ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142820 topics in this forum
-
தென்னிலங்கை கோமாளித்தனங்களால் 'இலங்கையிலும்" தோல்வியடைகிறதா நோர்வே? -புரட்சி (தாயகம்)- சிறிலங்கா அரசாங்கத்தின் வரவு-செலவு திட்டத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவது தொடர்பாக தென்னிலங்கையில் நிகழ்ந்து வரும் அரசியல் நடவடிக்கைகளையும் வௌ;வேறு அறிக்கைகளையும் உற்று கவனிப்பவர்களுக்கு பைத்தியம் பிடிக்காமால் இருந்தால் வியப்புத்தான். அவ்வளவு தூரத்திற்கு குத்துக்கரணங்களும் கட்சித்தாவல்களும் பணம், பதவிகள், பொறுப்புக்கள் என பல்வேறு 'திருப்பங்கள்" தங்களின் சுயநலன்களுக்காக அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இதைவிட வேடிக்கை என்னவென்றால் கட்சி மாறுபவர்கள் தங்களை நியாயப்படுத்த கூறுகின்ற காரணங்களை நம்புவதற்கும் கூட தென்னிலங்கையிலே ஆட்கள் இருப்பதுதான். இப்பொழுது மகிந்த ராஜப…
-
- 0 replies
- 1.2k views
-
-
மன்னார் முன்னரங்க நிலைகளில் ஒன்றான மாந்தைப் பகுதியில் இன்று சனிக்கிழமை காலை அமுக்கவெடியில் சிக்கி சிறிலங்கா இராணுவ அதிகாரி ஒருவர் உயிரிழந்தார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
வங்கி பாதுகாப்பு ஊழியர் சுட்டுக் கொலை வீரகேசரி இணையம் யாழ்ப்பாணம் பல் கலைக்கழகத்திற்க்கு அருகாமையில் இருக்கும் மக்கள் வங்கியின் பாதுகாப்பு ஊழியர் இன்று அதிகாலை இனம் தெரியாதவர்களினால் சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளார் அதிகாலை துப்பாக்கிச் சத்தம் கேட்ட போதிலும் யாரும் குறிப்பி;ட்ட நேரத்தில் ஊரடங்குச் சட்டம் அமூலில் இருந்தமையால் குறிப்பிடட்ட இடத்திற்க்குச் சென்று பார்வையிடவில்லை. வங்கி ஊழியர் வங்கியில் காவல் கடமையில் ஈடுபட்டிருந்த வேளையில் சுவர் ஏறிக் குதித்துச் சென்றவர்களே வங்கிக் காவலாளியை சுட்டுக் கொண்று விட்டுச் சென்று இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகின்றது. தனியார் பாதுகாப்புச் சேவையைச் சேர்ந்த இந்த ஊழியரின் சடலம் யாழ் மாவட்ட நீதிபதி பார்வையிட்ட…
-
- 1 reply
- 787 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் கலை, பண்பாட்டுக் கழகத்தின் "வெளிச்சம்" 100 ஆவது இதழ் வெளியீட்டு விழா கிளிநொச்சியில் இன்று சனிக்கிழமை நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 705 views
-
-
இலங்கையின் கிழக்குப் பகுதி விடுவிக்கப்படவில்லை- முற்றிலும் சிறிலங்கா இராணுவமயமாக்கப்பட்டுள்ளது என்று சட்ட மற்றும் சமூகத்திற்கான அறக்கட்டளை என்ற அமைப்பு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 848 views
-
-
தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களது உறவினர்கள் கடத்தப்படுவதைத் தடுத்து நிறுத்த சர்வதேச சமூகம் அழுத்தம் கொடுக்க வேண்டும். ஜனநாயகம், தனி மனித உரிமை, நாடாளுமன்ற சுதந்திரம் என்பன பாதுகாக்கப்பட வேண்டும், என அறிக்கை விடும் சர்வதேச அமைப்புகள் இதனை செய்ய முடியா விட்டால் இந்தியா உட்பட சர்வதேச அமைப்பபுகள் வாயை மூடிக்கொண்டு இருக்க வேண்டும். இவ்வாறு த.தே.கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினா சுரேஷ் பிரேமச்சந்திரன் காட்டமாக கூறினார். நேற்று நாடாளுமன்றக் கூட்டத்தில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மேலும்:- வரவு செலவு திட்ட இரண்டாவது வாசிப்பின் போது தமிழ் நாடாளுமன்ற உறுப்பனர்களின் உறவினர்களை கடத்தி வாக்கெடுப்பில் கலந்து கொள…
-
- 4 replies
- 2.2k views
-
-
தமிழீழ பிரச்சினையின் தீர்வுக்கான சர்வதேசப் பாதை திறப்பு என்பது "தமிழக"த்தில்தான் உள்ளது என்று தமிழீழ ஆய்வாளர் மு.திருநாவுக்கரசு தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.5k views
-
-
இலங்கையின் கிழக்குப் பகுதிகளில் பாதுகாப்பு நிலைமைகள் மோசமடைந்துள்ள நிலையில் அதனை மேம்படுத்தாமல் இடம்பெயர்ந்தோரை பலவந்தமாக மீள்குடியேற்றம் செய்யக்கூடாது என்று சிறிலங்கா அரசாங்கத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 842 views
-
-
வெள்ளி 23-11-2007 22:26 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் இதுவரை 19,887 போராளிகள் வீரச்சாவு தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் வீரச்சாவடைந்த போராளிகளின் எண்ணிக்கையை தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரர் பணிமனை அறிவித்துள்ளது. 27.11.1982ம் ஆண்டு தொடக்கம் 20.11.2007ம் ஆண்டு வரை தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈர்ந்த மாவீரர்களின் எண்ணிக்கை 19,887 என தெரிவித்துள்ளது. மாவீரர்களின் தொகை 19,887 வீரச்சாவடைந்த ஆண் மாவீரர்கள் 15,691 வீரச்சாவடைந்த பெண் மாவீரர்கள் 4,196 மொத்தக் கரும்புலிகள் 343 தரைக் கரும்புலிகள் 102 தரைக் கரும்புலிகள் ஆண் 81 தரைக் கரும்புலிகள் பெண் 21 கடற் கரும்புலிகள் 241 கடற் கரு…
-
- 5 replies
- 1.8k views
-
-
பயிற்சி வகுப்புக்குச் சென்று திரும்பிய 20 வயது மாணவி மீது கத்திக்குத்து பதுளை லுணுகலையில் சம்பவம் தொழில்நுட்பப் பயிற்சி வகுப்புக்கு சென்று திரும்பிய மாணவி ஒருவர் கத்திக்குத்துக்கு இலக்காகி ஆபத்தான நிலையில் பதுளை வைத்தியசாலை அதிவிசேட சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் நேற்று முன்தினம் மாலை லுணுகலையிலுள்ள அடாவத்தை தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. இந்தத் தோட்டத்தைச் சேர்ந்த சிவநாதன் பவானி (வயது 20) என்பவரே கத்திக்குத்துக்கு இலக்கானவராவார். இச்சம்பவம் தொடர்பாக லுணுகலைப் பகுதியைச் சேர்ந்த யப்பாமை அரச பாடசாலையின் காவலாளியான சுந்தரம் விநாயகமூர்த்தி என்பவரை, அப்பகுதி மக்கள் பிடித்து, லுணுகலைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். லுணுகலைப் பொலிஸ் பிரிவில…
-
- 0 replies
- 1.2k views
-
-
பாதுகாப்பு நிலவரம் தொடர்பான கேள்விகளுக்கு இனிமேல் நாடாளுமன்றத்தில் பதிலளிக்க முடியாது என்று அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளே அறிவித்திருக்கின்றார். தொடர்ந்து வாசிக்க
-
- 7 replies
- 2.4k views
-
-
இந்தியாவை உளவு பார்க்க இலங்கைக்கு யு.எஸ். ரேடார் சப்ளை: நெடுமாறன் கண்டனம் இந்தியாவை உளவு பார்ப்பதற்காக இலங்கை ராணுவத்துக்கு நவீன ரேடார் கருவிகளை அமெரிக்கா வழங்கியுள்ளது என்று தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னையில் அவர் வெளியிட்ட அறிக்கை: இலங்கையில் சிங்கள ராணுவத்துக்கு அதி நவீன ரேடார் கருவிகளையும், நவீன ஆயுதங்களையும் அமெரிக்கா வழங்கியுள்ளதாக வெளியான செய்தி அதிர்ச்சியளிக்கிறது. அமெரிக்காவின் இத்தகைய ராணுவ உதவி ஈழத்தமிழர்களை மேலும் கொன்று குவிக்க உதவுமே தவிர அங்கு அமைதியை ஏற்படுத்த உதவாது. அமெரிக்கா அளித்துள்ள நவீன ரேடார் கருவிகள் மூலம் விடுதலைப் புலிகளின் நடமாட்டத்தை அற…
-
- 3 replies
- 1.7k views
-
-
கிளிநொச்சியில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் அமைப்பான யுனிசெஃப்பின் அலுவலகத்தை மூட வேண்டும் என்று ஜே.வி.பி. வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 5 replies
- 1.8k views
-
-
தமிழீழத் தாயகமெங்கும் உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்வுகளின் மூன்றாம் நாள் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்றன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 950 views
-
-
படையினரின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் பலி மூதூர், பாலத்தடிச்சேனையில் படையினரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி இரண்டு இளைஞர்கள் பலியாகியுள்ளனர். பாலத்தோப்பூர் இராணுவ முகாமிலிருந்து நேற்று முன்தினம் அதிகாலை 1.10 மணியளவில் ரோந்து சென்ற படையினரே இந்த துப்பாக்கிப் பிரயோகத்தினை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கி பிரயோகத்தில் பலியான இரண்டு இளைஞர்களின் சடலங்கள் மூதூர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கிப் பிரயோகத்தில் பலியானவர்கள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் என படையினர் தெரிவித்துள்ளனர். இந்த சடலங்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை http://www.tamilwin.net/
-
- 0 replies
- 937 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....6acf9c726942a1e
-
- 1 reply
- 2.2k views
-
-
வெள்ளி 23-11-2007 17:11 மணி தமிழீழம் [செந்தமிழ்] புதுக்குடியிருப்பில் அகோர வான்வழித் தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வன்னியில் இன்று அகோர வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளனர். இன்று காலை 6.45 மணியளவில் வன்னி வான்பரப்பினுள் பறப்பினை மேற்கொண்ட இரு மிக் மிகையொலி வானூர்த்திகள் 14 குண்டுகளை புதுக்குடியிருப்புப் பகுதியில் வீசியுள்ளன. இதனால் அச்சமடைந்த பொதுமக்களின் இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டுள்ளது. pathivu.com
-
- 1 reply
- 1.5k views
-
-
ஜப்பான் அரசாங்கம் விவசாய அவிபிருத்திக்கு என்று ஒதுக்கீடு செய்த 300 மில்லியன் ரூபா நிதியில் சிறிலங்கா அரசாங்கப் படை நடவடிக்கைக்காக உழவூர்திகளை கொள்வனவு செய்துள்ளன. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 930 views
-
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடத்தப்படும் அபாய நிலை உள்ளதால் இது தொடர்பில் அனைத்துலக சமூகம் தலையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 879 views
-
-
அனுராதபுரம் சிறிலங்கா வான் படைத்தளம் மீதான தாக்குதலில் ஈடுபட்ட கரும்புலி மாவீரர்களினது ஆயுதங்களை செயலிழக்கச் செய்யுமாறு அனுராதபுரம் மாவட்ட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.7k views
-
-
சிறிலங்காவில் தேசிய அரசாங்கம் அமைக்க ரணில் ஒப்புக்கொள்ள வேண்டும் என்று அக்கட்சியிலிருந்து மகிந்த ராஜபக்ச அரசாங்கம் பக்கம் தாவிய ஐக்கிய தேசியக் கட்சியின் அதிருப்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 864 views
-
-
.வெள்ளி 23-11-2007 17:15 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் கிளைமோர் தாக்குதல்: படைத்தரப்பில் ஒருவர் பலி! வவுனியா செட்டிக்குளத்தில் விடுதலைப் புலிகளால் நடத்தப்பட்ட கிளைமோர் தாக்குதலில் சிறீலங்காப் படையினரில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.30 மணியளவில் செட்டிக்குளத்ததில் சிறீலங்கா கால்ரோந்து அணி மீதே விடுதலைப் புலிகள் கிளைமோர் தாக்குதல் நடத்தியுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் அறிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 646 views
-
-
சண்டே லீடர் பத்திரிகையின் ஊடகவியலாளர் ஆர்தர் வாமனன் சிறீலங்கா குற்றப்புலனாய்வுத் துறையினருக்கு எதிராக அடிப்படை மனித உரிமைமீறல் வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றார். இன்று (வியாழக்கிமை) மாலை தொடுக்கப்பட்ட வழக்கில் 10 இலட்சம் ரூபா நட்டஈடாகத் தரவேண்டுமென வாமனனால் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தன்னையும், தனது தாயாரையும் குற்றப்புலனாய்வுத் துறையினர் தமது வாகனத்தில் ஏற்றியதுடன், குற்றப் புலனாய்வுத்துறையின் அலுவலகத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை செய்தமையால் தனது பெயருக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளதை வாமனன் சுட்டிக்காட்டியுள்ளார். -Pathivu-
-
- 1 reply
- 1.3k views
-
-
பிரித்தானிய அரசாங்கத்தால் விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக கைது செய்யப்பட்ட தமிழ்ச் செயற்பாட்டாளரான அருணாசலம் கிறிஸ்சாந்தகுமார் (வயது 50) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் "எல்லாளன் நடவடிக்கை"யில் அநுராதபுர சிறிலங்கா வான் படைத்தளத்திற்குள் தாக்குதல் நடத்தப்பட்ட போது எடுக்கப்பட்ட காணொளிப்படம் இன்று காண்பிக்கப்படவுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 8 replies
- 6.2k views
-