ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142810 topics in this forum
-
சிறிலங்காவின் ஆளும் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தில் கொள்ளையர்களும் காடையர்களும் மட்டுமே உள்ளனர் என்று எதிரணிக்குத் தாவிய விஜயதாச ராஜபக்ச சாடியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
புதன் 14-11-2007 16:27 மணி தமிழீழம் [தாயகன்] இவ்வருடம் இருபதாயிரம் புதிய படை உறுப்பினர்கள் - கோதபாய சிறீலங்காவின் முப்படைகளுக்கான ஆட்சேர்ப்பில் இவ்வருடம் மட்டும் இருபதாயிரம் இளைஞர்கள் புதிய உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கோத்தபாய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். இளைஞர்கள் படைகளில் இணையும் வகையில் விளம்பர உதவிபுரிந்த அரச ஊடகங்களுக்கு கோத்தபாய நன்றி தெரிவித்துள்ளார். இதேவேளை, மன்னாரிலும், முகமாலையிலும் அண்மையில் இடம்பெற்ற மோதல்களில் பல நூற்றுக்கணக்கான படையினர் களத்திலிருந்து நீக்கப்பட்டுள்ள நிலையில், சிறீலங்காப் படைக்கு மீண்டும் ஆட்பற்றாக்குறை ஏற்பட்டிருந்த நிலையில், அதனை நிவர்த்தி செய்யும் வகையில் நேற்று முன்தினம் முதல் படையிலி…
-
- 1 reply
- 1.2k views
-
-
13.11.07 அன்று தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக ஈழக்கிழவனின் கொஞ்ச நேரம் http://www.yarl.com/videoclips/view_video....7701cbc8a1653ad
-
- 0 replies
- 1.6k views
-
-
புதன் 14-11-2007 15:43 மணி தமிழீழம் [மயூரன்] ராஜபக்சவின் வீழ்ச்சி: புலிகளின் எழுச்சிக்கு வழிகோலும் - அமைச்சர் கரு ஜெயசூரிய மகிந்த ராஜபக்சவின் வீழ்ச்சி, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சிக்கும் வழிகோலும் என, அமைச்சர் கரு ஜெயசூரிய எச்சரித்துள்ளார். கண்டியில் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றிய, ஐக்கிய தேசியக் கட்சியின் மாற்று அணியின் தலைவரும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்சருமான கரு ஜெயசூரிய, அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சி கவிழ்க்கப்படுவதற்கு, ஒருபொழுதும் ஆளும் கூட்டணிக் கட்சிகள் இடம்மளிக்கக் கூடாது என் கோரியுள்ளார். அவ்வாறான நிலை ஏற்படுவது, தமிழீழ விடுதலைப் புலிகளின் எழுச்சி பெற்று வலிமையடைவதற்கு வழிகோலும் என்றும், சிறீலங்கா பொதுநிர்வாகத்துறை அமைச்ச…
-
- 0 replies
- 1.3k views
-
-
தமிழீழ அமைதிப் பேச்சுக் குழுத் தலைவர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் படுகொலைக்கு இரங்கல் தெரிவிக்கும் நிகழ்வுகளுக்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவின் தலைநகர் கொழும்பில் வெளிநாட்டவர்கள் பணத்துக்காக கடத்தப்படும் அபாயம் உள்ளதாக தன் நாட்டு மக்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.2k views
-
-
Posted on : 2007-11-14 இனப்பிரச்சினையை மையமாக வைத்தே தெற்கின் அரசியல் அதிகாரப் போர் ஈழத் தமிழர்களின் இனப்பிரச்சினையை மையமாக வைத்தே சிங்கள ஆளும் வர்க்கங்கள் காலம் காலமாகத் தமக்கிடையே யான அதிகாரப் போர்களை நடத்தி வந்திருக்கின்றன என்பதை இப்பத்தியில் பல தடவைகள் சுட்டிக்காட்டி வந்துள்ளோம். தமது அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் பலப் படுத்தி, நிலைப்படுத்துவதற்கு ஈழத் தமிழர் பிரச்சினையை மையமாகக் கொண்ட தமது அதிகாரப் போர்களையே தளங் களாக சிங்களத் தலைமைகள் பயன்படுத்தி வந்திருக்கின் றன. அதுவே இன்றும் தொடர்கின்றது. இனப்பிரச்சினைத் தீர்வுக்கான அமைதி முயற்சிகள் தென் னிலங்கையின் இந்த அதிகாரப் போர்கள் ஊடாக அணுகப்பட்டமையால்தான். இன்று வரை தீர்க்கப்பட முடியாத பெரும் விவகாரமா…
-
- 0 replies
- 1.1k views
-
-
வஞ்சகத்தால் வீழ்ந்தாய்!- பழ. நெடுமாறன் இளமை அரும்பும் பருவத்தில் அதாவது தனது 17ஆம் வயதில் விடுதலைப்புலிகளின் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்ட தம்பி தமிழ்ச்செல்வன் இளமை முதிர்ச்சியடையும் பருவத்தில் மறைந்துபோனார். தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களால் வளர்க்கப்பட்டு உருப்பெற்றவர் தமிழ்ச்செல்வன் ஆவார். தனது தலைவரின் மனஓட்டம், எதிர்பார்ப்பு ஆகிய எல்லாவற்றையும் மிகத்துல்லியமாக அறிந்து அவர் எள் என்று சொல்லுவதற்கு முன்பே எண்ணெய்யாகக் கொண்டுவந்து கொட்டியவர் தமிழ்ச்செல்வன். சென்னையில் பிரபாகரன் அவர்கள் தங்கி இருந்தபோது அவரின் மெய்ப் பாதுகாப்பாளர்களில் ஒருவராகத் திகழ்ந்த தமிழ்ச்செல்வனைச் சந்தித்து இருக்கிறேன். தமிழீழத்துக்குச் சென்ற ஒவ்வொருமுறையும் அவர…
-
- 0 replies
- 1.9k views
-
-
அண்ணா -- பூங்குழலி நெடுமாறன் செப்டம்பர் 17, 2007 - யாழ் மக்களுக்கு உணவு மற்றும் மருந்து பொருட்களை அனுப்ப வலியுறுத்தி மேற்கொண்ட சாகும் வரை பட்டினிப் போராட்டத்தை நிறைவு செய்த பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அப்பா, அன்று தான் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு திரும்பியிருந்தார், 1 வாரம் விடுப்பு முடிந்து அன்றுதான் நான் மீண்டும் பணிக்குச் சென்றிருந்தேன். அன்று மாலை 8:00 மணியளவில் என் கைப்பேசியில் ஒரு அழைப்பு. எண்களின்றி வந்த அந்த அழைப்பு ஆர்வத்தைத் தூண்ட எடுத்து வணக்கம் சொன்னேன். மறுமுனையில், “அக்கா, நாங்கள் வன்னியில் இருந்து கதைக்கிறோம். தமிழ்ச்செல்வன் அண்ணை கதைக்க வேண்டும் என்றார்” என்றது ஒரு குரல். மனதில் ஒரு புறம் உண்மையா என்ற குழப்பம் ஏற்பட்டாலும்…
-
- 0 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் இரண்டு வானூர்திகள் இன்று அதிகாலை வவுனியாவைத் தாண்டி அனுராதபுரம் வான் பரப்பிற்குள் பிரவேசித்ததாக அறிவிக்கப்படுகின்றது. இதனைத் தொடர்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டு, படையினர் வானை நோக்கி தொடர்ச்சியாக 20 நிமிடத்துக்கு துப்பாக்கிப் பிரயோகம் செய்ததால் அநுராதபுரம் பகுதி இன்று அல்லோலகல்லோலப்பட்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 2k views
-
-
ஹம்பாந்தோட்டை கடற்பரப்பில் மீண்டும் மர்மப்படகு சிறீலங்கா அதிபரின் சொந்த இடமான ஹம்பாந்தோட்டையில் தாக்குதல்களும், காணாமல்ப் போதல்களும் அதிகரித்துள்ள நிலையில், மற்றுமொரு மர்மப்படகு நேற்று மாலை 3.00 மணியளவில் கடற்பரப்பில் அவதானிக்கப்பட்டுள்ளது. ரேகவ - தங்காலை பகுதிகளுக்கு இடைப்பட்ட கடற் பிரதேசத்தில் இந்தப் படகு அவதானிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடற் பரப்பிலும், கரையோர நிலப்பிரப்பிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சிறீலங்காவின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. தங்காலை, மற்றும் குடாவெல மீன்பிடி துறைமுகங்களுக்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், கடலில் தேடுதலை நடத்தவென காலி கடற்படைத் தளத்திலிருந்து பீரங்கிக் கப்பல்கள் சிலவும் தங்கா…
-
- 0 replies
- 1.3k views
-
-
நெருப்பாற்றைக் கடக்கும் நீச்சலில் இன்று ஊடகங்கள் - பிரசார யுத்தம் வேறு; உண்மையான போரியல் யுத்தம் வேறு. அதற்கு ஹிட்லர் நல்லதொரு உதாரணமாக அமைகிறார். இலங்கையில் உள்நாட்டு யுத்தம் மிக நெருக்கடியான இக்கட்டான மோசமான கட்டத்தை அடைந் திருக்கும் இச்சமயத்தில் அதன் விளைவாக மோசமான சிக்கலுக்குள் மாட்டியிருப்பது ஊடக சுதந்திரம்தான். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 773 views
-
-
மடு மாதா தேவாலயத்தை நோக்கி எறிகணை வீச்சு: சிறுவன் பலி- வயோதிபப் பெண் படுகாயம் மன்னார் மடு மாதா தேவாலய வளாகத்தினை நோக்கி சிறிலங்காப் படையினர் நடத்திய எறிகணை வீச்சுத் தாக்குதலில் சிறுவன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வயோதிபப் பெண் ஒருவர் படுகாயமடைந்துள்ளார். மடு மாதா வளாகம் நோக்கி படையினனர் செறிவான எறிகணை வீச்சுத் தாக்குதலை நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 5:00 மணியளவில் நடத்தினர். மடுமாதா தேவாலய அலுவலகத்திலிருந்து 10 மீற்றர் தொலைவில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன. இதன் போது அங்கு விளையாடிக்கொண்டிருந்த 5 வயதுச் சிறுவனான அலோசியஸ் அனோஜன் படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்த நிலையில் கிளிநொச்சி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்ட வேளையில் இடைவழியில…
-
- 0 replies
- 743 views
-
-
எதிர்ப்புக்களையும் மீறி அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது: "த பொட்டம்லைன்" அமெரிக்கா சிறிலங்காவிற்கு ஆயுதங்களை வழங்காது என்று ஊடகங்கள் தெரிவித்து வரும் நிலையில் சிறிலங்காவிற்கு அமெரிக்கா ஒரு தொகுதி ஆயுதங்களை கடந்த வாரம் வழங்கியுள்ளது என்று கொழும்பில் இருந்து வெளிவரும் "த பொட்டம்லைன்" வார ஏடு தெரிவித்துள்ளது. த பொட்டம்லைனின் பாதுகாப்பு ஆய்வுப் பகுதியில் தெரிவிக்கப்பட்டுள்ளவற்றின் முக்கிய பகுதிகள்:தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 777 views
-
-
எதிர்வரும் நவம்பர் 18 ஆம் நாள் நள்ளிரவுடன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட அரச தலைவர் மகிந்த ராஜபக்ச எண்ணி வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 589 views
-
-
யாழ்ப்பாணம் சாவகச்சேரியில் பிரபல வர்த்தகர் ஒருவரும் குருநகரைச் சேர்ந்த கடற்றொழிலாளர் ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழக காவல்துறையின் மிக மோசமான அட்டூழியங்கள் தமிழீழ விடுதலை உணர்வாளர்களை இலக்கு வைத்து, மிக மோசமான அட்டூழியங்களை தமிழக காவல்துறை அரங்கேற்றியுள்ளது. இது குறித்து இன்று எம்மிடம் கருத்துரைத்திருக்கும், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் பிரமுகரும், பழ.நெடுமாறன் அவர்களின் புதல்வியுமான பூங்குழலி அவர்கள், தடைகளை மீறி நேற்று சென்னையில் முன்னெடுக்கப்பட்ட வீரவணக்கப் பேரணியை, முன்கூட்டியே நன்கு திட்டமிட்டு தமிழக காவல்துறையினர் குழப்பியிருந்தாக குற்றம் சுமத்தியுள்ளார். நேற்று மாலை 3:00 மணியளவில், சென்னை மொன்றோ சிலைக்கு முன்பாக தமிழீழ விடுதலை உணர்வாளர்கள் திரண்ட பொழுது, அவர்களின் வசமிருந்த பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் திருவுருவப் பதாகையை பறி…
-
- 0 replies
- 845 views
-
-
வரலாற்று திருப்புமுனையில் தமிழ்ச் செல்வனின் இழப்பு - சி.இதயச்சந்திரன் விடுதலைப் புலிகளின் அரசியல் துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வனின் இழப்பால் தாயக புலம்பெயர் தமிழ் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளார்கள். இறுதி வணக்க நிகழ்வுகளில் பல்லாயிரக்கணக்கில் திரண்டு வந்த மக்களின் முகத்தில் சகோதரன் ஒருவரை இழந்த துன்பம் வெளிப்பட்டது. வலிகளை நெஞ்சிற் சுமந்தாலும் எந்நேரமும் அவர் புன்னகையை வெளிப்படுத்திய விதமே, மக்களின் மனதை ஈர்த்துள்ளது. இவர் குறிவைத்துக் கொல்லப்பட்டாரா அல்லது தினக் குண்டு வீச்சில் ஏதேச்சையாக அகப்பட்டுக் கொண்டாராவென்பது குறித்து பல விமர்சன ஆய்வுகள் வலம் வருகின்றன. இதில் பரவலாகப் பேசப்படும் இரு விடயங்கள் பற்றிப் பார்க்கலாம…
-
- 1 reply
- 1k views
-
-
செவ்வாய் 13-11-2007 17:07 மணி தமிழீழம் [தாயகன்] ஹம்பாந்தோட்டையில் விடுதலைப் புலிகளே தாக்குகின்றனர் - உதய நாணயக்கார சிறீலங்கா அதிபர் மகிர ராஜபக்ஸவின் சொந்த இடத்திலுள்ள ஜால சரணாலயம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் விடுதலைப் புலிகளே தாக்குதல்களை மேற்கொண்டு வருவதாக, சிறீலங்காப படைத்துறைப் பேச்சாசளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்துள்ளார். விடுதலைப் புலிகளே தாக்குதலை மேற்கொள்கின்றார்கள் என்பதை வெளிப்படையாகக் கூறுவதைத் அரசு தவிர்த்துவந்த நிலையில், நேற்று பி.பி.சியின் சிங்கள சேவையான சந்தேஸியவிற்கு செவ்வி வழங்கிய படைத்துறைப் பேச்சாளர் உதய நாணயக்கார இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன்ட் ஜெனரல் சரத் பொன்சேகா கடந்த ஞாயிற்றுக்க…
-
- 3 replies
- 2.1k views
-
-
பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உள்ளிட்ட போராளிகளுக்கு தமிழக அரசின் அனுமதி மறுப்பை மீறி வீரவணக்கம் ஊர்வலம் நடத்த முயன்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன் உள்ளிட்ட 346 தமிழின உணர்வாளர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 2.2k views
-
-
நீர்கொழும்பு வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் யுவதி விழுந்து மரணம்சந்தேகத்தில் வைத்தியர் கைது வீரகேசரி நாளேடு நீர்கொழும்பு வைத்தியசாலையில் சிகிச் சை பெறுவதற்காக சென்ற இளம்யுவதி வைத்தியசாலைக் கட்டிடத்திலிருந்து மர்மமான முறையில் வீழ்ந்து மரணமானமை தொடர்பில் வைத்தியர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நீர்கொழும்பு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நீர்கொழும்பு வைத்தியசாலையில் வைத்தியராக கடமையாற்றம் இந்திக சுதர்சன பாலகே ஜயதிஸ்ஸ (வயது 33) என்ற வைத்தியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளவராவார். வைத்தியசாலை கட்டிடத்திலிருந்து கீழே மர்மமான முறையில் விழுந்து மரணமான யுவதி மொனராகலையைச் சேர்ந்தவராவார். கட்டுநாயக்க சுதந்திர வதர்த்தக வலயத்திலுள்ள ஆடைத்தொழிற்…
-
- 0 replies
- 1.2k views
-
-
செவ்வாய் 13-11-2007 20:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] தமிழக மீனவர் மீது துப்பாக்கிச் சூடு 4 பேர் படுகாயம் இந்திய ராமேஸ்வரம் மீனவர்கள் கச்சைதீவு பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்தப
-
- 0 replies
- 955 views
-
-
விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் - சிறீலங்கா வான்படைத்தளபதி சூளுரை. சிறீலங்கா வான்படைத்தளபதி றோசான் குணதிலக கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் தாம் விடுதலைப்புலிகளின் தலைவரை இலக்கு வைப்போம் எனவும் அது தமக்கு கடினமான காரியம் அல்ல எனவும் சூளுரைத்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் விடுதலைப்புலிகளின் தலைவரது நடமாட்டம் வன்னியில் மட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் மாத்திரமே காணப்படுவதாகவும் தமது இராணுவம் பொதுமக்களிடம் இருந்து இதுதொடர்பில் தகவல்கள் பெறுவதற்கு கோரியுள்ளதாகவும், பொதுமக்கள் தகவல்களை வழங்கும்பட்சத்தில் தாம் இலக்குமீது தாக்குதல்களை நிகழ்த்தவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார் Pathivu "Air Marshall Roshan Goonetilleke…
-
- 26 replies
- 4.9k views
-
-
இலங்கை இனப்பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவர இந்திய அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
மறுபக்கம் தமிழ்ச்செல்வனும் பிற விடுதலைப் புலி முக்கியஸ்தர்களும் குண்டு வீச்சில் கொல்லப்பட்டது பற்றிய கருத்துக்களில் எதிர்பார்க்கக்கூடிய விதமான தீவிர வேறுபாடுகள் காணப்பட்டன. தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டதில் வருத்தம் எதுவுமில்லையென்று யூ.என்.பி. பிரமுகர் எஸ்.பி.திஸாநாயக்கா சொல்லியிருந்தார். அவரது கோபம் யூ.என்.பி.வேட்பாளர் சென்ற சனாதிபதித் தேர்தலில் வெல்லத் தடையாக இருந்தவர் தமிழ்ச் செல்வன் என்பது பற்றியது. சகட்டு மேனிக்கு அவர் அமைதிப் பேச்சுவார்த்தைகளின்போது தமிழ்ச்செல்வன் கடும் போக்கைக் கடைப்பிடித்தார் என்ற விதமாக சொல்லியிருக்கிறார். அரசாங்கத்தையும் வான்படையையும் பொறுத்தவரை இது அநுராதபுர நிகழ்வுக்குப் பிரதியான ஒரு பதிலடி என்று பெருமைப்படுகிறார்கள். ஜே.வி.பி.யும், ஹெல உறு…
-
- 7 replies
- 2.4k views
-