ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143560 topics in this forum
-
தமிழகத்தில் புத்தர் கோவில் கட்டும் சிங்கள அமைப்பு செவ்வாய்க்கிழமை, மார்ச் 4, 2008 திருச்சி: இலங்கையைச் சேர்ந்த ஷாயாமாபோலி மஹன்னிகயா அஸ்கிரியன் என்ற அமைப்பு தமிழகத்தின் திருச்சி, நெல்லை திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்டவுள்ளது. திருச்சி அருகே இதற்கான பூமி பூஜை நடத்தப்பட்டது. புத்தரின் 2500வது ஜெயந்தியையொட்டி தமிழகத்தில் திருச்சி, திருநெல்வேலி, திருத்தணி ஆகிய நகரங்களில் புத்தர் கோவில்களைக் கட்ட இந்த சிங்கள அமைப்பு திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே திருத்தணி கோவில் கட்டப்பட்டு நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டு விட்டது. திருச்சி கோவிலுக்கு நேற்று பூமி பூஜை நடந்தது. இன்று திருநெல்வேலி கோவிலுக்கான பூமி பூஜை நடக்கிறது. திருச்சி அருகே பேரூரில் இந்தப்…
-
- 22 replies
- 3.9k views
-
-
'கனவு மெய்ப்பட்ட கொசொவோ!" 'இந்த உலகத்தின் விடுதலையடைந்த தேசங்களோடு, நாங்களும் ஒரு விடுதலையடைந்த தேசமாக, ஒருநாள் விளங்குவோம் என்ற எமது கனவின் மீதான நம்பிக்கையை நாம் ஒருபோதும் இழந்ததில்லை. இதோ, இன்று கொசொவோ விடுதலையடைந்து, சுதந்திரமாகப் பெருமையுடன் திகழ்கின்றது." கடந்த பெப்ரவரி மாதம், பதினேழாம் திகதி, ஞாயிற்றுக்கிழமை (17-02-2008) அன்று, சேர்பியாவிலிருந்து பிரிந்து சென்று, கொசொவோ தனி நாட்டினைப் பிரகடனப்படுத்தியபோது, கொசொவோ தலைவர்களில் ஒருவர் (வுர்யுஊஐ) மிகப் பெருமிதத்துடன் மேற்கூறியவாறு தெரிவித்தார். அத்தோடு அவர் மேலும் ஒரு கருத்தினையும் மிகத் தெளிவாகத் தெரிவித்திருந்தார்:- 'எமது கனவுகளோ எல்லையற்றவை. எமக்கான சோதனைகளும், சவால்களுமோ மிகப் பெரியவை. ஆனால் வரலாற…
-
- 2 replies
- 1.5k views
-
-
-
- 0 replies
- 1.4k views
-
-
ஐ.நா. வின் 2007 ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் `காணாமல் போதல்' தொடர்பாக உலகிலேயே அதிக எண்ணிக்கையை கொண்ட நாடாக இலங்கை - மனித உரிமை கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது! March 04,2008 ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 7 ஆவது அமர்வு ஜெனீவா நகரில் நேற்று திங்கட்கிழமை ஆரம்பமாகியிருக்கும் நிலையில், இலங்கை, கொங்கோ, மியான்மார் தொடர்பாக தனது நடவடிக்கைகளை அதிகளவில் மேற்கொள்ளுமாறு மனித உரிமை கண்காணிப்பகம் நேற்று திங்கட்கிழமை வலியுறுத்தியுள்ளது. இலங்கை நிலைவரம் மோசமடைந்து வருவது தொடர்பான பல அறிக்கைகள் ஐ.நா. மனித உரிமை அமர்வில் கவனத்தை ஈர்க்குமென கருதப்படும் சூழ்நிலையில் மனித உரிமை கண்காணிப்பகம் (Human rights Watch) இந்தக் கோரிக்கையை விடுத்திருக்கிறது. பலவந்தமாக காணாமற…
-
- 0 replies
- 1k views
-
-
இலங்கை வாழ் தமிழ் மக்களின் நலன்கள் எமது உறவில் முக்கியத்துவம் பெறுகின்றன இந்திய நாடாளுமன்றில் முகர்ஜி [Tuesday March 04 2008 06:08:25 AM GMT] [யாழினி] Tamilwin.com இலங்கையுடனான எமது உறவில், அங்கு வாழும் தமிழ்மக்களது நலன்கள் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் பெறுகின்றன.இதனை மனதில் கொண்டே அரசமைப்பின் 13ஆவது திருத்தத்தை முழுமையாக அமுல்நடத்தத் தீர்மானித்துள்ளதாக இலங்கை அறிவித்துள்ளதை முன்னேற்றகரமான முதல் நடவடிக்கையென நாம்வர வேற்கிறோம். இந்திய நாடாளுமன்றத்தில் நேற்று இந்தியாவின் வெளிவிவகாரக் கொள்கையுடன் தொடர்புபட்ட விடயங்கள் குறித்து உரையாற்றுகையில் வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இவ்வாறு தெரிவித்தார்.இந்திய வெளிவிவகார அமைச்சர் அங்கு மேலும் தெரிவித்துள்ளவை வரு…
-
- 0 replies
- 1.4k views
-
-
சுவிசிலிருந்து வெளியாகும் "நிலவரம்" மாதமிருமுறை இதழின் முதலாமாண்டு நிறைவையொட்டி "எழுகை - 2007" நிகழ்வு நேற்று முன்நாள் ஞாயிற்றுக்கிழமை (02.03.08) சுவிசின் பேர்ண் மாநிலத்தில் நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 908 views
-
-
மன்னார் பாலைக்குழியில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்காப் படையினருக்கும் இடையில் இன்று கடும் மோதல் இடம்பெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.3k views
-
-
வடக்குப் போர்க்களங்களில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்களில் நிகழ்ந்த மோதல்களில் சிறிலங்காப் படையினர் 7 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 20 பேர் காயமடைந்தனர் என்று சிறிலங்காப் படைத்துறை தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 805 views
-
-
மன்னார் களமுனைகளில் கடந்த சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரு நாட்கள் இடம்பெற்ற மோதல்களில் 10 சிறிலங்காப் படையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 40-க்கும் அதிகமான படையினர் காயமடைந்தும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 754 views
-
-
அம்பாறை மாவட்டம் கஞ்சிக்குடிச்சாற்றில் தமிழீழ விடுதலைப் புலிகளின் கிளைமோர்த் தாக்குதலில் மூன்று சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகள் விவகாரத்தில் கருணாநிதி ஏன் தடுமாறுகின்றார்? [04 - March - 2008] * தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் கவிதை எழுதியதற்குக் காரணம் அந்த மரணம் அவர் மனதை ஏதோ ஒரு விதத்தில் பாதித்திருக்க வேண்டும். அவருக்குத் தமிழ்ச்செல்வனிடம் மனதளவில் ஒரு நெருக்கம் இருந்திருக்க வேண்டும். அந்த நெருக்கம் தமிழ்ச்செல்வன் சார்ந்திருந்த இயக்கத்தின் மீதிருந்த பற்றின் காரணமாக இருந்திருக்கலாம். `தடைசெய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசப்படும் பேச்சு குற்றமாகாது என உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் ஒரு வரி வெளியாகியிருக்கிறது' என்ற கருணாநிதியின் கூற்றையும் அந்தக் கூற்று தவறு எனச் சொல்லும் ஜெயலலிதாவின் பேட்டியையும் அதற்கு கருணாநிதி ஆற்றியுள்ள எதிர்வினையையும் கவனித்து வந்திருக்கும் நடுநிலை…
-
- 4 replies
- 2.1k views
-
-
செவ்வாய் 04-03-2008 16:40 மணி தமிழீழம் [கோபி] தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் மீது படையினர் பெரும் கெடுபிடி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது சிறீலங்காப் படையினர் பெரும் கெடுபிடிகளை மேற்கொண்டு வருவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை வன்னியிலிருந்தும், வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற போது மதவாச்சி சோதனைச் சாவடியில் வைத்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான செவ்வாராஜா கஜேந்திரன், செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் மீது அச்சுறுத்தும் வகையிலும், அவமதிக்கும் வகையிலும் சிறீலங்காப் படையினர் நடத்துகொண்டுள்ளனர். வெட…
-
- 0 replies
- 644 views
-
-
மன்னாரில் ஆழ ஊடுருவும் அணியினரின் கிளைமோர் தாக்குதல்: 4 பொதுமக்கள் பலி! மன்னார் தட்சணாமருதமடுப் பகுதியில் சிறீலங்கா ஆழ ஊடுருவும் அணியினர் நடத்திய கிளைமோர்த் தாக்குதலில் 4 பொதுமக்கள் பலியாகியுள்ளனர். இன்று செவ்வாய்கிழமை முற்பகல் 9 மணியளவில் உழவூர்தியில் சென்ற பொதுமக்களை இலக்கு வைத்தே இக்கிளைமோர்த் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொல்லப்பட்ட பொதுமக்கள் யுத்த முன்னெடுப்புகளால் இடம்பெயர்ந்து இருந்த நிலையில் தமது சொந்த நிலங்களையும், வீடுகளையும் பார்வையிடச் சென்றபோதே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 1 reply
- 864 views
-
-
மன்னர் பாலைக்குழிப் பகுதியில் கடும் மோதல்கள் மன்னார் பலைக்குழிப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்று வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்று காலை 4 மணியளவில் பலைக்குழிப் பகுதியில் கனரக ஆயுதங்களின் சூட்டாதரவுடன் சிறீலங்காப் படையினர் மேற்கொண்ட வலிந்த முன்னேற்ற முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். இந்த முன்னேற்ற முயற்சிகளுக்கு எதிராக விடுதலைப் புலிகள் எதிர்த் தாக்குதல்களைத் தொடுத்து வருகின்றனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&
-
- 3 replies
- 1.5k views
-
-
`பிரபாகரனை' வெளியிடுவதற்கு தணிக்கை சபை அனுமதித்தது [04 - March - 2008] "பிரபாகரன்" என்ற பெயரில் 25 வருட இனப்பிரச்சினையை சித்திரிக்கும் திரைப்படத்தை வெளியிட இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபன தணிக்கைச் சபை அனுமதியளித்துள்ளது. எதிர்வரும் ஏப்ரல் மாதம் இறுதியில் இந்த திரைப்படம் வெளிவருமென எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை அரச படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான யுத்தத்தின் மத்தியில் பொது மக்கள் படும் துயரங்களை எடுத்துக் காட்டுவதாக இந்தப் படம் தயாரிக்கப்பட்டிருப்பதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் கதையானது விடுதலைப் புலிகளின் பிடியிலிருந்து தப்பித்த தற்கொலைக் குண்டுதாரியையும் அவர் எப்படி அந்த கடுமையான முடிவுக்கு தள்ளப்பட்டாரென்பதை…
-
- 13 replies
- 3.8k views
-
-
வாதுவ சென்ற ரயிலில் குண்டுப்புரளி பீதியில் குதித்து ஓடிய பயணிகள் [04 - March - 2008] *வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் சம்பவம் டிட்டோகுகன் கொழும்பு, வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை மாலை ஏற்பட்ட குண்டுப் புரளியால் ரயிலில் இருந்த மக்கள் பதற்றத்தில் குதித்து ஓடியதாக தெரிவிக்கப்படுகிறது. வெள்ளவத்தை ரயில் நிலைய அதிகாரி ஒருவரும் இச்சம்பவத்தை உறுதிப்படுத்தினார். மாலை 5.20 மணியளவிலேயே இச்சம்பவம் இடம்பெற்றிருக்கிறது. கொழும்பிலிருந்து வாதுவ சென்றுகொண்டிருந்த ரயில் வெள்ளவத்தை ரயில் நிலையத்தில் தரித்துநின்ற போதே இந்த குண்டுப் புரளி கிளப்பிவிடப்பட்டுள்ளது. இதனை கேட்ட ரயிலில் இருந்த பயணிகள், ரயிலை விட்டு குதித்து பாதுகாப்பு தேடி சிதறி ஓடிய…
-
- 0 replies
- 1k views
-
-
அவுஸ்திரேலிய அரசாங்கத்தினால் 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் இலங்கைக்கு வழங்கப்படவுள்ளன. 3/4/2008 10:36:24 AM வீரகேசரி இணையம் - அவுஸ்திரேலிய அரசாங்கம் இலங்கையிலுள்ள 19 வைத்தியசாலைகளுக்கு 1,120 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்களை வழங்கவுள்ளதாக அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. சுகாதார அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வாவின் வேண்டுகோளிற்கு அமையவே இந் நடடிக்கையினை சுகதார அமைச்சு மேற்கொண்டுள்ளது. இவ் உபகரணங்கள் கொழும்பு தேசிய வைத்தியசாலை,குருநாகல் கராப்பிட்டிய வைத்தியசாலை,ராகம களுபோவெல வைத்தியசாலை,பேராதனை, கண்டி இரத்தினப்புரி, மட்டக்களப்பு.அநுராதப்புரம்,ப துளை, கேகாலை வெலிசர,நுவரெலியா,கந்தளை,கம்ப
-
- 0 replies
- 755 views
-
-
இலங்கையில் மனித உரிமைகள் கொள்கைகளுக்கு அமைவாக கடமையாற்றுவதை புறந்தள்ளி, சமூக ஒடுக்குமுறை பின்பற்றப்படுவதாக உயர் நீதிமன்ற நீதவான் சிறியானி திலகவர்தன தெரிவித்துள்ளார். சிறுபான்மையினத்தவரின் தேவைகளை புரிந்து கொண்டு நடப்பது பெரும்பான்மை சிங்கள மக்களின் கடமையாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். ஒரு சமூகம் ஒதுக்கப்பட்டு இழிவு படுத்தப்பட்டால் சரியானதோ அல்லது பிழையான வழியிலோ சமூகம் தங்களை இழிவுபடுத்தியுள்ளதாக கருதுவர் எனவும், இதனால் பெரும்பான்மை மக்கள் சம அந்தஸ்துடன் அனைவரையும் நோக்கக்கூடிய பக்குவமுடையவர்களாக இருக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கை புற்று நோய் சங்கத்தின் 60 விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். ஜா…
-
- 0 replies
- 1.1k views
-
-
இலங்கை இனப்பிரச்சனைக்கு அரசியல் ரீதியில் மாத்திரமே தீர்வுகாணப்பட வேண்டும். இப்பிரச்சினைக்கு ஒருபோதும் யுத்தத்தால் தீர்வு காண முடியாது என்று பாக். தாரிக் இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் தெரிவித்துள்ளார். பாக். லாகூர் நகரில் நேற்று தெற்காசிய நாடுகளின் ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இக் கருத்தை வெளியிட்டார். ஆயுதங்களால் ஒருபோதும் முரண்பாடுகளை முடிவுக்குக் கொண்டுவர முடியாது என்பதை உணர்ந்து இருதரப்பும் பேச்சுவார்த்தை மேசைக்கு செல்வதன் மூலம் மாத்திரமே இலங்கை பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும். 40 வருடங்களாக யுத்தம் நடந்த வட அயர்லாந்தில் இறுதியில் அரசியல் ரீதியிலேயே பிரச்சினைக்கு தீர்வு காணப்பட்டமை, யுத்தத்தினால் ஒரு போதும் தீர்வு ஏற்படாது என்பதற்கு சிறந்த உதர…
-
- 3 replies
- 1.7k views
-
-
ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் சபைக் குழுவான யுஎன்எச்சிஆர் இலங்கையில் தனது செயற்பாடுகளை அதிகரிக்க வேண்டும் என்று மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 648 views
-
-
தள்ளாடியை நோக்கிப் புலிகள் சனி இரவு கடும் ஷெல் தாக்குதல் [Monday March 03 2008 06:48:22 AM GMT] [யாழினி] மன்னார், தள்ளாடிப் படைமுகாம் மற்றும் முருங்கன் பொலிஸ் காவலரண் ஆகியவற்றின்மீது நேற்றுமுன்தினம் இரவு 9.15 மணியிலிருந்து விடுதலைப் புலிகள், கடும் ஷெல் தாக்குதல்களை நடத்தினர். மன்னார், மாந்தை தோப்புப் பகுதியிலிருந்தே இந்தத் தாக்குதல்களை அவர்கள் மேற்கொண்டனர் என்று கூறப்படுகின்றது. இந்தத் தாக்குதல்களை அடுத்து நேற்றுக்காலை 7.15 மணியிலிருந்து நண்பகல் 12 மணிவரை தலைமன்னார் மதவாச்சி இடையிலான போக்குவரத்துகள் முற்றாகத் தடைப்பட்டிருந்தன. இதேசமயம், மன்னார் மூர் வீதி மற்றும் மன்னார் பொதுவைத்தியசாலைப் பிரதான வீதி ஆகிய இடங்களில் படையினர் மற்றும் பொலிஸா…
-
- 1 reply
- 2.4k views
-
-
யாழ் மாவட்ட மொத்த சனத்தொகையில் 20 வருடங்களில் 30 சதவீத வீழ்ச்சி [Monday March 03 2008 02:29:21 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையில் உள்ள தமிழ் மாவட்டங்களில் கடந்த இருபது வருடங்களில், யாழ். மாவட்டத்தில் தான் மொத்த குடிப்பரப்பில் முப்பது சதவீதமான வீழ்ச்சி காணப்படுவதாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர் பொன். பாலசுந்தரம்பிள்ளை தெரிவித்துள்ளார். 1981 இல் யாழ். மாவட்டத்தில் எடுக்கப்பட்ட குடிசன மதிப்பீட்டில் மக்கள் தொகை 7,39,798 ஆக இருந்ததாகவும் 2001 இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மக்கள் குடிப்பரம்பல் 4,90,621 ஆகக் குறைந்துள்ளதாக சுட்டிக் காட்டியுள்ளார். பல்வேறு அரசியல் நெருக்கடிகளாலும் யுத்தச் சூழ்நிலைகளாலும் இம் மாவட்ட மக்களில் பெரும் எண்ணிக…
-
- 1 reply
- 1.6k views
-
-
திங்கள் 03-03-2008 21:32 மணி தமிழீழம் [மயூரன்] பண்டாநாயக்கா வானூர்தி நிலையத்தில் சுவீடன் குடியுரிமை பெற்றவர் கைது பண்டாரநாயக்கா வானூர்தி நிலையத்தில் வைத்து சுவீடன் குடியுரிமை பெற்ற நபர் ஒருவர் சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இன்று கட்டுநாயக்கா வானூர்தி நிலையத்திற்கு வந்த இவரிடம் ஆயுதங்கள் தொடர்பிலான கையேட்டுப் புத்தகம் (weapons catalogues) வைத்திருந்ததை அடுத்தே இவர் கைது செய்யப்பட்டுள்ளார் என அறிவிக்கப்பட்டுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1.6k views
-
-
சிறீலங்காவின் தரைப்படைத்தளபதி இந்திய காஷ்மீரில் உள்ள இந்திய- பாகிஸ்தான் கட்டுப்பாட்டு எல்லையில் இராணுவ பிரசன்னம் மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை அவதானிக்கச் சென்றுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. இந்தியாவுக்கு அவசர பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா வன்னியிலும் யாழ்குடாவிலும் சிறீலங்காப் படையினர் தமிழீழ எல்லைக்கோட்டை கடக்க சிரமப்படுவதை களையும் பொருட்டு, இந்திய - பாகிஸ்தான் எல்லையில் இருப்பது போன்ற பாதுகாப்பு நடைமுறைகளோடு ஒப்பிட்டு இந்திய, பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளின் ஆலோசனையைப் பெற்று வன்னிப் போரரங்கில் அவற்றைப் பிரயோகித்து தமிழீழ எல்லைக்கோடு நெடுகிலும் போருக்கு தம்மை தயார் செய்யப் போயிருக்கிறார்..! அண்மையில் இக்களத்தில் சுட்டிக்காட்டியது போன்று 1999 இல் நிகழ்ந்த…
-
- 8 replies
- 2.2k views
-
-
பாலஸ்தீனத்தில் இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகளால் சாதாரண மக்கள் பாதிகப்படுவது குறித்து சுவிற்சர்லாந்தின் வெளிநாட்டு அமைச்சர் மிஸ்ஸெலின் கால்மி ரே ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை ஸ்தாபனத்திடம் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேவேளை பர்மா இலங்கைத்தீவு ஆகியவற்றின் நிலைமைகள் குறித்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகளை நிறுவனத்திடம் கண்டனம் செய்துள்ளார். இஸ்ரேலிய இராணுவத்தினரின் நடவடிக்கைகள் உடனடியாக நிறுத்தபடவேண்டும் என்று சுவிற்சர்லாந்து கோரியுள்ளது. இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கைகளால் குழந்தைகள் உட்பட சாதாரண மக்கள் பாதிக்கபடுவதாக சுவிஸ் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன் பலஸ்தீனிய ஏவுகணைத்தாக்குதலையும் திருமதி கால்மி ரே கண்டித்துள்ளார். மனித உரிமைகளை மீறும் இஸ்…
-
- 0 replies
- 1.7k views
-