Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. 18.12.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம்

  2. ஞாயிறு 23-12-2007 07:51 மணி தமிழீழம் [சிறீதரன்] யாழ் குடாநாட்டில் மேஜர் முரளி உட்பட 10 வேங்கைகள் நினைவு கூரப்பட்டனர் மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் நினைவு நிகழ்வுகள் யாழ்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்திய இராணுவத்துடனான நேரடி மோதலின் போது வீரச்சாவினை தழுவிக் கொண்ட முன்னாள் மாணவர் அமைப்பு பொறுப்பாளர் மேஜர் முரளி உள்ளிட்ட பத்து வேங்கைகளின் 20 ஆண்டு நினைவு நிகழ்வுகள் உரும்பிராயில் அவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் இடம்பெற்றது. கடந்த காலங்களில் மேற்படி மாணவர்கள் வீரச்சாவடைந்த இடத்தில் பொதுமக்களால் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி படையினரால் கடந்த ஆண்டு சிதைக்கப்பட்ட நிலையிலும் மாணவர்களால் மிகுந்த உணர்வோடு சிதைக்கப்பட்ட தூபி சுத்தமாக்கப்பட்டு மலர்மாலை அணிவிக்…

    • 2 replies
    • 1.6k views
  3. நம்மவர்கள் சிலர் அரசியல் ஆய்வு செய்கின்றோம் என்று, செய்கின்ற சில வேலைகளாலும், போராட்டத்தைப் பாதிப்புக்கு உள்ளாக்குகின்றது. நாம் தேவையான விடயங்களில் அமைதி காத்து, எதிரிக்குத் தகவல் போகாமல் காப்பது தான் இன்றைக்குத் தேவை. http://www.pathivu.com/?ucat=avasiya_arikkai&file=211207

  4. இந்தியாவிடமிருந்து இலங்கைக்கான விமான உதவிகள், பயிற்சிளைப் பெறும் சாத்தியம் விரைவில் எட்டக்கூடியதொன்றல்லவென இந்திய இராணுவத்தின் உளவுத்துறையில் கடமையாற்றி ஓய்வு பெற்றவரும் இந்திய பாதுகாப்பு விவகாரங்கள் குறித்த பகுப்பாய்வாளருமான கேணல் ஹரிஹரன் கூறினார். இவ்வார முற்பகுதியில் இலங்கைக்குச் சென்ற இந்திய இராணுவ உயர்மட்டக் குழுவுக்கும் இலங்கை இராணுவத்திற்கும் இடையில் இரகசியச் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. ஆனால், இச்சந்திப்பு குறித்து இருதரப்பிலும் அதிகாரபூர்வமான தகவல்களெதுவும் வெளியிடப்படவில்லை. இது குறித்து இச்சந்திப்பில் என்ன விடயங்கள் பேசப்பட்டிருக்குமென லண்டன் பி.பி.சி.யின் தமிழழோசைக்கு வழங்கிய பேட்டியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இவர் மேலும் தெரிவிக்கiயில…

  5. எட்டாத பழத்தின் புளிப்பு? [22 - December - 2007] [Font Size - A - A - A] நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறையை அடிப்படையாகக் கொண்ட தற்போதைய அரசியலமைப்பில் மாற்றங்களைச் செய்ய வேண்டுமென்ற யோசனை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இப்போது பிறந்திருக்கிறது. நல்லாட்சிக்கான அரசியலமைப்புச் சீர்திருத்தங்கள் என்ற பெயரில் அண்மையில் யோசனைகளை முன்வைத்திருக்கும் அவர் இன்னும் இரு வார காலத்தில் சகல அரசியல் கட்சிகளுடனும் சிவில் சமூகக் குழுக்களுடனும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்கவிருப்பதாக அறிவித்திருக்கிறார். நேற்று முன்தினம் வியாழக்கிழமை கொழும்பில் தனது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் மதத் தலைவர்களையும் தொழில்சார் நிபுணர்களையும் சந்தித்துப் பேசிய விக்கிரமசிங்க தனது…

    • 0 replies
    • 1.3k views
  6. அறிவை இழப்பதோ அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள்? இலங்கையிலே சிங்களவன் வீசும் குண்டுகளில் சின்னாபின்னமாகிப் போயிருக்கும் எங்கள் காயங்களின் மீது அன்னைத் தமிழ்நாட்டு ஊடகங்கள் அருமருந்திட்ட காலங்கள் மாறிவருகிறதோ என்று அச்சம் கொள்ள வைக்கின்றன அண்மைய செய்திகள்... - நவம்பர் 28ஆம் நாளன்று ஒரு குண்டு வீச்சு நடந்ததாம் அதிலே தேசியத் தலைவருக்கு சிறு காயமாம். அவர் குணமடைந்து தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கத்தின் முதலாமாண்டு நினைவெழுச்சி நிகழ்விலே கலந்து கொண்டாராம்- இப்படிச் சொன்னது சிங்களவன் அல்ல- இந்தியனும் அல்ல- ஈழத் தமிழனுக்குப் பிறந்து கனடாவில் வாழ்ந்து வரும் டி.பி.எஸ். ஜெயராசுதான். ஜெயராசு, தனது இணையதளத்திலே போட்டதை தி நேசன் என்ற சிங்கள ஊடகம் வாந்தியெடுக்க இந்திய- தமிழக ஊட…

  7. வவுனியாவில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் சிங்கள இளைஞரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. செ‌ன்னை (ஏஜெ‌ன்‌சி) சனிக்கிழமை, 22 டிசம்பர் 2007 (19:07) விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு திமுக ஆதரவளிப்பதாக ஜெயல‌லிதா கூறியுள்ள குற்றச்சாட்டுக்கு, விடுதலை சிறுத்தைகள் தலைவ‌ர் தொ‌ல்.‌திருமாவளவ‌‌ன் மறுப்பு தெரிவித்துள்ளதோடு, கண்டனமும் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது கூறியதாவது : ஜெயல‌லிதா‌வி‌ன் இ‌ந்த கு‌ற்ற‌ச்சா‌ட்டு க‌ண்மூ‌டி‌த்தனமானது, மு‌‌ற்‌றிலு‌ம் அர‌சிய‌ல் உ‌ள்நோ‌க்‌க‌ம் வா‌ய்‌ந்தது. ‌சில நா‌ட்களு‌க்கு மு‌ன்பு த‌மிழ‌நா‌ட்டி‌ல் மூ‌ன்று ‌விடுதலைபு‌லிக‌ள் கைது செ‌ய்ய‌ப்‌ப‌ட்டதை மே‌ற்கோ‌ள்கா‌ட்டிய அவ‌ர் இ‌தி‌லிரு‌ந்தே திமுக அரசு ‌விடுதலைபு‌லிகளு‌க்கு ஆதரவாக செய‌ல்பட‌‌வி‌ல்லை எ‌ன்பது தெ‌ளிவாக தெ‌…

  9. மன்னார் உயிலங்குளம் நுழைவாயிலை ஆக்கிரமிப்பு இராணுவம் கைப்பற்றியுள்ளதாக இராணுவாப் பேச்சாளன் உதய நாணயக்கார தெரிவித்ததாக தற்போது கொழும்பு ஊடகங்களின் செய்திகள் தெரிவிக்கின்றன. விடுதலைப் புலிகளின் ஏழு பங்கர்களையும் அதன் போது அழித்ததாக பேச்சாளர் தெரிவித்திருப்பதும் குறிப்பிடத் தக்கது. இந்த வழித்தடம் மடு தேவாலயத்திற்குச் செல்லும் பாதை என்பதும் கூறிப்பிடத்தக்கது. ஜானா

  10. லண்டனிலிருந்து அரச தலைவர் மகிந்த ராஜபக்சவை கொழும்பிற்கு அழைத்து வந்த மிகின் எயார் வானூர்தியில் 6 பயணிகளே பயணித்துள்ளனர். 144 ஆசனங்களைக் கொண்ட அந்த வானூர்தியில் 138 ஆசனங்கள் வெறுமையாக இருந்துள்ளன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 982 views
  11. முகமாலை முன்னரங்கிலிருக்கும் சிறிலங்காப் படையினர் கிளிநொச்சியை நோக்கிய தாக்குதலுக்குத் தயாராக இருப்பதாக யாழ். சிறிலங்கா கட்டளைத் தளபதி தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  12. மகிந்த ராஜபக்சவின் வரவு-செலவுத் திட்ட வாக்கெடுப்பில் அரசாங்கத்தை ஜே.வி.பி. எதிர்த்தால் 8 உறுப்பினர்களுடன் அரசாங்கம் பக்கம் தாவி விட அக்கட்சியின் விமல் வீரவன்ச தீர்மானித்திருந்ததாக சிங்கள ஊடகமான "இருதின" செய்தி வெளியிட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 688 views
  13. மணலாற்றில் சிறிலங்காப் படையினரின் முன்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்தனர். இதில் படைத்தரப்பில் 4 பேர் கொல்லப்பட்டனர். 9 பேர் படுகாயமடைந்தனர். தொடர்ந்து வாசிக்க

  14. சிறிலங்கா மீது மனித உரிமைகளுக்கான புத்திஜீவிகள் அமைப்பு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 690 views
  15. யாழ். தென்மராட்சி மட்டுவில் பகுதியில் சண்முகலிங்கம் தேவதாஸ் (வயது 42) என்பவரை கடந்த 18 ஆம் நாள் முதல் காணவில்லை. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 647 views
  16. யாழ். கோண்டாவில் பகுதியில் நேற்று மாலை இளைஞர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 708 views
  17. கொழும்பு: விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன், இலங்கை விமானத் தாக்குதலில் படுகாயமடைந்திருப்பதால், அவரை இந்தியாவுக்கு கொண்டு சென்று சிகிச்சை அளிக்க விடுதலைப் புலிகள் முயன்று வருவதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது. நவம்பர் 26ம் தேதி கிளிநொச்சியில் உள்ள ஜெயந்திநகர் பகுதியில் இலங்கை விமானப்படை நடத்திய தாக்குதலில் பிரபாகரன் படுகாயமடைந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகின. ஆனால் இதை விடுதலைப் புலிகள் திட்டவட்டமாக மறுத்துள்ளனர். ஆனால் தாக்குதலில் பிரபாகரன் காயமடைந்தது உண்மைதான், அவர் படுகாயமடைந்திருக்கிறார் என்று சமீபத்தில் மீண்டும் இலங்கை அரசும், பாதுகாப்புப் படையினரும் உறுதியாக தெரிவித்தனர். இந் நிலையில் பிரபாகரன் படுகாயமடைந்த நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் …

    • 49 replies
    • 6.4k views
  18. கிழக்கு மாகாணத்தில் எதிர்வரும் பெப்ரவரியில் தேர்தலை நடத்தப் போவதாக மகிந்த ராஜபக்ச அரசாங்கம் அறிவிக்க உள்ளது என்று கிழக்கு மாகாண அமைச்சின் செயலாளர் கேசியன் ஹேரத் தெரிவித்துள்ளார் தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 704 views
  19. வடக்கு-கிழக்குப் பகுதிகளை இணைத்து தன்னை முதல்வராக்க வேண்டும் என்று சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுக்களில் ஒன்றான ஈ.டி.பி.யின் டக்ளஸ் தேவானந்தா கூறியதனை சிறிலங்காவின் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் குழு நிராகரித்துவிட்டது. தொடர்ந்து வாசிக்க

  20. ''இது கொதிநிலையா? இல்லை உறைநிலையா?''' "சர்வதேசச் சமூகம் இனியாவது எமது விடுதலைப் போராட்டம் தொடர்பாக நீதியான புதிய அணுகுமுறையைக் கடைப்பிடிக்கும் என எமது மக்கள் உறுதியாக நம்புகின்றனர். இன அழிப்பைத் தொடரும் சிங்கள அரசிற்கு இராணுவ, பொருளாதார உதவிகள் வழங்குவதை அடியோடு நிறுத்தி, சர்வதேச சமூகம் எமது மக்களின் சுயநிர்ணய உரிமையையும், இறையாண்மையையும் ஏற்று அங்கீகரிக்குமென எமது மக்கள் இன்றைய புனித நாளிலே எதிர்பார்த்து நிற்கின்றனர்''. தமிழீழ விடுதலைப்புலிகளின் தேசியத் தலைவர், தனது மாவீரர் தின உரையில் சர்வதேசத்திற்கு விடுத்த வேண்டுகோள் இதுவாகும். சர்வதேச நாடுகளின் பிராந்திய, பூகோள நலனைப் புரிவதாக ஏற்றுக் கொண்டு, இப்பிராந்தியத்தில் நீடித்த அமைதி நிலவ வேண்டுமாயின் தமிழ் ம…

  21. வைகோ விறுவிறு ''தமிழனுக்காக முதல்வர் பேசவே மாட்டார்!'' இலங்கை அரசுக்கு ராணுவத் தொழில்நுட்பங்களை வழங்க இந்திய அரசின் உயர்நிலைக் குழு ஒன்று கொழும்பு சென்றிருக்கிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக தலைவர்கள் அறிக்கை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயத்தில் பிரதமர் மன்மோகன் சிங்குக்கு வைகோ காரசாரமாக எழுதிய கடிதத்தின் வரிகள் டெல்லியில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், டெல்லி தமிழ்ச் சங்கத்தில் இலக்கிய உரை ஆற்றப்போகும் வைகோ, புலிகள் விஷயத்தைக் கையில் எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு உளவுத்துறையின் பல்ஸை எகிற வைத்திருக்கிறது. நெல்லையில் இருந்த வைகோவிடம் அவரது கடிதம் தொடர்பாகவும், டெல்லி விசிட் சம்பந்தமாகவும் சில கேள்விகளை முன் வைத்தோம். …

  22. Posted on : 2007-12-22 புலி விமானங்களுக்குப் பயந்து கூட்டு விமானப்படை ஒத்திகை? விடுதலைப் புலிகளின் விமானப் படையினால் ஏற்பட்டுள்ள வான் அச்சுறுத்தல் காரணமாக இலங்கையின் வடக்குப் பிராந்தியத்தில் இலங்கையுடன் சேர்ந்து பல்வேறு கூட்டு விமானப்படை ஒத்திகையை மேற்கொள்ள இந்தியா தீர்மானித்திருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இலங்கைக்கு விஜயம் செய்த இந்தியப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் விஜயசிங் இவ்வார முற்பகுதியில் கொழும்பில் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவைச் சந்தித்த சமயம் விடுத்த அழைப்பை அடுத்தே இந்தக் கூட்டு விமானப்படை ஒத்திகைக்கு இணக்கம் காணப்பட்டதாகக் கூறப்படுகின்றது. இந்தியப் பாதுகாப்பு அமைச்சினதும் உள்துறை அமைச்சினதும் செயலாளர்கள் உள…

  23. உலக தரிசனத்தின் மட்டக்களப்பு அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் உலக தரிசனத்தின் மட்டக்களப்பு மாவட்ட அலுவலகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் இலக்காகியுள்ளது. கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் உலக தரிசனத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். நேற்றிரவு இனம் தெரியாதோரால் வீசப்பட்ட கைக்குண்டுத் தாக்குதலில் உலக தரிசனத்திற்குச் சொந்தமான வாகனங்கள் தேசமடைந்துள்ளன. குண்டுத் தாக்குதல் இடம்பெற்ற வேளை உலக தரிசனம் அலுவலகத்தில் எவரும் இல்லாததால் உயிர் இழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார் http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  24. குடாநாட்டு மக்களின் பீதியான வாழ்வை நீக்காவிடில் அரசு திக்குத்தடுமாற நேரிடும் அங்கிலிக்கன் பேராயர் சுட்டிக்காட்டுகிறார் யாழ்ப்பாணக் குடாநாட்டில் வாழும் மக்கள், கொலைகள், காணாமல் போதல், கப்பம் கேட்டுப் பயமுறுத்தல் ஆகிய சம்பவங்கள் அங்கு அதிகரித்து வருவதால் பீதி நிறைந்து வாழ்கிறார்கள். பாதுகாப்புப் படையினரின் கட்டுப்பாடு முழுமையாக இருக்கும் வேளையில் இவை நடப்பதை விளங்கிக்கொள்வது கடினமாக உள்ளது. இவற்றை நிறுத்த முடியாத பட்சத்தில் யாழ். குடாநாட்டு மக்கள் மேலும் பிரிக்கப்பட்டு சட்டமின்மை காணும் வேளை, அதனால் இலங்கை அரசு திக்குத்தடுமாற நேரிடும். இவ்வாறு சுட்டிக்காட்டியிருக்கிறார் இலங்கை அங்கிலிக்கன் திருச்சபையின் பேராயர், உயர் அருள் பணி டுலிப் டி சிக்கேரா. யாழ். குடா…

    • 0 replies
    • 825 views
  25. Started by Iraivan,

    பயங்கரவாதம் -யோ.செ.யோகி- பயங்கரவாதம்| என்ற பதம் பெரும் சர்ச்சைக்குரிய ஒரு பதமாகும். அமெரிக்கா இன்று ~பயங்கரவாதத்திற்கு| எதிரான போர் என்று கூறிக்கொண்டு தன்நலனுக்கு எதிராகச் செயற்படும் வலுக்குன்றிய நாடுகள் மீது குண்டு வீசுகிறது அல்லது அவற்றை வன்கவர்கிறது. அல்லது அங்கு நடக்கும் ஆட்சியைக் கவிழ்த்;துவிட்டு அதற்குச் சார்பான ஆட்சியைக் கொண்டு வருகின்றது. அமெரிக்கா மீது செப்டெம்பர் 9-11 நடத்தப்பட்ட தாக்குதல் அமெரிக்கா அதனது நலன்சார்ந்த திட்டங்களைச் சுலபமாக மக்களை ஏமாற்றிச் செயற்படுத்த நல்ல வாய்ப்பை அளித்தது. கெடுபிடிக் காலப் போரின்போது பொதுவுடைமையாளர்களின் குறிப்பாக சோவியத் ஒன்றியத்தின் சர்வாதிகாரத்தில் இருந்த உலகை மீட்பதாக நடித்த அமெரிக்கா இப்போது உலகைப் பயங்கர…

    • 0 replies
    • 917 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.