ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142833 topics in this forum
-
தமிழ் மக்களை கொன்று குவிக்கும் சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச அரசுக்கு ஆயுத உதவி வழங்குவதனை இந்தியா உடனே நிறுத்த வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 764 views
-
-
மீண்டும் இந்தியா -தாரகா- முன்னர் சிறுவர்களுக்காக வெளிவந்த ~அம்புலி மாமா| இதழில் மீண்டும் மீண்டும் வேதாளம் முருங்கை மரத்தில் ஏறுவதாக ஒரு கதை வந்த ஞாபகம் இருக்கிறது. எனது சிறுவயதில் அதனை படித்திருக்கிறேன். அந்த காலத்தில் பெரும்பாலும் அம்புலிமாமாவை படிக்காத சிறுவர்களை காண்பது கடினம். அந்தளவிற்கு ~அம்புலிமாமா| சிறுவர்கள் மத்தியில் பிரபல்யம் பெற்றிருந்தது. விக்கிரமாதித்தியன் என்ற மன்னனிடம் கதைகளை கேட்டுவரும் வேதாளம், அந்த கதைகளில் சற்றும் திருப்தி கொள்ளாமல் மீண்டும், மீண்டும் முருங்கை மரத்தில் ஏறிக்கொள்வதும், அதனை கீழிறக்குவதற்கு சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தியன் மீண்டும், மீண்டும் கதைகள் சொல்வதுமாக நீளும் அந்த வேதாளக் கதை. தற்போது மீண்டும் இ…
-
- 8 replies
- 2.6k views
-
-
உள்நாட்டு விடயங்களில் தலையிடப் போவதில்லை- ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதி தெரிவிப்பு27.03.2008 / நிருபர் வானதி "இலங்கையில் தற்போது பல்வேறு தரப்பட்ட பிரச்சினைகள் எழுந்துள்ளன இருப்பினும் அத்தகைய எந்தப் பிரச்சினைகளும் இல்லை என இலங்கை அரசு கூறுகின்றது. உள்நாட்டு விடயங்களில் நாம் தலையிட விரும்பவில்லை.'' இவ்வாறு ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான வதிவிடப்பிரதிநிதி ஜே. வில்சன் தெரிவித்திருக்கிறார். ""இலங்கைக்கு நாம் உதவி வழங்குவதில் நாம் நண்பராகச் செயற்பட்டுவருகின்றோம்.ஆனால் இலங்கையின் உள்ளார்ந்த பிரச்சினைகளில் நாம் தலையிட விரும்பவில்லை'' என்றும் அவர் குறிப்பிட்டார். இலங்கை சமாதானப் பேரவையின் தேசிய பிரச்சினை மற்றும் 13ஆவது திருத்தம் தொடர்பிலான கருத்தரங்கு, "இருதச…
-
- 2 replies
- 1.3k views
-
-
கனடா செல்லும் அர்ஜூன ரணதுங்கவிற்கு எதிராக நாளை வெள்ளிக்கிழமை கறுப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 895 views
-
-
நாட்டு நடப்பு March 27th 2008 நாட்டு நடப்பு March 27th 2008 தரவிறக்கம்
-
- 0 replies
- 1.3k views
-
-
பிள்ளையான்குழுவினரின் ஆயுதங்களை களையப்படுவதை தாம் எதிர்ப்பதாக இலங்கை அரசாங்க அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். இன்று புதன்கிழமை நீர்கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே இந்த கருத்தினை அமைச்சர் தெரிவித்துள்ளார். கருணாகுழுவினரிடம் இருந்தோ பிள்ளையான்குழுவினருடன் இருந்தோ ஆயுதங்கள் களையப்பட முன்னர் பிரபாகரனிடம் உள்ள ஆயுதங்கள் களையப்படவேண்டும் எனவும் பெர்னாண்டோபிள்ளை தெரிவித்துள்ளார். பிள்ளையான் குழுவினரை தேர்தலுக்கு அழைத்து அதில் வெற்றி பெற செய்து அவர்கள் ஜனநாயகத்துக்கு திரும்பிக்கொண்டிருக்கும் போது அவர்களது ஆயுதங்கள் களையப்படுமானால் பிரபாகரனால் அவர்கள் கொல்லப்படலாம். இதனைத்தான் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்கவும் எதிர்பார்த்துக்கொண…
-
- 0 replies
- 947 views
-
-
திபெத் பிரச்சினைக்கு தீர்வு காண தலாய்லாமாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சீனா மறுத்தால், சீனாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளாமல்.................. தொடர்ந்து வாசிக்க......... http://isoorya.blogspot.com/2008/03/blog-post_4744.html வீடியோவை பார்க்க......... http://isooryavidz.blogspot.com/2008/03/ch...over-tibet.html
-
- 0 replies
- 959 views
-
-
ஜெருசலேம்:அல்ஹைதா , பி.கே.கே போன்ற சர்வதேச பயங்கரவாதக் குழுக்களுடன் விடுதலைப் புலிகள் தொடர்புகளைக் கொண்டிருப்பதாக குற்றம் சாட்டியிருக்கும் பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா இந்தியாவின் சில பகுதிகளையும் உள்ளடக்கி தமிழ் இராச்சியத்தை உருவாக்க விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் விரும்பியதாகவும் தமிழர்களுக்கு தனிநாடு உருவாவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை எனவும் கூறியுள்ளார். இஸ்ரேலுக்கு நான்குநாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள பிரதமர் இரட்ணசிறி விக்கிரமநாயக்கா ஜெருசலேமில் இலங்கை நிலைவரம் பற்றி கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு குறிப்பிட்டதாக பி.ரி.ஐ. செய்திச்சேவை தெரிவித்தது. பயங்கரவாதம் தொடர்பான சில நிபுணர்கள் பி.கே.கே, தலிபான், பிலிப்பைன்ஸிலுள்ள இஸ்லா…
-
- 0 replies
- 713 views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆரில் இருந்து வெளியேற்றப்படுவதனை தடுப்பதற்கு அனைத்துலகத்தின் ஆதரவை சிறிலங்கா அரசாங்கம் தேடிவருகின்றது என்று தெரிவிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 560 views
-
-
அம்பாறை கஞ்சிக்குடிச்சாறு காட்டுப்பகுதியில் நேற்று முன்நாள் மாலை கண்ணிவெடித் தாக்குதலில் சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த ஒருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மூன்று அதிடிப்படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 660 views
-
-
பேச்சுக்கு ஆக்கபூர்வமான யோசனைகளை அரசாங்கம் உடன் முன்வைக்க வேண்டும் அரசின் நடவடிக்கைகளில் சந்தேகம் - சம்பந்தன் வீரகேசரி இணையம்3/27/2008 12:06:06 AM - இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கான பேச்சுவார்த்தைகளுக்கு அடிப்படையான ஆக்கபூர்வமானதும் முன்னோக்கிச்செல்லக் கூடியதுமான தீர்வு யோசனைகளை அரசாங்கம் சமர்ப்பிக்க வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத்தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கான தீர்வாக 13ஆவது அரசியல்யாப்பு திருத்தச்சட்டத்தை ஒருபோதுமே ஏற்கமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டார். தேசிய சமாதானப்பேரவையினால் கொழும்பு ஜயவர்த்தன கேந்திர நிலையத்தில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகையிலேயே அவர் இந்தக் கருத்துக்களை வெளிய…
-
- 0 replies
- 595 views
-
-
இந்தியாவின் இரட்டைவேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன? அரசாங்கம் ஆராயவேண்டும் - என்கிறார் விமல் வீரகேசரி இணையம்3/27/2008 12:02:17 AM - புலிகளின் தலைவர் பிரபாகரனை அழிப்பதற்கு உதவி புரியும் இந்தியா; மறுபுறம் அரசியல் தீர்வை காணுமாறு வலியுறுத்துகிறது. இந்தியாவின் இத்தகைய இரட்டை வேடத்துக்குள் மறைந்திருக்கும் மர்மம் என்ன என்பதை அரசாங்கம் அராய வேண்டும். பிரபாகரனை அழிக்க ஒத்துழைப்பு வழங்கும் இந்தியா அதற்கு கப்பமாக இலங்கையை தனது ஆதிக்கத்துக்குள் கொண்டு வரும் சதித்திட்டத்தை நடை முறைப்படுத்தி வருகிறது என்று ஜே.வி.பியின் பிரசார செயலாளரும் தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் செயலாளருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். இந்தியாவினால் இலங்கை மீது திணிக்கப்பட்ட 13ஆவது திருத்தத்…
-
- 0 replies
- 658 views
-
-
தமிழ் மக்கள் மீது இனவாத தீர்வினை திணிப்பதற்கான புதிய அரசியல் கூட்டணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள பிரித்தானிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லியாம் பொக்ஸ் இன்று எதிர்கட்சி தலைவர் ரனில் விக்கிரமசிங்கவை சந்தித்து பேசியுள்ளார். கலாநிதி லியாம் பொக்ஸ் தற்போதைய பிரித்தானிய அரசாங்கத்தின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் என்று விமர்சிக்கபடுகின்றார் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் 1997ம் ஆண்டு ஆளும் தரப்பிற்கும் எதிர்கட்சிக்கும் இடையில் லியாம் பொகஸ் எனப் பெயரிடப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று ஏற்படுவதற்கு காரணமாக இருந்தவரான லியாம் பொக்ஸ் அந்த உடன்படிகைக்கு புத்துயிர் அளிப்பதற்கான முயற்ச்சிகளில் ஈடுபடுவார் என தெரியவந்துள்ளது. 1997ம…
-
- 0 replies
- 780 views
-
-
வடக்கு கிழக்கு தமிழர்கள் மீது பாராமுகம் ஏன்? ஜ புதன்கிழமைஇ 26 மார்ச் 2008இ 10:39.40 யுஆ புஆவு +05:30 ஸ ஜ வீரகேசரி ஸ இலங்கை இராணுவ மயபடுத்தப்பட்டு வருகிறது .கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேலாக இலங்கையில் இடம்பெற்றுவரும் போர் இப்போது உக்கிர நிலையில் இருக்கிறது.போர் முனைகளில் அதி நவீன ஆயுதங்கள் பாவிக்கப்படுகின்றன. போரில் ஈடுபட்டுவரும் இரு தரப்பும் போர் நடவடிக்கைகளின் போது வெவ்வேறுப்பட்ட அணுகுமுறைகளை கைக்கொண்டு வருகின்றனர்.முடிவின்றி போர் தொடருகிறது. தமிழர்கள் மாத்திரம் அல்லஇ நாட்டில் உள்ள அனைவரும் விடியும்இவிடியும் என்று ஏக்கத்தோடு காத்துக்கிடக்கின்றனர்.ஆனால் இன்னமும் விடியவில்லை. இருள்தான். போர் சகதிக்குள் மாண்டு போய் கிடக்கும் வடகிழக்கு தமிழர்களின் இதயங்களில் எப்போ…
-
- 0 replies
- 861 views
-
-
பிரபாகரனை பிடிக்க வாரண்ட் Tuesday, 25 March, 2008 11:19 AM . கொழும்பு, மார்ச் 25: இலங்கை அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் கொலை வழக்கில் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை பிடிக்க கொழும்பு நீதிமன்றம் நேற்று வாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. . விடுதலைப் புலிகள் உளவுப் பிரிவு தலைவர் பொட்டு அம்மானுக்கும் இந்த வழக்கில் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை காவல்துறை தலைவர் விக்டர் பெரேரா மூலம் இந்த வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை அரசின் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இலங்கை தமிழ் அமைச்சர் லஷ்மண் கதிர்காமர் கொலையில் கடந்த சில தினங்களுக்கு முன் பிரபாகரன் மற்றும் சிலர் குற்றவாளிகள் என்று கொழும்பு நீதிமன்றம் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கத…
-
- 2 replies
- 1.5k views
-
-
இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு [26 - March - 2008] தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. இணையத்தளத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமது கட்சி சார்பாக இணையத் தளமொன்றை நேற்று செவ்வாய்க்கிழமை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது. www.tamilalliance.net என்பதே இணையத்தள முகவரியாகும். இதேவேளை, enquiriestna @ yahoo.com, enquiries tamilalliance.org ஆகிய மின்னஞ்சல் முகவரிகளூடாகவும் தமிழ்க் கூட்டமைப்புடன் தொடர்பு கொள்ள முடியும். http://www.thinakkural.com/news/2008/3/26/...s_page48136.htm
-
- 5 replies
- 2.5k views
-
-
மட்டகளப்பில் யானைகள் அட்டகாசம்-சிறுமி பலி மட்டகளப்பு வவுணதீவு . கோரதீவு பகுதிகளில் யானைகள் அட்டகாசத்தினால் பல்வேறு அச்சுறுத்தல்களிற்கும் தாக்குதல்களிற்கும் மக்கள் ஆளாகி வருவதாக பிரதேச செயளாளார் உருத்திரன்-சிறிதரன் கவலை தெரிவித்துள்ளார். மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1149
-
- 0 replies
- 1k views
-
-
சனாதிபதிக்கு ச.சந்திரநேரு நாடாளுமன்ற உறுப்பினர் அவசர வேண்டுகோள். www.orunews.com
-
- 0 replies
- 1.2k views
-
-
வவுனியாவில் வாள் கத்திகளுடன் பல லட்சம் கொள்ளை வவுனியா சுதந்திர பைம்பமடு பகுதியல் கடந்த ஞாயிற்றுகிழமை இரவு 9 வீடுகளில் கொள்ளைகள் நடைபெற்றுள்ளன. 9 வீடுகளிலும் 30 லட்சம் பெறுமதியிலான பொருட்கள் ஆவணங்கள் பணம் பெறுமதியான மின்னியல் உபகரணங்கள் கொள்ளை இடப்பட்டுள்ளன. மேலும் படிக்க.. http://www.kalakam.com/forum/viewtopic.php?t=1148
-
- 0 replies
- 1.1k views
-
-
அரசை வீட்டுக்கனுப்ப வீதியில் இறங்குவோம்- ரணில் 26.03.2008 / நிருபர் வானதி பண வீக்கம் எமது நாட்டில் 26 வீதமாக அதிகரித்துள்ளது. மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். ஆனால், மக்கள் துன்பங்களைத் தாங்கிக் கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கோருகின்றார். இத்தகைய அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்ப நாம் அனைவரும் வீதியில் இறங்குவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். இந்தியா, சீனா போன்ற நாடுகளின் 6 வீதம் பண வீக்கம் அதிகரித்தாலே போராட்டம் வெடித்து விடும். ஆனால் எமது நாட்டில் 26 வீதமாக பண வீக்கம் அதிகரித்துள்ள போதிலும் இன்னமும் போராட்டம் வெடிக்கவில்லை என்றும் அவர் சுட்டிக் காட்டினார். கோட்டேயிலுள்ள ஐ.தே.க வின் தலைமையகமான ச…
-
- 1 reply
- 806 views
-
-
கேலிச்சித்திரம் ---------------------------------------------------------------------------------------------------------------------------------
-
- 0 replies
- 999 views
-
-
அமெரிக்க போர் விமானங்களை இயக்கும் இஸ்ரேல் விமானிகளுக்கு புற்றுநோய் ஏற்படும் ஆபத்து இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. "புயல்' என்ற பெயரில் அழைக்கப்படும் எப்-16ஐ ரக அமெரிக்க விமானங்கள் நான்கு ஆண்டுகளுக்கு முன் இஸ்ரேல் விமானப் படையில் சேர்க்கப்பட்டது. இந்த ரக விமானங்களை ஓட்டும்போது விமானிகள் அறையிலிருந்து துர்நாற்றம் வருவதாகவும், உடல்நலம் பாதிக்கப்படுவதாகவும் விமானிகள் புகார் தெரிவித்தனர். தொடர்ந்து வாசிக்க.. http://www.ajeevan.ch/content/view/1320/1/
-
- 6 replies
- 2.3k views
-
-
மட்டக்களப்பில் கிளைமோர் தாக்குதல் - இரு அதிரடிப்படையினர் பலி - ஐவர் காயம் [ த.இன்பன் ] - [ மார்ச்ச 26, 2008 - 07:13 AM - GMT ] மட்டக்களப்பு மாவட்டம் தாண்டியடிப் பகுதியில் வைத்து இன்று காலை சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையினரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட கிளைமோர் தாக்குதலில் இரு அதிரடிப் படையினர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்துள்ளனர். தாண்டியடி - வலக்காலை வீதியூடாக கால்நடையாக சுற்றுக் காவலில் ஈடுபட்ட சிறப்பு அதிரடிப்படையினர் மீது இன்று காலை 9.00 மணிளவில் கிளைமோர் தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது சிறிலங்கா சிறப்பு அதிரடிப் படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டதுடன் மேலும் ஐவர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மட்டக்களப்பு பொது மருத்துவமனையில் சேர்…
-
- 5 replies
- 2.2k views
-
-
எமது விடுதலைப் போராட்டத்திற்கும் தமிழ்த் தேசியத்திற்கும் பலம் சேர்க்கும் வகையிலும் வெளிநாடுகளையும், வெளிநாட்டு மக்களையும் அணிதிரட்டுகின்ற பெரும் பணியை தமிழீழத் தேசியத் தொலைக்காட்சி மேற்கொண்டு வருகின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
மன்னார் மற்றும் கிளிநொச்சி பகுதிகளில் விமானத்தாக்குதல் 3/26/2008 1:46:02 PM வீரகேசரி இணையம் - மன்னார் பிரதேசத்தில் உள்ள புலிகளின் முக்கிய தளங்கள் மீது விமானப் படையினர் இன்று காலை இரண்டு பாரிய தாக்குதல்களை நடத்தியுள்ளதாக தேசிய பாதுகாப்பிற்க்கான ஊடக மையம் செய்தி வெளியிட்டுள்ளது. இன்று காலை 10.15 மணிக்கு எம்.ஐ. 24 ரக ஹெலிகொப்டர்கள் மன்னாரில் அலன்குளம் மற்றும் களியடஞ்சன் ஆகிய பிரதேசங்களில் இனங்கானப்பட்ட புலிகளின் முக்கிய தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக விமானப்படைப் பேச்சாளர் கமான்டர் என்று விஜேசூரிய தெரிவித்தார். தரையில் பயங்கரவாதிகளை எதிர்த்துப் போராடும் படையினருக்கு சாதகமாகவே இத்தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் தெரவித்தார். கிளிநொச்சியில் உள்ள விஸ்வமட…
-
- 0 replies
- 1.6k views
-