Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கை மற்றும் இந்தியக் கூட்டுப் போர் தமிழரை அநாதைகளாக்குமா? ப.வி.ஸ்ரீரங்கன் ஒரு தேசியவினத்தை இன்னொரு தேசியவினம் காய்வெட்ட நினைக்கும் அல்லது காய்வெட்டும் அரசியலானது அடிப்படையில் கொடுமையான"கொடுங் கோன்மை"மிக்கது.இதைக் கடந்த பல தசாப்தங்களாக அநுபவித்துவரும் நாங்கள் எமது சமூக சீவியத்தின் உடைவுக்கும்,அந்நியத் தன்மைக்குமான பாரிய விளைவுகளைக் கற்பனைக்குள் திணிப்பதும்,கூடவே ஈழப்போருக்கான "முனைப்பு"ப் பெறுவதற்குமான அலகுகளாகப் பார்த்தொதுங்கக் கூடாது.மூன்றாமுலக நாடுகளினது பழைமையான புனைவுகளுக்குள் ஒரு தேசியவினத்தின் ஆற்றல்களை,வரலாற்றைக் காணும் அற்பத்தனமிக்க அரசாகவிருக்கும் சிங்களத் தேசமானது சமீபகாலமாகத் தமிழ்பேசும் மக்களின் சுயநிர்ணயப் போராட்டத்தின் அறைகூவல்களைத் தாங்கிய…

    • 3 replies
    • 1.9k views
  2. போர் நிறுத்தத்தில் இருந்து சிறிலங்கா அரசு தன்னிச்சையாக வெளியேறியது மற்றும் வடபகுதியில் மோதல்கள் உக்கிரமடைந்து வருவதனைத் தொடர்ந்து தமது உதவிப் பணிகளை மீளாய்வு செய்யப்போவதாக ஐ.நா.வின் உதவி அமைப்புக்கள் தெரிவித்துள்ளதாக ஐ.நா. சார்பு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 833 views
  3. இறைமைக்காக மரணிப்பதற்கு மக்கள் தயாராகவுள்ளனர் அகாசியிடம் ஜே.வி.பி.தெரிவிப்பு இலங்கை நாட்டு மக்களை யாரும் பொருளாதாரத்தின் கீழ் அடிபணிய வை க்க முடியாது, எனினும் சர்வதேச சமூகங்களின் தலையீடுகளினால் நாம் அதிருப்தியடைந் துள்ளளோம் நாட்டின் இறைமை மற்றும் கௌரவத்தை காட்டிக்கொடுப்பதற்கு பதிலாக மக்கள் மரணிப்பதற்கும் தயாராக இருக்கின்றனர். அந்த மக்களுக்கு பின்னாலே மக்கள் விடுதலை முன்னணியும் இருக்கின்றது என்று ஜே.வி.பியின் தலைவர் சோமவங்ச அமர சிங்க தெரிவித்துள்ளார். ஐக்கிய அமெரிக்காவை விடவும் இலங்கை மனித உரிமைகளை பாதுகாக்கப்படுவதாக சுட்டிக்காட்டிய சோமவங்ச பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னரே ஜனநாயகம் நிலைநாட்டப்படவேண்டும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். ம…

    • 5 replies
    • 1.5k views
  4. பயங்கரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு இலங்கைக்கு உரிமை இருப்பதாவும் அதே சமயம் தமிழர்கள் உட்பட சிறுபான்மை இனங்களின் பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான முயற்சியை அரசாங்கம் தொடர்ந்தும் முன்னெடுக்க வேண்டும என்று இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜீ தெரிவித்திருக்கும் அதே வேளை, சமாதானப் பேச்சுவார்த்தைகள் முற்றுப் பெறாதிருக்கும் நிலையில் இலங்கை தொடாபாக ஊறுவிளைவிக்கும் அறிக்ககையை முகர்ஜீ வெளியிட்டுள்ளதாக உலக சமாதான அமைப்பான தேசிய ஒருங்கிணைப்பு சபை ( National Integration Assembly) கடுமையாக சாடியுள்ளது. சி.என்.என்., ஐ.பி.என். ஒளிபரப்பு நிகழ்ச்சிக்கு இந்திய வெளியுறவு அமைச்சர் முகர்ஜீ அளித்த பேட்டி இன்று ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பப்படவுள்ளது. 'டெவில் அட்வோகேற்'…

  5. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இன்று தமிழ்மக்களை காவல்துறையினர் பலவந்தமாக பம்பலப்பிட்டி "பொலிஸ் பார்க்" மைதானத்திற்கு அழைத்துச் சென்று அங்கு கூட்டத்தினை நடத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  6. போரை அடுத்து வரும் தளபதிக்கு விட்டுச் செல்ல மாட்டேன் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 7 replies
    • 2k views
  7. தாக்குதல் திட்டங்களுடன் இருதரப்பும் தயார் நிலையில் -அருஸ் (வேல்ஸ்)- கென்யாவின் தேநீரில் பிரித்தானியா மக்களுக்கு கொள்ளைப்பிரியம். உலகிலேயே மூன்றாவது பெரிய தேயிலை உற்பத்தியாகும் நாடு அதுவாகும். அங்கு பிரித்தானியாவின் 60 நிறுவனங்கள் தேயிலை உற்பத்தியில் ஈடுபட்டு வருவதுடன் பல ஆயிரம் மக்களுக்கு வேலை வாய்ப்பினையும் வழங்கி வருகின்றன. ஆனால் கிழக்கு ஆபிரிக்க நாடான கென்யாவில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து அரசியல் கட்சிகளுக்கு இடையில் உருவான வன்முறைகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும், 2 லட்சத்து 50 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்துள்ளதாகவும் அந்த நாட்டின் எதிர்க்கட்சித்தலைவர் றைலா ஒடின்கா தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கென்யாவில் இனப…

    • 0 replies
    • 1.6k views
  8. மேலாண்மை நம்பிக்கையே யுத்த தீவிரத்துக்குக் காரணம் இவ்வளவு ஆன பின்னரும் இந்நிலையிலும் யுத்த நிறுத்த உடன்பாட்டை வரிக்கு வரி கடைப்பிடித்து, நூறு வீதம் பின்னபற்றத் தாம் தயாராக இருக்கிறார்கள் எனத் தெரிவித்து விடுதலைப் புலிகள் விடுத்துள்ள அறிவிப்பு சமய சந்தர்ப்பத்துக்கேற்ப மேற்கொள்ளப்பட்ட சிறந்த இராஜதந்திரக் காய் நகர்த்தலன்றி வேறில்லை. இன்னும் முழு யுத்தத்துக்குச் செல்லத் தயாரான தரப்பு நாங்கள் அல்லர், இலங்கை அரசே என்று சர்வதேச சமூகத்துக்குத் தெட்டத் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உணர்த்தும் புலிகளின் நல்லதோர் தீர்மானம் இது என்பது தெளிவு. இலங்கை அரசின் ஒருதலைப்பட்சமான முடிவு காரணமாக முறிக்கப்படும் இந்த யுத்த நிறுத்த உடன்பாடு தொடர்பாக ஒரு முக்கிய அம்சம் இப்போது கவனிக்கப்ப…

    • 1 reply
    • 1.4k views
  9. யாழ்இணைய செய்தி அலசல் ஆக்கம் - சுகன் ஒப்பந்தங்களும் முடிவுகளும் நடைமுறையில் இல்லாத போர்நிறுத்த ஒப்பந்தத்தில் இருந்து அரசுவிலகுவதாக அறிவித்துள்ளது. இது குறித்து நோர்வே அமைச்சர் எரிக்சொல்கைமும் ஐ.நா அதிபர் பாங்கிமூன் ஐயாவும் கவலைப்படுகின்றனர். மேலும் சில நாடுகள் வருத்தத்தை தெரிவித்துள்ளன. இந்த நிலைமையானது தமிழர்கள் அதிகளவு கொல்லப்படும் போது தெரிவிக்கும் கவலைகளுக்கு ஒப்பானது. கவலை தெரிவிப்பது, கண்டனம் செய்வது, நடவடிக்கை எடுப்பது என்ற ஒழுங்கில் இலங்கை அரசுக்கும் சர்வதேச நாடுகளுக்குமான புரிந்துணர்வு கவலைகளை பரிமாறுவதிலேயே தான் இன்னமும் உள்ளது. போர்நிறுத்த உடன்படிக்கையில் இருந்து அரசு விலகாமலேயே யுத்தத்தை தொடர்ந்து நடாத்தியவண்ணம் இருந்தது. ஆயிரக்கணக்கான …

    • 3 replies
    • 4.9k views
  10. தமிழ் மக்களின் மனங்களை வெல்லத் தவறிய இலங்கை அரசு இலங்கை அரசு தமிழர்களின் மனங்களை வெல்லதவறிவிட்டது என அமெரிக்க சஞ்சிகையான ‘த வோல் ஸ்றீற் ஜேர்னல்’ தெரிவித்துள்ளது. சிறிலங்காவில் நடைபெறுகின்ற இனப்பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு அரசாங்கம் இராணுவத்தீர்வை மட்டுமே நம்பியுள்ளதாகவும் அந்த சஞ்சிகை மேலும் குறிப்பிட்டுள்ளது. கொழும்பில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் இடம்பெற்ற குண்டுத்தாக்குதல்களைத் தொடர்ந்து அரசாங்கம் தலைநகரில் தங்கியிருந்த நூற்றுக்கணக்கான தமிழ் மக்களை கைதுசெய்து நகரை விட்டு வெளியேற்றியதாகவும் அந்த சஞ்சிகை தெரிவித்துள்ளது. இலங்கையில் இனமோதல்கள் இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்றபோதும் இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளுடன் மேற்கொண்டிருந்த மோதல் தவிர்ப்பு …

    • 1 reply
    • 1.1k views
  11. மணலாறு அரியகுண்டான் பகுதியில் சிறிலங்காப் படையினர் மேற்கொண்ட முன்நகர்வு நடவடிக்கை தமிழீழ விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பெருமளவு ஆயுதங்களும் விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.5k views
  12. சிறிலங்கா போக்குவரத்துச் சபைக்குரிய மட்டக்களப்பு பேருந்து சாலையில் பணியாற்றும் ஊழியர்கள் மூவரை சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவான பிள்ளையான் குழுவினர் நேற்று சனிக்கிழமை இரவு கடத்திச் சென்றுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 812 views
  13. சிறிலங்கா இராணுவத்தின் துணை இராணுவக் குழுவின் மூலம் மட்டக்களப்பு மாவட்டத்தின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தன்வசப்படுத்த அரசாங்கம் முனைந்து வருவதாக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் குற்றம்சாட்டியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 677 views
  14. குடாநாட்டிற்கென கப்பலில் அனுப்பப்படும் பொருள்களில் 15 வீதமானவை கொழும்புத் துறைமுகத்தில் மாயமாக மறைவு! 4 மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் இங்கு கையிருப்பில் [sunday January 13 2008 07:39:20 AM GMT] [யாழினி] குடாநாட்டுக்குக் கொண்டுவருவதற் கென கொழும்புத்துறைமுகத்தில் ஏற்றப்படும் பொருள்களில் பெரும்பகுதி காணாமல் போய்விடுகின்றது. அதனால் யாழ். வர்த்தகர்கள் பெரும் நட்டம் அடைகின்றனர். * அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு இல்லை. எந்தவித இடையூறுமின்றி அவை எடுத்துவரப்படுகின்றன. சுமார் நான்கு மாதங்களுக்குத் தேவையான பொருள்கள் கையிருப்பில் உள்ளன. யாழ்.வணிகர் கழகப் பிரதிநிதிகள் இந்தத் தகவல்களை நேற்றுத் தாம் நடத்திய பத்திரிகையாளர் சந்திப்பின் போது தெரி…

  15. ரி.வி.எம்.பி நடவடிக்கைகள் சமூக கலவரங்களுக்கு வழிகோலும் - ரவூப் ஹக்கீம் [sunday January 13 2008 01:06:16 PM GMT] [யாழினி] பிள்ளையான் குழுவினரின் முஸ்லீம் மக்கள் மீதான வன்முறைகளும் கொலைகளும் முஸ்லீம் தமிழ் சமூகங்களுக்கடையேயான கலவரங்களுக்கு வழிகோலலாம் என சிறீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் கொழும்பில் பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். நேற்று முஸ்லீம் மதத்தலைவர் மற்றும் ஏனையவர்கள் மீது நடாத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டு தாக்குதல்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவர் முஸ்லீம் மக்களை வன்முறையில் ஈடுபடச்செய்வதற்கு ரி.வி.எம்.பி குழுவினர் மேற்கொள்ளும் முயற்சி எனவும் இதற்கு தாம் ஒருபோதும் இரையாகப்போவதில்லை எனவு…

    • 0 replies
    • 1.2k views
  16. சிறீலங்காவில் தொடரும் வன்முறைகள்: அமெரிக்கா கவனத்தில் எடுக்கும் சிறீலங்காவில் தொடர்ச்சியாக இடம்பெறும் கடுமையான மனித உரிமை மீறல்களோடு, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதிலும் எவ்விதமான முன்னேற்றமும் தென்படவில்லை என சிறீலங்காவிற்கான அமெரிக்க தூதுவர் இன்று தெரிவித்துள்ளார். சிறீலங்கா அரசு ஒருதலைப்பட்சமாக போர் நிறுத்த ஒப்பந்தத்தில் விலகியதையும் அமெரிக்கா கவனத்தில் எடுத்திருப்பதாக மனித உரிமை மீறல்கள் பற்றி நடாத்தப்பட்ட சர்வதேச கருத்தரங்கில் பங்காற்றி உரையாற்றியபோது மேற் கண்ட கருத்துக்களை அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் முகாபே தெரிவித்துள்ளார். சிறீலங்காவில் கடுமையான மனித உரிமை மீறல் காரணமாக கடந்த வாரம் சிறீலங்காவிற்கான பாதுகாப்பு ஆயுதங்களை இறக்குமதி செய்வதற்க…

    • 13 replies
    • 2.6k views
  17. கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற இரு சிறிய குண்டு வெடிப்புக்களும் சதி நடவடிக்கையின் வெளிப்பாடுகளாக இருக்கலாம் என்று "லக்பிம" வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.4k views
  18. பெரும் தளபதிகளையும், போராகளிளையும் இழந்த போதும், பெரும் போர் எம்மீது திணிக்கப்பட்ட போதிலும் இழப்புக்களில் இருந்து மீண்டு எழுந்தோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் கடற்புலிகளின் சிறப்புத்தளபதி கேணல் சூசை தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.5k views
  19. ‌விடுதலை‌ப் பு‌லிக‌ள் இய‌க்க‌த் தலைவ‌ர் ‌பிரபாகரனை இல‌ங்கை ராணுவ‌ம் ‌பிடி‌‌க்‌கு‌ம் ப‌ட்ச‌த்‌தி‌ல், அவ‌ரை விசாரணை‌க்காக இ‌ந்‌திய‌ா‌விட‌ம் ஒ‌ப்படை‌ப்போ‌ம் எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் ம‌‌‌கி‌ந்தா ராஜப‌க்சே உறு‌திபட கூ‌றியு‌ள்ளா‌ர். கட‌ந்த ஜனவ‌ரி 15‌ம் தே‌தி இல‌ங்கை‌ அரசு‌க்கு‌ம், ‌விடுதலை‌ப்பு‌லிகளு‌க்கும் இடையேயான போ‌ர் ‌நிறு‌த்த ஒ‌ப்ப‌ந்தத்தை ர‌த்து செ‌ய்வதாக ராஜப‌க்சஷ அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர். இ‌‌ந்‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் தொ‌ல‌ை‌க்கா‌ட்‌சி‌‌‌க்கு அ‌ளி‌த்து‌ள்ள பே‌‌ட்டி‌யி‌ல் அவ‌ர் ‌கூ‌றி‌யிரு‌ப்பதாவது: ‌‌‌விடுதலை‌ப் பு‌லிகளுட‌ன் இ‌னி அமை‌தி‌ப்பே‌ச்சு வா‌‌ர்‌த்தை‌க்கு இட‌மி‌ல்லை, ‌பிரபாகர‌ன் எ‌‌ந்த‌‌விதமான ஒரு உட‌ன்படி‌க்கை‌க்கு‌ம் வரமா‌ட்டா‌ர். அ‌ப்படி அவ‌ர் ச…

    • 10 replies
    • 2.9k views
  20. கிளிநொச்சியில் உள்ள தமிழீழ விடுதலைப் புலிகளை இணைத் தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் அனுசரணையாளர்கள் தொடர்பு கொள்வதற்கான ஏற்பாடுகளை சிறிலங்கா அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும் என்று இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத் தலைமை நாடுகள் வேண்டுகோள் விடுத்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 2 replies
    • 2k views
  21. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தற்போது செயற்படும் எந்தவொரு நிலையியற் குழுவிற்கும் அரச திணைக்கள தலைவர்களை நியமிக்கவோ அல்லது மாற்றவோ சட்டரீதியான அதிகாரம் இல்லை என்று அரச தலைவர் மகிந்த ராஜபக்ச சிறப்பு அமைச்சரவை அறிக்கையில் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 931 views
  22. இராணுவத் தீர்வை மட்டுமே விட்டு வைத்திருக்கும் மகிந்த: "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச தற்போது இராணுவத்தீர்வை மட்டுமே விட்டு வைத்திருப்பதாக அமெரிக்காவிலிருந்து வெளிவரும் "த வோல் ஸ்றீற் ஜேர்னல்" ஊடகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சிறிலங்காவில் இனப்போர் கடந்த இரு தசாப்தங்களாக நடைபெற்று வருகின்ற போதும் அரசு அதிகாரபூர்வமாக போர் நிறுத்த உடன்பாட்டில் இருந்து வெளியேறியதனைத் தொடர்ந்து போரை வென்று விடுவோம் என அறைகூவல் விடுத்து வருகின்றது. மகிந்த அரசு வடபகுதியில் பெரும் சமரையும் ஆரம்பிக்கவுள்ளது. ஆனால் பல வழிகளில் இது ஆபத்தான விளையாட்டு. இதுவரை நடைபெற்ற மோதல்களில் 70,000-க்கும் மேற்பட்டோர் கொ…

    • 1 reply
    • 1.1k views
  23. சனி 12-01-2008 19:08 மணி தமிழீழம் [சிறீதரன்] பெலியகொடவில் ஆடைதொழிற்சாலையில் பெரும் தீ இன்று மாலை பெலியகொட பகுதியில் ஆடை தொழிற்சாலை ஒன்றினுள் பாரிய தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இத்தீயினால் ஏற்பட்ட தாக்கதினை தணிப்பதற்கு தீயணைப்பு படையினர் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் கட்டிடம் தீயின் தாக்கத்திற்கு உட்பட்டதாகவும் மேலும் தெரியவருகிறது http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  24. அடுத்த மாதம் 5 ஆம் நாள் அவசரகாலச் சட்டத்தை நிறைவேற்றிய பின்னர் நாடாளுமன்றக் கூட்டத்தொடரை முடிவு செய்ய பெருமளவில் இடமுள்ளதாக சிறிலங்கா அரசாங்க வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  25. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் மீண்டும் வீதி சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு நேற்று சனிக்கிழமை முதல் பயணிகள் சோதனையிடப்பட்டு வருவதுடன் வாகனங்களும் சோதனையிடப்படுகின்றன. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.