ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
சனி 29-03-2008 06:21 மணி தமிழீழம் [விஜயன்] மீசாலையில் சிறிலங்கா படைவீரன் பலி யாழ் முன்னரங்கு பாதுகாப்பிற்கென இராணுவத்தினரால் அமைக்கப்பெற்ற மின்சார வேலியில் திஸ்நாயக்க என்ற இராணுவவீரன் பலியாகியுள்ளான். கடந்த புதன் கிழைமை மீசாலை வடக்கில் இச்சம்பவம் இடம் பெற்றுள்ளதாக கொடிகாமம் தகவல்கள் தெரிவிக்கின்றன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 897 views
-
-
அம்பாறையில் ஒட்டுக்குழுவின் முகாம் அருகே குண்டுவெடிப்பு [ த.இன்பன் ] - [ மார்ச் 28, 2008 - 11:07 PM - GMT ] அம்பாறை மாவட்டம் ஆலையடி வேம்பு பகுதியில் உள்ள உட்டுக்கும்பலின் முகாமருகே வெள்ளிக்கிழமை மாலை 7.00 மணியளவல் குண்டு வெடிப்பொன்று நடைபெற்றுள்ளது. பிள்ளையான் கும்பலின் முகாமிலிருந்து நூறு மீட்டர்கள் தொலைவில் இக்குண்டு வெடிப்பு நடபெற்றுள்ளது. இக்குண்டு வெடிப்பின்போது தாக்குதலாளியென நம்பப்படுபவர் உயிரிழந்துள்ளதாக சிறிலங்கா காவல்துறை அறிவித்துள்ளது. எனினும் எவ்வாறு குண்டு வெடித்தது என்ற விபரத்தை சிறிலங்கா காவல்துறை வெளியிடவில்லை. http://www.eelatamil.net/index.php?option=...5&Itemid=67
-
- 0 replies
- 819 views
-
-
-------------------------------------------------------------------------------------------------------- ------------------------------------------------------------------------------------------- ----------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 743 views
-
-
இலங்கை இனப்பிரச்சினையில் இந்தியாவின் "வகிபாகம்" வீரகேசரி இணையம் 3/28/2008 10:55:29 AM - இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய மத்திய அரசு இருதலை கொள்ளி எறும்பாக செயற்படுகிறது. இலங்கை தமிழர் விவகாரத்தில் இந்திய நடுவன் அரசின் நிலைப்பாடு தான் என்ன? ஈழத்தமிழர் பிரச்சினையில் விடுதலைப்புலிகள் தொடர்பில் அது எத்தகைய நகர்வுகளை மேற்கொள்கிறது? ஈழத்தமிழர்களின் இனரீதியான விடுதலையை அது அங்கீகரிக்கிறதா? பிராந்திய வல்லரசு என்ற ரீதியில் கொழும்பு அரசுக்கு அது கற்பிக்க விரும்புவது என்ன? விடுதலைப்புலிகள் தவிர்ந்த ஏனைய தமிழ் அரசியல் கட்சிகளை அது எந்த கோணத்தில் பார்க்கிறது? இவ்வாறான கேள்விகளுடன் ஈழத்தமிழர்களின் இன விடுதலை என்ற வட்டத்துக்குள் இந்திய அரசின் பங்களிப்பை ஆராய்வோம். ஆரம்பத்த…
-
- 1 reply
- 976 views
-
-
மாகா ரெம்ப தொலை தொடா்பு நிலையம் மீது குண்டு தாக்குதல் நேற்று மாகா ரெம்ப தொலை தொடாபு நிலையம் மீது ஊந்துருளியில் வந்தவா்களினால் கை கண்டு தாக்குதல் நடாத்தப் பட்டுள்ளது. இதில் பெண் ஒருவவர் படுகாயமடைந்துள்ளரார் மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1186
-
- 0 replies
- 1.1k views
-
-
தமிழின விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் தமிழகத்தின் தலைநகர் சென்னையில் உள்ள சிறிலங்கா துணைத் தூதரகத்தை அகற்ற வலியுறுத்தி தமிழ்ப் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் இன்று வியாழக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 18 replies
- 2.4k views
-
-
தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப் போரை ஆதரிக்கிறார்கள்: பா.நடேசன் பெருமிதம் 28.03.2008 / நிருபர் எல்லாளன் தமிழகத்தின் பெருவாரியான தமிழ் மக்கள் புலிகளின் ஈழப்போரை ஆதரிக்கிறார்கள் என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் அவர்கள் தெரிவித்துள்ளார். "குங்குமம்" வார இதழுக்கு வழங்கிய நேர்காணால்: சமாதான உடன்படிக்கையிலிருந்து இலங்கை அரசு விலகிய பிறகு ஈழத் தமிழர்களின் நிலை எப்படியிருக்கிறது? கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக போருக்குள் வாழும் ஒரு வாழ்க்கையைத்தான் ஈழத்தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இலங்கை அரசு தமிழ் மக்களுக்கு கண்ணிவெடிகளையும் கண்ணீரையும்தான் இந்த இருபத்தைந்து ஆண்டுகளாக பரிசளித்து வருகிறது. சிங்கள அரசு தொடுக்கு…
-
- 3 replies
- 1.3k views
-
-
இலங்கை தொடர்பில் அனைத்துலக சமூகத்தின் இரட்டை நிலைப்பாடுகள் எவை? என்பது குறித்து ஜெகான் பெரெரா தனது கட்டுரையில் விபரித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 623 views
-
-
இன்று மட்டக்களப்பில் வெடித்த கிளைமோர், பிள்ளையான் குழுவினுடையதா? Wednesday, 26 March 2008 இன்று மட்டக்களப்பில் இடம் பெற்ற கிளைமோர் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்டதாக அரசு கூறுவது உண்மையானால், அரசு மீட்டதாக கூறும் பகுதிகள் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகளது கட்டுப்பாட்டுக்குள் வந்து விட்டனவா என்ற கேள்வி எழுகிறது. கிளைமோர் தாக்குதல் இடம் பெற்ற பகுதி கடந்த உள்ளூராட்சி தேர்தல் நடைபெற்ற கொக்கட்டிச்சோலை பிரதேசத்திலேயாகும்? கிளைமோர் தாக்குதலுக்கு ஆளானோர் கிழக்கு பகுதியிலிருந்து வெளியேற்றுமாறு பிள்ளையான் அணியினர் அரசிடம் கோரிய எஸ்டீஎப் விசேட அதிரடிப் படையினர்? மேலதிக விபரங்களுக்கு http://www.ajeevan.ch/content/view/1365/1/
-
- 15 replies
- 5.4k views
-
-
தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை http://www.yarl.com/videoclips/view_video....9a1c0393373c5b4
-
- 0 replies
- 1.5k views
-
-
வீரகேசரி இணையம் "பிரபாகரன்" என பெயரிடப்பட்ட சிங்களத் திரைப்படம் தமிழ் நாட்டுத் தமிழர்களின் எதிர்ப்பலகைகளுக்கு உட்பட்டுள்ளது. இத் திரைப்படத்துக்கு வெளியாகாத நிலையிலேயே எதிர்ப்புக்கிளம்பி விட்டால் வெளியிட்டால் எப்படி இருக்கும். அதிர்ந்து போனார் துஸார பீரீஸ். இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இத் திரைப்படம் இலங்கைத் தமிழர்களையும் அவர்களது உணர்வுகளையும் கொச்டைப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது . துஸார பீரீஸின் இயக்கத்தில் உருவான இத்திரைப்படம் இலங்கையில் திரையிடப்பட்டால் நிலைமை மேலும் சிக்கலுக்குள்ளாகும் . கொழும்புத் தமிழர்களின் பாதுகாப்பு கேள்ளிவிக்குறியாகும். இனத் துவேசத்தை தூண்டும் வகையில் படத்தின் காட்சிகள் அமைந்துள்ளன. இவ்வாறு நேற்று கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எ…
-
- 6 replies
- 2.1k views
-
-
பிரேமதாச அரசு காலத்தில் முதற் தடவையாக சிறீலங்கா விமானப்படை சுப்பர் சொனிக் விமானங்களை தமிழர் தாயகம் மீது குண்டு வீச பாவிக்க ஆரம்பித்தது. அப்போது அவர்கள் சீனத் தயாரிப்பு F-7 விமானங்களைப் பாவித்தனர். அதன் பின்னர் சந்திரிக்கா அம்மையார் இஸ்ரேலிய தயாரிப்பு கிபீர் விமானங்களைப் பாவித்தார். அதன் பின்னர் ரணில் மகிந்த கம்பனி மிக் 21 மற்றும் மிக் 27, 29 விமானங்களைப் பாவிக்க ஆரம்பித்தன. தற்போது தரை இலக்குகளை தாக்க மீண்டும் சீனத் தயாரிப்பு F-7 களமிறக்கபட்டு வன்னியில் இன்று அதன் மூலம் தாக்குதலும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. சீன F-7 தரைத் தாக்குதல் விமானம். வன்னி சர்வதேச நாடுகளின் பேரழிவு ஆயுதங்களின் பரீட்சைக் களமாக மாறி வருவது வருத்தமளிக்கின்ற விடயமாக உள்ளது..! அண்மையில் …
-
- 24 replies
- 4.3k views
-
-
Ki'linochchi facing imminent food crisis [TamilNet, Friday, 28 March 2008, 13:24 GMT] The food stock for emergency use in Ki’linochchi district has been completely exhausted due to difficulties in bringing in the required food items N.Vethanayagam, Government Agent (GA) said Thursday, when questioned about the imminent crisis in the region due to the worsening shortage of essential food items. The representatives of the Multi Purpose co-operative societies (MPCS) have brought to the attention of GA that the stocks in the MPCS have dwindled to an all time low and a serious food crisis is looming, rapidly deteriorating towards a possible critical situation of h…
-
- 1 reply
- 1.4k views
-
-
வெள்ளி 28-03-2008 16:29 மணி தமிழீழம் [முகிலன்] சிறீலங்கா எயார் லைன்சின் புதிய தலைவர் மற்றும் பணிப்பாளர்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன சிறீலங்கா எயார் லைன்சின் தலைவர் மற்றும் பணிப்பாளர்கள் நியமனங்கள் தொடர்பில் புதிய பெயர்விபரங்கள் இன்று அறிவிக்கப்பட்டுள்ளன. சிறீலங்கா எயார் லைன்சின் புதிய தலைவராக பி.வி.ஜெயசுந்தரவும் பணிப்பாளர்களாக நிஷாந்த விக்கிரமசிங்க, லலித்,டி சில்வா,சுனில் விஜயசிங்க ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளர்கள். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 899 views
-
-
மன்னார் மாவட்ட மக்கள் எதிரியின் வல்வளைப்பால் இடம்பெயர்ந்து அவலப்படுகின்றபோதும் களத்தில் போரிடும் போராளிகளுக்கு ஒத்துழைப்பை வழங்குவது அவர்களுக்கு உற்சாகத்தை ஏற்படுத்துகின்றது என்று தளபதி லக்ஸ்மன் பெருமிதம் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
10 மில்லியன் கரும்புலி ''சுவரொட்டி'' விஷமிகளின் வதந்தியே.... http://news.bbc.co.uk/1/hi/world/south_asia/7318227.stm Sri Lanka's military spokesman, Brig Udaya Nanayakkara, said the police were investigating the posters. He said there was no answer when he had called the number himself and he suspected it was a hoax.
-
- 1 reply
- 3k views
-
-
வடபோர் முனையில் நிலைகொண்டுள்ள 3 பிரிகேடியர்கள், மேஜர் ஜென்ரல்களாக பதவி உயர்வு வடபோர் முனையில் கடமையாற்றிக் கொண்டிருந்து மூன்று பிரிகேடியர்கள் தரம் உயர்த்தப்பட்டுள்ளார்கள். வவுனியாவில் நிலைகொண்டுள்ள 57 படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ஜெகத் டயஸ், 57 படைப்பிரிவின் இராணுவச் செயலராக இருந்த பிரிகேடியர் டீபால் அல்விஸ், ஓமந்தையில் நிலைகொண்டுள்ள 56வது படைப்பிரிவின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் ரம்புக்போத்தா ஆகியோரே மேஜர் ஜென்ரல்களாக பதிவி உயர்த்தப்பட்டவர்களாவர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 0 replies
- 967 views
-
-
வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று முற்பகல் நடத்தப்பட்ட கைக்குண்டு வீச்சில் இரண்டு பெண்கள் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 728 views
-
-
அம்பாறையில் துப்பாக்சிச் சூடு: இருவர் பலி! மற்றொருவர் படுகாயம் அம்பாறையில் இனம் தெரியாதோரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரு சிங்களவர்கள் உயிரிழந்ததோடு, மற்றொருவர் படுகாயமடைந்துள்ளார். அம்பாறை ஆந்தல் ஓயாப் பகுதியில் நேற்று வியாழக்கிழமை மணல் அகழ்வில் ஈடுபட்டவர்கள் மீதே இத் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. படுகாயமடைந்தவர் அம்பாறை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். http://pathivu.com/index.php?subaction=sho...amp;ucat=2&
-
- 1 reply
- 983 views
-
-
ஒப்பந்தத்தை தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும்: ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா எச்சரிக்கை மனித உரிமை மீறல்களைக் காரணம் காட்டி பொருட்கள் வழங்குவது தொடர்பான ஒப்பந்தத்தை ஒக்ரோபருக்குப் பின்னும் தொடர மறுத்தால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று ஐரோப்பிய ஒன்றியத்துக்கு சிறிலங்கா அமைச்சர் ஜி.எல். பீரிஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார். http://www.puthinam.com/full.php?2b1Voge0d...d434OO3a030Mt3e
-
- 0 replies
- 1.2k views
-
-
மணலாறு ஜானகபுரப் பகுதியில் நிகழ்ந்த மோதலில் சிறிலங்காப் படை அதிகாரி உட்பட 4 பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 596 views
-
-
சிறிலங்காப் படைத்துறையில் மூன்று பிரிகேடியர்களுக்கு மேஜர் ஜெனரல் நிலைகள் வழங்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 950 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் வேறு தரப்பிடமிருந்து ஆயுதத் தளபாடங்கள் பெறுவது தெற்காசியாவில் எமது பலத்திற்கு அச்சுறுத்தலாகலாம் என்று இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 6 replies
- 2.2k views
-
-
கொழும்பு: விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து தமிழ் மற்றும் சிங்களத்தில் படம் எடுத்துள இயக்குநர் துஷேரா பெரீஸ், சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கியுள்ளார். தனது பட பிரிண்டுகளை எடுத்துச் செல்ல இந்திய மற்றும் இலங்கை அரசுகள் உதவ வேண்டும் என்று கோரி இந்தப் போராட்டத்தில் அவர் குதித்துள்ளார். சிங்கள இயக்குநர் பெரீஸ், தனது பிரபாகரன் படத்திற்கான பிரிண்டுகளைப் போட சென்னைக்கு வந்தார். இங்குள்ள ஜெமினி லேபில் அவர் பிரிண்ட் போட வந்திருந்தார். இதை அறிந்த இயக்குநர் சீமான், திராவிடத் தமிழர் பேரவைத் தலைவர் சுப.வீரபாண்டியன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திரண்டு வந்தனர். தமிழர்களையும், தமிழர்களின் போராட்டத்ைதயும் இழிவுபடுத்தும் வகையில் படம் எடுத்துள்…
-
- 1 reply
- 1.3k views
-
-
ஈழத் தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினை இலங்கையின் முதன்மையான பிணக்காக முனைப்புற்று, தீவிரமடைந்து நிற்கின்றது. தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்காத வரை அவர்களது நியாயமான அபிலாஷைகள் நிறைவேறாத வரை இத்தீவில் சமாதானமும், ஒத்திசைவும், நல்லிணக்கமும், பொருளாதார மேம்பாடும், அமைதியான வாழ்வும் சாத்தியமேயில்லை என்பதை சம்பந்தப்பட்ட தரப்புகள் உணரவேண்டும். சிங்களப் பேரினவாத மேலாதிக்கத் திமிருடைய அரசியல்வாதிகளினதும், அவர்களை ஒட்டி நிற்கும் அதிகார வர்க்கத்தினதும் இனவாத அடக்குமுறைக் கொள்கைப் போக்குக் காரணமாகவே தமிழ், சிங்கள மக்கள் இடையே முரண்பாடு முற்றும் அவல நிலைமை ஏற்பட்டிருக்கின்றது; அது கொடூரப் போராக வெடிக்கும் பேரபாயமும் நேர்ந்திருக்கின்றது. தமிழ் மக்களை அடிமைகொண்டு, தனது மேலதிகாரத்தை …
-
- 0 replies
- 845 views
-