Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. வெள்ளி 07-12-2007 22:04 மணி தமிழீழம் [மயூரன்] வவுனியா தாண்டிக்குளம் பகுதியில் குண்டுபொருத்தப்பட்ட அங்கி கண்டெடுப்பு இன்று வவுனியாவில் சிறீலங்கா படையினர் மேற்கொண்ட தேடுதல்நடவடிக்கையில் சக்திவாய்ந்த குண்டு பொருத்தப்பட்ட அங்கியொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. வவுனியா தாண்டிக்குளம் வீதியில் 5கிலோ எடையுள்ள அவ் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

  2. சரத் பொன்சேகா மணலாற்றுக்குப் பயணம் வன்னியின் முக்கிய பகுதியான மணலாறு, மற்றும் வன்னியின் ஏனைய பிரதேசங்களுக்கு சிறீலங்கா தரைப்படைத் தளபதி லெப்ரினன் ஜெனரல் சரத் பொன்சேகா இன்று காலை பயணம் ஒன்றை மேற்கொண்டதாக பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. கள நிலவரங்களைக் கேட்டறிந்த சரத் பொன்சேகா, அங்குள்ள படைத் தளபதிகளுடன் அடுத்த கட்ட படை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை நடத்திய பின்னர் கொழும்பு திரும்பியிருக்கின்றார். http://www.pathivu.com/

    • 0 replies
    • 871 views
  3. அடியாத மாடு படியாது என்பது போல தென்னிலங்கையில் அடித்தால்தான் போர் குறித்த கவலையும் அச்சமும் சிறிலங்காவுக்கு வருகிறது என்று தாயகத்திலிருந்து வெளிவரும் "வெள்ளிநாதம்" வார ஏட்டின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து வாசிக்க

  4. வெள்ளி 07-12-2007 12:16 மணி தமிழீழம் [மயூரன்] உடவலவே பகுதியில் வாகனவிபத்து: 32 படையினர் காயம் அம்பாந்தோட்டை யால சரணாலயம் நோக்கி சென்ற சிறீலங்கா படையினரின் ரக் வண்டி வேகக் கட்டுப்பாட்டை இழந்து மரத்துடன் மோதியதில் 32 படையினர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இன்று காலை உடவலவே படை முகாமிலிருந்து படையினரை ஏற்றிக்கொண்டு சென்ற ரக் வண்டி செவனகலப் பகுதியில் மரத்துடன் மோதி விபத்துக்கு உள்ளாகியது. இதன்போது காயமடைந்த 32 படையினரும் எம்பிலிப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=2&

    • 2 replies
    • 1.3k views
  5. வெள்ளி 07-12-2007 17:44 மணி தமிழீழம் [முகிலன்] யால வனப் பகுதியில் மோதல்கள்: படைத்தரப்பில் ஒருவர் காயம் அம்பாந்தோட்டை யால வனப் பகுதியில் சிறீலங்கா படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் மோதல்கள் இடம்பெற்றன. இன்று பிற்பகல் 2.15 மணியளவில் யால தல்கஸ்மங்கட வனப் பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையே இம்மோதல்கள் இடம்பெற்றன. மோதலின் போது சிறீலங்காப் படைகள் தரப்பில் ஒருவர் காயமடைந்துள்ளதாக சிறீலங்கா பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்துள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

    • 1 reply
    • 1.2k views
  6. வெள்ளி 07-12-2007 16:55 மணி தமிழீழம் [தாயகன்] மக்களைப் பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை - பிரித்தானிய அரசு சிறீலங்கா அரசு மக்களைப் பாதுகாப்பதற்கான எந்தவித நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை என, சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட் குற்றம் சாட்டியுள்ளார். மக்களின் பாதுகாப்பு மிகவும் முக்கியம் என்பதால், அதனை உறுதிப்படுத்தும் நடவடிக்கைகளை சிறீலங்கா அரசு உடனடியாக எடுக்க வேண்டும் எனவும், சனநாயகப் பண்புகளை முறையாகப் பேண வேண்டும் என்றும் சில்கொட் வலியுறுத்தியிருக்கின்றார். சிறீலங்காவிற்கான பிரித்தானியத் தூதுவர் டொமினிக் சில்கொட், சிறீலங்கா அரசை அடிக்கடி விமர்சனம் செய்து வருவதால், அவரை நாடு கடத்த வேண்டுமென, சிங்கள இனவாதிகளால் முன்னர் பல தடவை…

  7. சிறிலங்காவில் பெருந்தொகையான தமிழர்கள் உரிய காரணமின்றி கைது செய்யப்பட்டதை எதிர்த்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை சிறிலங்கா தலைமை நீதிமன்றம் இன்று விசாரணைக்கு ஏற்றுக்கொண்டது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 656 views
  8. தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ வானொலியான "புலிகளின் குரல்" வானொலி நிலையம் மீதான வான்படைத் தாக்குதலைக் கண்டனம் செய்த ஐ.நா. அமைப்பான யுனெஸ்கோவுக்கு நன்றி கூறி கடிதங்களை அனுப்புமாறு பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 785 views
  9. யுத்த நிறுத்த ஒப்பந்தத்தால்தான் தமிழீழ விடுதலைப் புலிகளை உடைத்து கருணாவை உருவாக்க முடிந்தது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஸ்மன் செனிவிரட்ன தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

  10. 300 பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தும் கெப்பிட்டிக்கொல்லாவ தாக்குதலை தடுக்க முடியவில்லை என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 1 reply
    • 1.2k views
  11. யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினரின் துப்பாக்கிச் சூட்டில் இருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 732 views
  12. வெளிநாட்டிலிருந்து வந்த மூன்றுபேரைக் காணோம் சவூதி, மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இம்மாதம் முதலாம், இரண்டாம் திகதிகளில் கொழும்புக்கு வந்த மன்னார் முருங்கனைச் சேர்ந்த 3 தமிழ் இளைஞர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது. முருங்கன் நகரப்பகுதியைச் சேர்ந்த அன்ரனி ஜோன்சன் (வயது 22) என்ற இளைஞன் கடந்த முதலாம் திகதி மலேசியாவிலிருந்து வந்தவர் என்றும் முருங்கன், செம்மண் தீவுப் பகுதியைச் சேர்ந்த சுந்தரலிங்கம் சுரேந்திரன் (வயது 32) என்ற குடும்பஸ்தர் கடந்த 2ஆம் திகதி சவூதியிலிருந்து வந்தவர் என்றும் முருங்கன், சுண்டிக்குளிப்பகுதியைச் சேர்ந்த மாதா அடிமை கிறிஸ்தோப்பர் (வயது 34) என்ற குடும்பஸ்தரும் கடந்த 2 ஆம் திகதி சவூதியிலிருந்து வந்தவர் என்றும் அவர்கள…

  13. Posted on : 2007-12-07 குப்பைக் கூடைக்குள் இலங்கையை தூக்கிக் கடாசும் சர்வதேச சமூகம் உலக நாடுகளின் சர்வதேசக் கூட்டமைப்பான ஐ.நா.குறித்து தென்னிலங்கை கொடுக்கும் விளக்கங்கள் வியாக்கியானங்கள் நகைப்புக்கிடமானவை. வேடிக்கை விநோதமானவை. அவசரகால மனிதாபிமானப் பணிகளுக்கான ஐ.நா. பிரதிச் செயலாளரை அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் "பயங்கரவாதி' எனச் சித்திரிக்கின்றார். நாட்டில் அரச ஆசீர்வாதத்தோடு மேற்கொள்ளப்படும் அப்பட்டமான அடிப்படை மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தி, பகிரங்கமாகக் கருத்துத் தெரிவித்தமைக்காக ஸேர் ஜோன் ஹோம்ஸ் "பயங்கரவாதிகளின்' பட்டியலில் சேர்க்கப்பட்டார். ஐ.நா. பொதுச் செயலாளரின் விசேட பிரதிநிதியாக, யுத்தத்தில் சிக்கிய சிறுவர்களின் நலனைக் கவனிக்கின்றார் ராதிகா …

  14. சர்வதேச ஏகாதிபத்தியத்துக்கும் படையினரின் போராட்டம் எதிரானது - விமல் முப்படையினரின் போராட்டம் விடுதலைப் புலிகளை அழிப்பதற்காக மாத்திரம் அல்ல சர்வதேச ஏகாதிபத்தியவாதிகளுக்கும் எதிரானது. அதனாலேதான் யுனெஸ்கோ, யுனிசெப், ஸ்கண்டிநேவிய நாடுகள் மற்றும் கொழும்பிலுள்ள அமெரிக்க, பிரித்தானிய தூதுவர்கள் புலிகளை காப்பாற்ற முற்படுகின்றனர் என்று ஜே.வி.பி.யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச சபையில் தெரிவித்தார். தொடர்ந்து வாசிக்க

    • 3 replies
    • 1.1k views
  15. வெளிநாட்டில் முற்றம் கூட்டியோர் தூதரக அதிகாரிகளாக உள்ளனர் - இராஜதந்திர அதிகாரிகள் இன்று போதைப் பொருள் பாவனையில் ஈடுபடுகின்றனர். ஜே. வி. பி. பிரசார செயலாளர் வெளிநாடுகளில் முற்றம் கூட்டிக்கொண்டிருந்தவர்கள் நமது நாட்டில் தூதரக அதிகாரிகளாக உள்ளனர். இராஜதந்திர அதிகாரிகள் இங்கு போதைப்பொருளைப் பாவிக்கின்றனர் என ஜே.வி.பி. யின் பிரசார செயலாளர் விமல் வீரவன்ச எம். பி. குற்றஞ்சாட்டினார். யுனிசெப் நிறுவனத்தின் செயற்பாடுகள் தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் போகொல்லாகம தெரிவித்த விளக்கத்திற்கு பதிலளித்த விமல் வீரவன்ச எம். பி. மேலும் கூறியதாவது யு.எஸ்.எய்ட். அதிகாரி போதைப்பொருள் பாவனை தொடர்பாக கைது செய்யப்பட்ட தமது மகளை பொலிஸ் நிலையத்துக்கு சென்று இராஜதந்திர கடவுச்சீட்டை…

  16. இலங்கை அரசு புலிகளைத் தோல்வியடையச் செய்து நசுக்கி வருகின்ற காரணத்தால், சர்வதேச ரீதியில் அரசின் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்படுகின்றன. அரசுக்கு எதிராக மோசமான விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கா நேற்று நாடாளுமன்றில் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்கும் பிரேரணையை நேற்று நாடாளுமன்றில் சமர்ப்பித்து உரையாற்றிய வேளையே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் கூறியவை வருமாறு: நாட்டில் பயங்கரவாதத்தை முற்றாக ஒழித்துக்கட்ட வேண்டிய தேவை எமக்கு ஏற்பட்டுள்ளது. இப்போது புலிகளின் பயங்கரவாதம் அதிகரித்துக்கொண்டு போகின்றது. நுகேகொடையிலும், கெப்பற்றிக் கொல்லாவையிலும் மக்கள் மீது தாக்குதல் நடத்தி…

    • 0 replies
    • 1.7k views
  17. அண்மையில் அரச படையினர் வன்னிப்பிரதேசத்தில் மேற்கொண்ட தீவிர தாக்குதல் நடவடிக்கைகளைத் தொடர்ந்த இது வரையில் வன்னி ஓமந்தைப் பகுதியிலிருந்து மன்னார்வரை இலுப்பைக்குளம், தம்பனை, கள்ளிக்குளம், முள்ளிக்குளம், யோதவௌ, அடம்பன் ஆகிய பல்வேறு பிரதேசங்களில் இராணுவத்தினர் தமது மேற்படி பிரதேச முகாம்களிலிருந்தும் பாதுகாப்பு அரண்களிலிருந்தும் நிண்ட தூரம் முன்னேறி புலிகள் இயக்கத்தினருக்கு பெரும் உயிhச்சேதத்தை ஏற்படுத்தியிருப்பதாகவும் பாதுகாப்புத் தரப்பு தெரிவித்துள்ளது. கடந்த மாதம ஆரம்பிக்பப்பட்ட இந்த வன்னி பிரதேசத் தாக்குதல்களின் போது மொத்தம் 2100 புலிகள் இயக்கத்தினர் கொல்லப்படடிருப்பதாகவும் இதற்கு மேல் பல எண்ணிக்கையளவான புலிகள் இயக்கத்தினர் காயங்களுக்குள்ளாகி விட்டதாகவும் மேலும் பாதுகா…

    • 6 replies
    • 2.2k views
  18. கொழும்பு, கெப்பிட்டிகொல்லாவ, கிளிநொச்சி என நாட்டில் இடம் பெறும் சகல குண்டு வெடிப்புகளுக்கான பொறுப்பை ஜே.வி.பி.யும், ஹெல உறுமயவும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என மேலக மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன் குற்றஞ் சாட்டினார். ஏனெனில், தொடர்ந்து யுத்தம் செய்ய வேண்டும் . அரசியல; ரீதியான தீர்வு கூடாது என இவர்களே அரசாங்கத்தை வலியுறுத்தி வருகின்றார்கள் என அவர் சுட்டிக்காட்டினார். பாரளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாததில், பாதுகாப்பு அமைச்சிற்கான நிதியொதுக்கீட்டு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் எம்.பி. மேலும் கூறியதாவது.: - கொழும்பிலும், கிளிநொச்சியிலும் இடம் பெறும் குண்டு வெடிப்புக்களுக்கான பொறுப்ப…

  19. கெப்பிட்டிகொல்லாவப் பகுதியில் நேற்று முன்தினம் புதன்கிழமை இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு தலா 50,000 ரூபா இழப்பீட்டுத் தொகையை சிறிலங்கா அரசாங்கம் வழங்கவுள்ளது. தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 908 views
  20. தங்களது சாவில் மகிந்த ராஜபக்ச அரசாங்கமானது அரசியல் ஆதாயம் தேடுகிறது என்று இராணுவத்தினர் தம்மிடம் கூறியதாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1k views
  21. நோயாளர் காவு வாகனங்களை இலக்கு வைத்து சிறிலங்கா இராணுவத்தின் ஆழ ஊடுருவும் அணியினர் கிளைமோர் தாக்குதல்கள் நடத்துவதைக் கண்டித்து வன்னியில் மருத்துவப் பணியாளர்கள் பாரிய போராட்டத்தை நேற்று நடத்தினர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 796 views
  22. சிறிலங்காவில் முக்கிய பிரமுகர்களின் பயணத்தின் போது வீதித் தடைகள் ஏற்படுத்துவது சட்டவிரோதமானது என்றும் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவது என்றும் தாம் தீர்ப்பளித்ததை மாற்ற முடியாது என்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவிடம் சிறிலங்கா தலைமை நீதிபதி சரத் என்.சில்வா தெரிவித்ததாக கொழும்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து வாசிக்க

  23. வெள்ளி 07-12-2007 01:46 மணி தமிழீழம் [சிறீதரன்] போராளிகளின் வீரச்சாவு அறிவித்தல் கடந்த ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன் ஆகிய நான்கு நாட்களில், வீரச்சாவைத் தழுவிக் கொண்ட போராளிகளின் விபரங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்டுள்ளன. மன்னார் - வவுனியா களமுனைகளில், கடந்த ஞாயிற்றுக்கிழமை சிறீலங்கா படைகளுடன் இடம்பெற்ற மோதல்களில், மேஜர் சிவதர்சன் என்றழைக்கப்படும், யாழ் மாவட்டத்தை சேர்ந்த கனகராசா கோபிநாத், கப்டன் புரட்சித்தேவன் என்றழைக்கப்படும், மன்னார் மாவட்டத்தை சேர்நத் டெனிபாஸ் ஜீவானந்தம் ஆகிய போராளிகள் களப்பலியாகினர். மறுநாள் திங்கட்கிழமை, மன்னார் தம்பனை களமுனையில் நிகழ்ந்த மோதல்களில், லெப்.கேணல் வரதன் அல்லது சாமி அல்லது றொனி என்றழைக்கப்படும், திரு…

  24. வெள்ளி 07-12-2007 01:26 மணி தமிழீழம் [சிறீதரன்] பாடசாலை மாணவியை காணவில்லை : மூவர் மனித உரிமைகள் ஆணையகத்தில் சரண் சங்கானை ஆரம்ப பாடசாலையை சேர்ந்த 10 வயது சிறுமியை செவ்வாய்கிழமை பாடசாலைக்கு சென்றபின் வீடுதிரும்பவில்லை என யாழ் மனிதஉரிமைகள் ஆணையகத்தில் முறையிடப்பட்டுள்ளது. காணாமல்போன 10 அகவையுடைய சிறுமி பாக்கியராசா பிரதீபா எனவும் நான்காம் வகுப்புபில் சங்கானை இந்து ஆரம்பபாடசாலையில் கல்வி கற்றுவருவதாகவும் தெரியவருகிறது. இதேவேளை மூன்று குடும்ப உறுப்பினர்கள் யாழில் பல்வேறுபகுதிகளில் இருந்து சிறீலங்கா படைகளின் கொலை அச்சுறுத்தலையடுத்து மனித உரிமைகள் ஆணையகத்தில் வியாழக்கிழமை சரணடைந்துள்ளதாக தெரியவருகிறது. வியாழக்கிழமை மனித உரிமைகள் ஆணையகத்தில் சரணடைந்தவர்கள் 26…

  25. வெள்ளி 07-12-2007 01:36 மணி தமிழீழம் [சிறீதரன்] வற்றாப்பளை மக்கள்குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதல் சிறீலங்கா வான்படையினர் வியாழக்கிழமை மாலை 4 மணியளவில் முல்லைத்தீவு மக்கள் குடியிருப்பு மீது வான்வழித்தாக்குதலை நிகழ்த்தியுள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்அகோர குண்டுத் தாக்குதல்;களில் பயன்தருமரங்களும் பொதுமக்களது மக்கள் குடியிருப்புகளும் அழிந்து நாசமாகியுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.