ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143503 topics in this forum
-
படைப் பிரிவுகள் பல இருந்தும் ஒரு அரசியல் கொலையைத் தானும் துப்புத்துலக்க முடியாத நிலைமையில் அரசாங்கம் சிவநாதன் கிஷோர் சாடுகிறார் அரசாங்கத்திடம் படைகளும் புலனாய்வு பிரிவுகளும் இருக்கின்ற போதிலும் இதுவரை இடம்பெற்ற ஏதாவது ஒரு அரசியல் கொலையைப் பற்றிக்கூட துப்புதுலக்க முடியாமல் இருப்பது கவலையளிக்கிறதென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவநாதன் கிஷோர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் பேசும்போதே கிஷோர் எம்.பி. இவ்வாறு கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில்; இந்த அவசரகாலச் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர் தான் ஒவ்வொரு நாளும் எமது தமிழ் மக்கள் கொல…
-
- 0 replies
- 622 views
-
-
நெல்லியடியில் தாக்குதல் - ஒரு சிப்பாய் பலி - இருவர் காயம் இன்று மாலை 3 மணியளவில் நெல்லியடி-வதிரி பகுதியில் நிகழ்ந்த தாக்குதலில் ஒரு இராணுவத்தினர் கொல்லப்பட்டும் மற்றும் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பருத்தித்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. இது கைக்குண்டு தாக்குதலா அல்லது கிளைமோர் தாக்குதலா என யாழ்பாண இராணுவ மையம் உத்தியோக பூர்வமாக உறுதிப்படுத்தவில்லை.கொல்லப்
-
- 0 replies
- 656 views
-
-
சரக்கு விமானம் மூலம் குடா நாட்டிற்கு அத்தியாவசிய பொருட்களை அனுப்ப உலக உணவு திட்டம் எண்ணியுள்ளது உலக உணவுத்திட்டம் யாழ் குடா நாட்டிற்கான அத்தியாவசிய உணவுப் பொருட்களை விமானம் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். தெற்குத் தேவையான சரக்கு விமானத்தினை உள்ளுரிலோ பெற்று மருந்து மற்றும் அத்தியாவசிய பொருட்களை யாழ் குடாநாட்டிற்கு அனுப்ப எண்ணியுள்ளோம் . இதற்கு அரசாங்கத்தின் அனுமதி கிடைக்கும் வரை காத்திருப்பதாக உலக உணவுத் திட்ட இலங்கைக்கான பணிப்பாளர் ஜெப் ரப்ட் டிக் ஏ.எப்பிக்கு தெரிவித்துள்ளர் http://www.tamilwin.com/article.php?artiId...;token=dispNews
-
- 0 replies
- 670 views
-
-
ஹெலஉறுமயவின் மேதானந்த தேரர் கூறுகிறார் -டிட்டோகுகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர்- வடக்கு- கிழக்கு மாகாணங்களில் வசிக்கும் அப்பாவி சிங்கள மக்களை விடுதலைப் புலிகள் படுகொலை செய்துவரும் நிலையில் கொழும்பிலுள்ள 2 இலட்சத்து 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களுக்கும் வர்த்தகர்களுக்கும் சிங்கள மக்களே அடைக்கலம் வழங்கி பாதுகாப்பளித்து வருவதாக ஹெல உறுமய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினரான மேதானந்த தேரர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை நடைபெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், இந்நாட்டிலுள்ள பயங்கரவாதம் மேலும் விரிவடையாமலிருக்க அவசரகால சட்டம் அவசியமாகும…
-
- 0 replies
- 814 views
-
-
பவள் மீது கிளைமோர் தாக்குதல் - 3 படையினர் பலி - 13பேர் படுகாயம் - பாண்டியன் குசனையலஇ 09 ஆயசஉh 2007 16:21 மட்டக்களப்பு - பதுளை நெடுஞ்சாலையில் அமைந்துள்ள மகா ஓயாப் பகுதியில் வைத்து சிங்களப் படையினர் பயணித்த 'பவள்" கவச ஊர்தி இலக்கு வைத்து கிளைமோர் தாக்குதல் ஒன்று நடத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இத்தாக்குதலின்போது மூன்று படையினர் கொல்லப்பட்டும், 13பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்தோர் சிங்கள அதிரடிப் படையினர் என தெரிவிக்கப்படுகிறது. இது குறித்த மேலதிக தகவல்கள் தெரியவரவில்லை. http://sankathi.org/news/index.php?option=...09&Itemid=1
-
- 1 reply
- 1.3k views
-
-
Tamil Tiger bases 'are captured' By Roland Buerk BBC News, Colombo The army denies any major operation is taking place Sri Lanka's military says it has overrun four Tamil Tiger rebel bases in the north-east of the country after three days of fighting. Military spokesman Brig Prasad Samarasinghe said the surviving rebels had run away. Meanwhile, 18,000 people have fled more fighting further south near the town of Batticaloa. Some 4,000 people have died in growing violence since December 2005 despite a ceasefire still officially holding. 'Threatened' Ground troops backed by artillery captured the Tamil Tiger bases before da…
-
- 0 replies
- 1.2k views
-
-
கொழும்பில் தமிழ் வர்த்தகர் கடத்தப்பட்டுள்ளார். - பண்டார வன்னியன் Friday, 09 March 2007 15:53 கொழும்பு கொள்ளுப்பிட்டியில் மருந்தகம் ஒன்றினை நடாத்திவரும் நடேசன் வேலாயுதம் (73) எனும் தமிழ் வர்த்தகர், நேற்றிரவு முச்சக்கரவண்டி ஒன்றில் தெகிவளையிலுள்ள தனது இருப்பிடத்திற்கு சென்று கொண்டிருக்கையில் இனம் தெரியாத ஆயுதபாணிகளால் வெள்ளவத்தை பொலிஸ் நிலையத்திற்கு அருகாமையிலுள்ள பொஸ்வெல் வீதியருகே கடத்திச்செல்லப்பட்டுள்ளார் விசாரணை மேற்கொள்ளவேண்டும் எனக்கூறியே இவர் கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக முச்சக்கரவண்டி ஓட்டுனர் தெரிவிக்கின்றார். இக்கடத்தல் தொடர்பாக தெகிவளை பொலிஸில் முறைப்பாடுசெய்யப்பட்டுள்ளத
-
- 0 replies
- 902 views
-
-
மணலாற்றின் புலிகளின் இலங்குகள் மீது பீரங்கி தாக்குதல் வீரகேசரி இணையத்தளப்பிரிவு மணலாறு பகுதியில் விடுதலைப் புலிகளின் இனங்காணப்பட்ட இலக்கு மீது இராணுவத்தினர் பீரங்கித் தாக்குதல் நடத்தியுள்ளனர் . விடுதலைப் புலிகள் ஒன்று கூடும் இடங்களிஅ இலக்கு வைத்தே நேற்று மாலை இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது எனினும் இத்தாக்குதல் போது ஏற்பட்ட சேத விபரங்கள் இன்னும் தெரிய வரவில்லை
-
- 0 replies
- 1.3k views
-
-
[வியாழக்கிழமை, 8 மார்ச் 2007, 16:50 ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] "நான்காம் கட்ட ஈழப் போரை வெல்ல அனைவரும் ஒன்றிணைவோம்" என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் பானு தெரிவித்துள்ளார். எதிர்பாராது இடம்பெற்ற தவறுதலான வெடிவிபத்தில் வீரச்சாவைத் தழுவிக்கொண்ட மேஜர் வினோதரனின் வீரவணக்கக் கூட்டம் மாங்குளத்தில் இன்று வியாழக்கிழமை முற்பகல் நடைபெற்றது. இந்நிகழ்வு மாங்குளம் கோட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் தலைமையில் இடம்பெற்றது. பொதுச்சுடரை தளபதி கேணல் பானு ஏற்றி வைத்தார். வித்துடலுக்கான ஈகச்சுடரை மேஜர் வினோதரனின் துணைவியார் ஏற்றி, மலர்மாலை அணிவித்தார். தொடர்ந்து வித்துடலுக்கு மலர்மாலைகளை மேஜர் வினோதரனின் தந்தை மற்றும் தாயாரும் தளபதி…
-
- 15 replies
- 3.4k views
-
-
NTT English News from TamilEelam தயவு செய்து அனைவருக்கும் அனுப்பி வைக்கவும். USER: Anniyan1 http://www.youtube.com/profile_videos?user=Anniyan1 USER : Tamilmagan http://www.youtube.com/profile?user=tamilmagan USER : Mathan11 http://www.youtube.com/profile?user=mathan11 சிந்தும் குருதி சந்ததிக்கானது.. ***************************************************************************** ***************************************************************************** Google Video USER 1: http://video.google.ca/videoplay?docid=-1361793410818484205 USER 2: http://video.google.ca/videoplay?docid=5001791545670521363 NOTE:…
-
- 0 replies
- 1.5k views
-
-
தமிழர்களுக்குப் புரியாத நீதி! ` "நீதி நிலைநாட்டப்படுவது மட்டுமல்லாமல் நிலைநாட்டப்படுவது போல காட்டப்படவும் வேண்டும்.' என்ற ஒரு மகாவாக்கியம் நீதித்துறையில் உள்ளது. ஈழத்தமிழர்களைப் பொறுத்தவரை பொதுவாக நீதி நிலைநாட்டப்படுகிறதோ இல்லையோ, நீதி நிலைநாட்டப்படுவதாக அவர்களது மனதில் திருப்தி ஏற்படக்கூடிய விதத்தில் நிகழ்வுகள் இடம்பெறுவதில்லை என்பதே உண்மை. இலங்கையின் நீதித்துறையையோ அல்லது நீதிமன்றங்களையோ அல்லது அவற்றின் தீர்ப்புகளையோ இழிவுபடுத்தும் விதத்தில் இங்கு விமர்சிப்பதல்ல எமது நோக்கம். விமர்சன விலக்களிப்பு விசேடமாக வழங்கப்பட்டுள்ள நீதித்துறைக்கு எதிராகப் பகிரங்கமாகக் கருத்துக் கூறும் உரிமை ஊடகவியலாளனுக்கு இந்நாட்டில் அதிகம் இல்லை, அது மட்டுப்படுத்தப்பட்டதே என்பதும் …
-
- 0 replies
- 962 views
-
-
[வெள்ளிக்கிழமை, 9 மார்ச் 2007, 05:54 ஈழம்] [அ.அருணாசலம்] "சிறிலங்காவின் இறையான்மை உரிமையை எந்தக் காலத்திலும் மீறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை" என்று அமெரிக்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சக அதிகாரியான ஸ் ரீவன் மானை ஜே.வி.பி எச்சரித்துள்ளது. சிறிலங்காவில் மேற்கொள்ளப்படும் மனித உரிமை மீறல்களை கண்காணிக்கும் படி காங்கிரஸ் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க அமெரிக்க அரச தலைவர் ஜோர்ச் புஸ்சினால் ஸ் ரீவன் மான் சிறிலங்காவிற்கு அனுப்பப்பட்டிருப்பதனைத் தொடர்ந்தே ஜே.வி.பி இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் விமல் வீரவன்சவினால் நேற்று வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட சிறப்பு அறிக்கையின் மூலம் விடுக்கப்பட்டுள்ளது. …
-
- 3 replies
- 1.3k views
-
-
[Wednesday March 07 2007 11:00:40 PM GMT] [யாழ் வாணன்] இலங்கையின் கிழக்கே திருகோணமலை மாவட்டத்தில், மூதூர் பகுதியில் கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த சர்வதேச தொண்டர் நிறுவனமான அக்ஸன் பெயிம் அமைப்பின் ஊழியர்கள் 17 பேர் மரணமான சம்பவம் ஒரு கொலைச் செயல் என, அது குறித்த மரண விசாரணையில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. திருகோணமலை மாவட்டம் கந்தளாய் நீதிமன்றத்தில் நடந்த இது தொடர்பான மரண விசாரணையின் போது அநுராதபுரம் நீதிபதி வசந்த ஜினதாச இந்தத் தீர்ப்பை அறிவித்தார். அத்துடன் இந்த மரணங்கள் குறித்த புலன் விசாரணைகளை பொலிஸார் தாமதமின்றி நடத்த வேண்டும் என்றும், சாட்சிகளுக்கு தேவைப்படும் பட்சத்தில் போதிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நீதவான் உத்தரவிட்டார…
-
- 8 replies
- 1.7k views
-
-
மானிப்பாயில் கட்டட தொழிலாளி கடத்தல். நேற்று வியாழக்கிழமை மதியம் 2 மணியளவில் வெள்ளை வானில் சென்ற ஐந்துக்கு மேற்பட்ட இனம் தெரியாத நபர்கள் உடுவிலில் ஆலடி இடம்பெயர்ந்த முகாமில் வசிக்கும் கட்டட தொழில் புரிபவரை தனது தாயர் வசிக்கும் மானிப்பாய் பகுதிக்கு சென்று விட்டு வரும் வழியில் கடத்தி சென்றுள்ளதாக மனித உரிமைகள் மையத்தில் முறையிடப்பட்டுள்ளது. இதன்பொது கடத்தப்பட்டவர் 30 அகவையுடைய நடனசிகாமணி வசந்தராஐன் என இனம் காணப்பட்டுள்ளார். இவர் தப்பிக்க முயல்கையில் அந்த நபர்கள்ஆகாயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுகளை தீர்த்ததாகவும் இவர் அதில் இருந்து தப்பிக்க தரையில் வீழ்ந்தபோது இவரை தூக்கி சென்றுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர். -Pathivu-
-
- 0 replies
- 610 views
-
-
ராணுவத்திற்குப் பயந்த குடும்பம்; மனிதஉரிமை ஆணைக்குழுவில் சரண். - யாழ்ப்பாணம் இராணுவத்தினர் வீடு தேடி வந்ததைத் தொடாந்து தாயும் இரண்டு பெண் பிள்ளைகளும் யாழ் மனித உரிமைகள் ஆனைக்குழு அலுவலகத்தில் சரண் அடைந்துள்ளார்கள் நேற்று பிற்பகல் ஊnழு இராணுவ முகாமில் இருந்து வருகை தந்து உந்துருளி அணியினர் திருநெல்வேலி மணல் தரை வீதியில் பெண்களைத் தனியாகக்கொண்ட இந்த குடும்பத்திடம் சென்று ஊரெழு இராணுவ முகாமிற்கு வரும்படி வற்புறுத்தியுள்ளார்கள் இதனால் பயந்த தாயும் பெண்பிள்ளைகளும் யாழ். மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தின் மூலம் பொலிசில் ஒப்படைக்கப்பட்டு தற்போது யாழ் நீதிமன்றத்தில் ஆஐர் செய்யப்பட்டு யாழ். சிறைச்சாலையில் வைக்கப்பட்டுள்ளார்கள் ஊரெழுவில் உள்ள இராணுவ ம…
-
- 4 replies
- 1.5k views
-
-
சங்கமம் விழா புலிகளுக்காகவா ? - பாதிரியார் ஜெகத் கஸ்பர் சங்கமத்துக்கும், சர்ச்சைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கும் போலிருக்கிறது. சென்னையில் நடந்து முடிந்த சங்கமம் கலைவிழா, இன்னும் சிக்கலில் இருந்து ஓய்வதாகத் தெரியவில்லை. அந்த வரிசையில் இப்போது, ‘சென்னை சங்கமம் கலை விழாவை நடத்திய தமிழ் மையத்தின் நிர்வாக இயக்குநராக ஃபாதர் ஜெகத் கஸ்பார் மீது புதிய குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ‘கஸ்பார் விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர். ஏற்கெனவே அவர் பிலிப்பைன்ஸ் நாட்டில் பணியாற்றியபோது ‘புலிகளுக்கு உதவி’ என்ற புகாருக்கு ஆளானவர். இளையராஜாவின் ‘திருவாசகம்’ சி.டி. வெளியீடு நடத்தி, அதன்மூலம் பெரும் தொகையைப் புலிகளுக்குக் கொடுத்தவர். அதுமட்டுமின்றி, அமெரிக்காவில் புலிகளுக்காக ஆயுதக் கடத்த…
-
- 2 replies
- 1.3k views
-
-
யாழ்ப்பாண குடாநாட்டில் உள்ள ஆறு லட்சம் மக்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மோசமான பாதுகாப்பு நிலைமைகளால் புனரமைப்பு பணிகள் மந்தமடைந்துள்ளன. ஏ-9 பாதையினூடாக குடாநாட்டிற்கு செல்வது கடந்த ஓகஸ்ட்டில் இருந்து தடைப்பட்டுள்ளது என்று யூனிசெஃப் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் சிறார் நலன்பேண் பிரிவான யுனிசெஃப்பின் பாதுகாப்பு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "சிறிலங்கா அரசாங்கத்திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள தீர்க்கப்பட முடியாத மோதல்கள், ஆபத்தான கட்டத்தில் உள்ள போர் நிறுத்த உடன்பாடு ஆகியன சிறார்களினதும், பெண்களினதும் உயிர்களுக்கு பெரும் ஆபத்தாக உள்ளதுடன், பொருளாதார அபிவிருத்தியையும் அதிகளவில் பாதித்துள்ளது. 2002 ஆம் ஆண்டிற்குப் பின…
-
- 1 reply
- 686 views
-
-
இலங்கையின் மட்டக்களப்பு மாவட்டத்தில் விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டு பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற்றம் இலங்கையின் கிழக்கே மட்டக்களப்பு மாவட்டத்தில் வாகரையில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை அங்கு மீளக் குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பித்துள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள ஏனைய சில பகுதிகளில் இருந்து மக்கள் பெருவாரியாக வெளியேறி அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பகுதிகளைச் சென்றடைந்துள்ளார்கள். மட்டக்களப்பு வாவிக்கு அப்பாலும் செங்கலடி - பதுளை வீதியிலுள்ள கிராமங்களிலிருந்தும் கடந்த ஒரு வார காலத்திற்குள் 3200 குடும்பங்களைச் சேர்ந்த 13 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து வந்துள்ளதாகக் கூறும் அதிகாரிகள் க…
-
- 0 replies
- 593 views
-
-
ஜனாதிபதியின் சீனப்பயணமும் மேற்குலகின் காய்நகர்த்தலும் - சி.இதயச்சந்திரன் இலங்கையின் நாடாளுமன்ற ஆட்சி, நிர்ணயிக்கப்பட்ட 6 வருடங்களை பூர்த்தி செய்ததாக அண்மைக்காலமாக வரலாறு இல்லையெனினும், போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்த காலம் ஐந்து வருடங்களைப் பூர்த்தி செய்து இன்னமும் நீண்டு கொண்டு செல்கிறது. இடையில், ஆட்சிப்பீடமேறிய ஜனாதிபதி மஹிந்தவின் காலத்தில் நாட்டின் இறையாண்மையைக் காப்பாற்றும் நடவடிக்கைகளில் 4000 இற்கும் மேற்பட்ட பிரஜைகள் உயிரிழந்துள்ளனர். இந்த 4000இற்குள் செஞ்சோலைச் சிறார்களும், மூதூர் தொண்டு நிறுவனப் பணியாளர்களும், அல்லைப்பிட்டி, வங்காலை, சம்பூர், வாகரை மக்களும் உள்ளடக்கப்பட்டுள்ளனர். போராட்டங்களில் ஈடுபடும் சகல நாடுகளின் பிரச்சினைகளுக்குத் தீர்வு…
-
- 1 reply
- 757 views
-
-
மனித உரிமைமீறல்களும் அரசாங்கத்தின் பிரதிபலிப்பும் இலங்கையில் மனித உரிமைகள் படுமோசமாக மீறப்படுகின்ற தற்போதைய நிகழ்வுப் போக்கு எங்குபோய் முடியுமோ தெரியவில்லை. கடந்த சனிக்கிழமை கொழும்புக்கு வெளியே முத்துராஜவெலவில் சதுப்பு நிலப்பகுதியில் உருக்குலைந்த ஐந்து சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. மறுநாள் களனி கங்கையில் மிதந்து கொண்டிருந்த சடலம் ஒன்று மீட்கப்பட்டது. நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலையும் வடமத்திய மாகாணத்தில் அநுராதபுரம் பகுதியில் ஐந்து பேரின் சடலங்கள் எரிக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. வடக்கு கிழக்கில் அன்றாடம் குறைந்தது ஐந்து பேராவது சுட்டுக்கொலை செய்யப்படுவதைக் காணக்கூடியதாக இருக்கிறது. ஆட்கடத்தல்களும் ஓய்ந்தபாடாக இல்லை. இவ்வருடத்தின் முதல் இரு மாதங்க…
-
- 0 replies
- 604 views
-
-
தேசத்துரோகம்: சிங்கள நாளேடு ஜவியாழக்கிழமைஇ 8 மார்ச் 2007இ 18:41 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ தமிழீழ விடுதலைப் புலிகளிடம் இருந்து இலங்கையைப் பாதுகாக்கும் முகமாக மாவிலாறுஇ சம்பூர்இ வாகரைப் பிரதேசங்களைக் கைப்பற்றி சிறிலங்காப் படைகள் பெற்றுக்கொண்ட வெற்றிகளுக்கு எதிராக செயற்படுத்தப்படவுள்ள தேசத்துரோக சதித்திட்டத்தின் தகவல்கள் வெளியாகியுள்ளதாக சிங்கள நாளேடொன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பில் இன்று வியாழக்கிழமை வெளிவந்த சிங்கள நாளேடான 'தினமின' தலைப்புச் செய்தியாக வெளியிட்டிருக்கின்றது. "மாவிலாறுஇ சம்பூர்இ வாகரை வெற்றிகளை குறைத்து மதிப்பிடும் தேசத்துரோக சதித்திட்டம்" என்று தலைப்பிடப்பட்ட அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: "தற்போது அமுல்படுத்தப…
-
- 0 replies
- 879 views
-
-
அமைச்சரவையை மேலும் விரிவுபடுத்தி `ஆட்கடத்தலுக்கும்' ஒருவரை நியமியுங்கள் -கன்னியுரையில் சந்திரகாந்தன் எம்.பி. [08 - March - 2007] [Font Size - A - A - A] - டிட்டோ குகன், ஏ.ஏ.மொஹமட் அன்ஸிர் - தினமும் தமிழர்கள் கடத்தப்படுகையில் அமைச்சர்களின் எண்ணிக்கையை மேலும் அதிகரித்து கடத்தலுக்கு பதில் கூறும் அமைச்சரொருவரை புதிதாக நியமிக்க அரசு முன்வரவேண்டுமென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரகாந்தன் தனது கன்னி உரையில் வேண்டுகோள் விடுத்தார். பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற அவசரகால சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், தினமும…
-
- 3 replies
- 1.5k views
-
-
ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவாளர்கள் மீது துப்பாக்கி பிரயோகம் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீபதி சூரியாராச்சியின் ஆதரவளர்கள் மீது நேற்று இரவு இனந்தெரியாத நபர்கள் துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளனர் . நேற்று இரவு கிரிபத்கொட பாத்திமா மகாவித்தியாலயத்துக்கருகில் இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது ஸ்ரீபதி சூரியராச்சி கலந்து கொள்ளவுள்ள நிகழ்வொன்றிற்கான சுவரொட்டிகளை ஒட்டிக் கொண்டுடிருந்தவர்கள் மீதே இத் துப்பாக்கி பிரயோகம் இடம் பெற்றுள்ளது . எனினும் இத் துப்பாக்கிப் பிரயோகத்தில் எவருக்கும் காயமோ உயிராபத்தோ ஏற்படவில்லை இது தொடர்பாக கிரிபத்கொட பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது . சம்பவத்தின் போது ஸ்தலத்தில் இருந்தவர்கள் துப்பாக்கி தாரிகளை இனங்க…
-
- 0 replies
- 847 views
-
-
யாழில்.கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயுள்ளனர் :ம.உ.ஆணைக்குழு. யாழ். குடாநாட்டில் கடந்த பெப்ரவரி மாதத்தில் 34 பேர் காணாமல் போயிருப்பதாக இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் யாழ். அலுவலகத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருப்பதாக யாழ். மனிதஉரிமை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கடந்த மாதம் 42முறைப்பாடுகள் ஆணைக்குழுவிற்கு கிடைத்துள்ளன. அவற்றில் 15முறைப்பாடுகள் படையினரால் பொதுமக்கள் காணாமல் போனமை தொடர்பாகவும், 7முறைப்பாடுகள் வெள்ளை வானில் கடத்தப்பட்டு காணாமல் போனது தொடர்பாகவும் ஏனைய 12முறைப்பாடுகள் காணாமல் போனது தொடர்பாகவும் கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் மனிதஉரிமை ஆணைக்குழுவின் அலுவலக அதிகாரி மேலும் தெரிவித்துள்ளார். இதேவேளை…
-
- 0 replies
- 806 views
-
-
கொழும்பு, மார்ச்.6 சேர்பியாவின், கோசோவோ மாகாணத்தை சுதந்திர நாடாகப் பிரகடனம் செய் வதற்கு ஐக்கிய நாடுகள் சபையும் ஐரோப்பிய ஒன்றியமும் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஐக்கிய நாடுகள் சபை இலங்கைக்கு அமைதிப்படை ஒன்றை அனுப்பவிரும்புவதாகக் கூறப்படும் தருணத்தில, கொசோவோ குறித்த தகவல் எமது நாட்டுக்கு உடனடியான பயமுறுத்தலாகும். இவ்வாறு அதிர்ச்சியும், ஆத்திரமும் வெளியிட்டிருக்கிறார் ஜே.வி.பியின் தலை வர் சோமவன்ச அமரசிங்கா. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கி மூனுக்கு நீண்ட காரசாரமான கடிதம் ஒன்றை அனுப்பி வைத்திருக்கிறார் ஜே.வி.பியின் தலைவர். நன்றி : உதயன்
-
- 1 reply
- 1.1k views
-