Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. பேச்சுக்கான சிறிய ஜன்னல் திறந்துள்ளது புலிகள் மீதான தடை இன்றல்ல நாளை - அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கூறுகின்றார் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான கதவின் சிறிய ஜன்னல்கள் திறந்தே இருக்கின்றன. புலிகள் மீதான தடை இன்றல்ல நாளையே என்று அமைச்சரும் பாதுகாப்பு விவகாரங்களுக்கான அரசாங்கத்தின் பேச்சாளருமான கெஹலிய ரம்புக்வெல தெரிவித்தார். வடக்கில் பயங்கரவாதிகளிடம் சிக்கியிருக்கின்ற மக்களை மீட்பதற்கான மனிதாபிமான நடவடிக்கை தொடரும் என்றும் அவர் சொன்னார். தேசிய பாது காப்பிற்கான ஊடக மத்திய நிலையத்தில் நேற்று புதன்கிழமை பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் சிவிலியன் மீதான தாக்குதல்கள் தொடருகின்ற நிலையில் அரசாங்கம் புலிகள் மீது தடைவிதிப்பதற்கு ஏதாவது நடவடிக்கைகளை மேற்…

  2. புதன் 16-01-2008 19:33 மணி தமிழீழம் [தாயகன்] விடுதலைப் புலிகளுடன் தொடர்பு - சந்தேகத்தில் டெல்லியில் மூவர் கைது தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மூவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளனர். போலியான இந்திய கடவுச்சீட்டுடன் கைது செய்யப்பட்ட இவர்கள் மூவரும், தமிழ்நாட்டைச் சேர்ந்த மற்றொருவரும் டெல்லி காவல்துறை, மற்றும் புலனாய்வுத் துறையினரால் விசாரணை செய்யப்பட்டு வருகின்றனர். பகர்கான்ஜ் என்ற விடுதியில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்ட இவர்கள், 29 அகவையுடைய பிரான்சிஸ் ஜான்சன், 28 அகவையுடைய திஸவீரசிங்கம் ரஞ்சித், 22 அகவையுடைய ஜொன் மேரி அகஸ்ரான் என்றும், மற்றும் தமிழ்நாட்டைச் சேர்ந்வர் ஐயங்கண்ணு எனவும் அடையாளம் க…

  3. புதன் 16-01-2008 21:42 மணி தமிழீழம் [தாயகன்] மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் - மகிந்த அழைப்பு விடுதலைப் புலிகளை ஒழிக்கும் தமது அரசின் நடவடிக்கைக்கு மக்கள் அனைவரும் துணை நிற்க வேண்டும், எனவும், விடுதலைப் புலிகள் தொடர்பாக அனைவரும் விழிப்பாக இருக்க வேண்டும் என்றும் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ அழைப்பு விடுத்துள்ளார். மொனராகலையில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ள மகிந்த ராஜபக்ஸ, படையினரின் நடவடிக்கைகளுக்கு மக்கள் உறுதுணை வழங்கும் அதேவேளை, அமைதிபேண வேண்டும் எனவும் அழைப்பு விடுத்திருக்கின்றார். இன்றைய தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் தனது அரசின் ஆழ்ந்த அனுதாபத்தையும் சிறீ…

  4. வன்னியில் பாரிய தாக்குதல் நடத்த படைத்தரப்பு திட்டம் சிறீலங்கா அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான போர் நிறுத்த உடன்படிக்கை ஆறு வருடங்களின் பின்னர் இன்று உத்தியோகபூர்வமாக முடிவுக்கு வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து வன்னியை நோக்கிய பாரிய படை நடவடிக்கைகளையும், கோரமான விமானக் குண்டுத் தாக்குதலையும் மேற்கொள்ள சிறீலங்கா அரசும், படைத் தரப்பின் உயர் மட்டமும் திட்டமிட்டிருப்பதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிகின்றன. சிறீலங்கா தரப்பின் தாக்குதலுக்கு முன்னர், தென் பகுதி மொனராகலையில் இன்று மூன்று தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்றிருப்பதால், அவற்றில் கவனம் செலுத்த வேண்டிய நிலைக்கு அரச தரப்பு தள்ளப்பட்டுள்ளது. மொனராகலை கிளைமோர் தாக்குதலைத் தொடர்ந்து ஊவா மாகாணத்தில் அனைத்துப…

  5. சிங்களப் பேரினவாத சக்திகளுக்கு புலிகளின் குரலின் செயற்பாடுகள் பெரும் சவாலை உருவாக்கியுள்ளது என்று தமிழீழ அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  6. முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு உடையார்கட்டுப் பகுதியில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2:20 மணிக்கும் 2:40 மணிக்கும் சிறிலங்கா வான்படையின் கிபீர் மற்றும் மிக்-27 ரக வானூர்திகள் குண்டுத்தாக்குதலை நடத்தியுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 774 views
  7. அம்பாறையில் தமிழீழ விடுதலைப் புலிகள் வைத்த பொறிவெடியில் சிக்கி சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையைச் சேர்ந்த இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மேலும் ஆறு பேர் காயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  8. வங்கக்கடலில் வீரவரலாறான மூத்த தளபதி கேணல் கிட்டு உள்ளிட்ட 10 வேங்கைகளினதும், 15 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வுகள் இன்று தமிழீழ மக்களால் எழுச்சியுடன் கடைப்பிடிக்கப்படுகின்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  9. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தளவில் உள்ள கலகா என்ற இடத்தில் இன்று புதன்கிழமை காலை 9.45 மணியளவில் சிறிலங்காப் படையினர் சென்று கொண்டிருந்த "பவள்" கவச வாகனத்தினை குறிவைத்து நடத்தப்பட்ட கிளைமோர்த் தாக்குதலில் நான்கு படையினர் படுகாயமடைந்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  10. சிறிலங்காவின் மொனறாகல மாவட்டம் புத்தள வெலியாற்றுப் பிரதேசத்தில் வயல் வேலை செய்துகொண்டிருந்த சிங்களவர்கள் இருவர் இன்று முற்பகல் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் இருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர். இவர்கள் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.1k views
  11. இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது - சொல்பேர்க் இலங்கை இனப்பிரச்சினைக்கு படைத்துறை ரீதியில் தீர்வை எட்ட முடியாது என இலங்கைப் போர் நிறுத்தக் குழுவின் தலைவர் லார்ஸ் ஜொகான் சொல்பேர்க் தெரிவித்துள்ளார். போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு தமது பணிகளை நிறுத்தி நாட்டை விட்டு வெளியேறு முன்னர் கொழும்பு ரான்ஸ் ஏசியா விடுதியில் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் அவர்கள் இதனைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசாங்கத்தின் யுத்த நிறுத்த விலகலுடன், கண்காணிப்புக் குழுவின் நடவடிக்கைகள் அனைத்தும் முற்றுப் பெற்றுள்ளதாக சொல்பேர்க் குறிப்பிட்டுள்ளார். யுத்த நிறுத்த விலகலால் வன்முறைகள் வெடிக்கும் என மக்கள் மத்தியில் பெரும் அச்ச உணர்வு காணப்படுவதா…

    • 2 replies
    • 1.7k views
  12. போர் வலுச் சமநிலை குழம்பியதால் வந்த வினை 16.01.2008 இன்றுடன் யுத்த நிறுத்த ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாகச் செயலிழக்க இலங்கை அரசுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையிலான நான்காம் ஈழ யுத்தம் மும்முரமாகக் கட்டவிழப் போகின்றது. அதன் கோரமும், அகோரமும் எப்படி அமையும் என்பதை எண்ணிப் பார்க்கவே அச்சமாக இருக்கின்றது. இந்த யுத்த நிறுத்த ஒப்பந்தம் செய்யப்பட்ட காலத்திலேயே, இவ்வாறு அதை முறிக்கும் நிலை வரலாம் என்று கருதப்பட்டதாலேயே, யுத்த நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் பற்றிய வழிமுறையையும் அதில் குறிப்பிட்டிருந்தனர். அந்த யுத்த நிறுத்த உடன்பாடு நின்று, நிலைத்துத் தாக்குப் பிடிப்பதற்கான அடிப்படை விவகாரம் ஒன்று குறித்து, அந்த உடன்பாடு செய்யப்பட்ட கால…

  13. இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையும் ஜனாதிபதியும் [16 - January - 2008] ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு 1987 ஜூலை இந்திய - இலங்கை சமாதான உடன்படிக்கையின் மீது திடீரென ஒரு அக்கறை பிறந்திருக்கிறது. 20 வருடங்களுக்கும் அதிகமான காலத்துக்கு முன்னர் அன்றைய இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனாவும் கொழும்பில் கைச்சாத்திட்ட அந்த உடன்படிக்கை குறித்து வெளியுலகின் கவனத்தைத் தூண்டக்கூடியதாக இதுகாலவரை - பாராளுமன்ற உறுப்பினராக இருந்த வேளையிலும் சரி, எதிர்க்கட்சித் தலைவராகவும் பின்னர் பிரதமராகவும் பதவிவகித்த வேளைகளிலும் சரி, ஜனாதிபதியாக அதிகாரத்துக்கு வந்து இதுவரையான இரு வருடங்களிலும் சரி- கருத்தெதையும் அவர் கூறியதில்லை. இன நெருக்கடியை ஜனாதிபதி …

    • 1 reply
    • 1.7k views
  14. கட்டுநாயக்கா விமானநிலையத்தில் குண்டுதாங்கிய விமானம் 16.01.2008 / நிருபர் எல்லாளன் சிறிலங்கா விமானநிலையமான கட்டுநாயக்கா விமானநிலையத்தில் இன்று குண்டுதாங்கிய விமானம் ஒன்று விமானநிலையத்தில் இறங்கியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலதிக விபரங்கள் விரைவில் சங்கதி

  15. புத்தள (Buttala) ஹெலகம பகுதியில் இன்று காலை 7:30 மணியளவில் பேருந்தை இலக்கு வைத்து கிளைமோர் குண்டு ஒன்று வெடித்திருப்பதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். மேலதிக விபரங்கள் கிடைக்கப் பெறவில்ல. ஜானா

    • 38 replies
    • 7.6k views
  16. மட்டு. ஆரையம்பதி கிழக்கு செல்வாநகா கடற்கரைப்பபுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயம் இனந் தெரியாத விஷமிகளால் தாக்கி சேதமாக்கபட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக நரசிங்க வைரவர் ஆலயத்தின் தலைவர் பஞ்சாடசரம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரனின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளதுடன் பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக பாரளுமன்ற உறுப்பினர் பா. அரியநேந்திரன் மேலும் தெரிவிக்கையில் கூறியதாவது : 'கடந்த சனிக்கிழமை இரவு காத்தான்குடி கர்பாலா பிரதேசத்தில் இடம் பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தையடுத்து இப் பகுதியின் எல்லையோரக் கிராமங்களிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட தமிழ், முஸ்லிம் குடும்பங்கள் இடம் பெயர்ந்தத…

  17. மணலாறு மண்கிண்டிமலைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த வந்த சிறிலங்காப் படையினர் மீது விடுதலைப் புலிகள் தாக்குதல் நடத்தி அவர்களை விரட்டியடித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  18. 'விடுதலைப் புலிகளைத் தடை செய்து அதிகாரப் பகிர்வுத் திட்டத்தைக் கைவிட்டு சர்வகட்சிகள் ஆனைக்குழுவைக் கலைத்தால் மட்டுமே புலிகளுக்கு எதிரான நடவடிக்ககைளுக்கு தேசப்பற்றாளர்களின் ஆதரவைத் திரட்ட முடியும்'. இவ்வாறு ஜே.வி.பி நேற்று விடுத்திருக்கும் அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஜே.வி.பியின் அரிசியல் சபை விடுத்திருக்கும் அறிக்ககையில் மேலும் தெரிவித்துள்ளதாவது :- மக்கள் பாரிய சாவால்களுக்கு முகம் கொடுத்துக் கொண்டிருக்கின்ற நிலையில் அரச நிர்வாகத்தின் சீர்கேடுகளினால் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றன. அதிகரிதுச் செல்லும் வாழ்க்கைச் சுமையை குறைக்காவிடின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு மக்கள் ஆதரவைத் திரட்ட முடியாது. புலிகளைத் தடை செய்வதுடன் …

  19. சிறிலங்காவில் உள்ள அரசியல் கட்சிகள் மீது ஐரோப்பிய ஒன்றியம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும் என்று ஜேர்மனி தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

  20. ""தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைக் கான நியாயமான அரசியல் தீர்வை சிங்கள அரசு வழங்கும் என்று சர்வதேச சமூகம் இனியும் நம்பிக்கொண்டிருக்கக்கூடாது. அவர் களின் வெளியக சுயநிர்ணய உரிமையை அங்கீகரிக்க சர்வதேச சமூகம் முன்வரவேண் டும்'' இவ்வாறு வலியுறுத்தியுள்ளது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு. இலங்கைக்கு வந்துள்ள ஜப்பானின் விசேட பிரதிநிதி யசூசி அகாஷியை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளனர். இலங்கைக்கான ஜப்பான் தூத ரகத்தில் நேற்றிரவு 7 மணிமுதல் 8.15 மணி வரை இடம்பெற்ற இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா, என்.ஸ்ரீகாந்தா, பத்மினி சிதம்பரநாதன், கே. துரைரட்ணசிங்கம், த.கனகசபை, எம். ஜெயானந்தம…

  21. புலிகளுக்குத் தடை-ஒரு மாபெரும் தவறு சவகர்லால் நேரு பல்கலைக் கழகப் பேராசிரியர் கருத்து "கடந்த ஆண்டு விடுதலைப் புலிகள் இயக்கத்திற்குத் தடை விதித்ததன் மூலம் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் பெரும் தவறு செய்து விட்டன" எனத் தில்லியைச் சேர்ந்த பேராசிரியர் பி.சகாதேவன் கூறியுள்ளார். சவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் தென் ஆசிய ஆய்வு மையத் திற்குத் தலைவராக இவர் உள்ளார். இவர் எழுதியுள்ள கட்டுரை குறித்து கொழும்புவில் உள்ள தென் அமெரிக்க நாடு ஒன்றின் தூதுவர் ஒருவர் பின்வருமாறு கூறியுள்ளார்: "பேராசிரியர் சகாதேவன் வெளியிட்டுள்ள கருத்துகள் துணிகரமானது என்பது மட்டுமல்ல இந்திய பாதுகாப்புத் துறை அமைப்பு களும் மேற்கத்திய ஆய்வுக் குழுக்களும் வெளியிட்டுள்ள கருத்துகளுக்கு முற்றிலும் மாறானத…

  22. இலங்கைக்கு பொருளாதார உதவி தொடரும் - ஜப்பான் இலங்கைக்கு பெருமளவில் நிதியுதவிகளை வழங்கிவரும் ஜப்பான் அரசு கடந்த வாரம் இலங்கை அரசாங்கம் ஒருதலைப்பட்சமாக புலிகளுடனான யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகிக்கொண்டிருப்பதன் பின்னர் ஏற்பட்டுள்ள நிலைமைகள் குறித்து உன்னிப்பாக கவனித்துவருகின்றது என்று கொழும்பிற்கு மூன்று நாட்கள் அவசர விஜயம் ஒன்றினை முடித்துக்கொண்டுள்ள ஜப்பானின் இலங்கைக்கான விசேட சமாதானத் தூதுவர் யசூசி அகாஷி இன்று தெரிவித்திருக்கிறார். யுத்த நிறுத்த உடன்படிக்கையிலிருந்து விலகுவதென்ற இலங்கையின் உத்தியோகபூர்வ முடிவுகுறித்து தனது கவலையினையும், இதனால் நாட்டில் ஏற்படக்கூடிய அதிகரித்த வன்முறைச் சம்பவங்கள் பொதுமக்களுக்கு அதிக பாதிப்புக்களை ஏற்படுத்தலாம் என்ற அச…

  23. பெரும்போர் மூளும் அபாயம்! சிங்கள மக்கள் நடுவில் அதிர்ச்சியும் அச்சமும்! அடுத்த போர் சிங்களப் பகுதியிலேயே நடக்கும்! - பழ. நெடுமாறன் கடந்த ஐந்தாண்டு காலமாக நடைமுறையில் இருந்துவந்த போர் நிறுத்த உடன்பாட்டினை தன்னிச்சையாக சிங்கள அரசு நீக்கிக்கொண்டுள்ளது. இதற்கு உலக அரங்கில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. ஐய்.நா. பேரவையின் பொதுச் செயலாளரும்-அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இந்தியா போன்ற நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மீண்டும் பெரும் போர் மூண்டெழும் சூழ்நிலை உருவாகி யுள்ளது. விடுதலைப்புலிகள் இறுதிக் கட்டப்போருக்குத் தயாராகி வருகின்றனர். சிங்கள வான்படையினரின் தாக்குதல்களை முறியடிப்பதற்காக புலிகள் சாம்-16 ரக வானூர்தி எதிர்ப்பு ஏவுகணைகளை கொ…

  24. ஈராக்கின் அரசை நிர்மூலமாக்க பயன்படுத்திய shock & awe திட்டத்தை நகல் செய்து சிறீலங்காவினாலும் (அவர்களிற்கு மறைமுக ஆலோசனை வழங்குபவர்களாலும்) புலிகளின் நடை முறை அரசை முடிவிற்கு கொண்டுவருவதற்கு ஒரு திட்டத்தை பெயரிட்டு சிறீலங்கா விவகாரங்களில் ஆர்வமுள்ள நாடுகளிற்கு (இணைத்தலமை நாடுகள் மற்றும் இந்தியா) பிரேரித்திருந்தது சில ஆண்டுகளிற்கு முன்னர். இந்த திட்டம் எந்தளவிற்கு அந்த நாடுகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டது பங்களிக்க ஓத்துழைக்க முன்வந்தார்கள் என்பது தெரியாது. shock & awe என்பது 2ஆம் உலகமாயுத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட strategic bombing உம் blitz ஒன்றிணைத்த தற்கால தொழிநுட்பத்தை மய்யப்படுத்திய பேரியல் வசதிகளிற்கு ஏற்ற அணுகு முறையாகப் பார்க்கப்படுகிறது. strat…

  25. நீதிக்குப் புறம்பான படுகொலைகள், காணாமல் போதல் தொடர்பான பொதுமக்கள் கண்காணிப்புக்குழுவின் தலைவரும், மேலக மக்கள் முன்னணியினி கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசனின் பாதுகாப்பை சிறிலங்கா அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் அமைப்பான யுஎன்எச்சிஆர் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.