ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143593 topics in this forum
-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் நடுகல் திரைநீக்கம். 17.04.2008 / நிருபர் எல்லாளன் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த 07-04-2008 அன்று காலை 10.00 மணியளவில் தாண்டியடிப்பகுதியில் சிறிலங்கா விசேட அதிரடிப்படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது இரண்டு போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். மேஜர் சதீஸ்ஃமேனன் சிவானந்தம் உதயகுமார் மட்டக்களப்பு மாவட்டம், லெப்.வேந்தன் அல்லது நந்தகுமார் வைரமுத்து மாசிலாமணி மட்டக்களப்பு மாவட்டம் ஆகிய இரு போராளிகளே வீரச்சாவைத் தழுவிக்கொண்டனர். இந்த இரண்டு போராளிகளின் நினைவுக்கல் திரைநீக்கம் இன்று விசுவமடு மாவீரர் துயிலுமில்லத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வு மாவீரர் தொடர்பகப் பொறுப்பாளர் ராஜீ தலைமையில் நடைபெற்றது. மேஜர் …
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை – சீனநெருக்கம் : இந்திய - இலங்கை உறவில் தாக்கம்? இலங்கைக்கும் சீனாவிற்கும் ஆன நெருங்கிய உறவு தொடர்பு இலங்கை இந்திய உறவுகளில் தாக்கம் செலுத்தியுள்ளதை ஸ்ரீலங்கா அரசாங்கம் மறைமுகமாக ஏற்றுக் கொண்டுள்ளது. கொழும்பில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஸ்ரீலங்கா ஜனாதிபதியின் அண்மைய சீன விஜயம் குறித்து அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்திருந்தார். இந்த செய்தியாளர் சந்திப்பின் போது செய்தியாளர்களால் எழுப்பப்பட்ட சாதாரண கேள்விகளுக்கு மிக பொறுமையாக அமைச்சர் பீரிஸ் பதில் அளித்திருந்தார். சில செய்திளார்கள் இலங்கைக்கும் சீனாவிற்கும் இடையிலான நெருக்கமான உறவு இந்தியாவை சீற்றமடைய வைத்துள்ளதாக வெளியாகும் தகவல்கள் குறித்து அமைச்சரிடம் கேள்வி எழுப்பிய போது அதற்க…
-
- 2 replies
- 1.1k views
-
-
16.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான காலக்கணிப்பு http://www.yarl.com/videoclips/view_video....b059bfccbd02be6
-
- 0 replies
- 1.4k views
-
-
15.04.08 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....436a10798e657d9
-
- 0 replies
- 1.3k views
-
-
இந்த மாதத்தின் இதுவரையான காலப்பகுதியில் சிறிலங்காப் படையினர் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 236 படையினர் படுகாயமடைந்துள்ளனர் என்று சிறிலங்கா இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 887 views
-
-
பகவதி தலைமையிலான அனைத்துலக சட்டவல்லுநர்கள் ஆணைக்குழுவின் அறிக்கையை சிறிலங்கா அரசாங்கம் ஏற்றுக்கொள்ளாது என்று அந்நாட்டின் பாதுகாப்பு விவகாரங்களுக்கான பேச்சாளரும், அமைச்சருமான கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 612 views
-
-
சிறிலங்கா அரசாங்கம் நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அரிசிக்கு உத்தரவாத விலையை வர்த்தமானி அறிவித்தல் ஊடாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் நிர்ணயித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் அரிசி விற்பனை வியாபார நிலையங்கள் இன்று ஒட்டுமொத்தமாக இழுத்து மூடப்பட்டன. இதனால் கொழும்பில் அரிசிக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.6k views
-
-
இலங்கை இராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் கடந்த மார்ச் மாதம் வன்னிக் களமுனைகளில் இடம்பெற்ற உக்கிர சமர்களில் இராணுவத்துக்கு ஒப்பீட்டளவில் முன்னரை விட இழப்புக்கள் அதிகமாக எற்பட்டுள்ளதாக.................... தொடர்ந்ந்து வாசிக்க......................... http://isoorya.blogspot.com/2008/04/blog-post_9903.html
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்திற்கு 762 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்க சீன அரசாங்கம் இணங்கியிருப்பதாக அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இன்று கொழும்பில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 632 views
-
-
வன்னியில் பாரிய மருத்துவ நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை மூலமாக கவலை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 468 views
-
-
அரசாங்கத்தில் இணைந்துகொண்டு அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் தமக்கு இல்லை எனவும் தாம் கட்சிக்குள் முன்னெடுத்த கொள்கைப் பேராட்டத்தை கேவலப்படுத்த சிலர் முயற்சிப்பதாகவும்............................. ... தொடர்ந்து வாசிக்க........................ http://isoorya.blogspot.com/2008/04/blog-post_1398.html
-
- 0 replies
- 610 views
-
-
விடுதலைப் புலிகளின் அழுத்தத்தினால் திருச்சொரூபம் அகற்றப்படவில்லை – கத்தோலிக்க ஆயர்கள் பேரவை [ வியாழக்கிழமை, 17 ஏப்ரல் 2008, 09:45.56 AM GMT +05:30 ] தமிழீழ விடுதலைப் புலிகளின் அழுத்தங் காரணமாக மருமடு மாதா திருச்சொரூபம் அகற்றப்பட்டதாகக் கூறப்படும் கருத்துக்கள் உண்மைக்குப் புறம்பானதென கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது. தேவன்பிட்டி தேவாலயத்திற்கு அருகாமையில் கிறிஸ்தவ மக்கள் வசிப்பதால் மருதமடு திருச் சொரூபத்தை அந்த பிரதேசத்திற்கு எடுத்துச் சென்றதாக இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.மன்னார் மாவட்டத்தின் யுத்த சூன்ய பிரதேசங்களில் உள்ள ஏனைய அனைத்து பங்குப் பிரதேசங்களும் தற்போது சனநடமாட்டமற்ற பிரதேசமாக மாறியுள்ளதாக அந்தப் பேரவை குறிப்பிட்டுள்ளது.ம…
-
- 0 replies
- 779 views
-
-
சிறிலங்காவின் பதுளை மாவட்டத்தில் உள்ள மகா ஓயாப் பகுதியில் எல்லைப் பாதுகாப்பு பணிக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியால் ஊர்காவல் படையைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவி மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தானும் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 767 views
-
-
அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்றில் இன்று இளைஞர் ஒருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 448 views
-
-
[17 - April - 2008] [Font Size - A - A - A] ச.ஆ.கோபாலமூர்த்தி பிலியந்தலையைச் சேர்ந்த கோவின்னகே டொன் சமித்தா சமன்மல்லி என்ற மாணவி டாக்டராக வேண்டும். நோயாளருக்குச் சிகிச்சையளிக்க வேண்டும். நோயாளரைச் சுகதேகிகளாக்க வேண்டும். என்ற உயரிய குறிக்கோளுடன், 2004 ஆம் ஆண்டின் க.பொ.த.(உயர்தரம்) பரீட்சை மூலம், கொழும்பு மருத்துவக் கல்லூரியினுள் பிரவேசித்தார். ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த மாணவி விபத்து ஒன்றில் சிக்கி இடுப்புக்குக் கீழேயிருக்கும் அங்கங்கள் அனைத்தும் இயக்கமிழந்த நிலையில் அவதிப்படுகின்றார். இவர் மருத்துவக்கல்வி கற்ற வேளையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் விபத்துச் சிகிச்சை வாட்டில் அனுமதிக்கப்பட்டிருந்த நோயாளிகளை அவதானித்துத் தனது மருத்துவக் கல்வியைக் கற்றுக்கொண…
-
- 0 replies
- 999 views
-
-
ஜே.வி.பி. அதிருப்திக்குழுவின் வாகனங்களைத் திருடிய முக்கிய சூத்திரதாரியான ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த விஜயசேகரவை எதிர்வரும் திங்கட்கிழமை (21.04.08) வரை தொடர்ந்தும் தடுப்புக்காவலில் வைக்குமாறு கொழும்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 557 views
-
-
இலங்கை விமானப்படை தாக்குதலில் தமிழ் மாணவி பலி வியாழக்கிழமை, ஏப்ரல் 17, 2008 கொழும்பு: இலங்கையில் தமிழர் பகுதிகள் மீது விமானப் படையினர் இன்று அதிகாலை நடத்திய குண்டுவீச்சு தாக்குதலில் ஒரு மாணவி பலியானார். முல்லைத்தீவு மாவட்டத்தில் விசுவமது பகுதி அருகே உள்ள புன்னை நிரவியாடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் பொதுமக்கள் வீடுகள் மீது இலங்கை ராணுவ போர் விமானங்கள் இன்று அதிகாலையில் தீடீரென்று குண்டுமழை பொழிந்தன. இந்த தாக்குதலில் பல வீடுகள் இடிந்து நாசமாயின. அன்சிலாஸ்தியன் திலுக்ஷனா என்ற 15 வயது பள்ளி மாணவி இதில் பலியானார். சிங்கள விமானப் படையின் எப்-7 ரக நான்கு விமானங்கள் இந்த தாக்குதலை நடத்தியதாக விடுதலைப்புலிகளின் செய்தித் தொடர்பாளர் செல்வி நவர…
-
- 6 replies
- 1.5k views
-
-
யாழில் இருவர் சுட்டுக்கொலை [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 17, 2008 - 07:40 AM - GMT ] யாழ். குடாவில் இன்று காலை இடம்பெற்ற இரு வேறு துப்பாக்கிச் சூடுகளில் இருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 10.15 மணியளவில் குருநகர் சிற்றக்கட்டை சந்தைப் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இச்சம்பவம் நடைபெற்று ஐந்து நிமிடங்களில் யாழ். கலட்டி பிறவுண்ஸ் வீதிப் பகுதியில் உள்ள தனியார் தொலைத்தொடர்பு நிலையம் ஒன்றிற்குள் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த இரு சம்பவங்களின்போதும் கொல்லப்பட்டவர்கள் பொதுமக்களென தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்களின் பெயர் விபரங்கள் எதுவும் அறியப்படவில்லை. …
-
- 1 reply
- 770 views
-
-
கண்டியில் இரு மின்மாற்றிகள் தகர்ப்பு [ த.இன்பன் ] - [ ஏப்பிரல் 17, 2008 - 07:47 AM - GMT ] சிறிலங்காவின் கண்டி மாவட்டத்தில் நேற்றிரவு மின்மாற்றிகள் இரண்டு அடையாளம் தெரியாதோரினால் குண்டு வைத்து தகர்க்கப்பட்டுள்ளன. யக்ககவேவா மற்றும் பன்வில பகுதிகளிற்கு மின்வழங்கலை மேற்கொண்டு வந்த இரு மின் மாற்றிகளே தகர்க்கப்பட்டுள்ளன. இதனால் 25 ஆயிரத்திற்கும் அதிகமான வீடுகளிற்கான மின்வழங்கல் தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. http://www.eelatamil.net/index.php?option=...6&Itemid=67
-
- 0 replies
- 859 views
-
-
ஜே.வி.பி.க்குள் உட்கட்சி மோதல் மேலும் தீவிரம் [17 - April - 2008] * சுனில் ஹந்துநெத்தி அரசு பக்கம் தாவுகிறார்? எம்.ஏ.எம். நிலாம் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) யின் உட்கட்சிப்பூசல் மேலும் உக்கிரமடையும் நிலை உருவாகியுள்ளது. கட்சி மூன்றாகப் பிளவுபடுமளவுக்கு பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரியவருகிறது. கட்சிக் கட்டுப்பாட்டை மீறிச் செயற்பட்டமைக்காக ஜே.வி.பி. யின் பிரசாரச் செயலாளர் விமல் வீரவன்சவை கட்சியின் உறுப்புரிமை உட்பட சகல பதவி நிலைகளிலுமிருந்து இடைநிறுத்திய ஜே.வி.பி. மத்திய குழு அவருக்கு எதிராக 10 இற்கும் மேற்பட்ட குற்றச்சாட்டுகளை சுமத்தி மத்திய குழுவுக்கு பதிலளிக்குமாறு கேட்டிருந்தது. விமல் வீரவன்ச கட்…
-
- 0 replies
- 738 views
-
-
ராஜித சேனாரத்ன தலைமையிலான குழு நோர்வேயில் சொல்ஹெய்முடன் பேச்சு நிர்மாண மற்றும் பொறியியல் சேவைகள் அமைச்சர் டாக்டர் ராஜித்த சேனாரத்ன தலைமையிலான இலங்கைத் தூதுக்குழு ஒன்று நோர்வே சென்று அந்நாட்டு சர்வதேச அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்மை சந்தித்துப் பேச்சுகளை நடத்தியுள்ளதாக இணையதளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பேச்சுகள் நேற்று முன்தினம் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலங்கையின் கிழக்கு மாகாணத்திலும் மற்றும் மன்னாரிலும் இடம்பெற்றுவரும் தற்போதைய நிலைமைகள் தொடர்பாகவும் மேலும் அந்தப் பகுதிகளில் இனந்தெரியாத ஆயுதக்குழுக்களுடன் தொடர்புடையோர் மேற்கொள்ளும் சட்டத்துக்கு முரணான கொலைகள் உட்படப் பல விடயங்கள் தொடர்பாகவும் இந்தப் பேச்சுகளின் போது கலந்துரையா…
-
- 0 replies
- 797 views
-
-
பாவப்பட்ட ஈழத் தமிழர்களுக்கு பாரத மாதாவின் பதில்தான் என்ன? 17.04.2008 இந்திய அரசுக்கு எதிராக மிக முக்கிய குற்றச்சாட்டு ஒன்றை முன்வைத்திருக்கின்றார்கள் விடுதலைப் புலிகள். ""இலங்கையில் போர் நிறுத்தப்பட வேண்டும். தமிழரின் இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும்.'' என்று இந்திய அரசு விடுக்கும் அறிக்கைகள் வெறும் வாய்ச் சொற்களே தவிர வேறெதுவும் இல்லை என்றுதான் தமிழ்மக்கள் பார்க்கின்றனர். இவ்வாறு நேரடியாகவே இந்தியா மீது குற்றப்பத்திரம் வாசித்துள்ளார்கள் புலிகள். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் உத்தியோகபூர்வ ஏடான "விடுதலைப் புலிகள்' சஞ்சிகையின் ஆசிரிய தலையங்கம் இப்படி அப்பட்டமாக இந்தியாவைக் குறை கூறியிருக்கின்றது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால் இ…
-
- 1 reply
- 981 views
-
-
மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வுத் தாக்குதல் தமிழீழ விடுதலைப் புலிகளால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதில் 5 படையினர் கொல்லப்பட்டுள்ளதுடன் 10 படையினர் காயமடைந்துள்ளனர். ஆயுதங்களும் மீட்கப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 714 views
-
-
எமது விடுதலைப் போராட்டத்தினை கொச்சைப்படுத்தும் வகையில் திரைப்படங்களை சிங்கள அரசு பயன்படுத்த முயற்சிக்கின்றது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா. நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 608 views
-
-
கிழக்கு மாகாணம் பூரணமாக புலிகளிடமிருந்து விடுவிக்கப்பட்டதாக தம்பட்டம் அடிக்கும் அரசாங்கம் எதற்காக தேர்தல் பிரசாரங்களுக்கு மாலை 6 மணியுடன் தடைவிதித்துள்ளது என்று..................... தொடர்ந்து வாசிக்க.................................. http://isoorya.blogspot.com/2008/04/6_16.html
-
- 1 reply
- 1.1k views
-