ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142805 topics in this forum
-
அரச அதிபர் அவமதிப்பு Written by Seran - Oct 17, 2007 at 12:11 PM முல்லை மாவட்ட அரச அதிபர் திருமதி மேரி இமெல்டா சுகுமார் ஓமந்தை ஸ்ரீலங்காப்படை சோதனைச்சாவடியில் வைத்து படையினரால் அவமதிக்கப்பட்டுள்ளார் ஓமந்தை படை சோதனைச்சாவடியில் நின்ற படையினர் சுமார் ஒன்றரை மணிநேரங்களாக அவரைத்தடுத்துவைத்ததுடன் அவர் தனது சொந்தப்பாவனைக்காக எடுத்துவந்த பொருட்களையும் பறிமுதல் செய்துள்ளனர். படைத்தரப்பினரின் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து கவலைதெரிவித்துள்ள அரச அதிபர் அவர்கள் தான் அரசஅதிபர் எனத்தெரிந்தும் படையினர் தன்னை வேண்டுமென்றே அவமதித்ததாகவும். படையினரின் இவ்வாறான நடவடிக்கையால் தம்மால் முல்லைமாவட்டத்தில் மேற்கொள்ளவேண்டிய அபிவிருத்திப்பணிகளையும் மக்களுக்கான சேவைகளையும் ஆற…
-
- 0 replies
- 1.7k views
-
-
தாயக விடுதலைக்காய் வித்தாகிய மூன்று போராளிகளின் விபரங்கள் அறிவிப்பு [ த.இன்பன் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:12 AM - GMT ] மன்னார் முள்ளிக்குளம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின்போது வீரச்சாவைத் தழுவிய மூன்று போராளிகளின் விபரங்களை தமிழீழ விடுதலைப் புலிகள் வெளியிட்டுள்ளனர். லெப். ஈழவன் என்று அழைக்கப்படும் வேலாயுதபிள்ளை சரவணபவ (யாழ். மாவட்டம்) லெப். புவியரசன் என்று அழைக்கப்படும் ஆனந் வினோஜன் (நிலையான முகவரி: மன்னார் மாவட்டம், 17 ஆம் வீதி, சாந்தபுரம், கிளிநொச்சி) 2 ஆம் லெப். நீரருவி என்று அழைக்கப்படும் மாணிக்கவாசகர் மகிந்தன் (பழையகாமம், முரசுமோட்டை)ஆகிய போராளிகள் வீரச்சாவடைந்துள்ளதாக விடுதலைப் புலிகள் அறிவித்துள்ளனர்.லெப்.ஈழவன் என்ற ம…
-
- 0 replies
- 895 views
-
-
2 ஆம் லெப். முகிலவன் வித்துடல் தூய விதைகுழியில் விதைப்பு [ புதினம் ] - [ ஓக்ரோபர் 17, 2007 - 01:04 AM - GMT ] முகமாலைப் பகுதியில் 13.10.07 அன்று சிறிலங்காப் படையினருடன் இடம்பெற்ற நேரடி மோதலின் போது வீரச்சாவடைந்த 2 ஆம் லெப். முகிலவன் என்ற போராளியின் வித்துடல் முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தில் முழுப்படைய மதிப்புடன் தூய விதைகுழியில் விதைக்கப்பட்டது. முன்னதாக புதுக்குடியிருப்பு மாவீரர் மண்டபத்தில் நடைபெற்ற இரணைப்பாலை வட்டப் பொறுப்பாளர் செம்பருதி தலைமையில் நடைபெற்ற வீரவணக்கக் கூட்டத்தில் பொதுச்சுடரினை வடபோர் முனைக்கட்டளைப் பணியகத் தளபதிகளில் ஒருவரான வேந்தன் ஏற்றினார். ஈகச்சுடரினை ஏற்றி மலர்மாலையை பெற்றோர் சூட்டினர். வட போர்முனைக் கட்டளைப் பணியகத் தளபதி…
-
- 2 replies
- 1k views
-
-
Posted on : 2007-10-17 தொடரும் மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்தின் பதில்தான் என்ன? இலங்கையில் அரசுப் படைகளின் பின்புலத்தில் அரங்கேறும் மோசமான மனித உரிமை மீறல்களைத் தடுத்து நிறுத்துவதில் இலங்கை அரசுக்கு நேர்மையான ஈடுபாடு கிடையாது என்பது தொடர் பான அரசின் "பொட்டுக்கேடு' மீண்டும் ஒரு தடவை அம்பலமாகி யிருக்கின்றது. மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக அரசினால் அமைக்கப்பட்ட தரப்புகளே இது விடயத் தில் அரசின் உள்ளார்த்தங்களை அம்பலமாக்கும் விவகாரம் மீண் டும் அரங்கேறியிருக்கின்றது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்ற பின்னர் சுமார் இரண்டு வருட காலத்துக்குள் இலங்கையில் மனித உரிமை மீறல் கள் மிக மோசமான கட்டத்தை எட்டியிருக்கின்றன. இது தொடர்பாகத் தேசிய ரீதியிலும்,…
-
- 0 replies
- 725 views
-
-
தமிழகத்தில் புலிகளுக்கு ஆதரவில்லை: இந்திய ஊடகவியலாளர்களிடம் ரோகித போகல்லாகம தமிழ்நாட்டில் தமிழீழ விடுதலைப் புலிகளை எவரும் ஆதரிக்கவில்லை என்று இந்திய ஊடகவியலாளர்களிடம் சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். புதுடில்லி ஊடகவியலாளர்களிடம் நேற்று திங்கட்கிழமை அவர் கூறியுள்ளதாவது: லூய்ஸ் ஆர்பரின் இலங்கைப் பயணம் குறித்து நாங்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்தோம். மனித உரிமைகள் தொடர்பாக அங்குள்ள நிலைமைகளை அவர் ஓரளவிற்கு சிறப்பாக ஆய்வு செய்துள்ளார். அனைத்துலகத் தொண்டு நிறுவனப் பணியாளர்கள் 17 பேர் கொல்லப்பட்டது தொடர்பாக விசாரணைக் கால தாமதமாவதனை வைத்து மனித உரிமைகள் மீறப்படுவதாக கூறுவதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சிறிலங்காவின் சட்டத்துறை…
-
- 0 replies
- 1.1k views
-
-
நோர்வேயின் விஷேட சமாதான தூதுவர் பௌயர் விரைவில் இந்தியா விஜயம் தடைப்பட்டுள்ள இலங்கையின் சமாதானச் செயற்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்த வழிவகைகளை ஆராய்வதற்காக நோர்வேயின் விஷேட சமாதானத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் விரைவில் இந்தியாவுக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இவ்விஜயத்தின் போது பௌயர், இந்திய வெளிவிவகார அமைச்சின் அதிகாரிகள் மற்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாரயணன் உள்ளிட்ட முக்கிய தலைவர்களுடன் இவ்விடயம் குறித்து கலந்துரையாடவுள்ளார். இச்சந்திப்புக்களின் போது தேக்கமடைந்துள்ள சமாதான முயற்சிகளை முன்னெடுப்பதற்கு உள்ள சாத்தியமான வழிகள், அவை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு தொடர்பாக விவாதிக்கப்படும் என தெரிகின்றது. இதேவேளை இலங…
-
- 0 replies
- 714 views
-
-
திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதி: "டெய்லி நியூஸ்" திருகோணமலை கடற்பரப்பை இந்திய கடற்படை பயன்படுத்த சிறிலங்கா அனுமதித்துள்ளதாக அந்நாட்டு அரசாங்கத்தின் ஆங்கில நாளேடான "டெய்லி நியூஸ்" செய்தி வெளியிட்டுள்ளது. இது குறித்து அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தி:விபரங்களுக்கு
-
- 2 replies
- 1.3k views
-
-
இலங்கையிலுள்ள ஐ.நா தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்படுகிறது- விமல் வீரவன்ச வீரகேசரி இணையம் இலங்கையிலுள்ள ஐக்கிய நாடுகளின் தூதரகம் புலிகள் அமைப்புக்கு சார்பாக செயற்பட்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச கூறியுள்ளார். கொழும்பில் இன்று காலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.இங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர் கூறியதாவது: பலவீனமடைந்துள்ள புலிகள் இயக்கத்திற்கு ஊக்கமளிக்கும் நடவடிக்கையில் இலங்கையிலுள்ள ஐ.நா. தூதகரம் ஈடுப்பட்டுள்ளது. அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் வெளியிட்டுள்ள கருத்து புலிகளுக்கு சார்பானதாக இருப்பதை அவதானிக்கக் கூடியதாக …
-
- 2 replies
- 1.2k views
-
-
Posted on : Tue Oct 16 11:05:00 2007 தீர்வுத் திட்டம் டிசெம்பரில் முன்வைக்கப்படும் வெளிவிவகார அமைச்சர் அறிவிப்பு இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதற் கான அரசியல் தீர்வுத் திட்டத்தை எதிர் வரும் டிசெம்பரில் முன்வைக்க திட்டமிட் டிருக்கிறோம் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகொல்லாகம புதுடில்லியில் நேற்றுச் செய்தியாளர்களிடம் பேசுகையில் இத்தக வலை வெளியிட்டார். தீவிரவாதத்தை அடக்குவது மட்டுமன்றி பேச்சுவார்தை மூலமாகத் தீர்வு காணும் வகையில் இந்தத் தீர்வுத் திட்ட அணுகு முறை இருக்கும். நாட்டில் அரசியல் பன் முகத் தன்மையும் ஜனநாயகமும் இருக்க வேண்டும். இவை கிளிநொச்சியிலும் முல் லைத்தீவிலும் இல்லை. நாங்கள் முன்வைக்கவுள்ள தீர்வுத் திட் டத்துக்கு இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்ற…
-
- 4 replies
- 1k views
-
-
குடாநாட்டில் பரவிவரும் புதுவித காய்ச்சல் வீரகேசரி நாளேடு யாழ் குடாநாட்டில் தற்பொழுது ஒரு வித காய்ச்சல் பரவி வருவதனால் மக்கள் பெரிதும் பீதியடைந்துள்ளனர். குறிப்பிட்ட சில பகுதிகளில் பீடித்து வரும் இக்காய்ச்சல் காரணமாக யாழ். போதனா வைத்தியசாலையிலும் சிலர் சிகிச்சைக்கா அனுமதிக்கப்பட்டுள்ளனர்.பாடச
-
- 0 replies
- 1k views
-
-
செவ்வாய் 16-10-2007 16:24 மணி தமிழீழம் [தாயகன்] வன்னியில் வான் தாக்குதல் - மூன்று சிறுவர்கள் படுகாயம் சிறீலங்கா வான் படையின் குண்டுவீச்சு விமானங்கள் இன்றும் வன்னியில் கண்மூடித்தனமான தாக்குதலை மேற்கொண்டுள்ளன. முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு, நேசன் குடியிருப்பில் இன்று பிற்பகல் 2.00 மணியளவில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் மூன்று சிறுவர்கள் உட்பட 5 பொதுமக்கள் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்களில் மூவர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் எனவும், குண்டு வீச்சில் இரண்டு வீடுகள் தரைமட்டமாகி இருப்பதுடன், மேலும் மூன்று வீடுகள் கடுமையான சேதத்திற்கு உள்ளாகி இருப்பதாகவும் அந்தப் பிரதேச பொதுமக்கள் தெரிவித்தனர். இரண்டு கிஃபீர் விமானங்கள் நான்கு குண்டுகளை வீசி த…
-
- 2 replies
- 820 views
-
-
புங்குடுதீவில் மாணவியைக்காணவில்லை. Written by Seran - Oct 16, 2007 at 05:00 PM யாழ் தீவகம் புங்குடுதீவில் மாணவி ஒருவர் காணமற் போயுள்ளார். காணமற்போனவர் 21,அகவையுடைய துளசிகா பத்மலிங்கம் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் கல்வி நிலையமொன்றில் கல்வி கற்று வரும் இவர் வழமை போன்று கல்வி நிலையித்திற்கு சென்ற வேளையே காணமற் போயுள்ளார். குறித்த மாணவியின் வீட்டிற்கும் கல்வி நிலையத்திற்கும் இடையே சிறிலங்கா கடற்படை முகாம் ஒன்று இருப்பதாகவும் கடற்படையினரே இவரைக் கடத்தியிருக்கலாம் எனத் தெரிவி;த்து அவரது பெற்றோரால் யாழ் மனித உரிமைகள் ஆனணக்குழுவில் நேற்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. http://www.sankathi.net/index.php?option=c...49&Itemid=1
-
- 0 replies
- 1.3k views
-
-
முன்னாள் தென்னாபிரிக்க வெள்ளை நிறவெறி ஆட்சியாளருடன் போட்டிபோடக்கூடிய அளவுக்கு மனித உரிமைகளை மீறுகிறது இலங்கை அரசு [16 - October - 2007] * யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறைப்படுத்தப்பட்ட வேளையிலே யாழ். குடாநாடு உட்பட அரசாங்க கட்டுப்பாட்டிலிருந்த வடக்கு - கிழக்கிலுள்ள அத்தனை பிரதேசங்களிலும் அரசியல் நடவடிக்கைகளிலே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் பகிரங்கமாக ஈடுபடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்த அந்தச் சூழ்நிலையிலே, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பகிரங்க அரசியல் நடவடிக்கைகளிலே எந்தவிதமான தயக்கமுமின்றி, வஞ்சகமும் இன்றி கலந்து கொண்ட அப்பாவித் தமிழ் மக்கள் அதற்கான விலையாகத் தங்கள் உயிர்களைக் கொடுப்பதைத் தயவு செய்து உணர்ந்து கொள்ள வேண்டும். இது ஒரு யதார்த்தம். …
-
- 0 replies
- 1.1k views
-
-
நடுக்கடலில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் தாக்குதல் வீரகேசரி நாளேடு நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்திய தாக்குதலில் 3 மீனவர்கள் படுகாயமடைந்தனர். நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே புஷ்பவனம் மீனவர் காலனியை சேர்ந்தவர்கள் ராஜேந்திரன் (வயது 42), கிருஷ்ணப்பா (வயது 38), மதியழகன் (வயது 40) ஆகியோர் கடந்த 12 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இரவு இவர்கள் மீன்பிடிக்க படகில் கடலுக்குள் சென்றனர். 13ஆம் திகதி இரவு மீனவர்கள் கோடியக்கரை தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தனர். அப்போது இலங்கை கடற்படையினர் சிறிய கப்பலில் அப்பகுதிக்கு வந்தனர். அவர்கள் படகில் இருந்த 3 தமிழக மீனவர்களை சரமாரியாக தாக்கியுள்…
-
- 0 replies
- 786 views
-
-
மன்னாரிலிருந்து பூநகரி-கல்முனை வரையிலான பிரதேசத்தைக் கைப்பற்ற சிறிலங்கா இராணுவம் தீவிர முயற்சிகளில் ஈடுபடுட்டு வருவதாக கொழும்பிலிருந்து வெளிவரும் "த நேசன்" ஆங்கில வார ஏடு தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.6k views
-
-
தெற்கில் யுத்தத்திற்கு ஆதரவைத் திரட்ட கிராமங்கள் தோறும் ஆயுதக் கண்காட்சி தென் பகுதியில் கிராமப் புற மக்களிடையே யுத்தத்திற்கு ஆதரவு தேடும் நடவடிக்கையில் அரசு இறங்கியுள்ளது. வடக்கு- கிழக்கில் போரை முழுமையாக முடிவுக்கு கொண்டு வருவதாயின் தெற்கில் அனைத்து மக்களதும் ஒருமித்த ஆதரவு தேவையெனக் கோரும் பாரிய பிரசார நடவடிக்கை இந்த வாரம் ஆரம்பமாகவுள்ளது. ஜனாதிபதி செயலகத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற உயர்மட்ட மாநாட்டிலேயே யுத்த நடவடிக்கைக்கு ஆதரவு தேடும் திட்டங்கள் குறித்து ஆராயப்பட்டன. இதற்கமைய கிழக்கில் இடம்பெற்ற மோதல்களில் விடுதலைப் புலிகளிடமிருந்து கைப்பற்றப்பட்டதாகக் கூறப்படும் அனைத்து ஆயுதங்களும் தென்…
-
- 1 reply
- 1.3k views
-
-
கிரிந்தேல்ல பயிற்சி முகாமில் உணவு நஞ்சாகியமையால் 49 இராணுவ பொலிஸ் உறுப்பினர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை வீரகேசரி இணையத்தளம் பொலனறுவை கிரிந்தேல பயிற்சி முகாமில் பயிற்சி பெற்று வந்த 49 இராணுவ பொலிஸ் வீரர்கள் பொலன்னறுவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று மிற்பகல் பயிற்சியில் ஈடுபட்டபின் உணவு அருந்திய அறை உணவு நஞ்சாகியமையால் இவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படதாக பொலன்னறுவை வைத்தியசாலையில் வைத்திய அத்தியட்சகர் தெரிவித்துள்ளார். நேற்று இரவு இவர்களிற்கு சிகிச்சை அழிக்கப்பட்டதையடுத்து 32 பேர் வைத்திய சாலையிலிருந்து சென்றுள்ளனர். உணவு வழங்கப்பட்ட இடத்திற்கு பிரதேச சுகாதார பரிசோதகர் அனுப்பட்டு விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டன முதற்கட்ட விசாரணைகளின் …
-
- 1 reply
- 1.9k views
-
-
மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐ.நா.வின் அலுவலகத்தை திறப்பதற்கு ஏன் அஞ்ச வேண்டும் ஐ.தே.க. கேள்வி இலங்கையில் மனித உரிமைகள் மீறப்படவில்லையாயின் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் மனித உரிமை அலுவலகத்தை இங்கு திறப்பதற்கு அரசாங்கம் ஏன் அஞ்ச வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தரும் கொழும்பு மாவட்ட எம்.பி. யுமான ரவி கருணாநாயக்க கேள்வி எழுப்பினார்.ஐ.நா. வின் பிரதிநிதிகளை இலங்கை க்கு வருமாறும் ஆலோசனைகளை வழங்குமாறும் அரசாங்கமே அழைப்பு விடுக்கின்றது. பின்னர் அவர்களது பரிந்துரைகளையும் அரசாங்கமே நிராகரிக்கின்றது. இது வேடிக்கையான விடயம் என்றும் அவர் மேலும் கூறினார். இலங்கைக்கு விஜயத்தை மேற்கொண்ட ஐ.நா.வின் மனித உரிமை ஆணையாளர் லூயிஸ் ஆர்பர் இங்கு மனித உரிமை அலுவல…
-
- 0 replies
- 708 views
-
-
திங்கள் 15-10-2007 21:52 மணி தமிழீழம் [சிறீதரன்] அம்பாறையில் பதுங்கியிருந்து தாக்கியதில் இரு சிறப்பு அதிரடிப்படையினர் காயம் திங்கட்கிழமை காலை 10 மணியளவில் அம்பாறை மாவட்டம் காஞ்சிரங்குடா பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்ட படையினர் மீது கிளைமோர் வெடிக்க வைக்கப்பட்டதில் இரு சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது. இதில் காயமடைந்தவர்களை கண்டி மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளதாக தெரியவருகிறது. இதனையடுத்து இப்பிரதேசத்தில் சிறீலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நான்கு மணிநேரம் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரியவருகிறது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 871 views
-
-
அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த லூயிஸ் ஆர்பர் அம்மையாரிடம் மேற்கண்ட கோரிக்கையை கீழ் வரும் 38 பொது அமைப்புகள் (சங்கங்கள்) கூட்டாக விடுத்துள்ளன. 1. Association of War Affected Women, Kandy 2. Agromart Outreach Foundation 3. Centre for Human Rights and Development (CHRD), Colombo 4. Centre for Policy Alternatives (CPA), Colombo 5. Centre for Peace and Reconciliation (CPR), Jaffna 6. Centre for Peace Building and Reconciliation (Cpbr), Colombo 7. Centre for Women and Development (Jaffna) 8. Centre for Society and Religion (CSR), Colombo, 9. Civil Rights Movement 10. Christian Alliance for Social Action (CASA), Colombo, 11. Commission for Justice, …
-
- 0 replies
- 799 views
-
-
லூயிஸ் ஆர்பரின் இலங்கை விஜயம் தமிழருக்கு பெற்றுத் தந்தது என்ன? [14 - October - 2007] -ச.பா.நிர்மானுசன்- காணாமற் போன உறவுகளின் அவலக்குரல்கள், நீதி விசாரணையின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கைதிகளின் உண்ணாவிரதப் போராட்டம், எதிர்ப்புகள், மழுப்பல்களுக்கு மத்தியில் லூயிஸ் ஆர்பர் அம்மையாரின் சந்திப்புகள் தொடர்கின்றன (12-10-07). முழுமைப்படுத்தப்படாத இலங்கைக்கான நிகழ்ச்சி நிரலைப் போலவே அம்மையாரின் விஜயத்தின் நோக்கமும் வெற்றியளிக்காமல் போய்விடுமோ என்ற வினா தமிழ் மக்களிடமும் மனித உரிமை செயற்பாட்டாளர்களிடமும் மேலோங்கியுள்ளது. தமிழர்களின் வாழ்விற்கும், மனித உரிமை தத்துவங்களின் உண்மைக்கும், உலகின் நீதிக்குமான சவால் மிகுந்த சோதனைக்களம் இலங்கைத் தீவில் உச்சக் க…
-
- 3 replies
- 1k views
-
-
திங்கள் 15-10-2007 06:50 மணி தமிழீழம் [தாயகன்] அரசு உரிய முறையில் செயற்படவில்லை - மனித உரிமையாளர்கள் நால்வர் பதவி விலகல் சிறீலங்கா அரசினால் நியமிக்கப்பட்ட நான்கு முக்கிய மனித உரிமைகள் அமைப்புகளைச் சேர்ந்த மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள், தமது பதவியில் இருந்து விலகுவதாக அரசுக்கு அறிவித்துள்ளனர். சிறீலங்கா மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்கவினால் மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்துவதற்கு என நியமிக்கப்பட்ட பத்துப்பேர் கொண்ட ஆலோசனைக் குழுவில் இவர்கள் அங்கம் வகித்திருந்தனர். ஆனால் தமது ஆலோசனைகளை சிறீலங்கா மனித உரிமைகள் ஆணைக்குழுவோ, அல்லது அரசோ கருத்தில் எடுக்கவில்லை எனவும், மனித உரிமை மீறல் சம்பவங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை எனவும் குற்ற…
-
- 1 reply
- 859 views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....d6965fbd4c8fbe1 14.10.07 அன்று தேசியத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான நிலவரம், ஆய்வு நிகழ்வு
-
- 0 replies
- 1.5k views
-
-
`தமிழர்களுக்கு உரிமை கொடுப்பதில் மோசமாக நடந்துகொள்வது யாரென்பதில் இரு பிரதான சிங்களக் கட்சிகளிடையே போட்டி' [15 - October - 2007] * புசல்லாவ இந்து தேசியக் கல்லூரியில் நடைபெற்ற ஆசிரியர் தின பரிசளிப்பு விழாவில் சமூக அபிவிருத்தி, சமூக அநீதி ஒழிப்பு அமைச்சரும் மலையக மக்கள் முன்னணியின் தலைவருமாகிய பெ. சந்திரசேகரன் ஆற்றிய உரை. கல்வி என்பது ஒரு சமூகத்தின் அச்சாணியாகத் திகழ்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களுக்கே தேசிய நீரோட்டத்தில் சங்கமிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது. கல்வியில் எழுச்சிபெற்ற சமூகங்களே உலக வரலாறுகளில் இடம்பிடித்துள்ளன. இந்த உண்மையை கருத்திற் கொண்டு சமூக அபிவிருத்தி அமைச்சு மலையகத்தின் கல்வித்துறை மேம்பாட்டுக்கு அளப்பரிய சேவையாற்றி வருகி…
-
- 0 replies
- 854 views
-
-
வடமராட்சியில் ஊரடங்குச் சட்டம் அமுல் வீரகேசரி இணையத்தளம் யாழ் வடமராட்சியில் நேற்று சனிக்கிழமை இரவு 7 மணி முதல் நாலை அதிகாலை வரை ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளதாக பலாலி இலங்கை பாதுகாப்பு தலைமையகம் தெரிவித்துள்ளதாக புதினம் செய்தி வெளியிட்டுள்ளது. அண்மைகாலமாக வடமராட்சியில் படையினரை இலக்குவைத்து இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரித்திருப்பதன் காரணமாக ஊரடங்குச்சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ளது.வல்லைவெள
-
- 2 replies
- 767 views
-