ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142782 topics in this forum
-
அமெரிக்கா, சீனாவுடனான இலங்கையின் நட்புறவினால் இந்தியா பீதி [04 - April - 2007] ஆசியாக் கண்டப் பிராந்தியத்தில் பலம்வாய்ந்த நாடாகவும் எமது அண்டைய நாடாகவும் அமைந்துள்ள இந்தியா, ஷ்ரீ லங்கா மீது வன்மையான முறையில் அழுத்தங்களைக் கொடுக்க ஆரம்பித்துள்ளது. இந்தியா எப்பொழுதும் ஷ்ரீ லங்காவை தனது பிராந்தியக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கவே முயன்று வந்துள்ளது ரகசியமான விடயமல்ல. ஆயினும், நாட்டை ஆளும் சுதந்திர அரசாங்கம் என்ற வகையில் ஷ்ரீ லங்கா இந்தியாவின் அழுத்தத்துக்கு எதிராக நடந்து கொண்டிருப்பதை வரலாறு எடுத்துக் காட்டியுள்ளது. இவ்வாறான ஒரு சம்பவம் சேர் ஜோன் கொத்தலாவல ஷ்ரீ லங்காவின் பிரதமராக இருந்த கால கட்டத்திலேயே நிகழ்ந்து விட்டது. அப்பொழுது இந்தோனேசியாவில் நடத்தப்பட…
-
- 3 replies
- 1.8k views
-
-
இந்தியா சென்ற 4 இலங்கை அகதிகள் பலி மு.சுப்பிரமணியம் இன்று அதிகாலை மன்னார் பகுதியூடாக இந்தியா சென்ற வன்னி பகுதியை சேர்ந்த அகதிகள் 4 பேர் விடத்தல் தீவு அருகாமை படகு கவிழ்ந்த்தில் பலியாகியுள்ளனர். சுமார் 8 பேர் வரை படகு பயணம் செய்திருந்த படகு எதிர்பராதவிதமாக பெரிய அலைகளினால் தாக்கப்பட்டு கவிழ்ந்த்தில் 2 பெண்கள் உட்பட 4 பேர் பலியாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி தெரிவிக்கின்றன. வீரகேசரி
-
- 3 replies
- 1.2k views
-
-
இலங்கை பிரச்சினையில் இந்தியா தலையிட அனுமதிக்க கூடாது: சிங்கள தீவிரவாத கட்சி எதிர்ப்பு கொழும்பு, ஏப். 12- சிங்கள தீவிரவாத கட்சியான ஜனதா விமுக்தி பெரமுனா தலைவர் அமரசிங்கா நிருபர் களிடம் கூறியதாவது:- விடுதலைப்புலிகள் பேச்சு வார்த்தைக்கு விருப்பம் தெரிவித்து உள்ளனர். எத்தனை முறைகள் அவர்கள் இப்படி சொல்லப்படுவார்கள்ப எப்போ தெல்லாம் விடுதலைப்புலிகள் பலவீனமாக இருக்கிறார்களோ அப்போதெல்லாம் அவர்கள் அரசுடன் பேச்சு வார்த்தைக்கு வருகிறார்கள். தற்போது சூழ்நிலை அவர்களுக்கு சாதகமாக இல்லை. கிழக்கு பகுதியை இழந்து விட்டனர். எந்த நிபந்தனையும் இல்லாமல் பேச்சு வார்த்தைக்கு வந்தால் பேசலாம் இல்லை என்றால் பேச்சு வார்த்தை நடத்தக் கூடாது ராணுவ தாக்குதல் தொடர வேண்டும். விடுதலைப்பு…
-
- 0 replies
- 938 views
-
-
மிக் வானூர்தி கொள்வனவு ஊழல்: நாடாளுமன்ற உறுப்பினருக்கு கொலை மிரட்டல் [வியாழக்கிழமை, 12 ஏப்ரல் 2007, 05:34 ஈழம்] [அ.அருணாசலம்] சிறிலங்காவில் இடம்பெற்று வரும் மனித உரிமை மீறல்களின் தொடர்ச்சியாக ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோவுக்கு நேற்று புதன்கிழமை தொலைபேசியூடாக கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஜோன்ஸ்ரன் பெர்ணாண்டோ தெரிவித்துள்ளதாவது: "இந்த அச்சுறுத்தல் தொடர்பாக குருநாகல் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளேன். எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கும் நடவடிக்கைகளை எடுக்குமாறு சபாநாயகர் டபிள்யூ.ஜே.எம் லொக்கு பண்டாராவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளேன். எனக்கு நான்கு தடவைகள் மிரட்டல் தொலைபேசி அழைப்புக்கள் …
-
- 0 replies
- 905 views
-
-
'ஜனக பெரேராவை பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கவும்' "ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவத் தளபதியான மேஜர் ஜெனரல் ஜனக பெரேராவை கோத்தபாயாவுக்கு பதிலாக பாதுகாப்புச் செயலாளராக நியமிக்குமாறு" சிறிலங்காவின் பிரதான எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். சிறீகோத்தாவில் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கட்சி அமைப்பாளர்களுக்கான கூட்டத்தில் உரையாற்றும் போது அவர் மேலும் தெரிவித்ததாவது: "தற்போது இந்தோனேசிய தூதுவராக பணியாற்றிக் கொண்டிருக்கும் ஜனக பெரேரா மிகவும் திறமை வாய்ந்த இராணுவத் தளபதி. மிகவும் செயற்திறன் மிக்கவர். தற்போதைய நாட்டின் இக்கட்டான நிலையில் அவரே மிகவும் நம்பிக்கை வாய்ந்தவர். பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருப்பவர் அரசியல் நடவடிக்கைகளுக்…
-
- 2 replies
- 1.6k views
-
-
திரியாயில் படையினர் மீது துப்பாக்கிச் சூடு: இரு படைச் சிய்பாய்கள் காயம் திருகோணமலை திரியாய் பகுதியில் அமைந்துள்ள சோதனைச் சாவடியில் காவலில் ஈடுபட்ட படையினரை இலக்கு வைத்து ஆயுததாரிகள் நடத்திய துப்பாக்கிப் பிரயோகத்தில் இரு படைச்சிப்பாய்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்த இருவரும் திருகோணமலை பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மட்டகளப்பில் மோட்டார் தாக்குதல் படைச்சிப்பாய்கள் இருவர் படுகாயம் மட்டக்களப்பு கொடுவாமடு மற்றும் ஏறாவூர் பற்று பகுதிகளின் எல்லையோரப் பிரதேசத்தினுள் சிறீலங்காப் படையினர் ஊடுருவ முயன்றபோது விடுதலைப் புலிகள் நடத்திய மோட்டார்த் தாக்குதலில் சிறீலங்காப் படையினனர் இருவர் படுகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். இத்தாக்குதல் நேற்று மதி…
-
- 1 reply
- 894 views
-
-
மாரவிலப் பகுதியில் மர்மப் படகுகள். மிகவும் அதிக வேகத்துடன் சந்தேகத்திற்கு இடமான ஒரு படகுத் தொகுதி மாரவில கடற்பரப்பில் நேற்று சென்று கொண்டிருந்ததனை தாம் அவதானித்ததாக அப்பகுதி கடல் தொழிலாளர்கள் காவல்துறையினரிடம் தெரிவித்துள்ளனர். மிகவும் உயர் வலுக்கொண்ட இயந்திரங்களை உடைய நான்கு வேகப்படகுகள் நேற்று புதன்கிழமை முற்பகல் 10.00 மணியளவில் அப்பகுதியை கடந்து சென்றதாகவும், அது கடல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் படகுகளில் இருந்து வேறுபட்டு இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். கொழும்பு நோக்கிச் சென்று கொண்டிருந்த இந்தப் படகுகள் கடலில் இருந்து 400 மீற்றர் தொலைவில் அவதானிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் காவல்துறையினரால் எந்தவித தகவல்களையும…
-
- 0 replies
- 1.1k views
-
-
மார்ச் மாதத்தில் 76 பொதுமக்கள் படுகொலை - தமிழீழ சமாதானச் செயலகம். தமிழர் தாயகப் பகுதிகளில் கடந்த மாதம் மட்டும் சிறீலங்காப் படையினராலும், ஒட்டுக் குழுக்களாலும் 76 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன், 57 பேர் காணாமல்ப் போயிருப்பதாக, தமிழீழ சமாதானச் செயலகம் அறிவித்துள்ளது. கடந்த மாதமும், கடந்த போர் நிறுத்த காலத்திலும் படுகொலை செய்யப்பட்டவர்கள், காணாமல்ப் போனவர்கள், மற்றும் இடம்பெயர்ந்த மக்களின் விபரங்கள் சமாதானச் செயலகத்தின் அறிக்கையில் வெளியிடப்பட்டுள்ளன. கடந்த மாதத்தில் மட்டும் 76 பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதுடன், 57 பேர் காணாமல்ப் போயுள்ளனர். யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, மன்னார். வவுனியா, திருகோணமலை, மற்றும் அம்பாறை ஆகிய மாவட்டங்களில் இந்தப் படுகொ…
-
- 0 replies
- 769 views
-
-
ஓமந்தை சோதனை சாவடி தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது ஓமந்தை சோதனைச் சாவடி மீது இன்று செவ்வாய்கிழமை காலை மோட்டார் தாக்குதல் மேற் கொள்ளப்பட்டுள்ளது இன்று காலை 7.45 மணியளவில் விடுதலைப்புலிகள் மேற்கொண்ட இவ் மோட்டார் தாக்குதலில் ஒரு இராணுவ வீரர் பலியானதுடன் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் காயமடைந்த இராணுவ வீரர்கள் வவுனியா பொறு வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார் இதனையடுத்து ஒமந்தை சோதனைச்சாவடி தற்காலிகமாக மூட்ப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்புட் ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது http://www.tamilwin.com/
-
- 1 reply
- 907 views
-
-
வடமராட்சியில் இராணுவத்தின் மீது தாக்குதல் வடமராட்சி பொலிகண்டி சக்கோட்டையில் வீதிச் சுற்றுக் காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட சிறீலங்காப் படையின் மீது இனம் தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பல படையினர் கொல்லப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்துள்ளனர். காயமடைந்த படையினர் உலங்கு வானூர்தி மூலம் பாலாலி இராணு மருத்துமனைக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதிலும், படையினருக்கு ஏற்பட்ட இழப்பின் முழுமையான விபரங்கள் வெளியிடப்படவில்லை.நேற்று மதியம் இடம்பெற்ற இந்தத் தாக்குதலைத் தொடர்ந்து பருத்தித்துறை - வல்வெட்டித்துறை வீதியை போக்குவரத்துக்குத் தடை செய்ய சிறீலங்காப் படையினர் சக்கோட்டை, பொலிகண்டி கிராமங்களில் சுற்றி வளைப்புத் தேடுதலில் ஈடுபட்டிருந்தனர் http://www.pathivu.…
-
- 0 replies
- 749 views
-
-
புதிய றியர் அட்மிரல்களாக நால்வர் நியமனம் சிறிலங்கா கடற்படையில் உள்ள நான்கு கடற்படை அதிகாரிகள் றியர் அட்மிரல்களாக கடற்படைத் தளபதி வசந்த கரணகொடவினால் பதவி உயர்த்தப்பட்டுள்ளனர். பொது நடவடிக்கை பணிப்பாளர் சுசித் வீரசேகர, வட மத்திய கட்டளைத்தளபதி ஜயநாத் கொலம்பகே, பொது சுகாதார பணிப்பாளர் டபிள்யூ. ஜெயசேகர, மின்சார மற்றும் மின்னியல் பணிப்பாளர் ஜே.சீ.ஹெட்கம ஆகியோரே றியர் அட்மிரல்களாக பதவி உயர்த்தப்பட்டவர்கள் ஆவர். http://www.eelampage.com/?cn=31411
-
- 2 replies
- 1.2k views
-
-
மிலேனியம் சவால்களுக்கான நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலில் இருந்து இலங்கை நீக்கம். மோசமான மனித உரிமை மீறல் சம்பவங்கள் மற்றும் பேச்சுச் சுதந்திரத்துக்கு எதிரான ஒடுக்கு முறைகள் அதிகரித்துச் செல்வதையடுத்து மிலேனியம் சவால்களுக்காக நிதியுதவி பெறும் நாடுகளின் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கப்படுவதாக பிரீடம் ஹவுஸ் அமைப்பு தெரிவித்துள்ளது. அரசாங்கத்துக்கும் விடுதலைப் புலிகளுக்குமிடையிலான ஒப்பந்தம் மற்றும் சமாதான நடவடிக்கைகள் காரணமாக 2004ஆம் ஆண்டு மிலேனியம் சவால்களுக்கான உதவிபெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை இணைக்கப்பட்டது. எனினும் இந்நிலைமைகள் சீர்குலைந்து விடுதலைப் புலிகள் மீண்டும் சிவில் யுத்தத்தின்பால் திரும்ப தொடங்கியமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளை மீறும்…
-
- 1 reply
- 1.8k views
-
-
'எமக்கு ஒற்றர் முத்திரை குத்தப்படுகின்றது': அரச சார்பற்ற நிறுவனங்கள் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 19:02 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவில் இடம்பெயர்ந்த மக்களுக்கும், மனித உரிமை மீறல்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் உதவி வரும் எமக்கு அங்கு ஒற்றர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது." இம்முறைப்பாட்டினை அண்மையில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை சபையின் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட அரச சார்பற்ற தொண்டர் அமைப்புக்கள் தெரிவித்திருக்கின்றன. முறைப்பாடுகளைச் செய்த அமைப்புக்களில் கொள்கை திட்டமிடல் மையம், பொது கண்காணிப்புச் சபை, சுதந்திர ஊடக இயக்கம், இன்போர்ம் மனித உரிமை தகவல் மையம், இனப்பாகுபாட்டிற்கு எதிரான அனைத்துலக இயக்கம், சட்ட மற்றும் சமூகவியல் நம்பிக்க…
-
- 1 reply
- 1.2k views
-
-
இந்தியா தலையிடுவது தொல்லையானது: ஜே.வி.பி. தலைவர் சாடல் [புதன்கிழமை, 11 ஏப்ரல் 2007, 14:15 ஈழம்] [சி.கனகரத்தினம்] இலங்கை இனப்பிரச்சனை விடயத்தில் இந்தியா தலையிடுவது தொல்லை தரக்கூடியது என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க சாடியுள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகமான டெய்லி மிரருக்கு சோமவன்ச அமரசிங்க அளித்த நேர்காணல்: தமிழீழ விடுதலைப் புலிகள் பேச்சுவார்த்தைக்கு விருப்பம் தெரிவித்துள்ளனர். எத்தனை முறைதான் அவர்கள் இதனைத் தெரிவிப்பர்? இதுபற்றி அரசாங்கம்தான் சிந்தித்துப் பார்க்க வேண்டும். யுத்த நிறுத்த ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று அவர்கள் நிபந்தனை விதித்துள்ளனர். அப்படியானால் யுத்த நிறுத்த ஒப்பந்தம் நடைமுறையில் இல்லை என்பத…
-
- 5 replies
- 1.7k views
-
-
கொட்டாஞ்சேனையில் தேடுதல் 13 தமிழ் இளைஞர்கள் கைது வீரகேசரி நாளேடு கொழும்பு கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பாரிய தேடுதல் நடவடிக்கைகளின் போது 13 தமிழர்கள் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சோதனை நடவடிக்கைகளின்போது விடுதிகள் சோதனைக்குட்படுத்தப்பட்டுள்
-
- 0 replies
- 804 views
-
-
யாழ். குடாநாட்டிலிருந்து 7 மாதங்களில் 40,000 மக்கள் வெளியேறினர் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து கடந்த 7 மாதங்களில் சுமார் 40,000-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேறியிருப்பதாக யாழ். செயலக புள்ளி விபரங்கள் மூலம் தெரியவருகின்றது. யாழ். மாவட்டத்திற்கும் ஏனைய மாவட்டங்களுக்கும் இடையிலான பிரதான தரை வழிப்பாதை கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் மூடப்பட்டதையடுத்து குடாநாட்டு மக்களின் சாதாரண இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டதுடன் மக்களின் இருப்பும் கேள்விக்குறியானது. இந்த 7 மாத இடைவெளிக்குள் யாழ். குடாநாட்டு மக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவு வகைகள், சேவைகள் மருந்து வகைகள் போன்றவற்றுக்கு பெரும் பற்றாககுறையும் காணப்பட்டதுடன், பொதுமக்கள் பல்வேறு துன்ப துயரங்களுக்கும் முகம்…
-
- 2 replies
- 1.5k views
-
-
கொழும்பு துறை முகத்திற்கு 48 மணித்தியாலங்களுக்குள் 6 உல்லாச பயணிகள் கப்பல்கள் விஜயம் [Wednesday April 11 2007 11:01:06 AM GMT] [virakesari.lk] கொழும்பு துறைமுகத்திற்கு 48 மணித்தியாலத்திற்கு 6 ஆ டம்பர உல்லாச கப்பல்கள் வந்து சென்றுள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இக்கப்பல்கள் ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா ஜெர்மன் மற்ரும் பிரான்ஸ் நாடுகளில் இருந்து வந்துள்ளன. இதன் மூஅல்ம் கொழும்பு துறைமுகத்தின் முக்கியத்துவம் புலப்படுவதுடன் இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்திர்கு வழிவகுக்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. இலங்கைக்கு ஓஷன் ஒடிசி அஸ்டோட் மக்ஸிம் கோர்கி சுகரோஸ் மற்றும் ஷில்வர் சடோ கப்பல்களே வந்துள்ளன. இலங்கை துறைமுக அதிகார சபையும் கடற்ப்டையினர் இக்கப்…
-
- 4 replies
- 2.1k views
-
-
சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை புறக்கணிக்குமாறு விடுதலைப் புலிகள் வேண்டுகோள் [செவ்வாய்க்கிழமை, 10 ஏப்ரல் 2007, 17:21 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அனைத்துலக மன்னிப்புச் சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் விழிப்புணர்வு போராட்டத்திற்கு அதரவு அளிப்பதுடன், சிறிலங்காவின் விளையாட்டு அணிகளை முழு அளவில் புறக்கணிக்குமாறு" தமிழீழ விடுதலைப் புலிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இத்தகவலை அனைத்துலக ஊடகமான ஏ.எஃப்.பி செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. சிறிலங்காவில் அனைத்துலக மனித உரிமைகள் கண்காணிப்புக் குழுவை அமைப்பதற்கு ஆதரவை திரட்டும் முகமாக அனைத்துலக மன்னிப்புச் சபை 'விதிகளின் அடிப்படையில் விளையாடுங்கள்' எனும் விழிப்புணர்வு போரா…
-
- 6 replies
- 2.3k views
-
-
புலிகளென்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட இரு யாழ். இளைஞர்கள் நீதிமன்றால் விடுதலை புலிகள் என்ற சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த யாழ். இளைஞர்கள் இருவரை கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றம் நேற்று செவ்வாய்க்கிழமை விடுதலை செய்தது. கொழும்பு பிரதான நீதிவான் சரோஜினி குசல வீரவர்தன, சந்தேக நபர்கள் மீது எவ்வித குற்றமும் கிடையாதென பொலிஸார் அறிவித்ததையடுத்து அவ்விளைஞர்களை விடுதலை செய்தார். புறக்கோட்டை பொலிஸாரால் கடந்த 02 ஆம் திகதி இரவு 9 மணியளவில் வீதியில் சென்று கொண்டிருந்த இவ்விளைஞர்களும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மறுநாள் நீதிமன்ற விசாரணையின் பின் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர். இவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த…
-
- 0 replies
- 909 views
-
-
"புலிகளிடம் விமானம் இருப்பது இந்தியாவுக்கு `உறுத்தல்' மட்டுமே" [11 - April - 2007] விடுதலைப்புலிகளிடம் விமானங்கள் இருப்பதால் இந்தியாவுக்கு அச்சுறுத்தல் இல்லை. அது உறுத்தலான விடயம் மட்டுமே என்று இந்தியாவின் புதிய விமானப் படைத்தளபதி பாலி மேஜர் தெரிவித்திருக்கிறார். மார்ச் 31 இல் கடமையை பொறுப்பேற்ற பாலி மேஜர் தனது முதலாவது செய்தியாளர் மாநாட்டை திங்கட்கிழமை புதுடில்லியில் நடத்தினார். கொழும்பிலுள்ள இலங்கை விமானப்படையின் தளத்தின் மீது விடுதலைப்புலிகள் விமானத் தாக்குதல் நடத்தியமையானது இந்தியாவுக்கு அச்சுறுத்தலா என ஊடகவியலாளர்களால் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த அவர், இது எமக்கு அச்சுறுத்தலில்லை. புலிகள் ஒருபோதும் எமக்கு அச்சுறுத்தலாக இல்லை. அவர்களத…
-
- 0 replies
- 874 views
-
-
விடுதலை புலிகளின் வான் தாக்குதல் குறித்து இந்திய நிபுணர்களின் மாறான கருத்துகள் [11 - April - 2007] உலகில் எந்தவொரு தீவிரவாத அமைப்பும் இதுவரை நிகழ்த்தாத வான்வழித் தாக்குதலை இலங்கையில் விடுதலைப் புலிகள் நடத்தி காட்டியுள்ளனர். இந்தத் தாக்குதல் இலங்கை அரசு உட்பட பல தரப்பில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்தாலும், இந்திய நிபுணர்கள் அதற்கு மாறான கருத்தைக் கொண்டுள்ளனர். புலிகளின் வான்வழித் தாக்குதல் பற்றி இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக எந்தக் கருத்தையும் கூறவில்லை. ஆனால், புலிகளின் விமானங்கள் பறந்து வருவதை இலங்கை விமானப் படையினர் எப்படி கண்டுபிடிக்காமல் இருந்து விட்டனர் அவர்கள் வைத்திருக்கும் கண்காணிப்பு சாதனங்கள் தோல்வி அடைந்தது எப்படி என்பது குறித்து மத்திய அரசு தீவிரம…
-
- 0 replies
- 828 views
-
-
ஹிஸ்புல்லாக்கள் போன்று விமானத் தாக்குதல் நடத்தியிருக்கும் விடுதலைப்புலிகள் [10 - April - 2007] கடந்த மார்ச் 26 ஆம் திகதி புலிகள் இயக்கப் பயங்கரவாதிகள் கட்டுநாயக்க விமானப்படை முகாம்கள் மீது நடத்திய விமானத் தாக்குதல் இற்றைக்கு சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் அதாவது 2004 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் லெபனானிலிருந்து ஹிஸ்புல்லா இயக்கப் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது மேற்கொண்ட விமானத் தாக்குதலைப் போன்றதாகும். மேற்படி தாக்குதலை ஹிஸ்புல்லா பயங்கரவாதிகள் இஸ்ரேலிலுள்ள முக்கிய நகரங்களில் ஒன்றாகிய நஷாறியா மீது மேற்கொண்டனர். இந்த விமானத் தாக்குதலின் போது ஹிஸ்புல்லா இயக்கத்தினர் செலுத்திகள் இல்லாத தன்னியக்க விமானம் ஒன்றில் வெடிகுண்டுகளை நிரப்பி லெபனானிலிருந்து ஏவினர். அந…
-
- 7 replies
- 2.8k views
-
-
ஆஸியிலிருந்தே புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கிறது-அங்கு வைத்து கொஹன்ன தகவல் விடுதலைப் புலிகள் சர்வதேச ரீதியில் திரட்டி வரும் பெரும் தொகைப் பணத்தில் ஆறில் ஒரு பகுதி ஆஸ்திரேலியாவிலிருந்தே அவர்களுக்குக் கிடைக்கின்றது. இவ்வாறு ஆஸ்திரேலிய ஊடக காங்கிரஸிடம் தெரிவித்திருக்கின்றார் இலங்கை வெளிவிவகார அமைச்சின் செயலாளரும், இலங்கை அரசின் சமாதானச் செயலகப் பணிப்பாளர் நாயகமுமான பாலித கொஹன்ன. தற்போது ஆஸ்திரேலியாவுக்கு விஜயம் செய்திருக்கும் அவர், அங்கு தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தடை செய்ய வைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கின்றார் என செய்தி ஊடகங்கள் தகவல் வெளியிட்டன. ""புலிகளுக்கு பெருமளவு நிதி கிடைக்கும் வளமான நாடாக ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸியிலிருந்து கிடைக்கும்…
-
- 4 replies
- 2k views
-
-
மன்னாரில் மக்கள் மீது படையினர் கெடுபிடி. - பண்டார வன்னியன் Wednesday, 11 April 2007 11:13 மன்னார் பள்ளிமுனைப் பகுதியில் நேற்று 8.00 மணியிலிருந்து 1.00 மணிவரை அவ்வழியாக வந்த வாகனங்களை சிறிலங்காப் படையினர் தடுத்து நிறுத்தி சோதனையிட்டுள்ளனர். அனைத்து பயணிகளின் ஆள் அடையாள அட்டைகள் உடமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டதுடன் வெளி இடங்களை சேர்ந்த பயணிகளை படைப் புலனாய்வாளர்களால் விசாரணைக்குட்படுத்தப்பட்டு பின்னர் 3.00 மணியளவில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். சங்கதி
-
- 0 replies
- 882 views
-
-
கூட்டுக் கடல் ரோந்து புலிகளுடனான சண்டையில் இந்தியாவைச் சம்பந்தப்படுத்தும்: தமிழகக் கடற்படைப் பொறுப்பதிகாரி. இந்திய இலங்கைக் கடற்பரப்பில் இரு நாட்டுக் கடற்படைகள் கூட்டு ரோந்து மேற்கொள்ளும் பட்சத்தில், விடுதலைப் புலிகளுடனான சண்டையில் இந்தியக் கடற்படையை அது சம்பந்தப்பட வைத்துவிடும் ஆகையால் கூட்டுக் கடல் ரோந்து இந்தப் பிரதேசத்தில் சாத்தியப்படும் என்று நான் நினைக்கவில்லை ஆயினும் இந்திய அரசின் உயர்மட்டத்தில் முடிவெடுக்கப்படவேண்டிய விடயம் இதுவாகும் இவ்வாறு கருத்துத் தெரிவித்திருக்கிறார் தமிழகத்துக்குப் பொறுப்பான இந்திய கடற்படையின் அதிகாரி கொமடோர் வான் ஹால்ரன். தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்பரப்பில் அந்நாட்டுக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்படும் விவகாரம் குறித்த செவ்வி…
-
- 0 replies
- 979 views
-