Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. இலங்கையில் கொழும்பு மற்றும் தமிழர் தாயகப் பிரதேசங்களில் அனைத்துலக சுயாதீனமான மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைக்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகளுக்கான ஆணையர் லூயிஸ் ஆர்பரிடம் மேலக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன் வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்து வாசிக்க

  2. எழுதும் சுதந்திரத்தை தவறாக பயன்படுத்த வேண்டாமென்கிறார் ஜனாதிபதி எமது நாட்டில் வெளியிடப்படும் சில பத்திரிகைகளை பார்க்கும் போது அதனை புலிகள் தான் நடத்துகின்றனரோ என்ற சந்தேகம் எழுவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷ, எதனையும் எழுதுவதற்குள்ள சுதந்திரத்தை தவறான வழிக்கு பயன்படுத்தக் கூடாதெனவும் வலியுறுத்தினார். பெல்வத்தை சீனித் தொழிற்சாலைக்கு முன்பாகவுள்ள விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுக்கூட்டத்தில் பேசுகையிலேயே இவ்வாறு தெரிவித்த ஜனாதிபதி மேலும் கூறியதாவது; "நான் யுத்தத்தை விரும்புவன் அல்ல. ஆனாலும், பயங்கரவாதிகளின் அட்டகாசத்தை எம்மால் தொடர்ந்தும் அனுமதிக்க முடியாது. பொறுமைக்கும் எல்லையுண்டு. அந்த எல்லை தற்போது வெகுதூரம் …

    • 1 reply
    • 1.7k views
  3. ஜெயானந்த மூர்த்தி எம்.பி.தெரிவிப்பு அரசாங்கம் இதுவரை தவணைப் பரீட்சைகளில் மட்டும் வெற்றிபெற்று மார்தட்டிக் கொள்வதாக தெரிவித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பராளுமன்ற உறுப்பினரான எஸ்.ஜெயானந்த மூர்த்தி, விரைவில் தேசிய பரீட்சையாக வரவிருக்கும் யுத்தத்தில் யார் உண்மையில் வெற்றி பெற்றது என்பது தெரிய வருமெனக் கூறினார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும் போதே ஜெயானந்த மூர்த்தி எம்.பி.இவ்வாறு கூறினார். அவர் இங்கு மேலும் பேசுகையில்; "மக்களின் அவல நிலைமை தொடர்பாக முன்வைக்கும் பிரச்சினைகளுக்கு முடிவு காண்பதில் எந்த அக்கறையும் இன்றி அரசாங்கம் ஆட்சி செய்து வருகிறது. இந்த அரசாங்கம் அவசர…

  4. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு உதவியதாக சிங்கள இளைஞர் ஒருவரை சிறிலங்கா காவல்துறையினர் கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 1.1k views
  5. இனப் பிரச்சினைக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் இராணுவ ரீதியாக தீர்வு காண முடியாது என்று சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தொடர்ந்து வாசிக்க

    • 4 replies
    • 1.4k views
  6. மட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனையில் இருந்து புத்தளம் கற்பிட்டி நோக்கிச் சென்று கொண்டிருந்த இரு பெண்கள் உள்ளிட்ட 44 தமிழர்களை புத்தளத்தில் சிறிலங்கா இராணுவத்தினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். தொடர்ந்து வாசிக்க

    • 0 replies
    • 675 views
  7. பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண அமெரிக்க உதவும் - ரொபேர்ட் பிளேர் வீரகேசரி இணையத்தளம் இராணுவ ரீதியில் நிலவும் இனப்பிரச்சினைக்கு தீவு காண முடியாதென இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ரொபேர்ட் ஓ பிளேக் தெரிவித்துள்ளார். 25 வருட காலமாக நாட்டில் நிலவும் பிரச்சினைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கு அமெரிக்கா உதவுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற அமெரிக்க வர்த்தக சபையின் வைபமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அண்மைக்காலத்தில் இலங்கை இராணுவம் விடுதலைப்புலிகளிற்கு எதிராக பல வெற்றிகளைக் கண்டுள்ளன அத்துடன் அண்மைக்காலத்தில் இலங்கையில் ஆட் கடத்தகள் சிறுவர்களை போர் முனைகளில் இணைத்துக்கொள்ளல் பொதுமக்…

  8. சிறிலங்காவின் கொழும்பில் இளைஞர் சுட்டுக்கொலை Written by Seran - Oct 11, 2007 at 03:34 PM சிறிலங்காவின் கொழும்பில் நேற்று சிறிலங்கா புலனாய்வாளர்களால் இளைஞர் ஒருவர் சுட்டுக் கொள்ளப்பட்டுள்ளார். சிறிலங்காவின்கொழும்பு, முகத்துவாரம் பகுதியில் நேற்றிரவு 9.30 மணியளவில் இந்த இளைஞர் இனந்தெரியாதோரால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். முகத்துவாரம் பகுதியில் இரவு 9.30 மணியளவில் வீதியால் நடந்து சென்று கொண்டிருந்தபோதே ஆட்டோவொன்றில் வந்த இனந்தெரியாத நபர்கள் இவர் மீது துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர். படுகாயமடைந்த இவரை அங்கு நின்றவர்கள் உடனடியாக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போதிலும் இவர் உயிரிழந்துவிட்டார். இத்துப்பாக்கிச் சூ…

  9. சிறிலங்கா அமைச்சரவையில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இன்று மீண்டும் இணைந்து கொண்டது. தொடர்ந்து வாசிக்க

  10. இலங்கையில் 69,026பேர் உளப்பாதிப்புக்குள்ளாகியுள்

  11. கிழக்கின் அம்பாறையில் சிறிலங்கா அதிரடிப்படையினர் பாரிய இழப்புடன் பின்வாங்கினர். Written by Seran - Oct 11, 2007 at 11:26 AM கிழக்கின் அம்பாறை றூபஸ்குளத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிரடித் தாக்குதலில் சிறிலங்கா அதிரடிப்படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. அம்பாறை றூபஸ்குளம் பகுதியில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை முன்னேற்ற நடவடிக்கையில் ஈடுபட்டபோது அவர்களுக்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் கடும் தாக்குதலை நடத்தினர். இதில் சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் பலர் கொல்லப்பட்டும், படுகாயமடைந்தும் உள்ளனர். விடுதலைப் புலிகளின் கடும் தாக்குதலையடுத்து ஈடுகொடுக்க முடியாத …

  12. வியாழன் 11-10-2007 08:37 மணி தமிழீழம் [மயூரன்] 50 யுத்த டாக்கிகள் வாங்கும் முயற்சியில் சிறீலங்கா அரசாங்கம் பாகிஸ்தானிடம் இருந்து இருபத்தைந்து யுத்த டாங்கிகளை தருவிப்பதற்கான ஏற்பாடுகளில், சிறீலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அல் சரார் ரகத்தை சேர்ந்த தலா பதினைந்து இலட்சம் டொலர்கள் பெறுமதியான இந்த யுத்த டாங்கிகளை, மொத்தம் நான்கு கோடி டொலர்கள் செலவில் சிறீலங்கா அரசாங்கம் தருவிக்க இருக்கின்றது. இதனை விட இரண்டு கோடி டொலர்கள் குறைந்த விலையில், ரஷ்யாவின் அயல்நாடான (Belarus) பெலாறஸ்ஸில் இருந்து, அதே எண்ணிக்கையிலான T-72 ரக யுத்த டாங்கிகளை கொள்வனவு செய்யுமாறு சிறீலங்கா அரசாங்கத்திடம் தரைப்படை உயர் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ள பொழுதும், இதற்கு அரசாங்கத்தில் அங்கம் வ…

  13. சிறிலங்கா இராணுவத்தின் செயற்பாடுகளால் யாழில் 50 வீதமானோர் மனநிலை பாதிப்புக்குள்ளாகும் அபாயம் [வியாழக்கிழமை, 11 ஒக்ரொபர் 2007, 06:02 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா அரசாங்கத்தினதும் அதனது இராணுவத்தினதும் நெடியதொரு ஒடுக்குமுறைகளால் யாழ்ப்பாணத்து மக்களில் அரைவாசிப் பேர் அளவிற்கு மனநிலை பாதிப்புகளுக்கு முகம் கொடுக்க வேண்டியதொரு நிலையில் உள்ளனர் என்று மனித உரிமை செயற்பட்டாளர்கள் தெரிவித்துனர். மேலும்.... http://www.eelampage.com/?cn=33775

    • 0 replies
    • 746 views
  14. 'நாட்டின் இறைமையைப்பற்றிக் கூறிக்கொண்டு, தமிழ் மக்களின் உரிமையை அடியோடு ஒழிப்பதற்கு இந்த அரசு முயல்கின்றது. உண்மையான இறையையுள்ள அரசுக்கு இது உகந்ததல்ல. இவ்வாறு நேற்று நாடாளுமன்றத்தில் சீற்றத்துடன் தெரிவித்தார் த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன். குடியியல் மற்றும் அரசியல் உரிமைகள் மீதான சர்வதேச சமவாயம் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் கூறினார். அங்கு அவர் மேலும் கூறியவை வருமாறு:- சர்வதேச சமவாயத்தில் உள்ள தனக்கு சமதாகமான விடயங்களை மாத்திரம் பயன்படுத்திக் கொண்டு, ஏனைய விடயங்களான ஜனநாயகம், சுயநிர்ணய உரிமை போன்றவற்றை ஒதுக்கித் தள்ள இந்த அரசு முற்படுகிறது. சர்வதேச சமவாயத்தில் இந்த அரசு நேர்மையு…

  15. http://www.yarl.com/videoclips/view_video....7bd98fa830fa641

  16. சர்வதேசத்திடம் இருந்து தப்பித்துக்கொள்ளும் சிறிலங்கா- சித்தரவதைகளை ஆராயும் அமைப்பு Written by Seran - Oct 10, 2007 at 07:31 PM சிறிலங்கா அரசாங்கம் தமிழீழ விடுதலைப்புலிகளினுடனான யுத்தத்தை பயங்கரவாதத்திற்கு எதிரான யுத்தமென பூதாகரப்படுத்தி சர்வதேசத்தைத் திசை திருப்பி தப்பிக்க முயல்வதாக புனர்வாழ்வு மற்றும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோர் தொடர்பாக ஆராயும் அமைப்பு தெரிவித்துள்ளது. இது விடையமாக அதன் சட்ட ஆலோசகர் டோறிர் றீ ஈவசன் எழுதிய ஆய்வுக் கட்டுரையிலேயே தெரிவித்துள்ளார். கடந்த 4 ந் திகதி டென்மார்க்கின் முதன்மை பத்திரிகைகளில் ஒன்றான யூலன்ட்போஸ்ரரில் சிறிலங்காவும் மறந்த மக்களும் என்னும் தலைப்பில் ஒரு ஆய்வுக்கட்டுரை புனர்வாழ்வு மற்றும் சித்தரவதையால் பாதி…

  17. பம்பலப்பிட்டி கடற்கரையில் மீட்கப்பட்ட சடலம் விரிவுரையாளருடையதென அடையாளம் காணப்பட்டது வீரகேசரி நாளேடு கொழும்பு பம்பலப்பிட்டி கடற்கரையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் பொலிஸாரினால் மீட்கப்பட்ட சடலம், காணாமல்போன யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளருடையது என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் கணிதத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் பொன்னையா மகிணன் (வயது 62) என்பவர் கடந்த சனிக்கிழமை மாலை 5.30 மணியிலிருந்து காணாமல்போயிருந்தார். இந்நிலையிலேயே, இவர் சடலமாக பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளார். இவரது மரணம் தொடர்பில் மர்மம் நிலவுகிறது. வெள்ளவத்தை தயா வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்த இவர், க.பொ.த. (உ/த) பரீட்சை மதி…

  18. தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச்சாசனம் போராட்டம் என்கிறார் அமைச்சர் சந்திரசேகரன் வீரகேசரி நாளேடு தோட்டத் தொழிலாளர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தினை 200 ரூபாவாக அதிகரித்துள்ளதாகக் கூறி ஒப்பந்தத்தினை மேற்கொண்டதன் மூலம் தோட்டத் தொழிலாளரின் வாழ்வில் மீண்டுமொரு அடிமைச் சாசனம் எழுதப்பட்டுள்ளது. மூன்று தொழிற்சங்கங்கள் இந்த அடிமைச் சாசனத்தை எழுதியுள்ளன என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ. சந்திரசேகரன் தெரிவித்தார். தோட்டத் தொழிலாளர்கள் 300 ரூபா அடிப்படை சம்பளம் கோரி ஒரு வருடத்துக்கு முன்னர் போராட்டம் நடத்தினர். வாழ்க்கை செலவு மலைபோல் உயர்ந்துள்ள நிலையில் இன்று 200 ரூபாவாக சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக கூறுவது வேடிக்கை. இதனை ந…

  19. புதன் 10-10-2007 19:59 மணி தமிழீழம் [கோபி] வவுனியாவில் தந்தையும் மகனும் சுட்டுக்கொலை வவுனியாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் இனம் தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப் பட்டுள்ளனர். இச்சம்பவம் இன்று பிற்பகல் 3 மணியளவில் கணேசபுரம் காத்தார் கோட்டம், மற்றும் பட்டைக்காடு ஆகிய பகுதி இருபகுதிகளில் இடம்பெற்றுள்ளன. கொல்லப்பட்டவர்கள் கணேசபுரம் காத்தார் கோட்டப் பகுதியில் 42 அகவையுடைய கதிர்காமர் ரவிச்சந்திரராஜா சுட்டுக்கொல்லப்பட்டார். பட்டைக்காட்டுப் பகுதியில் 20 அகவையுடைய ரவிச்சந்திரராஜா ரவிச்சந்திரன் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார

  20. சிறிலங்கா அமைச்சர்களின் வாகனம் குறித்து இன்றைய நாடாளுமன்ற அமர்வில் அமைச்சர் ஜெயராஜ் பெர்னாண்டோ புள்ளேக்கும் ஜே.வி.பியின் விமல் வீரவன்சவிற்கும் இடையே கடும் வாக்குவாதம் நடைபெற்றது. மேலும் வாசிக்க

  21. யாழ்ப்பாணத்தில் உயர் பாதுகாப்பு வலயத்துக்கு அருகாமையாக உள்ள சூன்யப் பிரதேசத்தை புகைப்படம் எடுத்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில் வவுனியாவைச சேர்ந்த முஸ்ஸிம் வர்த்தகர் ஒருவரை சிறிலங்கா இராணுவம் கைது செய்துள்ளது. மேலும் வாசிக்க

    • 0 replies
    • 811 views
  22. புதன் 10-10-2007 15:48 மணி தமிழீழம் [கோபி] அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் - விடுதலைப் புலிகள் அதிர்கின்ற போர் அரங்குகளை வெல்வதற்கு மகளிர் படையினர் தயாராகின்றனர் என விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர். 2ம் லெப்.மாலதியின் 20 ஆண்டு நினைவுநாளை முன்னிட்டும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளை முன்னிட்டும் தமிழீழ அரசியற்துறையின் மகளிர் அணியினர் வெளியிட்ட அறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய மனித மேம்பாட்டுக்கான சிந்தனைகள் அனைத்தும் எமக்குமானதே என்பதனை அனைத்துலக சமூகம் புரிந்துகொள்ள வேண்டும். ஒரு இனத்தின் வாழ்வுக்காகப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லாதவரை இந்த உலக சமூகம், முழுமையான மேம்பாட்டை நோக்கியு…

    • 4 replies
    • 4.1k views
  23. சிறிலங்கா அமைச்சர் மிலிந்த மொறகொடவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்களான மங்கள சமரவீர, சிறீபதி சூரியராச்சி மற்றும் திலிப் வேதராச்சி ஆகியோர் நேற்று சபாநாயகரிடம் கையளித்தனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 830 views
  24. யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குச் செல்லும் மாணவிகளிடம் தகாத முறையில் நடக்க சிறிலங்கா இராணுவத்தினர் முயற்சித்து வருகின்றனர். மேலும் வாசிக்க

    • 0 replies
    • 975 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.