ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142805 topics in this forum
-
தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம் ஒதுக்குகிறது-அரியநேந்திரன் Written by Seran - Oct 11, 2007 at 08:08 PM இலங்கையின் வடக்கு, கிழக்கிலுள்ள தமிழர் ஒருவரைக் கொல்வதற்கு அரசாங்கம் 5,140 ரூபாவை ஒதுக்குவதாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார். 2008ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டத்தில் பாதுகாப்புக்கென 92 ஆயிரம் கோடிக்கும் அதிகமான பணத்தை ஒதுக்கியிருக்கும் அரசாங்கம், அவ்வளவு பணமும் வடக்கு, கிழக்கிலுள்ள 18 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைக் கொல்வதற்கே என இன்று வியாழக்கிழமை பாராளுமன்றத்தில் கூறியுள்ளார். இதற்கமைய வடக்கு, கிழக்கிலுள்ள ஒரு தமிழரைக் கொல்வதற்கு 5,140 ரூபாவை அரசாங்கம்…
-
- 1 reply
- 969 views
-
-
சிறிலங்கா மீதான அனைத்துலகத்தின் அழுத்தங்கள் குறைவானவை என்று அனைத்துலக ஊடகமான "ரொய்ட்டர்ஸ்" செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1k views
-
-
இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 4 replies
- 1.4k views
-
-
எழுதும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாமென்கிறார் ஜனாதிபதி எமது நாட்டில் வெளியிடப்படும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது அதனை புலிகள் தான் நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, எதனையும் எழுதுவதற்குள்ள சுதந்திரத்தை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார். பெல்வத்தை சீனித் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது; "நான் யுத்தத்தை விரும்புவன் அல்ல. ஆனாலும், பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை எம்மால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தற்போது வெகுதூரம் …
-
- 1 reply
- 1.7k views
-
-
வியாழன் 11-10-2007 21:29 மணி தமிழீழம் [தாயகன்] சிறீலங்கா அதிபர் நாளை இந்தியாவிற்குப் பயணம் சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ஸ நாளை இந்தியாவிற்குப் பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். ஹிந்துஸ்தான் பத்திரிகையின் கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொள்வதற்காக புதுடில்லி செல்லும் ராஜபக்ஸ, இந்தியத் தலைவர்களையும் சந்தித்து பேச்சு நடத்துவார் என அதிபர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன. இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், கொங்கிரஸ் கட்சித் தலைவி சோனியா காந்தி, எதிர்க்கட்சித் தலைவர் எல்.கே. அத்வானி ஆகியோரை அதிபர் மகிந்த ராஜபக்ஸ சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது. http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 1 reply
- 892 views
-
-
சிறிலங்காவையும் அதன் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவையும் அனைத்துலகம் ஓரங்கட்ட தொடங்கி விட்டதாக சிறிலங்கா சுதந்திரக் கட்சின் மக்கள் பிரிவின் அமைப்பாளர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா இராணுவம் மற்றும் அதனுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினரால் கடத்தப்பட்டு காணாமல் போனவர்களை மீட்டுத்தருமாறு இலங்கைக்கு வருகை தந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் லூய்ஸ் ஆர்பரிடம் கதறலுடன் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
சிறிலங்கா இராணுவத்தினரின் மோட்டார் சைக்கில் மோதியதில் இளைஞர் படுகாயம் Written by Seran - Oct 11, 2007 at 08:12 PM சுன்னாகத்தில் நேற்று மாலை இராணுவத்தினரின் மோட்டார் சையிக்கிள் பின்புறமாக மோதியதில் இளைஞர் ஒருவர் காயங்களுக்கு உள்ளாகிய நிலையில் தெல்லிப்பளை மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் ஏழாலை தம்புவத்தையைச்சேர்ந்த அரியநாயகம் சயீதரன் வயது 28 சுன்னாகம் பிரதேச சபையின் ஏழாலை உப பணியகத்தில்; கடமையாற்றுகின்றாhஇவர் மோட்டார் சையிக்கிளில் தனது அலுவலகத்தில் இருந்து தலைமையலுவலகத்திற்க்கு வந்த போது வேகமாக வந்த இராணுவ அதிரடிப் படையினரின் மோட்டார் சையிக்கிள் இவரை பின்புறமாக மோதி படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளது உடனடியாக குறிப்பி;ட இளைஞர் அங்கிருந்தவாகளினால் …
-
- 0 replies
- 887 views
-
-
ஜெயானந்த மூர்த்தி எம்.பி.தெரிவிப்பு அரசாங்கம் இதுவரை தவணைப் பரீட்சைகளில் மட்டும் வெற்றிபெற்று மார்தட்டிக் கொள்வதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, விரைவில் தேசிய பரீட்சையாக வரவிருக்கும் யுத்தத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றது என்பது தெரிய வருமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; "மக்களின் அவல நிலைமை தொடர்பாக முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் எந்த அக்கறையும் இன்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசாங்கம் அவசர…
-
- 1 reply
- 1.6k views
-
-
சிறிலங்கா அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது. தொடர்ந்து வாசிக்க
-
- 3 replies
- 1.1k views
-
-
மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் இருந்து புத்தளம் கற்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட 44 தமிழர்களை புத்தளத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 671 views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சிங்கள இளைஞர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க
-
- 0 replies
- 1.1k views
-
-
பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க உதவும் - ரொபேர்ட் பிளேர் வீரகேசரி இணையத்தளம் இராணுவ ரீதியில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தீவு காண முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். 25 வருட காலமாக நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சபையின் வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பல வெற்றிகளைக் கண்டுள்ளன அத்துடன் அண்மைக்காலத்தில் இலங்கையில் ஆட் கடத்தகள் சிறுவர்களை போர் முனைகளில் இணைத்துக்கொள்ளல் பொதுமக்…
-
- 0 replies
- 797 views
-
-
சிறிலங்காவின் கொழும்பில் இளைஞர் சுட்டுக்கொலை Written by Seran - Oct 11, 2007 at 03:34 PM சிறிலங்காவின் கொழும்பில் நேற்று சிறிலங்கா புலனாய்வாளர்களால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். சிறிலங்காவின்கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த இளைஞர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முகத்துவாரம் பகுதியில் இரவு 9.30 மணியளவில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோதே ஆட்டோவொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவரை அங்கு நின்றவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் இவர் உயிரிழந்துவிட்டார். இத்துப்பாக்கிச் சூ…
-
- 0 replies
- 879 views
-
-
கிழக்கின் அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் பாரிய இழப்புடன் பின்வாங்கினர். Written by Seran - Oct 11, 2007 at 11:26 AM கிழக்கின் அம்பாறை றூபஸ்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை றூபஸ்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலையடுத்து ஈடுகொடுக்க முடியாத …
-
- 1 reply
- 967 views
-
-
புதன் 10-10-2007 19:59 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் தந்தையும் மகனும் சுட்டுக்கொலை வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கணேசபுரம் காத்தார் கோட்டம், மற்றும் பட்டைக்காடு ஆகிய பகுதி இருபகுதிகளில் இடம்பெற்றுள்ளன. கொல்லப்பட்டவர்கள் கணேசபுரம் காத்தார் கோட்டப் பகுதியில் 42 அகவையுடைய கதிர்காமர் ரவிச்சந்திரராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டைக்காட்டுப் பகுதியில் 20 அகவையுடைய ரவிச்சந்திரராஜா ரவிச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 965 views
-
-
ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையாளர் இன்று இலங்கை விஜயம் வீரகேசரி இணையத்தளம் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளிற்க்கான ஆனையாளர் லூயிஸ் ஆர்ப்பர் இன்று இலங்கை விஜயம் செய்யவுள்ளார்.பல்வேறு மனித உரிமைகள் ஆமைப்புக்கள் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன.இது தொடர்பான உண்மை நிலைகளை அரியும் பொருட்டு ஆர்பரின் இவ்விஜயம் அமையவுள்ளது. இலங்கை விஜயம் செய்யும் ஆர்ப்பர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள்,மனித உரிமைகள் அமைச்சர் மகிந்த சமரசிங்க .ஐக்கிய தேசிய கட்சி, ஜாதிக ஹெல உறுமைய, சிலங்கா முஸ்கிம் காங்கிரஸ், தமிழரசு கட்சி மற்றும் உள்ளூர் மனித உரிமைகள் அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைவர்களை சந்திக்கவுள்ளார்.வெள்ளிக்கி
-
- 11 replies
- 1.9k views
-
-
வியாழன் 11-10-2007 08:37 மணி தமிழீழம் [மயூரன்] 50 யுத்த டாக்கிகள் வாங்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் பாகிஸ்தானிடம் இருந்து இருபத்தைந்து யுத்த டாங்கிகளை தருவிப்பதற்கான ஏற்பாடுகளில், சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அல் சரார் ரகத்தை சேர்ந்த தலா பதினைந்து இலட்சம் டொலர்கள் பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை, மொத்தம் நான்கு கோடி டொலர்கள் செலவில் சிறீலங்கா அரசாங்கம் தருவிக்க இருக்கின்றது. இதனை விட இரண்டு கோடி டொலர்கள் குறைந்த விலையில், ரஷ்யாவின் அயல்நாடான (Belarus) பெலாறஸ்ஸில் இருந்து, அதே எண்ணிக்கையிலான T-72 ரக யுத்த டாங்கிகளை கொள்வனவு செய்யுமாறு சிறீலங்கா அரசாங்கத்திடம் தரைப்படை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள பொழுதும், இதற்கு அரசாங்கத்தில் அங்கம் வ…
-
- 0 replies
- 827 views
-
-
சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளால் யாழில் 50 வீதமானோர் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் அபாயம் [வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதனது இராணுவத்தினதும் நெடியதொரு ஒடுக்குமுறைகளால் யாழ்ப்பாணத்து மக்களில் அரைவாசிப் பேர் அளவிற்கு மனநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் உள்ளனர் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் தெரிவித்துனர். மேலும்.... http://www.eelampage.com/?cn=33775
-
- 0 replies
- 741 views
-
-
'நாட்டின் இறைமையைப்பற்றிக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு முயல்கின்றது. உண்மையான இறையையுள்ள அரசுக்கு இது உகந்ததல்ல. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் சீற்றத்துடன் தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- சர்வதேச சமவாயத்தில் உள்ள தனக்கு சமதாகமான விடயங்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு, ஏனைய விடயங்களான ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒதுக்கித் தள்ள இந்த அரசு முற்படுகிறது. சர்வதேச சமவாயத்தில் இந்த அரசு நேர்மையு…
-
- 0 replies
- 679 views
-
-
புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…
-
- 4 replies
- 4.1k views
-
-
அதுதான் வரலாறு என்கிறார் ஐ.தே.க. அமைப்பாளர். புலிகள் தற்சமயம் தோல்விகளைச் சந்தித்தாலும் அவர்கள் வீறு கொண்டு எழுவர் என வரலாற்றை மேற்கோள் காட்டியுள்ளார் ஐ.தே.கவின் தேசிய அமைப்பாளர் எஸ்.பி.திஸநாயக்கா. விடுதலைப்புலிகள் பல சந்தர்ப்பங்களினல் தோல்விகளைத் தழுவியுள்ளனர். பல அரசுத் தலைமையின் கீழ் தொடர்புபட்ட தாக்குதல்களில் புலிகள் தேல்விகளைச் சந்தித்னர். இது வரலாறு.மாறாக தோல்வியடைந்த பின்னரெல்லாம் புலிகளின் திறமை பன்மடங்கு அதிகரித்தேயொழிய குறைவடையவில்லை". என்று குறிப்பிடடுள்ளர் எஸ்.பி. அவிசாவளையில் இடம் பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். "இலங்கையின் தேசியப் பிரச்சினையை யுத்தத்தின் மூலம் தீர்க்க முடியாது. அதி…
-
- 3 replies
- 1.8k views
-
-
சிறிலங்கா அமைச்சர்களின் வாகனம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
வன்னிச் சமரில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பீரங்கித் தாக்குதல்களினால் சிறிலங்காப் படையினர் கடும் இழப்புக்களைச் சந்தித்து வருகின்றனர் என்று வன்னிப் பிராந்திய சிறிலங்கா இராணுவக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ஜெகத் ஜெயசூர்ய தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.7k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....7bd98fa830fa641
-
- 0 replies
- 1.9k views
-