ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
142635 topics in this forum
-
வவுனியாவில் இன்று காலை கிளைமோர்த் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது
-
- 2 replies
- 1.4k views
-
-
இலங்கையில் தொடரும் கடத்தல் படலம். ------------------------------------ இலங்கையில் சுனாமி மறு நிர்மாணப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த நான்கு சிறுவர்களை ஆயுதம் ஏந்திய சிலர் கடத்திச் சென்று விட்டனர் என்று இலங்கையிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கருணா படையில் இணைப்பதற்காக இலங்கை ராணுவமே சிறுவர்களை வளைத்துப் பிடிக்கிறது என்று ஐநா பிரதிநிதி திரு ஆலன் ராக் குற்றம் சாட்டியிருக்கும் வேளையில் இந்தச் சிறுவர் கடத்தல் இடம்பெற்றிருக்கிறது. கிழக்கு மட்டகளப்புப் பகுதியில் ஆழிப் பேரலைக்குப் பிறகு நடைபெற்ற நிர்மாணப் பணித் திட்டத்தில் 14 வயது முதல் 18 வரைப்பட்ட பதின்ம வயதினர் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் (செவ்வாய்க் கிழமை) அவர்கள் துப்பாக்கி முனையில் அழைத்…
-
- 0 replies
- 1k views
-
-
தியத்தலாவ பிரதேசத்தில் பெருந்தொகை வெடிகுண்டுப் பொருட்களுடன் இரண்டு சிங்கள இளைஞர்களை தியத்தலாவ பிரிவுப் பொலிஸ் உத்தியோகத்தர்கள் கடந்த 12 ஆம் திகதி கைதுசெய்துள்ளனர். இந்தச் சம்பவம் பற்றி பொலிஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கும் தகவல்களுக்கேற்ப மேற்படி இரண்டு சிங்கள இளைஞர்களும் வெடி பொருட்கள் அடங்கிய பொதிகளை சைக்கிள்களில் ஏற்றிக்கொண்டு தியத்தலாவை பிரதேசத்தில் மீகஸ்வத்த சந்தியிலுள்ள வீதித்தடை நிலையத்தை நோக்கி இரவு வேளையில் வந்த சந்தர்ப்பத்திலேயே வீதித்தடை நிலையத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர். இவ்வாறு அவர்கள் ஏற்றிவந்த பொதிகளிலிருந்து வெடி மருந்துப் பொருட்களையும் மற்றும் ஜெலிக்நைற் வெடிகுண்டுக் குச்சிகளையும் சோதனையின் போது பொல…
-
- 0 replies
- 1.7k views
-
-
போர்க்கால வரவு - செலவுத் திட்டமொன்றை இன்று வியாழக்கிழமை அரசாங்கம் சமர்ப்பிக்கத் திட்டமிடுவதாகவும் அடுத்தாண்டுக்கான பாதுகாப்பு செலவீன ஒதுக்கீடு 45 சதவீதத்தால் அதிகரிக்கப்பட்டிருக்குமெனவ
-
- 0 replies
- 906 views
-
-
சிங்களத்தின் அடுத்த குறி .... "கஜேந்திர குமார் பொன்னம்பலம்" http://www.thenee.ca/artical/sub_54.htm
-
- 4 replies
- 2.7k views
-
-
ஏ-9 பாதைக்கு பதில் மாற்றுப் பாதை திட்டம் தருமாறு புலிகளிடம் அரசு கோரிக்கை [வியாழக்கிழமை, 16 நவம்பர் 2006, 07:32 ஈழம்] [காவலூர் கவிதன்] ஏ-9 பாதைக்குப் பதிலாக பூநகரி கேரதீவு - சங்குப்பிட்டி பாதையைத் திறக்கலாம் என்று சிறிலங்கா அரசு வழங்கிய மாற்றுத் திட்டத்தை விடுதலைப் புலிகள் மறுத்து விட்டதால், வேறு மாற்றுப் பாதை குறித்த திட்டத்தை தருமாறு விடுதலைப் புலிகளைக் கோருவதாக சிறிலங்கா அமைச்சர் கேகலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பயணம் செய்வதற்கு கேரதீவு - சங்குப்பிட்டி பாதை திறப்பதற்கு விடுதலைப் புலிகள் மறுத்துள்ள நிலையில், அவர்களிடமிருந்து மாற்று பாதைத் திட்டத்தை அரசு எதிர்பார்க்கிறது. தேசிய பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத மாற்றுப் பாதையொன…
-
- 2 replies
- 1.2k views
-
-
சிறிலங்கா அரசுக்கு பரிய அழுத்தம் கொடுப்போம்: ஐரோப்பிய ஒன்றியம் தமிழர்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கையின் ஈடுபட முடியாதபடியான பாரிய அழுத்தத்தை சிறிலங்கா அரசாங்கத்திற்கு கொடுப்போம் என்று ஐரோப்பிய ஒன்றியம் உறுதியளித்துள்ளது. ஜெனீவாவில் அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நேற்று புதன்கிழமை நடைபெற்ற கண்டன ஆர்பாட்டப் பேரணியைத் தொடர்ந்து, தமிழர் பிரதிநிதிகள் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற பிரதிநிதியை சந்தித்தபோதே அவர் இந்த உறுதிமொழியை வழங்கினார். சுவிஸ் தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்தப் பேரணியியின் நிறைவில் ஐரோப்பிய ஒன்றியத்திடம் புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாக மனு வழங்கப்பட்டது. தமிழர் பேரவை சார்பாக சோதிநாதன், தம்பிப்பிள்ளை நமசிவாயம், க…
-
- 6 replies
- 1.4k views
-
-
தமிழ் மக்கள் மீதான சிங்கள அரசின் படுகொலைகளை நிறுத்தக் கோரியும், வாகரை படுகொலையைக் கண்டித்தும், நாடாளுமன்ற உறுப்பினர் மாமனிதர் ரவிராஜின் படுகொலையைக் கண்டித்தும் சுவிஸ் ஜெனீவா நகரில் நேற்று புதன்கிழமை மாபெரும் கண்டன ஆர்பாட்டப் பேரணி நடைபெற்றது. அனைத்துலக சமூகத்திடம் நீதி கேட்டு நடைபெற்ற இந்தப் பேரணி, ஜெனீவா தொடரூந்து நிலையத்தில் இருந்து ஆரம்பமாகி ஜெனீவா மனித உரிமை மன்ற, ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற காரியாலயம் வரை சென்றது. சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவிஸ் வாழ் தமிழர்கள் இப்பேரணியில் பங்கேற்றனர் கடுமையான குளிரின் மத்தியிலும் சிறுவர்களும், குழந்தைகளுடன் தாய்மாரும் தீப்பந்தங்களைச் சுமந்தபடி பங்கேற்றிருந்த இக்கண்டன ஆர்பாட்டப் பேரணி, மிகவும் உணர்ச்சிகரமாகவும்…
-
- 0 replies
- 840 views
-
-
பயங்காரவாதத்தை முறியடிப்பதற்கு, இந்தியாவும், பாக்கிஸ்தானும் மட்டுமன்றிதென்னாசிய பிராந்தியத்தில் உள்ள சகல அயல் நாடுகளும் உதவி புரிய வேண்டுமென சிறீலங்காவின் முதன்மை தளபதி எயார் மார்ஷல் டொனால்ட் பெரேரா அழைப்பு விடுத்துள்ளார். மலேசிய தலைநகரில் இடம்பெறும் உலக பாதுகாப்பு மகநாட்டில் கலந்து கொண்டிருக்கும் டொனால்ட் பெரேரா, இன்று செய்தியாளர்களை சந்தித்தி சிறிலங்கா அரசாங்கத்தின் பாதுகாப்பு நிலைப்பாடுகள் குறித்து விளக்கமளித்தார். இம் மாநாட்டில் அமெரிக்கா, பிரான்ஸ், பாக்கிஸ்த்தான், அவுஸ்திரேலியா, நியூசீலண்ட், தென்கொரியா ஆகியவை உட்பட 23 நாடுகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 980 views
-
-
1948 நவம்பரில் முதல்கோணல் இற்றைவரை முற்றும் கோணல் - சி.இதயச்சந்திரன் மலையகத் தமிழர்கள் 1948 நவம்பர் 15இல் நாடற்றவரானார்கள். அன்றிலிருந்து இற்றைவரை இலங்கை வாழ் தமிழ் மக்களின் மீது இருண்ட வாழ்வு சூழ்ந்து கொண்டுதானிருக்கிறது. வட கிழக்கில் சுயநிர்ணய உரிமைப் போர் வெடித்துள்ளது. மலையக மக்கள் வாழ்வில் மாற்றமில்லை. இருப்பினும், இருட்டினுள் மறைந்த நீதி, இருளைக் கிழித்துக்கொண்டு வெளிக்கிளம்புகிறது. அவ்வொளியில் தமிழ் மக்களைச் சூழ்ந்துள்ள சமாதானக் காவலர்களின் கரும்புகைகள் விலக ஆரம்பித்துவிட்டன. குற்றுயிராய் வீழ்ந்து கிடக்கும் மனிதரை, ஏறி மிதித்துச் சன்னதம் ஆட, பல வல்லரசுக் கோட்டான்கள் நாள் குறித்தாலும், உறுதி தளரா தமிழ்த் தலைமையை அடிபணிய வைக்க முடியாதென்பதை உணர்ந்து…
-
- 0 replies
- 831 views
-
-
இந்திய சண்ட்காரில் ஸ்ரீலங்கா விமானப்படையினர் பயிற்சி
-
- 2 replies
- 1.6k views
-
-
இன்றைய செய்திகள் ஒளி வடிவில் http://www.alaikal.com/index.php?option=co...view&id=193
-
- 1 reply
- 1.3k views
-
-
ஜெனிவா பாராளுமன்றில் ரவிராஜின் படுகொலையை கண்டித்து இரு நிமிட அகவணக்கம். மாமனிதர் ரவிராஜின் படுகொலையை கண்டித்து சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றில் சமவுடமைவாதக் கட்சியின் ஏற்பாட்டில், இரு நிமிட அகவணக்கமும், கவனயீர்ப்பு ததீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழீழ தாயகத்தில் சிறிலங்கா அரசாங்கம் நிகழ்த்தும் தமிழின அழிப்புப் படுகொலைகளை கண்டித்து, மக்கள் கட்சியின் ஏற்பாட்டில், சுவிற்ஸர்லாந்து நாடாளுமன்றத்தின் மேற்சபையில் உள்ளக விவாதம் ஒன்றும் இடம்பெற்றுள்ளது. மாமனிதரின் படுகொலையை கண்டித்து, அறிக்கை வெளியீட்டிருக்கும் சுவிற்ஸர்லாந்து சமவுடமைத்துவக் கட்சியின் நாடடாளுமன்ற ஊறுப்பினர் றொஐர் நோட்மான், அரசியல் படுகொலைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, பேச்சுவார்த்தைகளின் மூலம்…
-
- 0 replies
- 1.1k views
-
-
வடமராட்சி கடற்சமரில் அதி சக்திவாய்ந்த படகுகளை புலிகள் பயன்படுத்தினார்களா? [12 - November - 2006] [Font Size - A - A - A] வடமராட்சிக் கடற்பரப்பில் கடந்த வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற கடற்சமரில், கடற்புலிகள் மிகவும் சக்திவாய்ந்த படகுகளைப் பயன்படுத்தினார்களா என்ற கேள்வி படையினர் தரப்பில் எழுப்பப்பட்டுள்ளது. இந்தக் கடற்சமரில் கடற்புலிகளால் பயன்படுத்தப்பட்ட படகுகள் அதி சக்திவாய்ந்தவையாக இருந்ததுடன் அவை நவீனரக ஆயுதங்களையும் கொண்டிருந்ததாகவும் கூறப்படுகிறது. இத்தகைய படகுகளை கடற்புலிகள் இதற்கு முன்னர் நடைபெற்ற கடற்சமர்களில் பயன்படுத்தவில்லை எனவும் தெரிய வருகிறது. இதேநேரம் இந்தச் சமரில் கடற்படையினருக்கு உதவ வந்த ஹெலிகொப்டர் மீதும் கிபிர் மீதும் கடற்புலிப்…
-
- 20 replies
- 5k views
-
-
பெல்ஜியத்தில் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளுக்கும் தமிழர் தரப்பினருக்கும் இடையில் நேற்று செவ்வாய்க்கிழமை சந்திப்பு நடைபெற்றது. ஐரோப்பிய ஒன்றியப் பிரதி வெளிவிவகார அமைச்சர் வின்சன் கரன், ஐரோப்பிய ஒன்றியத்தின் தெற்காசிய வெளிவிவகார அமைச்சர் கீலன் கம்பல் ஆகியோரை பெல்ஜியத் தமிழர்களின் சார்பில் பிரான்ஸ் தமிழர் மனித உரிமைகள் மையத்தின் தலைவர் வி.கிருபாகரன் சந்தித்து உரையாடினார். இச்சந்திப்பில் வாகரைப் படுகொலை, கிளிநொச்சி மருத்துவமனை மீதான தாக்குதல், மாமனிதர் ரவிராஜ் படுகொலை, அரச படைகளில் சிறார் ஆட்சேர்ப்பு, ஏ-9 பாதை விவகாரம் உள்ளிட்ட தமிழ் மக்களின் அவல நிலைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன. சிறிலங்கா அரசு தமிழ் மக்கள் மீது கட்டவிழ்த்து வரும் இன அடக்குமுறையினை மறுப்பேத…
-
- 0 replies
- 1.2k views
-
-
8 புலிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிப்பு புத்தளம் குதிரைமலை கடற்பரப்பில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை விடுதலைப் புலிகளின் ரோலர் படகொன்றை தாங்கள் தாக்கி அழித்துள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர். இது குறித்து கடற்படையினர் கூறுகையில், நேற்று மாலை 4.30 மணியளவில் குதிரைமலை கடற்பரப்பில் சந்தேகத்திற்கிடமான ரோலர் படகொன்றின் நடமாட்டம் அவதானிக்கப்பட்டது. அந்த ரோலரில் எண்மர் பயணம் செய்தனர். அது மீன்பிடிப் படகுகளின் மத்தியினூடாக வடபகுதியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது. அந்த ரோலரை நோக்கிச் சென்ற கடற்படையினர் அதன் மீது சந்தேகம் கொண்டு அதனை நிறுத்துமாறு கூறியுள்ளனர். எனினும், படகிலிருந்தவர்கள் அதனை நிறுத்தாததுடன் அதிலிருந்து கடற்படை படகின் மீது சரமாரியா…
-
- 0 replies
- 2.5k views
-
-
திங்கள் இரவு நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொலை யாழ். குடாநாட்டில் ஊரடங்கு உத்தரவு அமுலிலுள்ள இரவு வேளையில் வெள்ளை வான்களில் திரிவோரால் கடத்திச் செல்லப்பட்டு சுட்டுக் கொல்லப்படுவோரின் எண்ணிக்கை தினமும் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் திங்கட்கிழமை இரவும் யாழ்நகரப் பகுதிக்கு அதற்கு வெளியேயும் நள்ளிரவு நேரத்தில் வெள்ளை வானில் கொண்டு வரப்பட்டு ஆயுதபாணிகளால் நான்கு இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த சில தினங்களில் இரவு நேரங்களில் இவ்வாறு பத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் வெள்ளை வான்களில் வருவோரால் கடத்தப்பட்டதுடன் அவர்களில் எட்டுப்பேர் வரை சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். யாழ்நகரப் பகுதியில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை பட்டப் பகலில் ஆயுததாரிகளால் வா…
-
- 0 replies
- 1.4k views
-
-
சிறிலங்கா சனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கம் தமிழின அழிப்பை எத்தகையதொரு நிலையிலும் தொடர்வது எனத் தீர்மானித்துவிட்டது. அதாவது போர் நிறுத்த ஒப்பந்தம், மனிதநேய அமைப்புக்களின் கண்டனம், உலக நாடுகளின் கவலை எவற்றையுமே கண்டுகொள்ளாது தனது நிகழ்ச்சித் திட்டத்தின் அடிப்படையில் இதனை நடத்தி முடிப்பது என முடிவு செய்து விட்டது. இதன் அடிப்படையிலேயே அதன் செயற்பாடுகள் தொடர்கின்றன. ழூ வாகரை மீதான பொருளாதாரத்தடை மற்றும் கொலை வெறித்தாக்குதல்கள். ழூ ஏ-9 பாதையைத் திறக்க மறுத்து ஆறரை இலட்சம் மக்களைப் பட்டினிபோடுவது, அவர்களின் சுதந்திர நடமாட்டத்திற்குத் தடை போடுவது. ழூ யாழ். மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மாமனிதர் நடராசா ரவிராஜ் அவர்கள் படுகொலை செய்யப்பட்டமை எனத்தொடர…
-
- 0 replies
- 1.1k views
-
-
-
ரவிராஜின் இறுதி ஊர்வலத்தில் பல்லாயிரக்கணக்கானோர் சர்வதேசமே கவனத்தை திருப்பென உரத்த கோஷங்கள் படுகொலையுண்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. நடராஜா ரவிராஜின் இறுதி அஞ்சலிக் கூட்டமும் கண்டனப் பேரணியும் நேற்று திங்கட்கிழமை பிற்பகல் கொழும்பில் இடம்பெற்றபோது இன, மத வேறுபாடுகளை நிராகரித்து விட்டு பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு வந்து தமது உணர்வுகளை வெளிப்படுத்தினர். படுகொலைக் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்ற திடமான உறுதிப்பாட்டுடன் திரண்டு வந்த மக்கள், கட்டுக்காவலுடன் உள்ள தலைநகரில் பட்டப் பகலில் இடம்பெற்ற இளம் பாராளுமன்ற உறுப்பினரின் படுகொலைக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டுமென உரத்த கோஷங்களை எழுப்பினர். கொழும்பு பொரளையிலுள்ள ஏ.எவ். ரேமன்ஸ் மலர்ச…
-
- 0 replies
- 1.5k views
-
-
மட்டக்களப்பு வாகரையின் எல்லைப் பகுதிகளில் சிறிலங்காப் படையினர் ஊடுருவி நிலைகளை அமைத்து பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரகாலமாக வாகரையின் கிருமிச்சசை, குஞ்சன்குளம், மதுரங்குளம் ஆகிய மக்கள் குடியிருப்புக்கள் மீது சிறீலங்காப் படையினர் தொடர் எறிகணைத் தாக்குதல்களை நடத்தி அங்கு வசித்து வந்த 350 குடும்பங்களை இடம்பெயரச் செய்துள்ளனர். மதுரங்குளத்தில் உள்ள பாடசாலையில் ஊடுருவிய படையினர் அப்பகுதிகளில் காவலரண்களை அமைத்து தமது நிலைகளை பலப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் மட்டக்களப்பு அரசியல்துறையினரால் இலங்கை போர்நிறுத் கண்காணிப்புக்குழுவினருக்கு முறைப்பாடு செய்யப்ப…
-
- 1 reply
- 1.1k views
-
-
யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவனுமான நடராசா ரவிராஐpன் படுகொலையைக் கண்டித்தும் துக்கம் அனுஸ்டித்தும் சென்ஜோன்ஸ் கல்லூரி மாணவர்கள் கறுப்புப் பட்டி அணிந்து கல்லூரிக்குச் சென்றதை காணக் கூடியதாக இருந்தது யாழ்ப்பாணத்தில் ரவிராஜின் படுகொலையை இட்டு பொது மக்கள் மத்தியில் பலத்த விசனம் காணப்படுவதுடன் துக்கமும் காணப்படுகின்றது. இதே வேளை சென்ஜோன்ஸ் கல்லூரி பழைய மாணவர்களும் கல்லூரி மாணவர்களும் கறுப்புப் பட்டி அணிந்து தமது துக்கத்தையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். http://www.pathivu.com/index.php?subaction...amp;ucat=1&
-
- 0 replies
- 1k views
-
-
யாழ்ப்பாணத்தில் கடந்த சில மாதங்களாக ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டை பயன்படுத்தி பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மோசடிகளில் ஈடுபட்டு வருவதாக எரி பொருள் நிரப்ப நிலைய உரிமையாளர்கள் தெரிவிக்கின்றார்கள். கொள்கலன்களில்(பவுசர்) கொண்டு வந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருட்கள் நிரப்பப்படும் நிலையில் குறிப்பி;ட்ட எரி பொருட்களின் குறைவுக்காக குறிப்பி;ட்ட தொகை கழிவாக வழங்கப்பட்டு வந்தது தற்போது குறிப்பிட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு பெற்றோல் (பரல்கள்) தகரங்களில் அடைத்து கொண்டு வந்து வழங்கப்பட்டுள்ளது இந்த தகரங்களில் அடைத்து எடுத்துவரப்பட்ட பெற்றொல் 210 லீற்றர் எனத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இதில் பத்து லீற்றர் முதல் பதினைந்து லீற்றர் வரை குறைவாக காண…
-
- 0 replies
- 950 views
-
-
நுவரெலியா – கம்பளை வீதியின் புஸ்ஸல்லாவ பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவில் 5 வாகனங்கள் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இரட்டை பாதை பிரதான வீதியில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் இந்த மண்சரிவில் ஏற்பட்டது. சுமார் 100 மீட்டர் நீளத்திற்கு மண்சரிந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே இந்த மண்சரிவில் சிக்கி 20 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்தனர். வீதியின் குறுக்காக வீழ்ந்திருந்த மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தவர்களும் இதில் சிக்கியுள்ளனர். இதுவரை இந்த மண்சரிவில் சிக்கி உயிரிழந்த மூன்று பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதேவேளை ஹட்டன் - கொட்டகலை இடையிலான மலையக தொடரூந்து பாதையில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக தொடரூந்து சே…
-
- 0 replies
- 2.2k views
-
-
http://www.alaikal.com/index.php?option=co...3&Itemid=34
-
- 2 replies
- 1.5k views
-