ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143530 topics in this forum
-
இலங்கை இந்திய கடற்படைகள் இந்தியப் பெருங்கடல் பகுதியில் கூட்டு ரோந்துப் பாதுகாப்பு பணியிகளில் ஈடுபட இந்தியா தனது சம்மதத்தை தெரிவிக்க உறுதியளித்திருப்பதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு கூறியுள்ளது. சிங்கப்பூரில் தற்போது நடைபெற்று கொண்டிருக்கும் ஆசிய பாதுகாப்பு மாநாட்டின் பின்ணணியில், இலங்கை வெளிநாட்டமைச்சர் போகித்த போகல்லாகம தலைமையிலான இலங்கையின் உயர் பாதுகாப்பு குழு ஒன்று, இன்று இந்தியப் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏகே அந்தோணி தலைமையிலான உயர்குழுவுடன் சந்தித்து கலந்துரையாடிய பின்னரே, இந்த உறுதிப்பாடு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு அமைச்சு தெரிவித்துள்ளது. அத்தோடு ரோந்து நடவடிக்கையின் ஏற்பாடுகள் குறித்து விரைவில் இருத்தரப்பும் சந்தித்து முடிவு செய்ய இருப்பதாகவும் …
-
- 2 replies
- 1.3k views
-
-
VIDEO: Tamil men walk to correct 'errorism' Group plans to arrive in Ottawa June 11 May 25, 2007 By Stefanie Swinson More from this author DURHAM -- A group of eight Tamil men are taking their fight for social equality to the streets walking to Ottawa from Toronto to "stop errorism." Errorism, as described by walk organizer Mayuran Rhaashivam, is when "a majority community uses stigmatized terms to bully a minority community for its own self interests." The walk began on May 22 from Nathan Phillips Square and is due to be completed June 11 on Parliament Hill. "We want to raise awareness about the Sri Lankan confli…
-
- 1 reply
- 1.1k views
-
-
முன்னேற்ற முயற்சி முறியடிப்பு: மாவடி ஓடைப் பாலத்திருந்து சிறீலங்காப் படைகள் பின்வாங்கல். மட்டக்களப்பு குடும்பிமலை எல்லையோரக் காட்டுப்புறத்தில் சிறீலங்காப் படையினருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றுள்ளன. இன்று முற்பகல் 11.20 மணியளவில் மாவடிஓடைப் பாலத்திருந்து விடுதலைப் புலிகள் நிலைகொண்டுள்ள காட்டுப் பகுதிகள் நோக்கி எறிகணைச் சூட்டாதரவுடன் பாரிய படை நடவடிக்கையை சிறீலங்காப் படையினர் மேற்கொண்டுள்ளனர். ஒரு மணிநேரம் இடம்பெற்ற கடும் சமர்களையடுத்து சிறீலங்காப் படையினர் பலத்த இழப்புகளுடன் முன்னேற்ற முயற்சிகளைக் கைவிட்டுவிட்டுத் தப்பியோடினர். படையினரின் முன்னேற்ற முயற்சியின் பின்னர் படையினர் ஏற்கனவே நிலைகளை அமைத்திருந்த மாவடிஓ…
-
- 0 replies
- 1.4k views
-
-
தனது குப்பைகளை வாங்க இந்தியா சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது: கொழும்பு ஊடகங்கள் சனிக்கிழமை 2 யூன் 2007 20:07 ஈழம் [அ.அருணாசலம்] இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகரான எம்.கே.நாராயணன் அண்மையில் தான்தோன்றித்தனமாக வெளியிட்ட கருத்துக்கள் உலகத் தமிழ் மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை தோற்றுவித்துள்ளதுடன் சிங்கள அரசியல் கட்சிகள் படை அதிகாரிகள் ஊடகங்கள் மத்தியிலும் பெரும் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. தனது குப்பைகளை வாங்க இந்தியா அரசு சிறிலங்காவை நிர்ப்பந்திக்கின்றது என கொழும்பு ஊடகம் ஒன்று தனது ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவித்துள்ளது. எம்.கே.நாராயணனின் கருத்து தொடர்பாக கேலிச்சித்திரம் ஒன்றை வரைந்த டெய்லி மிரர் நாளேடு 'இந்தியாவால் தனது குப்பைகளை வாங்க சிறிலங்…
-
- 0 replies
- 714 views
-
-
ஓமந்தை முன்னரங்க நிலைகளில் மோதல்: படைத் தரப்பில் ஒருவர் பலி! மற்றவர் படுகாயம். வவுனியா ஓமந்தை முன்னரங்க நிலைகளில் விடுதலைப் புலிகளுக்கும் சிறீலங்காப் படையினருக்கும் இடையில் மோதல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இன்று அதிகாலை 1 மணியளவில் இடம்பெற்ற மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் கொல்லப்பட்டு மற்றவர் ஒருவர் காயமடைந்துள்ளார் என சிறீலங்கா தேசிய பாதுகாப்பு ஊடக மையம் உறுதி செய்துள்ளது. -Pathivu-
-
- 0 replies
- 998 views
-
-
ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் மீண்டும் பகிடிவதை தமிழ் மாணவன் மயங்கி விழுந்தார் சனிக்கிழமை 2 யூன் 2007யோகராஜன் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் சிரேஷ்ட தமிழ் மாணவர்கள் சிலர் புதிய தமிழ் மாணவர்கள் சிலர் மீது மேற்கொண்டு வரும் பகிடிவதை வன்முறையால் முகாமைத்துவ பீட புதிய மாணவன் ஒருவர் மயக்கமடைந்ததுடன் அவரது வாயில் இருந்து இரத்தம் வழிந்தோடியுள்ளது. இவரது இந்த நிலைமையைக் கண்ட பெரும்பான்மை இன மாணவர்கள் அவரை பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் அனுமதித்து சிகிச்சையளிக்கப்பட்டுள்ளார
-
- 2 replies
- 1.1k views
-
-
சிங்களவரை நாட்டைவிட்டு வெளியேறுமாறு வேடர்கள் ஆணையிட்டால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்று தீர்த்துக் கொள்ள வேண்டுமென்ற யோசனையை முன்வைத்துள்ள ஜாதிக ஹெல உறுமய, எதிர்காலத்தில் இலங்கையின் ஆதிவாசிகளான வேடர்கள், சிங்களவர்களும் இந்நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென்ற ஆணையை பிறப்பித்தால் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லையென்பதை புரிந்துகொள்ள வேண்டுமென ஐ.தே.கட்சியின் எம்.பி. தயாசிறி ஜயசேகர தெரிவித்தார். கொழும்பில் நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஐ.தே.கட்சியின் ஊடகவியலாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே தயாசிறி ஜயசேகர எம்.பி. இதனைத் தெரிவித்தார். அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கிவரும் ஹெல உறுமய தமிழர்கள் தமது பிரச்சினைகளை தமிழகத்திற்கு சென்…
-
- 6 replies
- 2.7k views
-
-
அன்று “புலிகள் அமைதியை (பேச்சுக்களை) புறக்கணிக்க முடிவெடுப்பேயார்களானால், அவர்கள் மிக வலிமைமிக்க, அதிக செயற் திறனுள்ள, மிக உறுதியுள்ள சிறி லங்கா படையை எதிர் கொள்ள நேரிடும். போரை விரும்பினால் அதற்குரிய விலை மிக அதிகமாகும்.” அன்றைய சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் ஜெவ்றி லண்ஸ்ரெட் 14.01.2006 http://www.wsws.org/articles/2006/jan2006/sril-j14.shtml இன்று “புலிகளுக்கு நான் தற்போது தெரியப்படுத்துவதாக இருக்கும் செய்தி என்னவென்றால் அவர்களின் வாழ்வு இன்னும் அதிக நெருக்கடிக்குள்ளாகும் என்பதே!” சிறி லங்காவிற்கான அமெரிக்க தூதுவர் றொபேர்ட் ஒ ப்லேக் 1.06.2007 ஐலண்ட் பத்திரிகையில் 2.6.2007ல் வெளிவந்த நேர்காணலின் போது The message that I would send to the LTTE now …
-
- 0 replies
- 693 views
-
-
Posted on : Sat Jun 2 7:17:01 EEST 2007 காணாமற்போன உறவுகளை மீட்டுத்தருமாறு ஜனாதிபதியிடம் கண்ணீர் மல்கக் கோரிக்கை! நேற்று அலரிமாளிகையில் உறவினர்கள் மன்றாட்டம் காணாமற் போனவர்களை உடனடியாக மீட்டுத் தருமாறு, காணாமல் போனவர்களின் உறவினர்கள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் நேற்று அழுது புலம்பிக் கெஞ்சிக் கேட்டுள்ளனர். அவர்களை மீட்டெடுப்பதற்கான நட வடிக்கையை தாம் தீவிரப்ப டுத்துவார் என்றும் அடுத்தவாரமளவில் 5 பேர் அடங்கிய விசேட குழு வொன்றை அமைத்து அக்குழுவின் ஊடாக இந்த நடவடிக்கை முன் னெடுக்கப்படும் என்றும் கொழும்பில் தமிழர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கும் இக்குழு வின் ஊடாகத் தீர்வு பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அந்த உறவினர் களிடம் ஜனாதிபதி வாக்குறுதியளித்துள்ளார். விட…
-
- 3 replies
- 1.5k views
-
-
Posted on : Sat Jun 2 7:09:22 EEST 2007 யுத்த நிறுத்த உடன்படிக்கையில் எந்தவிதமான மாற்றமும் இல்லை கண்காணிப்புக் குழு அரசிற்கும் தமிழீழ விடுதலைப் புலி களுக்கும் இடையே கைச்சாத்தான யுத்த நிறுத்த உடன்படிக்கை தொடர்பாக எந்த விதமான மாற்றமும் தம்மைப் பொறுத்தமட்டில் இல்லை என்று இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழு அறிவித்துள்ளது. இந்த ஒப்பந்தத்தில் மாற்றம் எதனையா வது கொண்டுவருவதா அல்லது ஒப்பந் தத்தை ரத்துச் செய்வதா என்பது குறித்து அரசு தமக்கு எந்தவித அறிவுறுத்தல்களை யும் இதுவரை விடுக்கவில்லை என்றும் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் சரத்துக்க ளுக்கு அமைய போர் நிறுத்த ஒப்பந்தம் தம்மால் தொடர்ந்தும் கடைப்பிடிக்கப் பட்டு வருகின்றது என்றும் அது தெரிவித் துள்ளது. (சி) ந…
-
- 3 replies
- 1.4k views
-
-
Posted on : Sat Jun 2 7:16:13 EEST 2007 தென்பகுதியில் தமிழர்கள் வாழ்வு குறித்து சீனப் பிரதிநிதிகள் குழு பிரதமரிடம் கேள்வி இடையூறுகள் இல்லை என்கின்றார் அவர் தென்பகுதியில் தமிழர்கள் நிம்மதி யாக வாழ்வதற்குரிய சூழ்நிலை இல்லை என்பது பொய்யானகருத்து. நீங்கள் நம்ப வேண்டாம் இவ்வாறு பிரதமர் ரட்ணசிறி விக்கிரம நாயக்க சீனப்பிரதிநிதிகளுக்குத் தெரிவித்துள் ளார். பிரதமரை நேற்று அவரது அலுவலகத்தில் சீனப்பிர திநிதிகள் குழு ஒன்று சந்தித்த வேளை சீனப்பிரதிநிதிகள் பிரதமரிடம் கொழும்புக்கு வரும் தமிழர்கள் எதிர்நோக் கும் பிரச்சினைகள் தொடர்பாக கேள்வி எழுப்பிய போதே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரி வித்துள்ளதாவது: எத்தகைய பாரபட்சமும் இன்றி இந்த நாட்ட…
-
- 2 replies
- 1.6k views
-
-
'இருமுனைப் போரை தமிழினம் இன்று சந்திக்கின்றது': சு.ப.தமிழ்ச்செல்வன் [சனிக்கிழமை, 2 யூன் 2007, 09:09 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "தமிழினம் இரு முனைப்போரை சந்திக்கின்றது. ஒன்று எதிரியின் இன அழிப்பிற்குள்ளும் கொடுமையான போருக்குள்ளும் நாம் தள்ளப்பட்டு அதற்குள் இருந்து மீள்வதற்குமான விடுதலைக்காக போராடிக் கொண்டிருக்கின்றோம். இன்னொன்று உலகத்தின் அசைவியக்கத்தோடு ஒன்றித்திருக்க வேண்டிய கட்டத்தில் நாங்கள் இருக்கின்றோம். அதற்காகவும் நாங்கள் பேராடவேண்டியவர்களாக இருக்கின்றோம். உயிர் வாழ்தலுக்கான போராட்டத்தில் நாங்கள் வென்று எம்மை தற்காத்துக்கொள்ள முடியாவிட்டால் இந்த பூமிப்பந்திலே வாழமுடியாது. குறிப்பாக எங்கள் தாயகத்தை நாங்கள் இழந்து அழிந்துவிடுவோம்" என்று தமிழீழ விடுத…
-
- 0 replies
- 1.4k views
-
-
Date: 2007-06-02 சமத்துவத் தகைமையை மறுத்து சமரசத்துக்கான பாதை மறிப்பு ஜனாதிபதி மஹிந்தர் தலைமையிலான அரசின் போரியல் முனைப்புப் போக்குப் பற்றிய செய்திகள் தொடர்ந்து வெளிவந்த வண்ணம் உள்ளன. ஊசலாடியபடி மயிரிழையில் தொங்கிக் கொண்டிருக்கும் யுத்த நிறுத்த ஒப்பந்தத்துக்கு செத்துச் செயலிழந்து, உக்கி, உருக் குலைந்து வெற்றுத் தாளாகிப் போயுள்ள போர் நிறுத்த உடன் படிக்கைக்கு நிரந்தரமாக இறுதிக் கிரியைகள் நடத்தி, அதை ஆழக்குழிதோண்டிப் புதைத்துவிட அரசு தயாராகிவிட்டது என் பதும் செய்தி. இவ்விடயம் தொடர்பான அரசின் உத்தியோகபூர்வ முடிவு விரைவில் வெளியாகும் என்றும் கட்டியம் கூறப்பட்டுவிட்டது. இதேசமயம் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் நிர்வாகம் மேற்கொண்ட "சமாதானத்துக்கான …
-
- 0 replies
- 852 views
-
-
சனிக்கிழமை 2 யூன் 2007இ 07:41 ஈழம்[.அருணாசலம்] எமது ஆயுதக்கொள்வனவை கட்டுப்படுத்த இந்தியாவுக்கு உரிமை இல்லை: அமைச்சர் ஜெயரட்ன இந்திய தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகரான எம்.கே.நாராயணனின் கருத்து சிறிலங்காவின் அரசியல் கட்சிகள் தொடக்கம் படை அதிகாரிகள் வரை கடுமையான சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எங்கு ஆயுதம் வாங்க வேண்டும் என்ற முடிவை எமது அரசே எடுக்கும் இந்தியா அல்ல என்று சிறிலங்கா அரசாங்கத்தின் அமைச்சரும்இ சுதந்திரக்கட்சியின் வலிமையான உறுப்பினருமான டி.எம்.ஜெயரட்ன தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: தனது தேவைகளை நிறைவு செய்யக்கூடிய சரியான ஆயுதங்களையே நாம் கொள்வனவு செய்ய வேண்டும். எனவே யார் அதனை சிறிலங்காவுக்கு வழங்குவார்கள் எ…
-
- 2 replies
- 1.3k views
-
-
இன்றைய நகைச்சுவை! - வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்! சிறிலங்காவில் இனப்பிரச்சினை என்றாலும் பயப்படத் தேவையில்லை: சிங்கப்பூரில் ரோகித போகல்லாகம [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:36 ஈழம்] [ப.சண்முகம்பிள்ளை] சிறிலங்கா, பிரச்சினையான நாடல்ல, தொழிலுக்கும் முதலீட்டுக்கும் ஏற்ற சிறந்த நாடு என்று சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சர் ரோகித போகல்லாகம தெரிவித்துள்ளார். சிங்கப்பூர் சென்றிருக்கும் சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர், தெற்கு ஆசியக் கல்விக் கழகம் ஏற்பாடு செய்திருந்த உரை நிகழ்வில் இலங்கையில் முதலீட்டு வாய்ப்புகள் குறித்து வர்த்தகர்களிடம் உரையாற்றினார். சிறிலங்காவில் இனப்பிரச்சினை இருக்கிறது என்றாலும் பயப்படத் தேவையில்லை. வடக்குப் பகுதியைத் தவ…
-
- 4 replies
- 1.8k views
-
-
புலிகளுக்கு எதிராக பதில் தாக்குதல் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்! வீரகேசரி நாளேடு விடுதலைப்புலிகள் மீது பதில் தாக்குதல் மேற்கொள்கின்ற அரசாங்கம் மக்கள் மீது பொருளாதார தாக்குதல்களை மேற்கொள்கின்றது. எனவே, வாழ்க்கைச் செலவு உயர்வதை குறைக்க போராட்டம் நடத்தவேண்டியுள்ளது. இதற்கு மக்கள் ஜே.வி.பி.யுடன் இணையவேண்டும் என்று ஜே.வி.பி. தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக கட்சி விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. குறுகிய காலப்பகுதியில் அதிக தடவைகள் எரிபொருட்களின் விலைகளை அதிகரித்த பெருமை ராஜபக்ஷ அரசாங்கத்தையே சாரும். அரசாங்கம் தனது பொருளாதார சுமையை மாற்று வழிகளில் நிவர்த்திக்கவேண்டும். மாறாக எரிபொருட்களில் தங்கியிருக்கக் கூடாது. அரசாங்கம் அமைச்சர்களின் எ…
-
- 0 replies
- 1.2k views
-
-
சமாதான வலயமாக மடுமாதா தேவாலயத்தையும் சூழலையும் பிரகடனப்படுத்த வேண்டும்: ஜயலத் ஜயவர்த்தன மடு மாதா தேவாலயத்தையும் அதனை அண்டிய பிரதேசத்தையும் சமாதான வலயமாக பிரகடனப்படுத்த வேண்டுமெனக் கோரி ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கீ மூன், பாப்பரசர் 16 ஆவது ஆசீர்வாதப்பர் ஆகியோருக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்த்தன கடிதங்களை அனுப்பியுள்ளார். ஜயலத் ஜயவர்த்தனா தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: கத்தோலிக்க மக்கள் உட்பட அனைத்து இலங்கை மக்களதும் கௌரவத்திற்கு உரித்தான வன்னி மாவட்டத்தில் அமைந்துள்ள மடு மாதா தேவாலயம், அதனை அண்டிய பிரதேசத்தை யுத்தத்திற்கு அப்பாற்பட்ட சமாதான வலயமாக பிரகடனப்படுத்துவதற்கு முன்வர வேண்டும். மடு மாதா தேவ…
-
- 0 replies
- 741 views
-
-
நாம் யாரிடம் ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது: ஹெல உறுமய [சனிக்கிழமை, 2 யூன் 2007, 07:20 ஈழம்] [க.திருக்குமார்] சிறிலங்கா ஒரு இறைமையுள்ள நாடு. எனவே அது எங்கே ஆயுதங்களை வாங்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்தியாவுக்கு கிடையாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் உதய ஹம்மன்பில்ல தெரிவித்துள்ளார். சீனா, பாகிஸ்தான் போன்ற நாடுகளிடம் சிறிலங்கா அரசு ஆயுதங்களை கொள்வனவு செய்யக்கூடாது எனவும், இந்தியாவிடமே கொள்வனவு செய்யவேண்டும் எனவும் இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் தெரிவித்த கருத்துக்கு பதிலளிக்கையிலேயே ஹெல உறுமய இவ்வாறு தெரிவித்துள்ளதுடன், எம்.கே.நாராயணனையும் கடுமையாக சாடியுள்ளது. இது…
-
- 2 replies
- 1.1k views
-
-
தமிழர் புனர் வாழ்வுக் கழகம் இடம்பெயர்ந்த தமிழீழ மக்களிற்கு பல உதவிகளை செய்து வருகின்றது. இதன் ஒரு பகுதியாக அண்மையில் முல்லைத்தீவில் இருந்து இடம்பெயர்ந்த குழந்தைகளிற்கு இதயத்தில் அறுவைச் சிகிச்சை செய்வதற்கு உதவிசெய்துள்ளது. TRO CONTINUES HELP WITH THE LIFE SAVING HEART SURGERIES TO THE DISPLACED FAMILIES IN THE MULLAITIVU DISTRICT A boy of 7 months old from Mullaitivu district was suffering from a life threatening heart ailment. And another boy of three years old too, also from Mullaitivu district was suffering from a life threatening heart ailment. Hospitals in the region lacked facilities to perform the life saving heart surgeries. Medical experts…
-
- 0 replies
- 673 views
-
-
பேச்சுக்கு அரசு தயார் என்கிறார் மகிந்த ராஜபக்ச [சனிக்கிழமை, 2 யூன் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காப் படையினர் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு வரும் வேளை, அரச தலைவர் மகிந்த ராஜபக்ச, விடுதலைப் புலிகளுடன் பேசுவதற்கு விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மகிந்தவின் பேச்சாளரான சந்திரபால லியனகே அனைத்துலக ஊடகம் ஒன்றிற்கு தெரிவித்துள்ளதாவது: விடுதலைப் புலிகள் சம்மதித்தால் 2006 ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதத்தில் விட்ட இடத்தில் இருந்து பேச்சுக்களை நடத்துவதற்கு அரசு தயாராக உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் இன்றுகூட பேச்சுக்களை நடத்துவதற்கு நான் தயாராக இருக்கிறேன் என்று மகிந்த ராஜபக்ச கூறியிருக்கின்றார். நான் ஒரு ஜனநாய…
-
- 6 replies
- 1.2k views
-
-
கட்டுநாயக்க வான் படைத்தளத்திற்கு திடீரெனச் சென்ற மகிந்த [சனிக்கிழமை, 2 யூன் 2007, 06:30 ஈழம்] [அ.அருணாசலம்] தமிழீழ விடுதலைப் புலிகளின் வான்படையினரின் தாக்குதலுக்கு உள்ளாகிய கட்டுநாயக்க வான் படைத்தளம் மற்றும் அதன் அருகில் உள்ள பண்டாரநாயக்க அனைத்துலக வானூர்தி நிலையம் ஆகியவற்றிற்கு சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ச நேற்று வியாழக்கிழமை திடீரெனச் சென்று அங்குள்ள பாதுகாப்பு நிலைமைகள், ராடார் தொகுதிகள் ஆகியவற்றை பார்வையிட்டுள்ளார். மகிந்தவுடன் மூத்த பாதுகாப்புத்துறை அதிகாரிகளும் சென்றிருந்தனர். இதன் போது, தற்போதைய பாதுகாப்பு நிலவரம் மற்றும் விடுதலைப் புலிகளின் தாக்குதல் நடைபெற்ற போது இருந்த குறைபாடுகள் தொடர்பாகவும் பாதுகாப்பு அதிகாரிகளுடன் விவாதிக்கப்பட்டதாக…
-
- 0 replies
- 893 views
-
-
சனி 02-06-2007 04:35 மணி தமிழீழம் [மோகன்] அக்கரைப்பற்றில் வெடிவிபத்து: 3 விசேட அதிரடிப் படையினர் பலி! அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று தம்பமடு பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தற்செயலான வெடிவிபத்தில் 3 சிறீலங்கா விசேட அதிரடிப்படையினர் கொல்லப் பட்டுள்ளதாக தெரியவருகிறது. கொல்லப்பட்ட படையினரின் சடலங்கள் அம்பாறை பொது மருத்துவனையில் வைக்கப்பட்டுள்ளனர். நன்றி பதிவு
-
- 0 replies
- 697 views
-
-
லொஜ்களில் தங்கிய தமிழர்களை வெளியேற்ற உத்தரவிடப்படவில்லை - காவல்துறை மா அதிபர் சனி 02-06-2007 05:07 மணி தமிழீழம் [மயூரன்] கொழும்பு லொஜ்களில் எதுவித காரணங்களும் இன்றி நீண்டகாலமாகத் தங்கியிருக்கும் தமிழர்கள் அவர்களின் சொந்த இடங்களுக்கு பாதுகாப்பாகத் திருப்பி அனுப்படுவர் என சிறீலங்கா காவல்துறை மா அதிபர் விக்டர் பெரேரா தெரிவித்துள்ளார். நேற்று வெள்ளிக்கிழமை கொள்ளுப்பிட்டியில் நடைபெற்ற ஊடகவியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். கொழும்பில் எதுவித காரணங்களுமின்றி லொஜ்களில் தங்கியிருக்கும் தமிழர்கள் வெளியேற்ற நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதே தவிர அவர்களை வெளியேற்ற புறக்கோட்டை காவல்துறையினர் உத்தரவைப் பிறப்பிக்கப்படவில்லை எனவும் காவல்துறை மா அதிபர் குறிப…
-
- 1 reply
- 825 views
-
-
இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு: ஜேர்மனியில் கருத்தரங்கு [சனிக்கிழமை, 2 யூன் 2007, 04:54 ஈழம்] [ஐரோப்பிய நிருபர்] ஜேர்மனி வொல்ப்பேர்க் சமூகவியல் கலாசாலையால் ஒழுங்கு செயப்பட்ட "இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரழிவு" என்னும் தலைப்பிலான கருத்தரங்கு ஜேர்மனி முல்கைம் நகரில் நேற்று முன்தினம் புதன்கிழமை (30.05.07) நடைபெற்றது. இலங்கையில் மனிதரால் ஏற்பட்டுள்ள பேரவலங்கள் குறித்து வெளியுலகத்துக்கு தெரிவிப்பதும், உதவி நிறுவனங்களின் பணியாளர்கள் எவ்வாறு இந்நிலைகளை எதிர்கொள்கிறார்கள், சமாதானத்துக்கான புதிய முயற்சிகளுக்கு வழியேதும் உண்டா என ஆராய்வதுமே இக்கருத்தரங்கின் நோக்கம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர். இக்கருத்தரங்கில் ஜேர்மன், தமிழ்க் கல்வியாளர்கள்…
-
- 0 replies
- 770 views
-
-
ஓட்டோவில் சென்ற இளைஞர்கள் மீது துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, நால்வர் காயம் வீரகேசரி நாளேடு அம்பாறை மாவட்டத்தின் பொத்துவில் பிரதேசத்தில் இடம் பெற்ற தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலியானதுடன் மேலும் நான்கு பேர் படுகாயமடைந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு 11.30 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது. சம்பவத்தில் பொத்துவில் சங்கமன் கந்த பிரதேசத்தைச் சேர்ந்த கே. சின்னத்தம்பி (22வயது) மற்றும் எஸ்.அம்பலம் (20 வயது) என்றழைக்கப்படும் இரு இளைஞர்களே பலியானவர்களாவர். அத்துடன் வெலிக்கந்த பகுதியைச் சேர்ந்த பி. பிரியதர்ஷன் (22வயது), சங்கமன் கந்த பகுதியைச்சேர்ந்த என். எஸ்.ராஜுகுமார் (18வயது), அம்பாறை கோமாரி பகுதியைச் சேர்ந்த எஸ்.பதிசுதன் (23வயது ), எஸ். மதியமுகன் (19 வயது )…
-
- 0 replies
- 998 views
-