ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143551 topics in this forum
-
'அரச பயங்கரவாதத்தில் இருந்து தமிழ் மக்களை அதி விரைவில் மீட்போம். அதற்கான ஒன்றுபட்ட போராட்டம் 2008ம் ஆண்டு ஜனவரியில் ஆரம்பிக்கப்படும். அரசின் அராஜக அடக்கு முறைகளுக்கு நாம் அடிபணிந்து போக மாட்டோம்.' மஹிந்த அரசு வரவு செலவுத் திட்டத்திற்கும் பாதுகாப்பு அமைச்சுக்கும் எதிராக வாக்களித்த சிறுபான்மை இன உறுப்பினாகளைத் தேடித் தேடிப் பழிவாங்க ஆரம்பித்து விட்டது. ஐக்கிய நாடுகள் சபையும் சர்வதேச மனித உரிiமைகள் ஆணைக்குழுவும் பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை அரசு உறுதிபடுத்த வேண்டும் என வலியுறுத்தி உள்ளன. ஆனால், இலங்கை அரசு என்ன செய்கின்றது? தமிழர்கள் என்ற ஒரே காரணத்தால் அப்பாவித் தமிழ் மக்களை விரட்டி விரட்டி வகை தொகையின்றி கைது செய்து ச…
-
- 0 replies
- 901 views
-
-
ஒரு வாரகாலத்தில் கிழக்கில் 11 பேரைக் காணவில்லை கண்காணிப்பு குழு அறிக்கை கிழக்கு மாகாணத்தில் ஒருவார காலத்திற்குள் மட்டும் 11 பேர் காணõமல் போயுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கண்காணிப்பு குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை போர்நிறுத்த கண்காணிப்பு குழு வாராந்தம் வெளியிடும் அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; கிழக்கு மாகாணத்தில் கடந்த வாரத்தில் கடத்தல் சம்பவங்கள் அதிகரித்திருந்தன டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி முதல் 16 ஆம் திகதி வரையிலான காலப்பகுதிக்குள் மட்டும் 11 பேர் காணாமல் போயுள்ளனர். அம்பாறை திருக்கோவில், தாண்டவன்வெளி, திருகோணமலை மற…
-
- 0 replies
- 763 views
-
-
இந்தியா உதவும் என்பதில் இன்னமும் நம்பிக்கை உள்ளது தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவிப்பு இலங்கை தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளிலிருந்து அவர்களை விடுவிக்க எமது அண்டை நாடான இந்தியா முன்வந்து உதவும் என்பதில் எமக்கு இன்னமும் நம்பிக்கையுள்ளது என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் மட்டு. மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். ஜெயானந்த மூர்த்தி தெரிவித்தார். இலங்கை தமிழர்கள் பிரச்சினை தொடர்பான இந்திய மத்திய அரசாங்கத்தின் விவகாரங்களில்தான் தலையிடப் போவதில்லை என்று தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி கூறியுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: தமிழக அ ரசியலின் தற்போதைய நிலைவரம் காரணமாக மத்திய அரசை பகை…
-
- 9 replies
- 1.6k views
-
-
விடுதலைப் புலிகளால் யாழ் குடாவை மீட்க முடியுமா? கடந்த 18.12.2007 அன்று விடுதலைப் புலிகள் தரப்பில் இருந்து ஒரு அறிக்கை வெளியாகி இருந்து. மனித உரிமைகள் விவகாரங்களுக்கான பேச்சாளர் செல்வி அந்த அறிக்கையை தயாரித்திருந்தார். சர்வதேச சமூகத்தைக் குறிவைத்து வரையப்பட்டிருந்த அந்த அறிக்கையில், யாழ் குடாவில் தமிழ் மக்களை சிங்கள அரசாங்கம் அடைத்து கொடுமைப்படுத்தி வருவது பற்றி விரிவாக எழுதப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் உள்ள 5 லட்சம் மக்களை உலகத்தின் பிற்பகுதிகளோடு இணைக்கக் கூடிய ஏ-9 பாதையை சிறிலங்கா அரசாங்கம் மூடிவைத்துள்ளதானது, அனைத்துலகச் சட்டங்களை மீறும் ஒரு செயல் என்று அந்த அறிக்கையில் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. யாழ் குடாவில் உள்ள மக்களின் மோசமான மனிதாபிமான …
-
- 17 replies
- 3.6k views
-
-
இலங்கை மனித அவல நிலைமைகள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் கவனம் செலுத்தவில்லை இலங்கையில் நிலவும் மனித அவலங்கள் குறித்து அமெரிக்க ஊடகங்கள் மிகக் குறைந்தளவே முக்கியத்தும் கொடுத்துள்ளது என எல்லைகளற்ற மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. மனிதாபிமான பிரச்சினைகள் நிலவும் நாடுகளில் இலங்கையும் ஒன்று. அமெரிக்க ஊடகங்களில் 18 நிமிடங்களுக்கு குறைவான காலப்பகுதியே இந்த ஆண்டு இலங்கை மனிதாபினமான பிரச்சினைகள் குறித்து பேசப்பட்டுள்ளன. இலங்கை, செச்சினியா, மத்திய ஆபிரிக்க குடியரசு ஆகிய நாடுகளில் நிலவும் யுத்த முன்னெடுப்புகளால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மிகவும் குறைந்தளவு முக்கியத்துவமே கொடுக்கப்பட்டுள்ளது. கொங்கோ, சிம்பாவே, மியான்மார், கொலப்பியா ஆகிய நாடுகளின் மனிதாபிமா…
-
- 0 replies
- 730 views
-
-
கிழக்கு மாகாணம் இராணுவ ஆட்சிக்குள் உட்பட்டிருக்கிறதா? 250,000 சீருடை தரிக்காத பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பாதுகாப்பை நிலைப்படுத்துவதற்காக, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கப்பட்டிருக்கின்றனர
-
- 3 replies
- 1.1k views
-
-
மனித உரிமைகள் ஆணையகத்தில் தஞ்சமடைந்த இருவர் சிறைச்சாலையில் வைத்து கடத்தப்பட்டனர் [Friday December 21 2007 03:15:44 PM GMT] [pathma] யாழ் மனித உரிமைகள் ஆணையத்தில் சரணடைந்து, நீதிமன்றின் உத்தரவின் பெயரில் யாழ் சிறைச் சாலையில் தங்க வைக்கப்பட்ட இரு பொதுமக்களை சிறீலங்காப் படையினர் கடத்திச் சென்றுள்ளனர். யாழ் சிறைச்சாலைக்குச் சென்ற சிறீலங்காப் படையினர் விசாரணைக்காக செய்வதாகத் தெரிவித்து அந்த இருவரையும் கடத்திச் சென்றுள்ளனர். http://tamilwin.net/article.php?artiId=584...;token=dispNews
-
- 0 replies
- 1.2k views
-
-
இலங்கையின் சனாதிபதியினால் எடுக்கப்படும் சமாதான ???முன்னெடுப்புகள் தமிழா தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கும் வரை முன்னெற்றம் காணாதென்ற ரீதியில் சிங்கள அரசின் அடிவருடி அமைச்சன் டக்ளசு வெளிநாட்டு செய்தி நிறுவனம் ஒன்றிற்கு செவ்வி அளித்துள்ளான், என்று செய்திகள் தெரிவிக்கின்றன. ரொய்டர் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றிலே இப்படி அலட்டியிருக்கின்றான் என தெரியவருகின்றது. மேலதிக விபரங்கள் யாரும் அறிந்தால் அறியத்தாருங்கள். ஜானா
-
- 25 replies
- 5.3k views
-
-
யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட முன்னாள் வேட்பாளர் முத்துக்குமாரு சிவபாலன் (வயது 34) இன்று மாலை சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
இலங்கைத்தீவு எதனை நோக்கிச் செல்கிறது -எரிமலை- சிறிலங்கா தொடர்பாக அண்மைக்காலங்களாக இடம்பெறும் சம்பவங்களையும் அது தொடர்பாக வெளிவருகின்ற செய்திகளையும்- அது சர்வதேச ஊடகங்களாக இருக்கலாம் அல்லது உள்நாட்டு செய்தி நிறுவனங்களாக இருக்கலாம்- நாம் சற்று ஊன்றிக் கவனித்தால் இலங்கைத்தீவு எதை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றது என்பதனை அறிந்து கொள்ளலாம். யாழ். குடாநாட்டின் செஞ்சிலுவைச் சங்க தலைவராக விளங்கிய தவராஜா கடத்திச்சென்று படுகொலை செய்யப்பட்டதனை கண்டித்துள்ள ஐரோப்பிய ஒன்றியம் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபடுகின்றவர்களைக் காப்பாற்றிப் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று சிறிலங்கா அரசிடம் கேட்டுக்கொண்டுள்ளது. 'மனிதாபிமானப்பணிகளில் ஈடுபடுகின்றவர்கள் சுதந…
-
- 0 replies
- 1.1k views
-
-
ஐ.நா உதவி சிறீலங்காவுக்கு அச்சுறுத்தலாக அமையாது அவசரமாக சிறீலங்காவில் மனித உரிமைகள் கண்காணிப்பு மையத்தின் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டிருக்கின்ற
-
- 0 replies
- 942 views
-
-
பழ. நெடுமாறன் அவர்கள் அவரது பத்திரிகையான மாதம் இரு முறை வெளிவரும் தென் செய்தி பத்திரிகையில் ஈழத்தமிழருக்கு பொருள் அனுப்ப முடியாது போனதனால் ஆதங்கப்பட்டு அவர் எழுதிய கட்டுரையின் கடைசிப் பக்கம் நெருப்பில் போட்டு வாட்டியது போல் ஒரு கவிதை வெளியாகியிருக்கின்றது. சாங்கியன் என்ற பெயரில் வந்த அந்தக் கவிதை கீழே : 'ஒரு இரங்கலின் மரணம்' என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன. இரங்கல் கவிதை எழுத என் சொந்தங்கள் உயிர் காக்க உணவு வழங்கவும் உதவாத எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன தமிழ்ச சொந்தங்களை கொல்ல தில்லி கூட்டாளி ஆயுதங்கள் அனுப்பியபோதும் அதைத்தடுக்க முனையாத என் எழுதுகோலும் தாளும் எப்போதும் தயாராகவே இருக்கின்றன…
-
- 2 replies
- 2.1k views
-
-
11 மாதகாலப்பகுதியில் வடக்கு - கிழக்குப் பிரதேசங்களில் 1239 பேர் காணாமற்போயுள்ளனர். [Friday December 21 2007 09:00:08 AM GMT] [யாழினி] இவ்வருடம் ஜனவரி மாதம் முதல் கடந்த நவம்பர் மாதம் வரையிலான 11 மாதகாலப்பகுதியில் வடக்கு -கிழக்குப் பிரதேசங்களில் 1239 பேர் காணாமற்போயுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 327 பேரும், யாழ்ப்பாணத்தில் 304 பேரும், வவுனியாவில் 274 பேரும் திருகோணமலைவயில் 234 பேரும் காணாமற்ப்போயுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. இவ்வாறு காணாமற்போயுள்ள 1239 பேரில் 216 பேர் 18வயதுக்குட்பட்ட சிறுவர்கள் எனவும் அந்த அமைப்புச்சுட்டிக்காட்டியுள
-
- 0 replies
- 933 views
-
-
ஜே.வி.பி.யினர் தமது இருப்பைத் தக்கவைக்கவே போரை வலியுறுத்துகின்றனர் என்று விரிவுரையாளர் சிறிலங்காவின் ஜயவர்த்தனபுர பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட விரிவுரையாளர் மதுர சமரக்கோன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 980 views
-
-
சிறிலங்காவின் அரசியல் யாப்பில் திருத்தங்களை மேற்கொள்ள வலியுறுத்தும் முயற்சிகளை ஐக்கிய தேசியக் கட்சி தீவிரம் காட்டி வருகிறது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 982 views
-
-
முத்தையா முரளிதரனைப் போன்று ரணில் விக்கிரமசிங்கவும் உலக சாதனை படைத்து கின் னஸ் புத்தகத் தில் சாதனை யாளர்கள் பட் டியலில் இடம்பிடித்துவிட் டார். முன்னவர் வெற்றியில் சாதனை படைத் தார். பின்னவர் தோல்வியில் சாதனை படைத்துவிட்டார்.இப்படிக் கிண்டலடிக்கின்றார் ஐக்கிய தேசியக் கட்சி ஜனநாயகக் குழுவின் செய லாளர் ஆர்.ஏ.டி. சிறிசேன. மேலும்
-
- 0 replies
- 1.3k views
-
-
அம்பாறை மாவட்டத்தில் சிறிலங்கா இராணுவத்துடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினர் இளைஞர்களைக் கடத்திச் சென்று அவர்களிடம் ஆயுதங்களை திணிக்கின்றனர் என்று இலங்கை போர் நிறுத்த கணகாணிப்புக் குழு குற்றம்சாட்டியுள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 933 views
-
-
கோண்டாவிலில் மினிசூறாவளி கோண்டாவில் கிழக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் நேற்றுமாலை மினி சூறாவளி வீசியது. திடீரென வீசிய இந்தச் சூறாவளியால் வீரபத்திரர் கோயில் பகுதியில் பனைமரங்கள் உட்பட பயன்தரு மரங்கள் பல வீடுகளுக்கு மேலாகவும் மற்றும் வீதிகளிலும் ஆங்காங்கே முறிந்து வீழ்ந்துள்ளன. கோண்டாவில் இந்துக் கல்லூரிப் பகுதிகளில் வீடுகளில் இருந்த தொலைக்காட்சி உட்பட உபகரணங்கள் பலவும் தூக்கி வீசப்பட்டன எனவும் தெரிவிக்கப்பட்டது.(அ268) http://www.uthayan.com/
-
- 0 replies
- 1.1k views
-
-
கொடி கட்டிப் பறக்கிறது இலங்கையில் ஊடக சுதந்திரம் 21.12.2007 ஊடகவியலாளர்கள் பணி புரிவதற்கு உலகிலேயே மிக மோசமான நாடுகளில் இலங்கை முன்னிலை வகிக்கின்றது எனப் பொதுவாகக் குற்றம் சுமத்தப்பட்டு வந்தாலும் இப்போது சர்வதேசப் புள்ளிவிவரங்களும்கூட அதனை ஊர்ஜிதப்படுத்தியிருக்கின்ற
-
- 0 replies
- 724 views
-
-
இலங்கை எதிர்கொள்ளும் நெருக்கடிகளின் மத்தியிலும் அதன் நிதித்துறை இதுவரையில் உறுதியாகவுள்ளதாகத் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், எனினும் பொருளாதாரம் கடும் சவால்களை சந்திக்க வேண்டிய சூழ்நிலை உருவாவதால் நிதித்துறையும் அபாயத்தை சந்திக்கலாம் என எச்சரித்துள்ளது. வட்டி வீதங்கள் அதிகரித்து வருவதால் வங்கிகளின் இலாபத்தன்மை பாதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.வங்கி
-
- 0 replies
- 881 views
-
-
விடுதலைப் புலிகளை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்ச நீதிமன்றத்திலிருந்து உள்ளூர் நீதிமன்றம் வரை தெளிவான தீர்ப்புகள் வழங்கப்பட்ட பின்னரும் அந்தத் தீர்ப்புகளை அவமதிக்கும் வகையில் ஜெயலலிதா நடந்து கொள்கிறார். இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இச்செயல் அவரது அறியாமையையே காட்டுகின்றது. இவ்வாறு பழ. நெடுமாறன் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது, விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை ஆதரிப்பதில் தவறில்லை என விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறியிருப்பது தண்டனைக்குரிய குற்றம் என அ.தி.மு.க. பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா கூறியுள்ளார்…
-
- 1 reply
- 1.1k views
-
-
நாட்டில் சமாதானம் மலர்வதற்கு பேச்சு நடத்தப்படவேண்டும்எதிர்க்கட
-
- 0 replies
- 815 views
-
-
அரசியல்த்துறைப் பொறுப்பாளர் - மன்னார் ஆயர் சந்திப்பு (படங்கள் இணைப்பு) மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசப் அடிகளார், தமிழீழ அரசியல்த்துறைப் பொறுபபாளர் நடேசனை இன்று சந்தித்து மன்னார் மக்களின் நிலை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். மதியம் ஒரு மணியளவில் ஆரம்பித்த சந்திப்பு சுமார் ஒரு மணித்தியாலங்கள்வரை நீடித்திருந்ததாக தமிழீழ சமாதான செயலகம் அறிவித்துள்ளது. மன்னாரில் சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுவரும் படை நடவடிக்கைகள் காரணமாக பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் இடம்பெயர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. http://www.tamilwin.net/
-
- 0 replies
- 949 views
-
-
தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க அரசை உடனடியாக நீக்க வேண்டும் என்று ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணிய சுவாமி கோரிக்கை விடுத்துள்ளார். 'இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு உதவியாகவும் ஆதரவாகவும் தி.மு.க. அரசு செயல்பட்டு வருவதாகசவும் தி.மு.க. அரசின் தேச விரோத செயல் குறித்தும் தொடர்ந்து மத்திய அரசுக்கு சுட்டி காட்டி வருகிறார் அ.தி.மு.க வின் ஜெயாலலிதா. மேலும், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் இரு முக்கியத் தலைவர்களை ராஜீவ்காந்தி கொலை வழக்கின் தேடப்படும் குற்றவாளிகளாக நீதிமன்றம் அறிவித்துள்ளது. அப்படி இருக்கையில், அந்த இயக்கத்திற்கு ஆதரவாக செயல்படும் தி.மு.க. அரசு பதவியில் நீடிக்கத்…
-
- 7 replies
- 2k views
-
-
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகமொன்றை நிறுவுவதற்கு இடமளிப்பது மற்றும் அமைப்புகளுக்கு ஊடகங்களும் நாட்டின் எந்தவொரு இடத்துக்கும் பிரவேசிக்கும் வசதிகளை வழங்குவது உட்பட மூன்று நிபந்தனைகளை நிறைலேவற்றும் வரை இலங்ககை;கு யுத்த உபகரணங்கள் வழங்குவதை இடைநிறுத்த அமெரிக்க காங்கிரஸ் நிறைவேற்றியுள்ள தீhமானத்துக்கு இலங்கை அரசு ஒரு போதும் இணங்கிவராது என்று அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்திருக்கின்றன. 'புலிப்பயங்கரவாதத்திகுக்கு எதிராக நாட்டின் பாதுகாப்புப் படையினர் யுத்தம் செய்கையில் அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு அடிபணிவதற்கு ஒருபோதும் முடியாது' என அரசின் சிரேஷ்ட அதிகாரியொருவர் நேற்று முன்தினம் தெரிவித்தார். வளைகுடாயுத்தத்தின் போது குவைத்துக்குக் கொண்டு செல்வப்பட்ட அமெரி…
-
- 1 reply
- 1.2k views
-