Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இ.தொ.காவின் செயற்பாடு 08.12.2007 தலைநகர் கொழும்பிலும் சுற்றுப்புறங்களிலும் கடந்த சில நாட்களாக வகை தொகையின்றி கைது செய்யப்பட்டு இன்னும் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தமிழர்களின் விவரப் பட்டியலை நாளை மறுதினம் சமர்ப்பிக்கும்படி உயர் நீதிமன்றம் பொலிஸாருக்குக் கட்டளை பிறப்பித்திருக்கின்றது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சி தாக்கல் செய்த அடிப்படை உரிமை மீறல் மனுக்களை விசாரணைக்கு ஏற்றே இந்த உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்திருக்கின்றது. இந்த விடயங்கøளை ஒட்டி, மலையகத் தமிழரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடு குறித்து தமிழர் தரப்பில் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதால் அது குறித்து இப்பத்தியில் சிலவற்றைச் சுட்டிக்காட்டுவது…

  2. 14 இலங்கையர்கள் கரீபியன் தீவில் கைது [08 - December - 2007] கரீபியன் தீவொன்றில் வைத்து 14 இலங்கையர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கரீபியன் தீவானது மொன்டிசேராவில் படகொன்றில் சென்று நேற்று முன்தினம் வியாழக்கிழமை தரையிறங்கிய போதே இந்த 14 இலங்கையர்களும் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். வெனிசுலா ஊடாக படகொன்றில் சென்ற இவர்கள் அமெரிக்காவினுள் நுழையும் நோக்கில் மொன்டி சேரா தீவினுள் தரையிறங்கியிருக்கலாமென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் 14 பேரும் இலங்கையர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ள போதும் இவர்களிடம் எதுவித ஆவணங்களும் இல்லாததால் இவர்கள் குறித்து மேலதிக விபரங்கள் எதுவும் தெரியவரவில்லையென அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது குற…

  3. அமெரிக்க ஜனாதிபதியும் அம்பலமாகும் பொய்களும் [08 - December - 2007] சதாம் ஹுசெய்ன் குவித்து வைத்திருந்த பேரழிவு தரும் ஆயுதங்கள் உலகிற்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கியதாகக் காரணம் கூறிக் கொண்டு சுமார் ஐந்து வருடங்களுக்கு முன்னர் ஈராக்கை ஆக்கிரமித்த அமெரிக்கா இன்றுவரை அந்த ஆயுதங்களில் எந்தவொன்றையுமே கண்டுபிடிக்கவில்லை. சுயாதிபத்தியம் கொண்ட நாடொன்றை ஆக்கிரமிப்பதற்காக முன்னாள் பிரிட்டிஷ் பிரதமர் ரொனி பிளயருடன் சேர்ந்து முழு உலகிற்குமே படுபொய்யைக் கூறிய அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ.புஷ் ஈரான் அணுவாயுதங்களைத் தயாரிப்பதற்கான திட்டங்களை முன்னெடுக்கிறது என்று குற்றஞ்சாட்டி அந்த நாட்டுக்கு எதிராகவும் கடந்த இரு வருடங்களாகப் போர் முரசு கொட்டி வருகின்றார். மூன்றாம் உலகப் …

  4. அவரசகால சட்டத்தை மேலும் ஒருமாத காலம் நீடிப்பதற்கான பிரேரணை 126 மேலதிக வாக்குகளால் பாராளுமன்றில் நிறைவேறியது. ஆதரவாக 141 வாக்குகளும எதிராக 15 வாக்குகளும் அளிக்கபடப்டன. வாக்கெடுப்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி ஆகியன கலந்து கொள்ளவில்லை. த.தே.கூட்டமைப்பு எம்.பி.களுடன் இணைந்து பிரேரணைக்கு எதிராக மே.ம.முன்னணியின் தலைவர் மனோ கணேசனும், ஐ.தே.க.எம்.பி. மகேஸ்வரனும் வாக்களித்தனர். இதே வேளை 2008 ம் ஆண்டுக்கான நிதி ஒதுக்கீட்டுச் சட்டத்தின் பாதுகாப்பு அமைச்சிற்கான செலவினங்கள் தொடர்பான குழுநிலை விவாதத்தின் இறுதியில் த.தே.கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதற்கு அமைய தனித்தனியாக பெயர் குறிப்பிட்டு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆதரவாக 141 வாக்குகளு…

  5. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  6. 'புலிகளின் குரல் வானோலி நிலையம மீது இலங்கை விமானப்படை மேற்கொண்ட வான்வழித் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து இவ்வார ஆரம்பத்தில் 'யுனெஸ்கோ' வால் விடுக்கப்பட்ட ஊடக அறிக்கை தொடர்பான விவாகாரம் மீள முழுமையாகப் பரிசிலிக்கப்படும் என 'யுனெஸ்கோ' பணிப்பாளர் நாயகம் கொய்சிரோ மட்சுரா உறுதியளித்துள்ளார். இவ்வாறு இலங்கை வெளிவிவகார அமைச்சு நேற்று வெளியிட்ட பத்திரிகை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றத

  7. அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  8. தமிழ் மக்களின் கைதுக்கு எதிராக இ.தொ.கா. தாக்கல் செய்த மனு விசாரணைக்கு ஏற்புகைதானோரது விபரங்களை சமர்ப்பிக்க உத்தரவு வீரகேசரி நாளேடு தமிழ் மக்கள் கைது செய்யப்படுகின்றமைக்கு எதிராக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த அடிப்படை மனித உரிமை மீறல் மனுவினை உயர் நீதிமன்றம் நேற்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. இ.தொ.கா. வின் செயலாளர் ஆறுமுகன் தொண்டமான், தலைவர் முத்து சிவலிங்கம் ஆகியோர் தாக்கல் செய்திருந்த அடிப்படை மனித உரிமை மீறல் மனு மீதான பூர்வாங்க விசாரணை நேற்று பிரதம நீதியரசர் சரத் என். சில்வா, நீதியரசர்களான நிமால் காமினி அபயரட்ண, பாலப்பட்டபெந்தி ஆகியோர் முன்னிலையில் நேற்று நடைபெற்றது. இதன் போது மனுவினை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதியரசர்கள் கைது செய்யப்பட்ட…

  9. மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல வர்த்தகரும் ஆட்டோ சாரதியும் ஆயுததாரிகளினால் கடத்தல். இக் கடத்தல் சம்பவத்தைத் தொடர்ந்து பதற்றமான சூழ்நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது மட்டக்களப்பு மாவட்டத்தின் பிரபல வர்த்தகரும் கட்டட ஒப்பந்தக்காரர் சங்கத்தின் தலைவருமான மகேந்திரன் என அழைக்கப்படும் முத்துக்குமார் மகேந்திர ராஜாவும், செங்கலடி பிரதேச ஆட்டோ சாரதியான செங்கலடி பிரதான வீதியைச் சேர்ந்த பொன்னம்பலம் சந்திரகுமார் (வயது 39) ஆகிய இருவரும் இனந்தெரியாத ஆயுததாரிகளினால் கடத்திச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் இருவரும் செங்கலடி இருந்து கார் ஒன்றில் (மகேந்திர ராஜாவுடைய கார்) மட்டக்களப்பு நோக்கி சென்று கொண்டிருக்கும் வேளையில் தன்னாமுனை பிரதேசத்தில் வைத்து ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டுள்ளனர். …

    • 0 replies
    • 954 views
  10. மன்னார் அடம்பனில் இலங்கை இராணுவத்தினரின் முன்னேற்ற முயற்சி வெற்றிகரமாக முறியடிப்பு. வெள்ளிக்கிழமை காலை மன்னார் அடம்பன் பகுதியில் இலங்கை இராணுவத்தினர் மேற்கொண்ட பெருமெடுப்பிலான முற்னேற்ற முயற்சி விடுதலை புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது. பலத்த பல்குழல் ரொக்கட் தாக்குதல் மற்றும் ஆட்றலி எறிகணை தாக்குதல்களை மேற்கொண்டிவாறு படையினர் முன்னேற முயற்சித்ததாகவும் காலை 9 மணி தொடக்கம் பிற்பகல் 3 மணிவரை கடும் சமர் நடைபெற்றதாகவும் மன்னார் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதன் போது ஏற்பட்டுள்ள சேதவிபரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை. தமிழ் நெற்.

  11. ராமேஸ்வரம் மீனவர்களை அடித்து இழுத்து சென்றது இலங்கை கடற்படை ராமேஸ்வரம் : இலங்கை கடற்பகுதிக்குள் தவறுதலாக மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் அடித்து இழுத்துச் செல்லப்பட்டனர். பாம்பன் அருகேயுள்ள தங்கச்சி மடத்தைச் சேர்ந்த மீனவர்கள் அளித்த தகவலின் படி, ராமேஸ்வரம் தலைமன்னாருக்கிடையே 15 வது மணற்திட்டை அருகே மீன்பிடித்துக்கொண்டிருந்த 5 மீனவர்களை, அங்கு வந்த இலங்கை கடற்படையினர் வானத்தில் துப்பாக்கியால் சுட்டும், பின்னர் அவர்களை அடித்து இழுத்துச் சென்றதாகவும் தெரிவித்தனர். http://www.dinamalar.com/

  12. யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து புலிகளை இலங்கையில் தடை செய்ய வேண்டும்அரசாங்கத்திடம் ஜே.வி.பி. கோரிக்கை வீரகேசரி நாளேடு விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் மேற்கொண்டு வரும் பதில் தாக்குதல்களை கைவிட்டு முழு மூச்சிலான தாக்குதல்களை நடத்தி புலிகளை அழித்தொழிக்க வேண்டும். யுத்த நிறுத்த உடன்படிக்கையை கிழித்தெறிந்து புலிகளை இலங்கையில் தடை செய்ய வேண்டும் என்று ஜே.வி.பி. கோரிக்கை விடுத்துள்ளது. கெபித்திகொல்லாவையில் கடந்த 5 ஆம் திகதி இடம்பெற்ற குண்டு தாக்குதலை கண்டித்த ஜே.வி.பி. யின் அரசியல் சபை விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தோல்வியின் காரணமாய் செய்வதறியாது குழம்பிப் போயுள்ள…

  13. வெள்ளி 07-12-2007 22:04 மணி தமிழீழம் [மயூரன்] வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் குண்டுபொருத்தப்பட்ட அங்கி கண்டெடுப்பு இன்று வவுனியாவில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல்நடவடிக்கையில் சக்திவாய்ந்த குண்டு பொருத்தப்பட்ட அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் வீதியில் 5கிலோ எடையுள்ள அவ் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  14. சரத் பொன்சேகா மணலாற்றுக்குப் பயணம் வன்னியின் முக்கிய பகுதியான மணலாறு, மற்றும் வன்னியின் ஏனைய பிரதேசங்களுக்கு சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை பயணம் ஒன்றை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கள நிலவரங்களைக் கேட்டறிந்த சரத் பொன்சேகா, அங்குள்ள படைத் தளபதிகளுடன் அடுத்த கட்ட படை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் கொழும்பு திரும்பியிருக்கின்றார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 870 views
  15. வெள்ளி 07-12-2007 17:44 மணி தமிழீழம் [முகிலன்] யால வனப் பகுதியில் மோதல்கள்: படைத்தரப்பில் ஒருவர் காயம் அம்பாந்தோட்டை யால வனப் பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் யால தல்கஸ்மங்கட வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இம்மோதல்கள் இடம்பெற்றன. மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 1.2k views
  16. வெள்ளி 07-12-2007 12:16 மணி தமிழீழம் [மயூரன்] உடவலவே பகுதியில் வாகனவிபத்து: 32 படையினர் காயம் அம்பாந்தோட்டை யால சரணாலயம் நோக்கி சென்ற சிறீலங்கா படையினரின் ரக் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் 32 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை உடவலவே படை முகாமிலிருந்து படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ரக் வண்டி செவனகலப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இதன்போது காயமடைந்த 32 படையினரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 2 replies
    • 1.3k views
  17. அண்மையில் அரச படையினர் வன்னிப்பிரதேசத்தில் மேற்கொண்ட தீவிர தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த இது வரையில் வன்னி ஓமந்தைப் பகுதியிலிருந்து மன்னார்வரை இலுப்பைக்குளம், தம்பனை, கள்ளிக்குளம், முள்ளிக்குளம், யோதவௌ, அடம்பன் ஆகிய பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தினர் தமது மேற்படி பிரதேச முகாம்களிலிருந்தும் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் நிண்ட தூரம் முன்னேறி புலிகள் இயக்கத்தினருக்கு பெரும் உயிhச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம ஆரம்பிக்பப்பட்ட இந்த வன்னி பிரதேசத் தாக்குதல்களின் போது மொத்தம் 2100 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்படடிருப்பதாகவும் இதற்கு மேல் பல எண்ணிக்கையளவான புலிகள் இயக்கத்தினர் காயங்களுக்குள்ளாகி விட்டதாகவும் மேலும் பாதுகா…

    • 6 replies
    • 2.2k views
  18. சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கும் படையினரின் போராட்டம் எதிரானது - விமல் முப்படையினரின் போராட்டம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக மாத்திரம் அல்ல சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரானது. அதனாலேதான் யுனெஸ்கோ, யுனிசெப், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் புலிகளை காப்பாற்ற முற்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.1k views
  19. 300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  20. வெள்ளி 07-12-2007 16:55 மணி தமிழீழம் [தாயகன்] மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - பிரித்தானிய அரசு சிறீலங்கா அரசு மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என, சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், சனநாயகப் பண்புகளை முறையாகப் பேண வேண்டும் என்றும் சில்கொட் வலியுறுத்தியிருக்கின்றார். சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட், சிறீலங்கா அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதால், அவரை நாடு கடத்த வேண்டுமென, சிங்கள இனவாதிகளால் முன்னர் பல தடவை…

  21. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான வான்படைத் தாக்குதலைக் கண்டனம் செய்த ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவுக்கு நன்றி கூறி கடிதங்களை அனுப்புமாறு பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 782 views
  22. சிறிலங்காவில் பெருந்தொகையான தமிழர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  23. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 730 views
  24. Posted on : 2007-12-07 குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம் உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை. அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா …

  25. சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித் தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும் தாம் தீர்ப்பளித்ததை மாற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.