ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142803 topics in this forum
-
யாழ்ப்பாணத்தில் கண்காணிப்பு பணிகள் மீண்டும் ஆரம்பம்; அலுவலகமும் திறப்பு வீரகேசரி நாளேடு போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல் இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக் குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை மீண்டும் ஆரம்பித்துள்ளது. கண்காணிப்புக்குழுவின் அலுவலகம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளதோடு, அங்கு ஒரு சர்வதேச கண்காணிப்பாளர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போர்நிறுத்த கண்காணிப்புக்குழு தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணத்தில் பாதுகாப்பு நிலைமை மோசமடைந்ததையடுத்து கண்காணிப்பாளர்களின் பாதுகாப்பு கருதி இலங்கை போர்நிறுத்தக் கண்காணிப்புக்குழு யாழ்ப்பாணத்தில் தனது பணிகளை கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் தற்காலிகமாக நிறுத்தியது. அத்துடன் அங்கு கடமையாற்றிய பல சர்வத…
-
- 0 replies
- 693 views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு உதவ தயாராக இருப்பதாக நோர்வே அனைத்துலக அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 4 replies
- 1.3k views
-
-
10 ராமேஸ்வரம் மீனவர்கள் கடத்தல்இலங்கை கடற்படை அட்டூழியம்செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2007 ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் அருகே இந்திய கடல் எல்லைக்குள் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்களை அத்துமீறித் தாக்கிய இலங்கை கடற்படையினர் 10 பேரை பிடித்துச் சென்று விட்டனர். இதனால் ராமேஸ்வரத்தில் பெரும் பதட்டம் நிலவுகிறது.ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் 400க்கும் மேற்பட்ட விசைப் படகுகளில் நேற்று மீன் பிடிக்கச் சென்றனர்.கச்சத்தீவு அருகே இந்திய கடல் எல்லைக்குள் அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, அஙகு இலங்கை கடற்படையினர் அத்துமீறி நுழைந்தனர். பின்னர் தமிழக மீனவர்களை கடுமையாக தாக்கினர்.பிறகு அமரன், மாணிக்கம், மணி, ஸ்டாலின் உள்ளிட்ட 10 மீனவர்களை தங்களுடன் அழ…
-
- 3 replies
- 1.4k views
-
-
யாழ்ப்பாணத்திற்கு புதிய தரைவெளி பாதையை திறக்க சிறிலங்கா அரசாங்கம் திட்டம் சூனியப் பிரதேசமாக காணப்பட்ட மன்னார் சிலாவத்துறைப் பகுதியை சிறிலங்கா படையினர் கைப்பற்றியுள்ள நிலையில் அதன் ஊடாக யாழ் குடாநாட்டுக்குத் தரைவழிப் பாதையொன்றைத் திறப்பதற்கு சிறிலங்கா அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இது விடயமாக சிறிலங்கா அரசாங்கத்தை சேர்ந்த உயர்மட்ட அதிகாரியொருவர் தெரிவிக்கையில். யாழ் குடாநாட்டுக்குச் செல்லும் வவுனியா-யாழ்ப்பாணம் ஏ-9 வீதி, மன்னார்-பூநகரி கப்புப்பிட்டி ஊடான ஏ-32 வீதி மற்றும் முல்லைத்தீவு-பரந்தன் ஏ-35 வீதி ஆகிய மூன்று பிரதான வீதிகளும் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளின் ஊடாகவே செல்வதாக அவர் கூறினார். எனினும், கட…
-
- 6 replies
- 1.6k views
-
-
செவ்வாய் 11-09-2007 20:26 மணி தமிழீழம் [மயூரன்] ஈழத் தமிழர்கள் சரிசமனாக வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் - இல.கணேசன் இலங்கைத் தமிழர்கள் சரிசமனாக வாழ்வுரிமையுடன் வாழ இந்தியா அக்கறை செலுத்த வேண்டும் என பாரதிய ஜனாதாக் கட்சியின் தமிழகத் தலைவர் இல.கணேசன் தெரிவித்துள்ளார். தமிழக ஊடகம் ஒன்றுக்கு கருத்துரைக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் தமிழர்கள் உணவு இன்றி நோயினால் இறந்துகொண்டிருக்கிறார்கள். சிறிலங்கா இராணுவம் பெண்களை மானபங்கப் படுத்தி பாலியல் வல்லுறவில் ஈபட்டு வருகின்றது. இலங்கைத் இனப் பிரச்சினையில் இந்திய மத்திய அரசு இனியும் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது. ராஜீவ் - ஜெயவர்த்தன ஒப்பந்தத்தை இலங்கை உச்ச நீதிமன்றம் இரத்துச் செய்துள்ளது.…
-
- 0 replies
- 836 views
-
-
யாழ்ப்பாணத்தில் இந்த மாதத்தில் மட்டும் 21 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 1k views
-
-
கிழக்கு அபிவிருத்திக்கு நிதியுதவி வழங்க வேண்டும் எனில் போர் நடைபெறாது என்று சிறிலங்கா அரசாங்கம் உறுதி வழங்க வேண்டும் என்று வெளிநாடுகள் நிபந்தனை விதித்துள்ளன. மேலும் வாசிக்க
-
- 3 replies
- 1.7k views
-
-
திருகோணமலையின் சிறிலங்கா அரச அதிபர் செயலகம் சிங்களக் குடியேற்ற செறிவுப்பகுதியான 4 ஆம் கட்டைக்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.1k views
-
-
செல்லிடப்பேசிகளுக்கு மகிந்த ராஜபக்ச அரசாங்கம் வரி விதிக்கப்பட்டதை எதிர்த்து எதிர்வரும் 17 ஆம் நாள் ஐக்கிய தேசியக் கட்சி போராட்டம் நடத்த உள்ளதாகவும் போராட்டம் நடைபெறும் போது செல்லிடப்பேசி இயக்கத்தை 2 மணி நேரத்துக்கு மக்கள் நிறுத்த வேண்டும் என்றும் என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க
-
- 0 replies
- 757 views
-
-
வன்னியில் சிறிலங்கா வான்படையின் மிக்-27 வானூர்தி தாக்குதல் நடத்தியது. மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.2k views
-
-
யாழ்ப்பாணத்தில் சிறிலங்கா இராணுவத்தினராலும் அவர்களுடன் சேர்ந்தியங்கும் துணை இராணுவக் குழுவினராலும் தங்களது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளமையால் பாதுகாப்பு அளிக்கக் கோரி யாழ். சிறிலங்கா மனித உரிமைகள் ஆணையத்தில் 8 பொதுமக்கள் சரணடைந்துள்ளனர். மேலும் வாசிக்க
-
- 0 replies
- 722 views
-
-
சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன் நாட்டின் உதவி கோரல் சிறீலங்காவில் கரையோரக் காவல் படையை அமைப்பதற்கு பிலிப்பீன்ஸ் நாட்டின் உதவி சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளது. ஆசியான் மாநாட்டில் கலந்துகொள்ளச் சென்ற சிறீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் ரோகித போகல்லாகம பிலிப்பீன்ஸ் அரசாங்கத்துடன் இதற்கான பேச்சுக்களில் ஈடுபட்டதாக பிலிப்பீன்சில் வெளிவரும் ''மணிலா ரைம்ஸ்'' எனும் நாளேட்டில் தெரிவிக்கப்பட்டள்ளது. விடுதலைப் புலிகளின் கடல் வழி ஆயுத விநியோகத்தைக் கட்டுப்படுத்தவே இந்த உதவியை சிறீலங்கா அரசாங்கம் கோரியுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. -பதிவு
-
- 5 replies
- 1.2k views
-
-
ஞாயிறு 09-09-2007 04:01 மணி தமிழீழம் [செந்தமிழ்] உயிலங்குளம் பாதையை மீளதிறப்பதற்கான பேச்சுகள்! கடந்த வாரம் முதல் மன்னார் - உயிலங்குளம் சோதனைசாவடி மூடப்பட்டுள்ளமை தெரிந்ததே. இதனை மீளதிறப்பதற்காக சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினர் சிறீலங்கா இராணுவத்தினருடனும் விடுதலைப்புலிகளுடனும் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டு வருவதாக தெரியவருகிறது. கடந்த செப்ரம்பர் மாதம் 3ம் திகதி முதல் சர்வதேச செஞசிலுவை சங்க ஊழியர்கள் இப்பிரதேசத்தை விட்டு விலகியமை தெரிந்ததே. இருதரப்பினருடனும் மேற்கொண்ட பேச்சுவார்த்தைகளின் பின் இருதரப்பையும் சர்வதேச மனிதாபிமான விதிகளை மதிக்கவேண்டும் எனவும் பொதுமக்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைவிடுத்துள்ளதாக தெரியவருகிறது. இத…
-
- 1 reply
- 846 views
-
-
இலங்கை தொடர்பாக சர்வதேசத்தில் நிலவிய தப்பபிப்பிராயங்கள் நீக்கப்பட்டுள்ளன *அரச சமாதான செயலகம் தெரிவிப்பு இலங்கை தொடர்பாக சர்வதேச நாடுகளில் நிலவிய தவறான அபிப்பிராயங்களை ஜெனிவாவில் மனித உரிமைகள் தொடர்பாக நடத்தப்படும் பேச்சுவார்த்தைகளில் இலங்கை அனர்த்த முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சின் தலைமையிலான தூதுக்குழு தீர்த்து வைத்துள்ளதாக இலங்கை சமாதான செயற்பாட்டை கூட்டிணைப்பதற்கான செயலக செயலாளர் நாயகம் ரஜிவ விஜேசிங்க விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; பல்வேறு நாடுகள் மற்றும் மனித உரிமைகள் குழுக்களின் பிரதிநிதிகளுடன் ஜெனீவாவில் மனித உரிமைகள் பற்றி கலந்துரையாடக் கிடைத்த சந்தர்ப்பத்தை அரச சமாதான செயலகம் வரவேற்கி…
-
- 1 reply
- 1k views
-
-
கொழும்பு, செப்.9: பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்பாக இந்தியா-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையை ஞாயிற்றுக்கிழமை வாபஸ் பெற்றது இலங்கை. தவறான தகவல் காரணமாக இந்த குழப்பம் ஏற்பட்டு விட்டதாக இந்திய பிரதிநிதிகள் குழுவுக்கும் இலங்கை பிரதிநிதிகள் குழுவுக்கும் மன்னிப்பு தெரிவித்துள்ளது இலங்கை. கடந்த வாரம் அதிபர் அலுவலக வட்டாரங்கள் தூதரக வட்டாரங்களை மேற்கோள்காட்டி வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் உயர்நிலை இந்திய-இலங்கை பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதிபர் அலுவலக செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்பு செயலர் கொத்தபய ராஜபட்சய, அதிபரின் முதுநிலை ஆலோசகர் அடங்கிய இலங்கை பிரதிநிதிகள் குழு தில்லியில் செப்டம்பர் 3…
-
- 7 replies
- 2k views
-
-
திங்கள் 10-09-2007 15:33 மணி தமிழீழம் [சிறீதரன்] நல்லூர் கந்தனின் தேர்த் திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் பங்கேற்பு நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா இன்று காலை இடம் பெற்றது. யாழ் குடா நாட்டில் கடந்த பல மாதங்களாக காணப்பட்ட ஊரடங்குச் சட்டம் நேற்றைய தினம் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் நேரத்துடன் ஆலயத்திற்க்கு வருகை தந்திருந்தனர். அதிகாலையில் இடம்பெற்ற பள்ளியறைப் பூசையைத் தொடர்ந்து, காலை 6.00 மணிக்கு வசந்த மண்டபப் பூசையும், அதனைத் தொடர்ந்து 7.00 மணிக்கு சுவாமி தேரில் ஆரோகணித்தார். பக்தர்களின் பலத்த வேண்டுதள்களுக்கு மத்தியில் அடியார்களினால் தேர் இழுக்கப்பட்டது. குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் முச்சக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையேயான உறவானது மிகவும் ஆபத்தானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க
-
- 2 replies
- 2k views
-
-
வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை வடமராட்சி நெல்லியடி மற்றும் வதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொள்ளைச் சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரும் 5 வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன. 15 பேரளவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவம் வதிரிச் சந்தி வரை …
-
- 7 replies
- 1.6k views
-
-
யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி
-
- 1 reply
- 1.3k views
-
-
இலங்கையில் செயற்படும் ஐ.நா. அமைப்புகளின் பணியாளர்களது பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசு அதிக சிரத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை கோரும் கடிதம் ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக நம்பகரமாக அறியப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக இலங்கை அரசுத் தலைமைக்கு இந்த விடயத்தை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தெரியப்படுத்தியிருக்கின்றத
-
- 0 replies
- 781 views
-
-
மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். 'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன். ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக…
-
- 0 replies
- 1.6k views
-
-
மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளனர். சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மனிதஉரிமைகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒருவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொடக்கம் 1974 தமிழ்மக்கள் சிறிலங்காப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதற்குள் அடங்குகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர்களுள் 69பேர் சிறுவர்களாவர் 1வயது…
-
- 2 replies
- 1.1k views
-
-
சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.4k views
-
-
வானொலி மூலமாக ஒரு சமூகக் கட்டமைப்பை, ஊடகங்கள் உருவாக்கக்கூடிய ஒரு பொதுக் கருத்தை, ஒரு பொதுப் பண்பை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடி நாதத்தை வானொலிகளின் ஊடாகத்தான் நாங்கள் தக்க வைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க
-
- 1 reply
- 1.5k views
-
-
http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e
-
- 0 replies
- 1.2k views
-