Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஹிட்லரைப் போல் செயற்படும் ராஜபக்ச: சூரியராச்சி [திங்கட்கிழமை, 18 யூன் 2007, 21:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] ஹிட்லரைப் போல் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச செயற்படுவதனை இந்த உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது என்று முன்னாள் சிறிலங்கா அமைச்சர் சிறீபதி சூரியராச்சி சாடியுள்ளார். கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் இன்று திங்கட்கிழமை சிறீபதி சூரியராச்சி மற்றும் வானூர்தி சேவைகள் முன்னாள் தலைவரும் ஸ்டான்டர்ட் நியூஸ் பேப்பர்ஸ் குழும உரிமையாளருமான ரிரான் அலெஸ் ஆகியோர் ஊடகவியலாளர்களைச் சந்தித்தனர். "அமைச்சரவையிலிருந்து மங்கள சமரவீரவும் சிறீபதி சூரியராச்சியும் நீக்கப்படும் முன்னர் வரை ஒரு சகோதரனைப் போல் ராஜபக்ச இருந்தார். ஆனால் இரண்டு அமைச்சர்களும் நீக்கப்பட்ட பின்னர் அவர்கள…

  2. தாவடி, கொக்குவில் கிழக்கு மற்றும் குளப்பிட்டிப் பகுதிகள் சுற்றி வளைப்பு. இன்று அதிகாலை முதல் தாவடி மற்றும் கொக்குவில் கிழக்கில் ஒரு பகுதி இராணுவ சுற்றி வளைப்புத் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. அதிகாலை 4.00 மணியளவில் குளப்பிட்டி வீதி, ஆனைக்கோட்டை வீதி, காங்கேசன்துறை வீதி, காளிகோவிலடி, பிடாரி அம்மன் கோவில் உட்பட பல பகுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு தேடுல் நடத்தப்பட்டுள்ளது.இதன் காரணமாக அந்தப் பகுதியில் பெரும் பதற்றமான நிலைமை காணப்பட்டது. ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த வேளையில் பல நூற்றக்கணகான இராணுவத்தினர் இந்தப் பகுதியில் நிலைப்படுத்தப்பட்டு இந்த தேடுதல் நடவடிக்கை மேற் கொள்ளப்பட்மைமயால் பதட்டமான நிலமை காணப்பட்டது. இதேவேளை குறிப்பிட்ட பகுதியில் இர…

  3. தம்பிமாரே சுவிலும் மற்றைய நாடுகளிலும் "சிவாஜி செமஓட்டம் சீட்டில்லாமல் சனம் ஓடித்திரியுதாம்...... 96வது அனைத்துலக தொழிலாளர் தினத்தில் பங்குபற்ற வந்திருந்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ முடிவில் சுவிசில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது புளொட்இ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கையில் தமிழ்மக்கள் எதிர் நோக்குகின்ற இன்னல்கள் அதற்கான தீர்வுகள் குறித்த அபிப்பிராயங்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புலிகளால் மேற்கொள்ளப்படும் அராஐக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்திருந்தனர். இச்சந்திப்பின் முடிவில் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளர் ரஞ்சன் தலைமையில் சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபச்சவை பிரத்த…

  4. புலிகளுக்கு வழங்கப்பட்ட 150 கோடி ரூபா குறித்து பாராளுமன்ற தெரிவுக்குழுவை நியமிக்க வேண்டும் [18 - June - 2007] * ஜே.வி.பி. வலியுறுத்துகிறது -டிட்டோ குகன்- அரசாங்கத்தினால் விடுதலைப்புலிகளுக்கு 150 கோடி ரூபா இலஞ்சம் வழங்கப்பட்டதா அல்லது இல்லையா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள இவ் விவகாரம் குறித்து விசாரிக்கவென பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமிக்க வேண்டுமென ஜே.வி.பி.யும் வலியுறுத்தியுள்ளது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி இவ் விடயம் தொடர்பில் பாராளுமன்ற தெரிவுக்குழுவொன்றை நியமித்து விசாரிக்க வேண்டுமென தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் நிலையிலேயே ஜே.வி.பி.யும் இவ்வாறு தெரிவித்திருக்கின்றது. அரசாங்கத்தினால் இரகசியமான முறையில் விடுதலைப் ப…

  5. Posted on : Mon Jun 18 8:04:25 EEST 2007 கொழும்பிலிருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்டோர் மேற்கு நாடுகளில் அகதி அந்தஸ்து கோருவதற்கு வாய்ப்பு தலைநகர் கொழும்பிலிருந்து பொலி ஸாராலும், படையினராலும் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட ஈழத்தமிழர்கள், அந் தக் கொடூரத்தின்போது பெரும் மன உளைச் சலையும் அசௌகரியங்களையும் அனு பவித்தார்களாயினும், "இழப்பிலும் நன்மை' என்பது போல இச்சம்பவம் அவர்களுக்கு நல்லதோர் பிரகாசமான எதிர்காலத்துக்கும் வழிகோலியிருப்பதாகச் சுட்டிக்காட்டப் படுகின்றது. இவ்வாறு தலைநகர் விடுதிகளிலி ருந்து விடியற்காலை வேளை, அச்சுறுத்த லுக்கு மத்தியில் பலவந்தமாக வெளியேற் றப்பட்ட பல நூற்றுக்கணக்கான தமிழர்கள், மேற்கு நாடு ஒன்றுக்குச் சென்று அங்கு அரசியல் தஞ்சம் அல்லது அகதி அந்தஸ்து க…

  6. Posted on : 2007-06-18 சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பை தேடிச் சம்பாதிக்கும் அரசுத் தரப்பு இலங்கையின் தேசிய இனப்பிரச்சினையை ஒட்டிய விட யங்களில் சர்வதேச சமூகத்தைக் கையாளும் இராஜதந்திரம் பற்றி அறிந்து கொள்ளாமல் கற்றுக்குட்டித்தனத்துடன் நடந்து கொண்டதன் விளைவாக, விபரீதத்தை வாங்கிக் கட்டிக் கொள்ளும் இக்கட்டுக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது இந்நாட்டின் அரசாங்கம். தான் இறைமையுள்ள தனி அரசு என்ற தான்தோன்றித்தனத்துடன் கொழும்பு செயற்பட்டதன் பெறுபேறு, பெரும் சர்வதேச அழுத்தமாக அதற்கு எதிராகத் திரும்பியிருக்கின் றது. ஒரே சமயத்தில் மேற்குலகின் பல மட்ட எதிர்ப்பையும், கடும் அழுத்தத்தையும், நெருக்குவாரத்தையும் எதிர்கொள்ள வேண்டிய நிலைமைக்கு மஹிந்த ராஜபக்ஷவின் அரசு தள் ளப்பட்டிருக்கின்ற…

  7. Posted on : Mon Jun 18 8:15:25 EEST 2007 வெள்ளவத்தை பகுதியில் மாணவனைக் காணோம் இரத்மலானை இந்துக் கல்லூரி மாண வனான சிவகுருநாதன் பிரசாந் (வயது18) என்பவர் கொழும்பில் காணாமற்போ யுள்ளார் என்று முறைப்பாடு செய்யப்பட்டி ருக்கின்றது. கல்கிஸை ரெம்பிளர்ஸ் வீதியைச் சேர்ந்த இவர் கடந்த சனிக்கிழமை காலை வெள்ள வத்தைப் பகுதிக்கு "ரியூசனுக்'குச் சென்றார் என்றும் அதன் பின்னர் அவர் வீடு திரும்ப வில்லை என்றும் அவரது தாயாரான சிவ குருநாதன் மலர்விழி கல்கிஸை பொலிஸ் நிலையத்திலும் மக்கள் கண்காணிப்புக் குழுவிலும் முறைப்பாடு செய்திருக்கின்றார். இவரை நாங்கள் கைது செய்யவில்லை என்று வெள்ளவத்தைப் பொலிஸார் தெரி வித்தனர். கல்கிஸைப் பொலிஸார் விசா ரணைகளை மேற்கொண்டிருக்கின்றனர். (சி) உதயன்

  8. அரச படையினருக்கு கடத்தலில் தொடர்பு - யாழ் இராணுவத் தளபதி ஒப்புக்கொண்டார் யாழ் குடாநாட்டில் இடம்பெற்றுவரும் கடத்தல்களில், சிறீலங்காப் படையினர் சிலருக்கும் தொடர்பு இருக்கலாம் என, யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் ஜி..ஏ. சந்திரசிறி தெரிவித்துள்ளார். “நியூயோர்க் ரைம்ஸ்” இதழின் செய்தியாளர் சோமினி செங்குப்தாவிற்கு வழங்கிய செவ்வியில் யாழ் இராணுவத் தளபதி இந்தத் தகவலைத் தெரிவித்திருக்கின்றார். “நியூயோர்க் ரைம்ஸ்” பத்திரிகையின் முன்பக்க செய்தியாக இது வெளியிடப்பட்டுள்ளது. கடத்தல் சம்பவங்களை அரசுக்கு ஆதரவான தமிழ் ஆயுதக் குழுக்களே மேற்கொள்வதாக முதலில் கூறிய யாழ் இராணுவத் தளபதி மேஜர் ஜெனறல் சந்திரசிறி, பின்னர் தமது படையினருக்கும் கடத்தலில் தொடர்பு இருக்கலாம் என ஒப்புக்கொண்டு…

  9. கடன்களை மீளச் செலுத்த முடியவில்லை - சிறீலங்காவில் பாரிய எரிபொருள் தட்டுப்பாடு சிறீலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனம் கடனடிப்படையில் பெற்றுள்ள நிதிகளை மீளச் செலுத்த முடியாத சூழல் தோன்றியுள்ளதால், எரிபொருளுக்கு பாரிய தட்டுப்பாடு ஏற்படுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டிய நிலுவைப் பணம் பெறப்படாது இருப்பதால், எரிபொருள் கூட்டுத்தாபனம் பெற்ற கடன் தொகைகளை மீளச் செலுத்த முடியாது இருப்பதால், மேலதிக கடன் சலுகைகள் நிறுத்தப்படவுள்ளன. இதனால் பெற்றோலியத்தை கொள்வனவு செய்ய முடியாத நிலை தோன்றியுள்ளது. முப்படைகள், தொடரூந்துத் திணைக்களம், மின்சார சபை, மற்றும் சில அரச அமைப்புக்கள் 28,000 மில்லியன் ரூபாவினை எரிபொருள் கூட்டுத்தாபனத்திற்கு ச…

  10. நீதித்துறையில் அரசு தலையீடு - பிரதம நீதியரசரை பதவி விலகுமாறு நிர்ப்பந்தம் சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவை பதவி விலகுமாறு அரச தரப்பில் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருவதாக, உள்ளகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. தமிழர்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியது, ரிறான் அலஸை பிணையில் விடுதலை செய்யதமை போன்ற அரசுக்கு எதிரான தீhப்புகள் சில அண்மையில் வழங்கப்பட்டதால், பிரதம நீதியரசரை பதவி விலக்கும் முயற்சி இடம்பெறுகின்றது. சிறீலங்காவின் பிரதம நீதியரசர் சரத் என். சில்வாவின் பதவிக் காலம் 2009ஆம் ஆண்டு ஜுலை மாதம் முடிவடைய இருக்கும் நிலையில், நீதித்துறையில் அரசின் தலையீடுகள் காரணமாக உரிய காலத்திற்கு முன்னர் அவர் பதவி விலகுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. சிறீலங்காவின…

  11. விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுகிறார் அத்துலியரத்தின தேரர் : ‘த ஏஜ்’ இணையத்தளம் Written by Ellalan - Jun 17, 2007 at 12:03 PM உடலை முழுமையாக முடிய காவி உடை, முகத்திலே எளிய புன்னகை, சமாதானத்தை நேசிப்பவர்களின் தோற்றத்திலுள்ள அத்துரலிய ரத்ன தேரர், விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுவதாக அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் ‘த ஏஜ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் விடுதலைப் புலிகளை பலமிழக்கச் செய்து வருகின்றது, எமது இராணுவம் என கொழும்பில் புத்த மத பாடசாலை ஒன்றில் உரையாற்றும் போது ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த…

  12. இலங்கையின் வளர்ச்சியை மனதில் கொண்டு கிழக்குப் பகுதியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்படுவதாக அமைச்சார் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். ஒரு நாட்டின் வளர்ச்சிக்கான நடவடிக்கைகளின் போது, சிலருக்கு அசௌகரியங்கள் ஏற்படத்தான் செய்யும் எனக் கூறி, வளர்ச்சித் திட்டங்களின் போது ஏற்படக்கூடிய இடப்பெயர்வுகளை அவர் நியாயப்படுத்தினார். அனல் மின் நிலையம் போன்ற திட்டங்களுக்காக, மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதி மக்கள் தமது இருப்பிடங்களை இழக்க நேரிடுமா என்று கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். கடந்த ஆண்டு மூதூர் கிழக்கு மற்றும் சம்பூர் பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்கள் அநேகமானவர்கள் தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியுள்ளனர். அவர்…

  13. அமைதி வழியில் தீர்வுகாண்பது சிங்களரின் நோக்கமல்ல! (எஸ்.எம்.ஜி) இலங்கையின் இனப்பிரச்சினைக்கு அமைதியான நிரந்தர அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்ற எண்ணமோ, நோக்கமோ இன்றைய ஆளும் கட்சியினருக்கு மட்டுமல்ல, இலங்கை ஆதிக்க சக்திகளுக்கே கிடையாது. எப்படியாவது எந்த வெளிநாட்டின் உதவியைப் பெற்றாவது. எந்த வெளிநாட்டைச் சிக்க வைத்தாவது விடுதலைப்புலிகளை அழித்து அதன் மூலம் தமிழ் இனத்தை ஈழத்தில் அழித்து விட வேண்டும். என்பதே ஆட்சியாளர்களினதும், ஆதிக்க சக்திகளினதும் ஒரே குறிக்கோளாக இருக்கிறது. பேச்சுவார்த்தை நடத்தி இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணுங்கள் என்று சர்வதேச நாடுகள் கேட்டுக் களைத்துப் போய்விட்டன. அதிகாரப் பரவலாக்கல்தான் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு ஒரே வழி என்று எல்லோர…

  14. தமிழ்மக்களை வெளியேற்றியமை சர்வதேச உள்ளூர் சட்டங்களை அப்பட்டமாக மீறிய செயலாகும் -கலாநிதி குமார்ரூபசிங்க- கொழும்பில் தமிழர் வாழும் பகுதிகள் பலவற்றை கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுற்றிவளைத்திருந்த பொலிஸார், 376 பேரை பலவந்தமாக கைது செய்து அவர்களது பூர்வீக இடமான வடக்கு, கிழக்கிற்கு அனுப்பியிருந்தனர். எவ்வாறெனினும், அரசாங்கத்திற்கு இந்த நடவடிக்கைக்கு உயர் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததை அடுத்தும் சர்வதேச சமூகம் மற்றும் மனித உரிமைகள் அமைப்புக்களில் இருந்து கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டதை அடுத்தும் மீண்டும் அந்த மக்களை கொழும்பிற்கு கொண்டு வந்து விடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்தது. உண்மையில், இந்த மக்களை பலவந்தமாக அனுப்புவதற்கு பொலிஸார் நடந்து கொண்ட விதம் கடும…

  15. இலக்குகளுக்கு குறிவைத்து காத்திருக்கும் படைத்தரப்பும் விடுதலைப்புலிகளும்! -விதுரன்- வடக்கில் படையினரின் ஒவ்வொரு தாக்குதலுக்கும் எதிரானதும் மிகக் கடுமையானதுமான பதில் தாக்குதலை விடுதலைப் புலிகள் நடத்தி வருகின்றனர். கிழக்கின் கள நிலைகள் போலல்லாது வடக்கு போர்முனை புலிகளுக்கு மிகவும் வாய்ப்பாயிருப்பதால் படையினரின் ஒவ்வொரு சிறு தாக்குதலுக்கும் விடுதலைப் புலிகள் கடுமையான பதிலடி கொடுத்து வருகின்றனர். கிழக்கிலிருந்து புலிகளை முற்றாக அப்புறப்படுத்தி விடவேண்டுமென்ற தீவிர முயற்சியில் படைத்தரப்பு இறங்கியுள்ளது. மட்டக்களப்பில் படுவான்கரை பகுதியில் புலிகளின் வசமிருந்த கணிசமான பகுதிகளைக் கைப்பற்றிய படையினர் அனைத்துப் பகுதிகளையும் தம் வசமாக்கிவிட வேண்டுமென்பதில் மிகவும் தீ…

  16. விளாத்திகுளம் தோல்விக்கு தளபதி மானவடுதான் காரணம்: கொழும்பு ஊடகம் மன்னார் - வவுனியா விளாத்திகுளம் சமரில் சிறிலங்கா இராணுவம் பாரிய இழப்புகளைச் சந்திக்க நேர்ந்தமைக்கு 57 ஆவது படையணியின் தளபதியாக இருந்த பிரிக்கேடியர் சுமித் மானவடுவின் திறமையின்மைதான் காரணம் என்று கொழும்பு ஆங்கில ஊடகம் தெரிவித்துள்ளது. கொழும்பு ஆங்கில ஊடகத்தில் வெளியாகியுள்ள செய்தி விபரம்: தற்போது 57 ஆவது தாக்குதல் படையணிக்கு 56 ஆவது படையணியின் கட்டளைத் தளபதியான கலாட் படைத் தளபதியாகிய பிரிக்கேடியர் ஜெகத் டயசை நியமித்ததன் மூலம் சரியான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. முன்னர் 51 ஆவது படையணியின் 6 ஆவது பிரிக்கேட்டுக்கு தலைமை தாங்கியவர் பிரிக்கேடியர் டயஸ். 2000 ஆம் ஆண்டு யாழ். குடாநாடு நெருக்கட…

    • 1 reply
    • 1.3k views
  17. Posted on : Sun Jun 17 11:06:09 EEST 2007 தீர்வுக்கான அடிப்படை விடயங்கள் நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்க்கமான இணக்கம் காணப்படாவிடில் முயற்சி குழம்பிப்போகலாம் என ஊகங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் பொருட்டு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப் பட்ட யோசனைகளைத் தொகுத்து உத்தேச தீர்வின் அடிப்படை பிரதான வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நாளை கூடும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் விரிவாக ஆராயப்படும் என்று அறியவந்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி சார்ந்த ஆட்சி அமைப்பு இந்த இரண்டில் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வை வரைவது? மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வா, மாவட்ட மட்டத்தில் அதிகாரப் …

    • 1 reply
    • 1.2k views
  18. இராணுவ நடவடிக்கை அதிகரித்தால் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் வீரகேசரி நாளேடு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக அரசாங்கம் பரந்த அளவிலான இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. எனினும் இலங்கையில் மனித உரிமை மீறல்கள் அதிகரித்துச் செல்வதன் விளைவாக சர்வதேச மட்டத்தில் இலங்கை தனிமைப்படுத்தப்படலாம் என பாதுகாப்பு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதேவேளை, துறைமுகம், எண்ணய் களஞ்சியம் மற்றும் மின்சார விநியோகப் பகுதிகள் மீது புலிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளதாக அரசு உளவுத் தகவல்களை மேற்கோள் காட்டி செய்திகள் வெளியாகியிருந்தன. அதேவேளை வடகிழக்கில் புலிகளின் அடையாளம் காணப்பட்ட இலக்குகள் எனக்கூறி விமானக் குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்…

    • 1 reply
    • 1k views
  19. தமிழக மீனவர்கள் மீது சிங்கள மீனவர்கள் தாக்குதல் ஞாயிறு காலை சிங்கள மீனவர்கள் குழு ஒன்று தனுஷ்கோடிக்கும் கச்சதீவுக்கும் இடையே மீன்பிடித்தலில் ஈடுபட்டுகொண்டிருந்த மீனவர்கள் மீது ஐந்து கைக்குண்டுகளை வீசியதாகவும் இதில் ஒருபடகு மூழ்கியுள்ளதாகவும் தெரியவருகிறது. இதில் மூன்று மீனவர்கள் காயமடைந்துள்ளதாகவும் இப்பிரதேசத்தில் சுமார் 200 மீனவர்கள் மீன்பிடித்துக்கொண்டிருந்தத

    • 0 replies
    • 1k views
  20. 20 அமைச்சர்கள் விரைவில் எதிர்க்கட்சி வரிசையில்? வீரகேசரி நாளேடு அமைச்சரவை அமைச்சர்கள் 20 க்கும் மேற்பட்டோர் விரைவில் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசாங்கத்தின் அண்மைக்கால செயற்பாடுகள் குறித்து கடும் அதிருப்தியில் இருக்கின்ற சில மூத்த அமைச்சர்கள் இவ்வாறு விரைவில் எதிர்க்கட்சி வரிசையில் அமரவுள்ளதாக தெரியவருகின்றது. இதேவேளை அரசாங்கத்தின் தூரநோக்கற்ற செயற்பாடுகள் தொடர்ந்தால் எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்துவிடுவோம் என்று சில அமைச்சர்கள் அரசாங்க தலைமையிடம் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. முக்கியமாக கொழும்பிலிருந்து தமிழ் மக்ககளை வெளியேற்ற மேற்கொண்ட நடவடிக்கை தொடர்பாக அரசாங்க மட்டத்தில் …

  21. அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…

  22. விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வாருங்கள்: எரிக்கிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல…

  23. கோத்தபாய மீது அமெரிக்கா கடும் அதிருப்தி சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்சவின் சகோதரரும், பாதுகாப்பு அமைச்சின் செயலாளருமான கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்கா மிகக்கடுமையான அதிருப்தியில் இருப்பதாக கொழும்பில் உள்ள அமெரிக்கத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன. ரொய்ட்டர்ஸ் மற்றும் பி.பி.சி. ஊடகங்களுக்கு அண்மையில் நேர்காணல் அளித்த கோத்தபாய, அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலக நாடுகளை மிகக்கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். "இந்த நேர்காணல் குறித்து அமெரிக்கா மிக வருத்தமடைந்துள்ளது. அதேநேரத்தில் இத்தகைய அறிக்கைகளை வெளியிடுவதில் கோத்தபாய ராஜபக்ச புகழ் வாய்ந்தவர்" என்று பெயர் வெளியிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சிறிலங்காவுக்கு இராணுவ உதவிகளை வழ…

    • 1 reply
    • 1.5k views
  24. கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை: ஐக்கிய தேசியக் கட்சி. அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நாளை திங்கட்கிழமை நாடாளுமன்றச் செயலாளரிடம் ஐக்கிய தேசியக் கட்சி கையளிக்கவுள்ளதாக ஐ.தே.க. வட்டாரம் தெரிவிக்கின்றது. கொழும்பில் விடுதிகளில் தங்கியிருந்த தமிழ் மக்கள் வெளியேற்றப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் தவறான தகவல்களை வெளியிட்டு உச்ச பீடமான நாடாளுமன்றம் திசைதிருப்பப்பட்டது என்பதற்கு எதிராகவே இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி முன்வைக்கின்றது. ஐக்கிய தேசியக் கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களது கையெழுத்துக்களுடன் இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பிக்கப்படுவதுடன் இதன் பொருட்ட…

    • 1 reply
    • 1k views
  25. புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு) [17 - June - 2007] வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தை பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையினமாகக் கொண்ட பிரதேசமாக கபளிகரம் செய்யும் நோக்குடனான பல்வேறு செயற்றிட்டங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான விமானக் குண்டு வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் என்பவற்றாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.