ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கைக்கான இணைத்தலைமை நாடுகளின் நிதியுதவிகள் இம்முறை நிறுத்தப்படலாம். ஒஸ்லோவில் எதிர்வரும் 25, 26 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் சிறிலங்கா அரசுக்கு மனித உரிமை விடயங்கள் குறித்த நிபந்தனைகளை விதித்து நிதியுதவிகளை ஒத்திவைக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் மட்டத்தில் கலந்துரையாடப்பட்டு வருவதாக விடயமறிந்த வட்டாரங்கள் மூலம் தெரியவருகிறது. அதேநேரம் சமாதானப்பாதைக்கு விடுதலைப்புலிகள் திரும்பவேண்டும் என்ற அழுத்தத்தையும் கொடுக்க இணைத்தலைமை நாடுகளின் பிரதிநிதிகள் ஆராய்ந்து வருதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்தக் கூட்டத்தில் ஜப்பானின் சார்பில் அந்நாட்டின் விசேட தூதுவரான யசூசி அகாஷியும் அமெரிக்காவின் சார்பில் தெற்காசிய விவகாரங…
-
- 2 replies
- 1.4k views
-
-
Posted on : Sun Jun 17 11:06:09 EEST 2007 தீர்வுக்கான அடிப்படை விடயங்கள் நாளைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் தீர்க்கமான இணக்கம் காணப்படாவிடில் முயற்சி குழம்பிப்போகலாம் என ஊகங்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வு ஒன்றைக் காணும் பொருட்டு அரசியல் கட்சிகளால் சமர்ப்பிக்கப் பட்ட யோசனைகளைத் தொகுத்து உத்தேச தீர்வின் அடிப்படை பிரதான வடிவம் எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்து நாளை கூடும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகள் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படும் விரிவாக ஆராயப்படும் என்று அறியவந்துள்ளது. ஒற்றையாட்சிக்குள் அதிகாரப் பகிர்வு, சமஷ்டி சார்ந்த ஆட்சி அமைப்பு இந்த இரண்டில் எதனை அடிப்படையாகக் கொண்டு தீர்வை வரைவது? மாகாண மட்டத்தில் அதிகாரப் பகிர்வா, மாவட்ட மட்டத்தில் அதிகாரப் …
-
- 1 reply
- 1.2k views
-
-
Posted on : Sun Jun 17 11:05:28 EEST 2007 64 மாத காலத்தின் பின்னர் நேற்று குடாநாட்டு வானில் "கிபிர்' விமானங்கள் சுமார் 64 மாத கால இடைவெளியின் பின்னர் நேற்று நண்பகல் இரு "கிபிர்' விமானங்கள் இரண்டு தடவைகள் குடா நாட்டு வானில் நுழைந்து சுற்றிவட்டமிட்டன. முதலில் நேற்று நண்பகல் 12 மணிக்கும் பின்னர் ஒரு மணிக்கும் வான்பரப்பில் நுழைந்த "கிபிர்' விமானங்கள் ஒவ்வொரு தடவையிலும் இரண்டு முறைகள் சுற்றி வட்டமிட்டன. இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பெரிதாகப் பதற்றம் தோன்றவில்லை. இதுவரை குண்டுவீச்சு விமானங்களின் எமகாதச் சத்தத்தைக் கேட்காத சிறுவர் களில் சிலர் அவற்றின் கொடூரம் புரியாமல் காதுகளைக் பொத்திக் கொண்டு மேலே பார்த்தனர் என்றும் இன்னும் சில சிறுவர…
-
- 0 replies
- 1.8k views
-
-
Posted on : Sun Jun 17 11:08:32 EEST 2007 மனிதாபிமானம் செத்துக் கொண்டிருக்கிறது! வலி. மேற்கில் உள்ள பிரதேச வைத்தியசாலை ஒன்றில் குழந்தை பிரசவிப்ப தற்காகச் சென்ற பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அந்த வைத்தியசாலையில் நேர்ந்த கதியும், அதனால் ஏற்பட்ட பாதிப்பும், மனிதா பிமானம் உள்ள எவர் மனதையும் கலங்கச் செய்வதாகும். மாகியப்பிட்டியைச் சேர்ந்த 8 மாதக் கர்ப்பிணியான அந்தப் பெண் சில நாள் களாகக் பொக்குளிப்பான் நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். கடந்த மே மாதம் ஒரு நாள் திடீரென அவருக்கு வயிற்றுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, பெண்ணின் கணவர் அவரை முச்சக்கர வண்டி ஒன்றில் குறித்த பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றுள்ளார். அங்கு கடமையில் இருந்த வைத்தியர் பொக்குளி…
-
- 0 replies
- 1k views
-
-
Posted on : 2007-06-17 சிங்களத்தின் தவறான பிரசாரத்துக்கு துணைபோகும் தமிழ், முஸ்லிம் கட்சிகள் இலங்கையில் சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிரான பெரும்பான்மை பௌத்த, சிங்கள அதிகார வர்க்கத்தின் கெடுபிடி குரூர அடக்கு முறையாகக் கட்டவிழ்த்து விடப்பட்டிருக்கிறது. இதற்காக சர்வதேச அரங்கில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்டிருக்கிறது தென்னி லங்கை அரசு. இந்தக் குற்றச்சாட்டில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் சிக்கியிருக்கும் கொழும்பு, அதற்காக இப்போது பதவி ஆசைக்காகத் தன் னுடன் ஒட்டிக் கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் கட்சி களைத் தனக்கு சாட்சியாக அழைக்க விழைகிறது. இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ், மலையக மக்கள் முன்னணி, ஈழமக்கள் ஜனநாயகக் கட்சி (ஈ.பி.டி.பி.) ஆக…
-
- 1 reply
- 1.1k views
-
-
தம்பிமாரே சுவிலும் மற்றைய நாடுகளிலும் "சிவாஜி செமஓட்டம் சீட்டில்லாமல் சனம் ஓடித்திரியுதாம்...... 96வது அனைத்துலக தொழிலாளர் தினத்தில் பங்குபற்ற வந்திருந்த ஐனாதிபதி மகிந்த ராஐபக்ஷ முடிவில் சுவிசில் வாழும் இலங்கையர்களையும் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இச்சந்திப்பின் போது புளொட்இ ஈபிஆர்எல்எப் உறுப்பினர்களும் கலந்து கொண்டு இலங்கையில் தமிழ்மக்கள் எதிர் நோக்குகின்ற இன்னல்கள் அதற்கான தீர்வுகள் குறித்த அபிப்பிராயங்கள் இலங்கையில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் புலிகளால் மேற்கொள்ளப்படும் அராஐக நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்திருந்தனர். இச்சந்திப்பின் முடிவில் புளொட்டின் சுவிஸ் பொறுப்பாளர் ரஞ்சன் தலைமையில் சென்றிருந்த புளொட் உறுப்பினர்கள் ஐனாதிபதி மகிந்த ராஐபச்சவை பிரத்த…
-
- 2 replies
- 1.1k views
-
-
விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுகிறார் அத்துலியரத்தின தேரர் : ‘த ஏஜ்’ இணையத்தளம் Written by Ellalan - Jun 17, 2007 at 12:03 PM உடலை முழுமையாக முடிய காவி உடை, முகத்திலே எளிய புன்னகை, சமாதானத்தை நேசிப்பவர்களின் தோற்றத்திலுள்ள அத்துரலிய ரத்ன தேரர், விடுதலைப் புலிகளை அழிக்கும் நோக்கத்தில் ஒரு இராணுவ ஜெனரல் போல் செயற்படுவதாக அவுஸ்திரேலியாவை தளமாக கொண்டியங்கும் ‘த ஏஜ்’ இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது. நாளுக்கு நாள் விடுதலைப் புலிகளை பலமிழக்கச் செய்து வருகின்றது, எமது இராணுவம் என கொழும்பில் புத்த மத பாடசாலை ஒன்றில் உரையாற்றும் போது ஜாதிக ஹெல உறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் குறிப்பிட்டுள்ளார். மஹிந்த…
-
- 4 replies
- 1.5k views
-
-
ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்கிறது சிறிலங்கா [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 10:18 ஈழம்] [க.திருக்குமார்] இஸ்ரேலிடம் இருந்து நவீன புளு ஹொறிசோன் - 02 எனப்படும் ஆளில்லாத உளவு வானூர்திகளைக் கொள்வனவு செய்வதற்கு சிறிலங்கா அரசாங்கம் முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. 5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான இந்த வானூர்தித்தொகுதிகளை சிறிலங்கா அரசு பரிசோதனைகளை மேற்கொள்ளாது, வேறு விநியோகஸ்தர்களிடம் இருந்து கேள்விப்பத்திரங்களை கோராது கொள்வனவு செய்ய முடிவெடுத்துள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த வானூர்திகள் தொடர்பாக மேலதிக தகவல்களை அறிய பயணம் மேற்கொண்ட சிறிலங்காவின் பாதுகாப்புத்துறை மற்றும் வான்படை அதிகாரிகள் குழுவில் இடம்பெற்ற…
-
- 0 replies
- 952 views
-
-
விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வாருங்கள்: எரிக்கிடம் மகிந்த. தமிழீழ விடுதலைப் புலிகளை பேச்சு மேசைக்கு கொண்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு நோர்வேயின் வெளிவிவகார அபிவிருத்தி அமைச்சரும் முன்னாள் சிறப்பு சமாதானத் தூதுவருமான எரிக் சொல்ஹெய்மிடம் சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச வேண்டுகோள் விடுத்துள்ளார். ஜெனீவாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது நோர்வேயின் வெளிவிவகார, அபிவிருத்தி அமைச்சர் எரிக் சொல்ஹெய்ம், அமைதி முயற்சிகளுக்கான நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பெளயர் மற்றும் நோர்வேயின் அதிகாரிகர் மூவரையும் கடந்த வாரம் சந்தித்த போது மகிந்த இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்தின் பின்னர் மகிந்த ராஜபக்சவுக்கும், சொல…
-
- 8 replies
- 1.8k views
-
-
புதிய உத்வேகத்துடன் முன்னெடுக்கப்படும் திருமலையை சிங்களமயமாக்கும் திட்டம் -(அஜாதசத்ரு) [17 - June - 2007] வடக்கு, கிழக்கு தமிழ் பேசும் மக்களின் தாயகப் பிரதேசத்தின் தலைநகரான திருகோணமலை மாவட்டத்தை பெரும்பான்மையினத்தவரை பெரும்பான்மையினமாகக் கொண்ட பிரதேசமாக கபளிகரம் செய்யும் நோக்குடனான பல்வேறு செயற்றிட்டங்கள் அரச தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் நம்பகரமான தகவல்கள் தெளிவுபடுத்தி நிற்கின்றன. திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்குப் பிரதேசம் கடந்த வருடத்தின் பிற்பகுதியில் அரச படையினரால் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான விமானக் குண்டு வீச்சு, பல்குழல் ரொக்கட் தாக்குதல், மோட்டார் தாக்குதல் என்பவற்றாலும் இராணுவ ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் காரணமாகவு…
-
- 2 replies
- 1.3k views
-
-
அனைத்துலக வானூர்தி நிலையம் மீண்டும் இரவில் திறப்பு [ஞாயிற்றுக்கிழமை, 17 யூன் 2007, 09:31 ஈழம்] [செ.விசுவநாதன்] சிறிலங்காவின் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மீண்டும் திறக்கப்பட உள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழீழ வான்படையின் வானூர்தித் தாக்குதல்களைத் தொடர்ந்து பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வானூர்தி நிலையம் இரவு நேரங்களில் மூடப்படும் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்தது. இந்நிலையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் வான் தாக்குதல்களை எதிர்கொள்ளும் வகையிலான முப்பரிமாண (3D) ராடார் உள்ள பாதுகாப்பு சாதனங்களை அங்கு விரைவில் பொருத்த உள்ளதாகவும் அதன் பின்னர் இரவு நேரங்களில் வழமை போல் பண்டாரநாயக்க ஞாபகார்த்த அனைத்துலக வான…
-
- 5 replies
- 1.3k views
-
-
சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உண்மை அறியும் குழுவை நியமித்துள்ளது. இலங்கை இடம்பெற்று வரும் கடத்தல் சம்பவங்களின் பின்னணி குறித்து கண்டறிய சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் உண்மை அறியும் குழு நியமிக்கப்பட்டுள்ளது. சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் மத்தியக் குழு கடந்த வாரம் கூடியது. கட்சியின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் ஆட்கடத்தல்கள், காணாமல் போதல், படுகொலைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. இச்சம்பவங்களில் தொடர்புடையோர் கைது செய்யப்படாமை குறித்தும் அதிருப்தி தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் ஹசன் அலி, கடத்தல்காரர்கள் குறித்து தகவல் தருமாறு அரசாங்கம் கூறுகிறது. அது எப்படிச் சாத்தியமாகும்? பாதிக…
-
- 3 replies
- 917 views
-
-
இலங்கை அமைதி முயற்சிகளுக்கு நடுநிலையாளராக செயற்பட ரொனி பிளேயர் ஆர்வம். இலங்கை இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கான உதவிகளை வழங்குவதற்கு ஆர்வமாக இருப்பதாக பிரித்தானியாவின் பிரதமர் ரொனி பிளேயர் தெரிவித்துள்ளதாக இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இது தொடர்பில் நேற்று சனிக்கிழமை இராஜதந்திர வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது பதவிக்காலம் முடிவுற்றதும் இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு உதவிகளைப் புரிய ஆவலாக இருப்பதாக அண்மையில் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவிற்கு எழுதிய கடிதத்தில் பிளேயர் தெரிவித்துள்ளார். தற்போது அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு வரும் நோர்வேத்தரப்பினருடன் இணைந்து தனிப்பட்ட முறையில் தனது உதவிகளை வழங்குவதற்கு பிளேயர் முன்வந்துள்ளார். அவரது பதவிக்க…
-
- 2 replies
- 1k views
-
-
சிறிலங்கா காவல்துறை மா அதிபர் பதவி விலக முயற்சி: கோத்தபாய தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டது. சிறிலங்கா தலைநகர் கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது தொடர்பாக கடுமையான விமர்சனத்திற்கு உள்ளாகியிருந்த சிறிலங்காவின் காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா பதவி விலகுவதற்கு முயற்சித்ததாகவும், பின்னர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் தலையீட்டினைத் தொடர்ந்து கைவிடப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. தமிழ் மக்களை வெளியேற்றிய பின்னர் சிறிலங்கா அரசின் தேசிய பாதுகாப்புச் சபை இந்த வாரம் கூடவில்லை. அதற்கு அரச தலைவரும் முப்படைகளின் பிரதம தளபதியுமான மகிந்த ராஜபக்ச ஜெனீவாவுக்குச் சென்றதும் ஒரு காரணமாகும் என கூறப்படுகின்றது. எனினும் பாதுகாப்பு …
-
- 0 replies
- 870 views
-
-
சனி 16-06-2007 23:39 மணி தமிழீழம் [மோகன்] வவுனியாவிலும் அம்பாறையிலும் இருவர் சுட்டுக்கொலை வவுனியா நெழுக்குளப் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுக்காயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இன்று காலை வவுனியா நெழுக்குளம் கலைமகள் வித்தியாலயத்திற்கு அருகில் இச்சடலத்தை பொதுமக்கள் மீட்டுள்ளனர். சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. இதேநேரம் அம்பாறை கல்முனை மணல்சேனை பகுதியில் முச்சக்கர வண்டிச் சாரதி சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 1 reply
- 1.1k views
-
-
சனி 16-06-2007 23:32 மணி தமிழீழம் [கோபி] வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகள் நோக்கி ஆளணி மற்றும் படைக்கல நகர்வுகள் வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளிலிருந்து மற்றொரு மட்டுப்படுத்தப்பட்ட படை நகர்வுக்கு சிறீலங்காப் படைகள் தயாராகி வருகின்றன. இதன் ஒரு அங்கமாக வவுனியா - மன்னார் முன்னரங்க நிலைகளுக்கு ஆளணி மற்றும் இராணுவத் தளபாடங்கள் நகர்த்தப்படுகின்றன. சிறீலங்கா இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தரவின் பெயரில் புதிதாக அமைக்கப்பட்ட 57 படைப்பிரிவிக்கே மேலதிக படையினரும் படைக்கல உதவிகளும் வழங்கப்பட்டுள்ளனர். நேற்று 55வது படைப்பினரின் கட்டளைத் தளபதி பிரிகேடியர் சுமித் மானவடுவ பதவியற்கம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக 56 படைப்பிரிவின் கட்டள…
-
- 5 replies
- 1.8k views
-
-
கோத்தபாய மீது பயணத்தடை கொண்டுவர அனைத்துலக சமூகம் முடிவு? [சனிக்கிழமை, 16 யூன் 2007, 22:38 ஈழம்] [பி.கெளரி] இலங்கையில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்கள், கடத்தல்கள் தொடர்பான குற்றச்சாட்டின் அடிப்படையில் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மற்றும் பல அரச அதிகாரிகள் மீது அனைத்துலக சமூகம் பயணத் தடையை கொண்டுவர தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பில் இருந்து தமிழ் மக்களை வெளியேற்றியது, நாட்டில் அதிகரித்துள்ள கடத்தல்கள் போன்றவற்றை மனித உரிமை மீறல்கள் என பல மேற்குலக நாடுகள் கூறி வருவதனால் அந்த நாட்டு அனைத்துலக வானூர்தி நிலையங்களில் கோத்தபாய ராஜபக்சவுக்கான அனுமதி மறுக்கப்படலாம் எனவும் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. …
-
- 5 replies
- 2k views
-
-
சந்திரிகா மகளுக்கு லண்டனில் திருமணம் [சனிக்கிழமை, 16 யூன் 2007, 12:52 ஈழம்] [புதினம் நிருபர்] சிறிலங்கா முன்னாள் அரச தலைவர் சந்திரிகா குமாரதுங்கவின் மகள் யசோதராவின் திருமணம் நேற்று லண்டனில் நடைபெற்றது. இத்திருமணத்தில் சந்திரிகாவின் சகோதரர் அனுரா பண்டாரநாயக்க, சகோதரி சுனித்ரா, வர்த்தகர்கள் ஹாரி ஜெயவர்த்தன, ரஞ்சன் இமோ, முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர ஆகியோர் மட்டும் சிறிலங்காவிலிருந்து கலந்து கொண்டனர். சந்திரிகா ஆட்சிப் பொறுப்பிலிருந்த போது பொறுப்புகளில் இருந்த பிற நாடுகளின் தலைவர்கள் மற்றும் யசோதராவின் கணவர் ரோகர் வால்கரின் உறவினர்களும் திருமணத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர். புதினம்
-
- 11 replies
- 3.8k views
-
-
இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரமும் ஜனாதிபதியின் ஜெனீவா பயணமும் [16 - June - 2007] * வார இறுதி அரசியல் அலசல் -காலகண்டன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இப்பொழுது ஜெனீவாவில் இருக்கிறார். ஐ.நா.வின் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 93 ஆவது மாநாட்டில் கலந்து கொள்ளும் இலங்கைத் தூதுக் குழுவிற்குத் தலைமை தாங்கி அங்கு சென்றுள்ளார். உலகின் 207 நாடுகள் கலந்து கொள்ளும் இம்மாநாட்டில் தொழிலாளர்கள் எதிர்நோக்கி வரும் பல்வேறு பிரச்சினைகள் பற்றி விவாதிக்கவும் தீர்மானங்கள் மேற்கொள்ளவும் இருக்கின்றன. ஒரு கால கட்டத்தில் ஐ.நா.வின் கீழ் இயங்கும் சர்வதேச அமைப்புகளுக்கு அர்த்தமுள்ள முடிவுகளை எடுக்கும் வல்லமையும் தகுதியும் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை இல்லை. ஏனெனில் ஐ.நா. சபை என்பது இப்ப…
-
- 0 replies
- 1.2k views
-
-
ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினருடன் நெதர்லாந்து தமிழ்ப் பிரதிநிதிகள் சந்திப்பு. நெதர்லாந்தில் உத்ரெக் மாநிலத்தில் 14.06.2007 அன்று சர்வதேச மனித உரிமைகள் மீறல் தொடர்பாக நெதர்லாந்து தொழிற்கட்சிகளின் கூட்டம் இடம்பெற்றது. இக் கூட்டத்தொடரில் பல சர்வதேச மனிதஉரிமை அமைப்புக்களின் முக்கிய பிரதிநிதிகளுடன் அண்மையில் நடைபெற்ற ஐரோப்பிய கூட்டத்தொடரின்போது சிறீலங்கா அரசின் மனிதஉரிமைமீறல்களை கண்டித்து அங்கு உரையாற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தின் நெதர்லாந்தின் தொழிற்கட்சி, சோசலிசக்கட்சித் தலைவரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் மனித உரிமை அமைப்பு அங்கத்தவருமான திரு. மாக்ஸ் வன் டென் பேர்க் அவர்களும் கலந்துகொண்டார். இந்தக்கூட்டத்தில் ஈழத்தமிழர்களின் சார்பில் கலந்துகொண்ட நெதர்லாந்து தமிழர் ம…
-
- 2 replies
- 1.5k views
-
-
44/10 ஆம் இலக்க வீட்டைத் தேடி கந்தர்மடத்தில் தேடுதல். இன்று அதிகாலை கந்தர்மடம் மணல் தரை லேனில் உள்ள ஒரு வீடடில் தேடுதல் நடவடிக்கையில் நூற்றுக் கணக்கான இராணுவத்தினர் ஈடுபட்டார்கள். காலை 7 மணியளவில் இந்த இராணுவத்தினர் இந்தப் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளின் முன்னரும் துப்பாக்கிகளைச் சுடு நிலையில் வைத்துக் கொண்டு 44/10 ம் இலக்க வீட்டைத் தேடி இந்த நடவடிக்கையை மேற்கொண்டார்கள். குறிப்பிட்ட வீட்டில் உரியவர்கள் இல்லாததைத் தொடர்ந்து அந்தப் பகுதியில் இருந்து இராணுவத்தினர் 9 மணியளவில் திரும்பிச் சென்றார்கள் இதன் காரணமாகப் அந்தப் பகுதியில் கடும் பதட்டமான நிலமை காணப்பட்டது. -Pathivu-
-
- 0 replies
- 2k views
-
-
ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தமாக அழித்துவிட நினைக்கிறார்கள் : டாக்டர் ராமதாஸ். ஈழத்தமிழர்களின் பிரச்சினையின் உண்மைத்தன்மையை உணர்ந்து கொண்டு சிறிலங்கா தொடர்பான அணுகுமுறையை இந்தியா மாற்றிக்கொள்ள வேண்டுமென பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். தைலாபுரம் தோட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை ஊடகவியலாளர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது தங்களை எவரும் தனிமைப்படுத்த முடியாது என தெரிவித்துள்ள சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ, தமக்கு துணையாக சார்க் நாடுகள் உள்ளதாக கூறியுள்ளார். ஜனாதிபதி ராஜபக்ஸவின் சகோதரர்கள் ஒன்றிணைந்து தமிழினத்தை ஒட்டு மொத்தம…
-
- 4 replies
- 1.8k views
-
-
சிறீலங்கா அரச படையினருக்கு உதவும் முயற்சியில் இந்தியா தீவிரம். சிறீலங்கா அரசுக்கு உதவும் வகையில் இந்திய மத்திய அரசு பாக்கு நீரிணையில் சிறீலங்கா கடற்படையுடன் இணைந்து ரோந்துப் பணிகளை மேற்கொண்டுவரும் அதேசமயம் தமிழ் நாட்டுக் கரையோரங்களில் புதிய விமான எதிர்ப்பு துப்பாக்கிகளையும் பொருத்தி வருவதாக கூறப்படுகிறது. கடல் ரோந்துகளை அதிகரிப்பது, புதிய ராடார்களை நிறுவுவது, தமிழ்நாட்டு கரையோரங்களில் விமான எதிர்ப்பு துப்பாக்கிகளை பொருத்துவது என்பது தொடர்பாக இந்தியாவின் உயர் பாதுகாப்பு அதிகாரிகள் சிறப்பு கூட்டம் ஒன்றை தமிழ்நாட்டில் மேற்கொண்டிருந்தனர். இந்த கூட்டம் நடைபெற்ற சில தினங்களில் இந்தியாவின் கிழக்கு பிராந்திய கடற்படைத் தளபதி தலமையில் மற்றுமொரு கூட்டம் கடந்த வாரம் நடைபெற்…
-
- 6 replies
- 1.8k views
-
-
சர்வதேச ஊடகவியலாளர் அமைப்புகளின் பிரதிநிதிகள் இருவர் யாழ் வருகின்றனர். சர்வதேச மட்டத்தில் ஊடக சுதந்திரத் துக்காக குரல் கொடுத்து வரும் இரு அமைப்புக்களின் பிரதிநிதிகள் எதிர் வரும் 20 ஆம் திகதி யாழ்ப்பாணம் வரு கின்றனர். சர்வதேச ஊடக அநுசரணை அமைப் பின் பிரதிநிதியான தோமஸ் மோயர் ஹியூஜஸ், எல்லைகள் அற்ற பத்திரிகை யாளர் அமைப்பின் பிரதிநிதியான வின்சன்ட் ப்றுசேல் ஆகியோரே யாழ்ப்பாணம் வருகின்றனர் இருநாள்கள் இங்கு தங்கியிருக்கும் இவர்கள் ஊடகவியலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளைக் கேட்டறிவர். எதிர்வரும் 21ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பு ஒன்றையும் அவர்கள் நடத்துவர். இலங்கையின் ஊடக சுதந்திரம் மற்றும் கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் ஆகியவற்றின் தற்போதைய நிலைமை தொடர்…
-
- 1 reply
- 993 views
-
-
புதிய கோணத்தில் பழைய நகர்வுகள் -நா.யோகேந்திரநாதன்- அண்மையில் இந்திய மீனவர்கள் கடலில் தாக்கப்படுவது கடத்தப்படுவது தொடர்பாக தமிழக முதல்வர் திரு.மு. கருணாநிதி அவர்களைச் சந்தித்துப் பேச்சுவார்த்தைகளை நடத்திய இந்திய பாதகாப்பு ஆலோசகர் ஆர் கே நாராயணன் அவர்கள் அப்பேச்சுக்களின் பின்பு ஊடகவியலாளர்களிடம் தெரிவித்த கருத்துக்கள் அரசியல் அவதானிகளால் மிக முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகின்றன. அவர் சிறிலங்கா ஆயதக் கொள்வனவுக்கு பாகிஸ்தானிடமோ சீனாவிடமோ செல்லக்கூடாது. இந்தியாவிடம் வரவேண்டும் எனவும் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும் அவர் சில ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த போது இந்தியா சிறிலங்கா அரசுக்கு ராடர் போன்ற தற்காப்பு ஆயதங்களை மட்டுமே வழங்கு…
-
- 0 replies
- 1.7k views
-