மக்களின் மானிட உரிமைகளையும் நிலை…
-
- 0 replies
- 711 views
-
-
மட்டக்களப்பில் இளைஞர் சுட்டுக்கொலை 28.04.2008 / நிருபர் வானதி மட்டக்களப்பு மாவட்டம் ஏறாவூரில் உள்ள மயிலாம்பா வெளிப் பகுதியில் இளைஞர் ஒருவர் அடையாளம் தெரியாத ஆயுத தாரிகளினால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்நாள் சனிக்கிழமை மாலை 6:00 மணியளவில் இடம்பெற்றது. சுட்டுக்கொல்லப்பட்டவர், மயிலாம்பாவெளி விபுலானந்தபுரம் பகுதியைச் சேர்ந்த பேரின்பராஜா நிரஞ்சன் (வயது 23) என அடையாளம் காணப்பட்டுள்ளார். துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நிலையில் மட்டக்களப்பு போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் இவர் உயிரிழந்துள்ளார். http://www.sankathi.com/live/content/news_...amp;ucat=3&
-
- 0 replies
- 582 views
-
-
ஜனாதிபதியின் மகன் யோசித ராஜபக்ஸவிற்கு இன்னும் சில மாதங்களில் கடற்படையின் பதில் துணை லெப்டிணன் பதவி வழங்கப்படவுள்ளதாகத் தெரியவருகிறது................. தொடர்ந்து வாசிக்க........................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_7869.html
-
- 0 replies
- 1.3k views
-
-
முகமாலையின் புவியியல் அமைப்பும் விடுதலைப் புலிகளின் தந்திரோபாயமும் இணைந்து இராணுவம் யாழ். குடாநாட்டிலிருந்து முன்னேறி விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிக்கு செல்வதற்குத் தடையாக.................. தொடர்ந்து வாசிக்க............................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_2181.html
-
- 3 replies
- 2k views
-
-
முகமாலைச் சண்டையின் விளைவுகள் என்ன? 27.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம் ஆய்வு நிகழ்வு தற்காலிக முகவரி: http://www.yarl.net/video/video_004.html
-
- 0 replies
- 1.6k views
-
-
புலிகள் பயன்படுத்தும் கட்டடத் தொகுதி மீது இன்று காலை விமானத் தாக்குதல் Monday, 28 April 2008 இரணமடு பகுதியில் புலிகளின் விமான ஓடுபாதைக்கு அருகில் காட்டுப் பிரதேசத்தில் புலிகளால் பயன்படுத்தப்பட்டுவந்த கட்டத் தொகுதியொன்றின் மீது இன்று காலை விமானத் தாக்குதல் நடத்தப்பட்டதாக விமானப்படைப் பேச்சாளர் என்றூ விஜேசூரிய தெரிவித்தார். இன்று காலை; 9.15 மணியளவில் விமானப்படையின் ஜெட் விமானங்கள் இத்தாக்குதலை நடத்தியுள்ளன. இதன் காரணமாக கட்டடத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் புலிகள் தரப்பில் ஏற்பட்டுள்ள சேதங்கள் பற்றி அறிய முடியவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். http://www.ajeevan.ch/content/view/2252/1/
-
- 19 replies
- 3k views
-