Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. அரசை ஜே.வி.பி. காப்பாற்றியது ஏன்? [16 - December - 2007] -எம்.ஏ.எம். நிலாம்- வரவு-செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஒருவாறு அரசு தப்பிப்பிழைத்துவிட்டது. 47 பெரும்பான்மை வாக்குகளால் அரசு வெற்றிகண்டதாக பெருமை கொண்ட போதிலும் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நவம்பர் 19 ஆம் திகதி இடம்பெற்றபோது ஜே.வி.பி.யின் ஒத்துழைப்பு இன்றி 118 வாக்குகளை பெற்றுக்கொண்டுவிட்டு மூன்றாவது வாசிப்பில் ஜே.வி.பி. ஒதுங்கி நின்று ஆதரவளித்த நிலையிலும் 114 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்துள்ளது. இது அரசுக்கு ஒரு பின்னடைவையே ஏற்படுத்தியிருப்பதை தெளிவாகக் காணக்கூடியதாக உள்ளது. ஜே.வி.பி. முன்னைய நிலைப்பாட்டையே மூன்றாவது வாசிப்பிலும் எடுத்திருந்தால் அ…

  2. ஞாயிறு 16-12-2007 05:30 மணி தமிழீழம் [மயூரன்] ஜ.நா மனித உரிமைகள் தூதுவர் கொழும்பில்: வன்னிக்குச் செல்ல அனுமதி மறுப்பு ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வன்னி செல்வதற்கு, சிறீலங்கா அரசாங்கம் அனுமதி மறுத்துள்ளது. கொழும்புக்கு பயணம் செய்திருக்கும், ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் மனித உரிமைகள் தூதுவர் வோல்ற்றர் காலின், வன்னிக்கும், யாழ் குடாநாட்டிற்கும் பயணம் செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருந்தார். எனினும், இவரது வன்னிப் பயணத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் சிறீலங்கா அரசாங்கம், யாழ் குடாநாட்டுப் பயணத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருவதாக தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/in…

  3. ஞாயிறு 16-12-2007 04:52 மணி தமிழீழம் [சிறீதரன்] வடமராட்சி கடற்பிரதேசத்தில் போர் ஒத்திகைகள் வடமராட்சி கடற்கரையோரங்களில் சிறீலங்காக் கடற்படையினர் போர் ஒத்திகைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த இரு நாட்களாக வடமராட்சி கற்கோவளம் தொடக்கம் மணற்காடு வரையில் உள்ள கடற்பகுதிகளில் ஆங்காங்கே கடற்படையினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டு வருகின்றனர். இப் போர் ஒத்திகையில் 1500 கடற்படையினர் வரையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் என அப்பகுதி குடிசார் தகவல்கள் தெரிவித்துள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  4. விடுதலைப்புலிகளின் விவகாரம் தமிழகத்தின் அரசியலாகி விட்டதென இந்திய இராணுவத்தின் தென் பிராந்திய தளபதி லெப். ஜெனரல் நோபுள் தம்புராஜ் கூறிய குற்றச்சாட்டு அரசியல் கட்சிகளிடையே சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ள அதே வேளை புலிகள் தொடாபாக தமிழக ஊடகங்களில் மிகைப்படுத்தப்பட்டு வரும் செய்திகாளல் தமிழக பொலிஸார் குழப்பநிலையடைந்துள்ளனர். விடுதலைப் புலிகள் தொடர்பாக இந்திய இராணுவ, கடற்படைத் தளபதிகளின் கருத்துக்கள் கடற்புலி முக்கியஸ்தர்களின் கைதுகள், அவர்கள் வெளியிட்டு வரும் பரபரப்புத் தகவல்கள் அது தொடர்பாக தமிழக அரசியல் கட்சிகளின் சூடான சுவாரஸ்யமான அறிக்கைகள் ஊடகங்களின் ஊகங்களேன கடந்தவாரம் தமிழகமே பரபரப்பாக காணப்பட்டது. கடற்புலி முக்கியஸ்தர்களின் கைது காங்கிரஸ், பா.ஜ.க, அ.தி.மு.க போன்…

  5. ஹெல உறுமயவின் இனவாத கருத்துக்களை கண்டித்து நீர்கொழும்பில் முஸ்லிம்கள் கண்டனப் பேரணி [saturday December 15 2007 02:06:42 PM GMT] [யாழ் வாணன்] ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் மேதானந்த எல்லாவெல தேரர், முஸ்லிம்கள் குறித்து அண்மையில் வெளியிட்ட கருத்துக்களை கண்டித்து நீர்கொழும்பு பெரிய முல்லையில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று இடம்பெற்றுள்ளது. நேற்று, வெள்ளிக்கிழமை ஜும் ஆத் தொழுகையினையடுத்து, இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்டப் பேரணியில் ஆயிரக் கணக்கான முஸ்லிம்கள் கலந்து கொண்டனர். மேல் மாகாணசபை ஷ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் சாபி றஹீம் தலைமையில் இடம் பெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டோர், இனவாதத்தைக் கக்கும் ஜாதிக ஹெல உறுமயவின் செயலை கண்டிப…

  6. ஐ.நா மனித உரிமைகள் சபையில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா உட்பட மூன்று நாடுகள் குரல் கொடுத்த நிலையில் இலங்கைக்கு எதிராக தீர்மானங்கள் ஏதும் எடுக்கப்படாமலே மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் முடிவடைந்துள்ளது. ஜெனிவாவில் கடந்த 10 ஆம் திகதி ஆரம்பமான ஐ.நா.மனித உரிமைகள் சபையின் கூட்டத் தொடர் நேற்று முன் தினம் 14ம் திகதி நிறைவடைந்தது. இந்தக் கூட்டத் தொடரின் முதல் நாளில் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் உயர்ஸ்தானிகர் லூயிஸ் ஆர்பர் இலங்கையில் இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அறிக்கை சமர்ப்பித்திருந்தார். அதே நேரம், சர்வதேச மன்னிப்புச் சபையும் மனித உரிமைகள் அமைப்பும் கூட்டாகக் கடிதம் மூலம் இலங்கையில் இடம் பெறும் மிக மோசமான மனித உரிமை மீறல்கள் குறித்த…

  7. தமிழீழ விடுதலைப் புலிகள் தங்களின் ஆயுதங்களைக் கீழே வைக்கும் வரை தாக்குதல் தொடரும் என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  8. வரவு-செலவுத்திட்ட 3 ஆம் கட்ட வாசிப்பின் மீதான வாக்கெடுப்பில் பெற்ற வெற்றியையடுத்து எதிர்வரும் நாட்களில் அரசாங்கம் முக்கிய அரசியல் முடிவுகள் சிலவற்றை எடுக்க உள்ளதாக தெரிகிறது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 733 views
  9. தமிழீழத் தாயகப் பகுதியில் வசித்து வரும் தமிழர்கள் மீது சிறிலங்காவின் மகிந்த ராஜபக்ச முன்னெடுத்து வரும் போருக்கு 87.3 விழுக்காடு சிங்களவர்கள் ஆதரித்துள்ளனர் என்று மாற்றுக்கொள்கைகளுக்கான மையத்தின் கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  10. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திலிருந்து விலகியதையடுத்து இதுவரை அமைதி காத்து வந்த சிறிலங்கா அமைச்சர்கள் தமது கருத்துக்களை பகிரங்கமாக கூறத் தொடங்கியுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 626 views
  11. மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை பலவீனமான அரசாங்கமாக மாற்றி தமது பிடிக்குள் கொண்டுவர ஜே.வி.பி. முயற்சித்ததாக கொழும்பு செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 703 views
  12. யாழ் மக்களுக்கு உணவு-மருந்து : வாக்குறுதி தவறிய முதலமைச்சர் கலைஞர் 90 நாட்களாக பதில்கூட எழுதாத பண்பாடு அனைத்துக்கட்சித் தலைவர்களுக்கு நெடுமாறன் வேண்டுகோள் கடிதம் பட்டினி கிடக்கும் யாழ் மக்களுக்கு உதவுவதற்காக உணவு மற்றும் மருந்துப் பொருட்களைச் சேகரிக்கும் இயக்கத்தினை கடந்த ஆண்டு திசம்பரில் நாங்கள் தொடங்கி ஏறத்தாழ ஒரு கோடி ரூபாய் பெறுமான பொருட்களை திரட்டியதையும், இந்திய செஞ்சிலுவைச் சங்கம் மூலம் அதை அனுப்புவதற்கு நாங்கள் செய்த முயற்சிகளையும் தாங்கள் அறிவீர்கள். கடந்த 14-02-2007 அன்று இப்பொருட்களை யாழ்ப்பாணத்திற்கு அனுப்பி வைப்பதற்கு இந்திய அரசின் அனுமதி கேட்டு இந்திய செஞ்சிலுவைச் சங்கம் கடிதம் அனுப்பியது. ஆனால் இதுவரை இப்பொருட்களை அனுப்புவதற் கான அனுமதி…

  13. "புலிகள் ஊடுருவல் அறவே இல்லை" - தென் படைத்தளபதி "புலிகள் பொருட்களைக் கடத்துகிறார்கள்" -கியூ பிரிவு காவல்துறை எது உண்மை? எது பொய்? முதலமைச்சர் கலைஞரின் பதில் என்ன? - பழ. நெடுமாறன் தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் ஊடுருவி இங்கிருந்து பல்வேறு பொருட் களை இலங்கைக்குக் கடத்தி வருகின்றனர் என்று அண்மையில் தமிழக கியூ பிரிவு காவல்துறை பலர்மீது வழக்குத் தொடுத் துள்ளது. சில மாதங்களுக்கு முன்னால் சைக்கிளுக்குத் தேவையான பால்ரஸ் குண்டுகளை இங்கிருந்து கடத்தியதாக பலர் மீது வழக்குப் போடப்பட்டது. ஆனால் இந்திய இராணுவத்தின் தென்மண்டலத் தளபதியாக உள்ள லெப். - ஜெனரல் நோபுல் தம்புராசு முதலமைச்சர் கலைஞரை 12-12-07 அன்று தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசிய பிறகு பின்வருமாறு அறிவி…

  14. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் தேசத்தின் குரலின் முதலாம் ஆண்டு நினைவெழுச்சி நிகழ்வு இன்று நடைபெற்றது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 770 views
  15. தமிழ்நாட்டில் திடீரென விடுதலைப் புலிகள் மற்றும் புலிகளுடன் தொடர்புடையோர் எனக்கூறி மேற்கொள்ளப்படும் கைது நடவடிக்கைகளின் பின்னணியை தமிழ்நாட்டின் பிரபல வாரமிருமுறை இதழான ஜூனியர் விகடனம் அம்பலப்படுத்தியிருக்கிறது. தொடர்ந்து வாசிக்க

  16. சனி 15-12-2007 14:51 மணி தமிழீழம் [நிலாமகன்] முறவேவாவில் ரக் வாகன விபத்து: 2 வான்படையினர் பலி! மேலும் 14 பேர் காயம் மொறவேவா - அநுராதபுர வீதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்து ஒன்றில் சிறீலங்கா வான் படையினர் இருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பதின்நான்கு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை 8.30 மணியளவில் நாமல்கம பகுதியில் பயிற்சிகளை நிறைவு செய்துகொண்டு வான்படையினரின் முறவேவாமுகாம் நோக்கி செல்லும் போதே ரக் வானமே விபத்துக்கு உள்ளாகியது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

  17. யாழ்ப்பாணத்தில் "தேசத்தின் குரல்" அன்ரன் பாலசிங்கம் நினைவாக பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன. தொடர்ந்து வாசிக்க

  18. சனி 15-12-2007 19:09 மணி தமிழீழம் [மயூரன்] மன்னாரில் எறிகணை வீச்சு: படைச்சிப்பாய் பலி! மேலும் 11பேர் காயம் மன்னார் நொச்சிக்குளத்தில் உள்ள சிறீலங்காப் படையினரின் நிலைகள் மீது விடுதலைப் புலிகள் நடத்திய எறிகணைத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டதோடு மேலும் பதினொரு பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். நேற்றிரவு 8 மணியளவில் நடத்திய எறிகணை வீச்சிலேயே படையினருக்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளதாக சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் தெரிவித்துள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  19. அலெக்சா இணையதளம் அண்மையில் வெளியிட்ட புள்ளிவிபரத்தின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் இணையதளங்களின் வரிசையில் முதலில் நிற்பது யாகூ.கொம் ஆகும். முதல் நூறு இணையதளங்களில் 27வது இடத்தில் புதினம்.கொம் இருக்கிறது. அலெச்சா.கொம்மிம் கணிப்பின்படி இலங்கையில் அதிகம் பார்க்கப்படும் தமிழ் இணையம் புதினம்.கொம் ஆகும் விரிவான விளக்கத்துக்கு கீழ் உள்ள இணைப்புக்கு போகலாம் http://www.alexa.com/site/ds/top_sites?cc=...y&lang=none

  20. சிறிலங்காவுக்கான பிரித்தானிய தூதர் டொமினிக் சில்கொட்டை வெளியேற்ற வேண்டும் என்று ஜே.வி.பி.யின் விமல் வீரவன்ச வலியுறுத்தியுள்ளார். சிறிலங்கா நாடாளுமன்றில் விமல் வீரவன்ச நேற்று வெள்ளிக்கிழமை பேசியதாவது: தமிழர் போராட்டத்தை ஆதரித்த சில்கொட்டின் கருத்துகள் மிகவும் பாரதூரமானவை. அதனை அவர் திரும்பப் பெற வேண்டும். அல்லது பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும். அவரை சிறிலங்காவுக்கான தூதர் பணியிலிருந்து நீக்கச் செய்து வெளிநாட்டு தூதர்களுக்கு ஒரு பாடத்தை கற்பிக்க வேண்டும் என்றார் அவர். -Puthinam-

    • 0 replies
    • 981 views
  21. தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான அவசிய அறிக்கை 13. இவ் அவசிய அறிக்கை தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களை நினைவு கூருகின்றது. http://www.yarl.com/videoclips/view_video....ee5a9d336962c53

  22. சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும்: பா. நடேசன் வலியுறுத்தல் சிறிலங்காவுக்கான "இரவல் பொருளாதார பலம்" அளிப்பதை அனைத்துலக நாடுகள் நிறுத்த வேண்டும் என்று தமிழீழ அரசியல்துறை பொறுப்பாளர் பா. நடேசன் வலியுறுத்தியுள்ளார். தாயகத்திலிருந்து ஈழநாதம் நாளிதழின் வெள்ளிநாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (14.12.07) இடம்பெற்றிருந்த பா. நடேசனின் நேர்காணல்: கேள்வி: அரசியல்துறைப் பொறுப்பாளராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ளீர்கள் மக்கள் மத்தியில் எவ்வாறான அரசியல் வேலைத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளீர்கள்...? பதில்: எமது மக்களின் சமூக, பொருளாதார வாழ்வை மேம்படுத்தும் வகையிலான வேலைத்திட்டங்களையும் நாம் போராடும் இக்காலத்தில் மேற்கொள்கின…

  23. கனடா டிச 13: மலேசியாவில் தமிழர் மீது கட்டவிழ்த்து விடப்படும் மனித உரிமை மீறல் சம்பவங்களைக் கண்டித்து கனடாத் தமிழர் தலைநகர் ஒட்டாவாவில் மலேசியத் தூதரகம் முன்பாக, அமைதிப் பேரணி ஒன்றை நடத்தியிருக்கின்றனர். கடந்த புதன்கிழமை நண்பகல் இடம் பெற்ற இந்தப் பேரணியில் ரொரான்ரோ மொன்றியல் ஒட்டாவா போன்ற நகரங்களில் இருந்து வந்த மக்கள் கலந்துகொண்டிருந்தனர். அனைத்துலகத் தமிழர் ஒருமைப்பபாட்டுக் கழகத்தினரால் முன்னெடுக்கப்பட்ட இப் பேரணியில், வேறு பல அமைப்புகளும் கலந்து கொண்டன. பல மலேசியத் தமிழர்களும் கலந்து கொண்டு தம் மக்களுக்காகக் குரல் எழுப்பினர். மலேசியத் தமிழர்கள் ஏனைய மக்களைப்போல் சமமாக நடத்தப்பட வேண்டும். அங்கு மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்பட வேண்டும். காவற்துறையினர் வனிமுறைகள…

  24. சோமாலிய நாட்டின் ஒருபகுதியில் 16 ஆண்டுகளுக்கு முன்னர் "சோமாலிலாந்த்" என்ற பெயரில் புதிய சுதந்திர நாடாக ஒருதலைபட்சமாக பிரகடனம் செய்யப்பட்டதை விரைவில் அமெரிக்கா அங்கீகரிக்கக்கூடும் என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

  25. நல்ல தாயின் மார்பில் பால் குடித்த தமிழன் அரசின் பட்ஜெட்டுக்கு ஆதரவளிக்க மாட்டான் சபையில் மகேஸ்வரன் எம்.பி. ஆவேசம் ""ஒரு நல்ல தாயின் மார்பில் பால் குடித்த எந்த ஒரு தமிழனும் இந்த அராஜக அரசின் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கமாட்டான். பதவிக்காகவும், பணத்திற்காகவும் அரசின் அடக்குமுறைகளுக்கு ஆதரவாக வாக்களிப்பவர்களை மானமுள்ள தமிழர்கள் மன்னிக்க மாட்டார்கள்.'' இவ்வாறு ஐ.தே.க. கொழும்பு மாவட்ட எம்.பி. மகேஸ்வரன் ஆவேசத்துடன் கூறினார். வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாவது வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மகேஸ்வரன் எம்.பி. தொடர்ந்து உரையாற்றும் போது கூறியதாவது: வடக்கு கிழக்கு, மலையகம், கொழும்பு எனப் பல இடங்க…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.