Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. சிறிலங்கா அரசாங்கத்துக்கும் துணை இராணுவக் குழுவான கருணா குழுவுக்கும் இடையேயான உறவானது மிகவும் ஆபத்தானது என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  2. வடமராட்சியில் ஒரே இரவில் 5 வீடுகளில் கொள்ளை வடமராட்சி நெல்லியடி மற்றும் வதிரிப் பகுதிகளில் உள்ள பொதுமக்களின் வீடுகளில் வீடுகளில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அத்துடன் கொள்ளைச் சம்பவத்தின் போது பொதுமக்கள் மீது வாள் வெட்டுச் சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. நேற்றிரவு சனிக்கிழமை இரவு 8.45 மணியளவில் சிறீலங்காப் படைப்புலனாய்வாளர்கள் மற்றும் அவர்களுடன் சேர்ந்து இயங்கும் துணை இராணுவக் குழுவினரும் 5 வீடுகளில் இவ்வாறு கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளன. 15 பேரளவில் இக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் தெரிவித்துள்ளனர். நெல்லியடி மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்னாள் உள்ள வீடு ஒன்றில் ஆரம்பிக்கப்பட்ட கொள்ளைச் சம்பவம் வதிரிச் சந்தி வரை …

  3. யாழ். கோப்பாயிலுள்ள பூதர்மடம் பகுதியில் நேற்றுக்காலை 10 மணியளவில் வயோதிப தம்பதியரின் சடலங்கள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த சிவலிங்கம் சிங்கராசா(வயது54) ரஞ்சிதமலர்(வயது 50) என்ற தம்பதியினரே சடலமாக மீட்கப்பட்டவர்களாவர். கணவனின் சடலம் அவர்களின் வீட்டிலுள்ள கிணற்றிலிருந்து மீட்கப்பட்டது என்றும், மனைவியின் சடலம் கிணற்றுக்கு அருகில் தலையில் அடிகாயங்களுடன் இருந்தது என்றும் பொலிஸார் கூறியிருந்தனர். சடலங்கனைபப் பார்வையிட்ட யாழ் மாவட்ட நீதவான் இ.த. விக்னராஜா அயலவர்களின் வாக்கு மூலங்களைப் பதிவு செய்யும்படியும், சடலங்களைப் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கும்படியும் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். நன்றி : சுடர் ஒளி

  4. இலங்கையில் செயற்படும் ஐ.நா. அமைப்புகளின் பணியாளர்களது பாதுகாப்புக் குறித்து இலங்கை அரசு அதிக சிரத்தை எடுக்க வேண்டும். இவ்வாறு இலங்கை அரசை கோரும் கடிதம் ஒன்றை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் இலங்கைக்கு அனுப்பி வைத்திருப்பதாக நம்பகரமாக அறியப்படுகிறது. இலங்கை வெளிவிவகார அமைச்சு ஊடாக இலங்கை அரசுத் தலைமைக்கு இந்த விடயத்தை ஐ.நா. செயலாளர் நாயகத்தின் அலுவலகம் தெரியப்படுத்தியிருக்கின்றத

  5. மனிதாபிமான அப்படையில் ஈழத்தமிழர்களுக்கு உதவிபுரிய மறுக்கும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு துரோகமிழைத்து விட்டார் எனக் குற்றஞ் சுமத்தியிருக்கின்றார் த.தே.இயக்த்தின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள். 'ஈழத்தமிழர்களுக்கு உணவு,மருந்துகள், உள்ளளிட்ட அத்தியாவசியப் பொருட்களை அனுப்பிவைக்கும் முயற்சிக்கு முன்னெடுப்புக்கு முட்டுக்கட்டை போட்டு வரும் முதல்வர் கருணாநிதி அந்தத் தமிழர்களுக்கு பச்சைத் துரோகம் இழைத்து விட்டார்" எனக் குறிப்பிட்டிருக்கின்றார். நெடுமாறன். ஈழத் தமிழர்களுக்காக தமிழகமெங்கும் சேகரிக்கப்பட்ட மேற்கண்ட அத்தியாவசியப் பொருட்களுடன் யாழ். நோக்கி படகில் புறப்படவிருக்கும நெடுமாறன் தலைமையிலான குழுவினர், தமது படகுப்பயணத்துக்கு ஆதரவு கேட்கும் கூட்டத்தைச் சனிக…

  6. மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளனர். சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவி ஏற்ற பின்னர் 1974 தமிழ்மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாகவும் 848பேர் கடத்தப்பட்டு காணமற்போயுள்ளதாகவும் விடுதலைப்புலிகளின் மனிதஉரிமைகளுக்கான செயலகம் தெரிவித்துள்ளது. 2005ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சிறிலங்கா ஜனாதிபதியாக மகிந்த ராஜபக்ச பதவியேற்ற பின்னர் ஒருவயதிற்கு உட்பட்ட குழந்தைகள் தொடக்கம் 1974 தமிழ்மக்கள் சிறிலங்காப்படையினரால் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். குழந்தைகள், பெண்கள், ஊடகவியலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என பலரும் இதற்குள் அடங்குகின்றனர். படுகொலை செய்யப்பட்டவர்களுள் 69பேர் சிறுவர்களாவர் 1வயது…

    • 2 replies
    • 1.1k views
  7. சிறிலங்காவுக்கான இந்தியத் தூதுவர் அலோக் பிரசாரத்தை சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இன்று திடீரென சந்தித்துப் ஆலோசனை நடத்தியுள்ளார். மேலும் வாசிக்க

  8. வானொலி மூலமாக ஒரு சமூகக் கட்டமைப்பை, ஊடகங்கள் உருவாக்கக்கூடிய ஒரு பொதுக் கருத்தை, ஒரு பொதுப் பண்பை, தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டத்தின் அடி நாதத்தை வானொலிகளின் ஊடாகத்தான் நாங்கள் தக்க வைக்கிறோம் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் முக்கிய உறுப்பினர் க.வே.பாலகுமாரன் தெரிவித்தார். மேலும் வாசிக்க

  9. http://www.yarl.com/videoclips/view_video....74a814ec9237b6e

  10. சிறிலங்காவில் கல்வியை தனியார் மயமாக்கும் மகிந்த அரசாங்கத்தின் நடவடிக்கைக்குக் கண்டனம் தெரிவித்து இன்று முதல் ஜே.வி.பி.யின் பல்கலைக்கழக மாணவர்கள் "கறுப்பு வாரம்" கடைபிடிக்கின்றனர். மேலும் வாசிக்க

  11. நெதர்லாந்தில் ஈழத்தமிழர் விளையாட்டு ஒன்றியம் சார்பில் நடத்தப்பட்ட "உறவுகளைக் காப்போம்" நல்வாய்ப்புச் சீட்டிழுப்பின் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. மேலும் வாசிக்க

  12. யாழ்ப்பாணத் தமிழர்களுக்கு ரூ. 1 கோடி மதிப்பிலான மருந்து, உணவு உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். இந்தப் பொருட்களை நாகப்பட்டனம் கொண்டு சென்று அங்கிருந்து படகு மூலம் தானே யாழ்ப்பாணத்திற்குக் கொண்டு செல்லப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார். யாழ் தீபகற்பத்தையும், இலங்கையின் இதர பகுதிகளையும் இணைக்கும் தேசிய நெடுஞ்சாலையை இலங்கை அரசு மூடி விட்டது. இதனால் யாழ் தீபகற்பத்திற்கு உணவு, மருந்துப் பொருட்கள் உள்ளிட்டவை செல்வது தடைபட்டது. இதனால் யாழ்ப்பாணத்தில் செயற்கையான உணவுப் பஞ்சம் உருவாக்கப்பட்டது. சரியான முறையில் உணவு, மருந்து கிடைக்காமல், ஏராளமான தமிழர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டது. கிடைத்த உணவு…

  13. வவுனியா செட்டிக்குளத்தில் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று இன்று திங்கட்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  14. யாழ்ப்பாணத்தில் சிறப்பு அடையாள அட்டைக்கான பதிவுகளை சிறிலங்கா இராணுவத்தினர் மீண்டும் தொடங்கியுள்ளனர். மேலும் வாசிக்க

  15. இடம்பெயர்ந்து இடைத்தங்கல் முகாம்களில் வாழ்கின்ற மாணவர்களின் கற்றல் செயற்பாட்டிற்கான கற்றல் உபகரணங்கள் மற்றும் உதவிகளை வழங்க பொதுநல அமைப்புக்கள் முன்வரவேண்டும் என வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க

  16. சர்வதேச கண்காணிப்புக் குழுவை அமைக்கும் கோரிக்கை வலுக்கிறது மனித உரிமைகள் ஆணையகக் கூட்டத் தொடர் இன்று ஆரம்பம் ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆறாவது கூட்டத் தொடர் இன்று சுவிட்ஸர்லாந்தின் ஜெனிவா நகரில் ஆரம்பமாகின்றது. இச்சமயத்தில் இலங்கையில் மோசமாக அதிகரித்து வரும் மனித உரிமை மீறல்களைக் கண்காணிப்பதற்கு சுயாதீனமான சர்வதேச கண்காணிப்புக் குழு ஒன்றை அங்கு அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கை சர்வதேச மட்டத்தில் வலுத்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கி இம்மாதம் 28 ஆம் திகதி வரை நீடிக்கும் இந்தக் கூட்டத்தொட ரில் இலங்கை விவகாரம் முக்கிய இடத் தைப் பிடிக்கும் எனப் பல தரப்பினரும் எதிர் பார்க்கின்றனர். குறிப்பாக இலங்கையில் இடம்பெற்று வரும் சட்டவிரோதமான ஆள்க…

  17. தமிழ்க் கூட்டமைப்பினரிடம் இன்னும் ஊக்கம் வேண்டும் நாடு மிக முக்கியமானதொரு கால கட்டத்தில் நிற்கின்றது. ஈழத் தமிழர்களைப் பொறுத்தவரை அரசியல், இராணுவ, சமூக விவகாரங்களில் மிகச் சிக்கலானதொரு நேரத்தைத் தமிழினம் கடக்கும் வேளை இது. இந்தச் சமயத்தில் தேசிய ரீதியில் தமிழரினத்தின் ஜனநாயகப் பிரதிநிதிகள் என்று கூறிக்கொள்ளும் தலைவர்களின் செயற்பாடும் போக்கும் சர்ச்சைக்கும் அதிருப்திக்கும் உள்ளாகியிருக்கும் நெருக்கடியான சந்தர்ப்பம் இது. நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் 24 பிரதிநிதிகளில் 22 பேர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்கள். மற்றைய இருவரான அரசுடன் இணைந்திருக்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவும் அவரை ஒத்த தி. மகேஸ்வரன் எம். பியும் தமிழ்த…

  18. நாங்கள் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் சிறிலங்காப் படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி?: இளந்திரையன் போர்க்களத்தில் அமைதியைக் கடைப்பிடித்தால் மாதாந்தம் அரச படையினர் பலர் கொல்லப்படுவது எப்படி? என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் கேள்வி எழுப்பியுள்ளார். சுவிசிலிருந்து வாரமிருமுறை வெளிவரும் "நிலவரம்" (07.09.07) ஏட்டின் 17 ஆவது இதழுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளின் படைத்துறைப் பேச்சாளர் அளித்துள்ள நேர்காணல்: http://www.eelampage.com/?cn=33340

  19. http://www.yarl.com/videoclips/view_video....52ed3d89a146b44

    • 3 replies
    • 1.5k views
  20. மகிந்த ராஜபக்சவுக்கும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சிக்கும் இடையே நாளை திங்கட்கிழமை முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க

    • 2 replies
    • 1.3k views
  21. திங்கள் 10-09-2007 02:35 மணி தமிழீழம் [செந்தமிழ்] ஐக்கியதேசியக்கட்சியின் கண்டிபிரகடனத்தில் பொதுதேர்தலுக்கு கோரிக்கை ஐக்கிய தேசியக்கட்சியினர் கண்டி கெற்றம்பே ஸ்ரேடியத்தில் ஞாயிறு மதியம் இடம்பெற்ற விசேட கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட ‘கண்டித்தீர்மானத்தில்’ பொதுத்தேர்தலுக்கு அழைப்புவிடுக்கப்பட்டுள்ளதா

  22. சிறிலங்கா அரசின் பாகுபாடான வெட்டுப்புள்ளிமுறை காரணமாக எமது இளந்தலைமுறை சோர்ந்துவிடக்கூடாது. அவர்கள் கல்வியில் மேன்மையடைய வேண்டும் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகள் நிதியை செலவிடுகின்றனர்" என்று நிதித்துறை வணிக ஒன்றியத்தலைவர் சொ.வெற்றியரசன் தெரிவித்துள்ளார். மேலும் வாசிக்க

  23. சிறிலங்கா வான் படையின் மிகையொலி வேகத்தாக்குதல் வானூர்திகள் இன்று மாலை வன்னிப் பகுதி மீது வட்டமிட்டுள்ளன. மேலும் வாசிக்க

  24. அரச வெற்றிடங்களை நிரப்புவதற்கு 3 லட்சம் ரூபா கப்பம் கோரப்படுகின்றது. ஜ வெள்ளிக்கிழமைஇ 7 செப்ரெம்பர் 2007 ஸ ஜ ஜெயராசா ஸ கிழக்கு மாகாணத்திலுள்ள அரச அலுவலகங்களில் உள்ள வெற்றிடங்களையும் குறிப்பாக கிராம உத்தியோகஸ்தர்களுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு அமைச்சர் ஒருவர் மூன்று இலட்சம் ரூபா வரையான பணத்தை விண்ணப்பகாரர்களிடமிருந்து லஞ்சமாக பெற்றுக்கொள்வதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. ஜெயானந்த மூர்த்தி சபையில் குற்றம்சாட்டினார். போட்டிப் பரீட்சையும் நேர்முகப் பரீட்சையும் வைத்து ஆட்கள் தெரிவு இடம்பெற்றாலும் அவ்வாறு தெரிவானவர்களிடம் பணம் பெறப்படுவதாகவும் அவர் எடுத்துக்கூறினார். வடக்கு கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலைமை தொடர்பான விவாதத்தில் உள்நாட்டு அ…

  25. இந்தியாவிடம் ஈழத் தமிழர் இன்று எதிர்பார்ப்பது என்ன? என்று யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் "உதயன்" நாளேடு ஆசிரியர் தலையங்கம் வெளியிட்டுள்ளது. மேலும் வாசிக்க

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.