Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …

    • 8 replies
    • 1.8k views
  2. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.6k views
  3. வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் கிளைமோர் மீட்பு! கொழும்பு வெள்ளவத்தையில் சாளிமன்ட் லேன் கடற்கரையோரம் கடற்கரை வீதியக்கு அண்மையில் கிளைமோர் குண்டு ஒன்று காலை 10 மணியளவில் பொலிஸ் குண்டு செயலிழக்கும் பரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 15 கிலோ கிராம் எடையுள்ள இந்த கிளைமோர் குண்டு, மக்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக்கொண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  4. செஞ்சோலை மாணவியின்உயிர் பிரியும் இறுதி வார்த்தைகள்...... http://senpakam.com/forums/viewtopic.php?t=3110

  5. வெளிநாடுகளுக்கான தூதுவர்களின் செயற்பாடு: மகிந்த ராஜபக்ச கடும் விரக்தி வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர்களின் செயற்பாடுகள் குறித்து மகிந்த ராஜபக்ச கடும் விரக்தியடைந்துள்ளார். 55 நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவர்களின் 2 நாள் கூட்டத்தை கொழும்பில் மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். முதல் முறையாக அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்களும் அழைக்கப்பட்டு இத்தகைய கூட்டத்தை மகிந்த நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, வெளிநாட்டுத் தூதுவர்களின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் அவர்களது பணிகள் தொடர்பிலான விரக்தி நிலையையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: மாலை நேரமானவுடன் கேளிக்கைகளில் ப…

  6. புலிகளின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளராக செயற்படுகிறார் ஜோன் ஹன்சன் பௌயர்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு பொறுப்பாளராக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் செயற்படுகிறார் என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. ஜே.வி.பி.யினரால் அண்மையில் உருவாக்கப்பட்ட தாயகப் பாதுகாப்புக்கான ஐக்கிய முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நோர்வே தூதுவரகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் அதனையொட்டி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெருந்தொகையானார் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. இதனால் நேற்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு கம்பெல் பூங்காவில் தொடங்க வேண்டிய பேரணி மிகத் தாமதமாகத் தொடங்கி இரவு 6 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தத…

  7. மூதூர் வழக்கு விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு தடை மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியை அனுப்பினால் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசாரணை தொடர்பில் எமது சுயா…

  8. சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்ட 20 யோசனைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் ரி.வி.என்.சில்வா இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தூம் முன்வைத்த சமாதான முயர்ச்சியில் இருந்து நோர்வே வெளியேற்றப்பட வேண்டும் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட வேண்டும் என அடங்கிய முக்கியமான நான்கு யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும

  9. அரச அனுமதியுடன் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்தில் கடத்தல்!K-Faction எனப்படும் ஒட்டுக்குழுவினரால் நூற்றுக்கு மேற்பட்ட, கிழக்கு மாகாணத்தின் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கடத்தப்பட்டுள்ளதாக அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் (AP) தெரிவித்துள்ளது. கட்டாய நிர்ப்பந்தத்தின்பேரில் கடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் யுத்தத்திற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட சிறுவர்களின் வயது பன்னிரண்டு வரை உள்ளதாகவும், சாட்சிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களைப் பேட்டி கண்டபோது இதனை அறியக்கூடியதாக இருந்தது என அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கருணா குழுவினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஸ்ரீலங்க…

  10. ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் முன்னணி மனித உரிமைகள் அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் இல்லமே (Homefor Human Rights-HHR) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தப் படுகொலைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மதகுருமார், மாணவர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர். முல்லைத்தீவில் தற்காலிக பா…

  11. ஆட்கடத்தல் அராஜகங்களின் பின்னால் அரங்கேறும் நாடகங்கள் கொழும்பில் தமிழ் வர்த்தகர்களும், ஏனையோரும் கடத்தப்படுதல், அவர்களின் உயிர்களுக்கு அச்சுறுத்தல் விடுத்து கப்பம் அறவிடல் போன்ற அராஜகங்கள் கடந்த சில மாதங்களாக சர்வசாதாரணமாகவே இடம்பெற்று வருகின்றன. அரச பாதுகாப்புத் தரப்பின் "ஆசீர்வாதத்துடனேயே' இந்தச் சட்டவிரோத அராஜகம் தொடர்ந்து அரங்கேறு கின்றது என்பதே தமிழர் தரப்பின் ஒரே முடிவு. அதனை மறுத்த அரசுத் தரப்பு, ஆட்கடத்தல் அராஜ கத்துக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று வாய்ப்பந்தல் போட்டு, இந்த அராஜகங்களுக்கு எதிராகத் தலைநகரில் தமிழர்கள் நடத்தவிருந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைகளுக்கும் தடுப்புப் போட்டுக் கொண்டது. அரசின் உறுதிமொழியை அடுத்து ஆட்கடத்தல்…

  12. இலக்கு வைக்கப்படும் பூநகரி இலங்கை நிலைமை குறித்து எதுவுமே தீர்மானிக்க முடியாத நிலை தோன்றியுள்ளது. சமாதான முயற்சிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கிட்டியுள்ள போதிலும் புதிய, புதிய நிபந்தனைகள் மூலம் சண்டைக்கான முனைப்புகளே காட்டப்படுகிறது. புலிகள் மிகவும் பலவீனமாகி விட்டார்களென்ற நினைப்பிலேயே அரசின் பல்வேறு செயற்பாடுகளும் அமைந்துள்ளதால் புதிய, புதிய நிபந்தனைகளை விதிப்பதன் மூலம் அரசு சமாதான முயற்சிகளை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கிறது. விடுதலைப் புலிகளது நடவடிக்கைகளும், அவர்கள் பலவீனமடைந்துள்ளது போன்றதொரு தோற்றப்பாட்டை அரசுக்கும் இனவாதிகளுக்கும் ஏற்படுத்தி வருவதால் அவர்களும் புலிகளை சந்தர்ப்பம் பார்த்து மடக்கும் முயற்சியில் தீவிரம…

  13. கொழும்பில் செப்ரெம்பர் 4 ஆம் நாள் நடைபெற்ற சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 55 ஆவது ஆண்டு மாநாட்டின் போது திருகோணமலை மாவட்டம் மூதூர் கிழக்கில் தமிழர் பெரும்பான்மையாக வாழ்ந்த சம்பூரை அரச படைகள் மீளக் கைப்பற்றியதை அறிவித்த போது இடிமுழக்கமான கைதட்டல்கள் எழும்பின. அப்போது ராஜபக்ச கூறினார்: "நமது ஆயுதப்படைகள் சம்பூரை கைப்பற்றியது அங்கு வாழும் மக்களின் நலனுக்காக- நன்மைக்காக" என்றார். இருந்தபோதும் பெரும்பான்மையான ஊடகங்கள் சம்பூர் வெற்றியானது தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான "இராணுவ" வெற்றியாக முன்னிலைப்படுத்தப்பட்டது. "இராணுவ வெற்றியுடன் சம்பூர் மக்களின் நலனை மையமாக வைத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக" டெய்லி நியூசில் பிரபல ஊடகவியலாளர் லூசியன் ராஜகருணாநாயக்க எழுதினார்…

    • 0 replies
    • 757 views
  14. கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து: கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை ஜபுதன்கிழமைஇ 4 ஒக்ரொபர் 2006இ 19:10 ஈழம்ஸ ஜகொழும்பு நிருபர்ஸ சிறிலங்கா தலைநகர் கொழும்புக்கு தென்னிலங்கை பயங்கரவாதிகளால் ஆபத்து இருப்பதாக சிறிலங்கா பாதுகாப்பு பேச்சாளர் கேகலிய ரம்புக்வெல எச்சரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் கேகலிய ரம்புக்வெல கூறியுள்ளதாவது: பொதுமக்கள் மற்றும் ஊடகங்களினால் கொழும்பு நகரில் பயங்கரவாதச் செயல்கள் குறைந்துள்ளமை தொடர்பில் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச மகிழ்வடைந்துள்ளார். ஆனால் அதே நேரத்தில் அமைதி முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதைச் சீர்குலைக்கும் வகையில் தென்னிலங்கை பயங்கரவாதிகள் செயற்படக் கூடும் என்றும் எச்சரிக்கிறோம். ஊடக நிறுவனங்களின் பிரத…

  15. விடுதலைப்புலிகளின் வானொலி அலைவரிசையை இரத்துச் செய்ய வழக்கு.10:47:11 தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வானொலி அலைவரிசை ஒன்றை நடத்திச் செல்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை செல்லுபடியற்றதாக்க உத்தரவிடுமாறு தாக்கல் செய்யப்பட்டுள்ள மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளது. இந்த மனுமீதான விசாரணைகள் அடுத்த வருடம் ஜனவரி மாதம் 31 திகதி மேன்முறையீட்டு நீதிமன்றில் நடைபெற உள்ளது. இந்த மனுவை பியசேன திசாநாயக்க என்பவர் தாக்கல் செய்திருந்தார். நோர்வே தூதரகம் ஊடாக இந்த வானொலி கருவிகள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு வழங்கப்பட்டுள்ளதாக மனுதாரர் தெரிவித்துள்ளார். நன்றி :அதிர்வு.கொம்

  16. இன்றும் வான் குண்டுவீச்சு தமிழர் தாயகப் பிரதேசத்தில் சிறிலங்கா விமானப் படையினர் இன்றும் வான் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். இன்று புதன்கிழமை காலை 9.15 மணியளவில் இத்தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இத்தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன், வன்முறைகளை நிறுத்த வேண்டும் என்று சர்வதேச சமூகம் அழைப்பு விடுத்துள்ள நிலையில் இத்தகைய தாக்குதல்கள் மூலம் சிறிலங்கா அரசாங்கத்தின் ஈடுபாடு கேள்விக்குறியாக உள்ளது என்றார். "எமது அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனுடன் நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் நேற்று செவ்வாய்க்கிழமை ஆலோசனை நடத்திக் கொண்டிருந்த போது பூநகரி பகுதியில் சிறிலங்கா விம…

    • 2 replies
    • 1.3k views
  17. யுத்த வலயத்திலிருந்து இரு வெள்ளையர்களின் உடல்களை மீட்டதாக அரசாங்கம் அறிவிப்பு. யுத்த வலயத்தில் இருந்து இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை கைப்பற்றி இருப்பதாக சிறீலங்கா அரசாங்கம் அறிவித்துள்ளது. இன்று (Hindustan Times) ஹிண்டுஸ்தான் ரைம்ஸ் நாளேட்டிற்கு செவ்வி வழங்கியிருக்கும் சிறீலங்கா பாதுகாப்புத்துறைப் பேச்சாளர் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல, தமிழீழ விடுதலைப் புலிகளின் கூலிப் படையினர் எனக் கருதப்படும், இரண்டு வெள்ளையர்களின் உடலங்களை யுத்த வலயத்தில் இருந்து சிறீலங்கா பாதுகாப்புப் படையினர் கைப்பற்றி இருப்பதாக தெரிவித்துள்ளார்.இது குறித்து கொழும்பில் உள்ள வெளிநாட்டு தூதரகங்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருப்பதாகவு

    • 2 replies
    • 2k views
  18. அதிகமாக மகிழ்ச்சியடைய வேண்டாம்- பாரதூரமான தாக்குதலுக்கு பிரபாகரன் தயாராகிறார்-எல்லாவல மேதானந்த தேரர் தமிழீழ விடுதலைப் புலிகள் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகி வருகின்றனர் என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவல மேதானந்த தேரர் தெரிவித்துள்ளார். கிழக்குப் பிரதேச பயணத்தை முடித்து விட்டு கண்டி திரும்பிய அவர் நேற்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற குருதிக் கொடை நிகழ்ச்சியில் பேசியதாவது: மாவிலாறு மற்றும் சம்பூர் வெற்றிகளால் மிக அதிகமாக நாம் மகிழக் கூடாது. தமிழீழ விடுதலைப் புலிகள் மிகவும் பாரதூரமான தாக்குதலுக்கு தயாராகின்றனர். கிழக்குப் பிரதேசத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளானது பாரிய பாரதூரமான தாக்குதல் ஒன்றுக்கு பிரபாகரன் தயாராவதையே வெளிப்படுத்துகி…

  19. சிங்களவர்களின் வாகனங்களிலேயே கொழும்பில் வர்த்தகர்கள் கடத்தல். கொழும்பில் தமிழ் வர்த்தகர்கள் கடத்தப்பட்டு மிகப் பெருந்தொகை பணம் அறவிடப்பட்டு வரும் சம்பவங்களின் சூத்திரதாரி பற்றி, இந்த ஆட் கடத்தல் தொடர்பாக கொழும்பு கொட்டாஞ்சேனையில் கைது செய்யப்பட்ட ஒருவர் தெரிவித்துள்ளார். தமிழ் குழு ஒன்றின் உறுப்பினரான இவர் தொடர்பாக ஆங்கில வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த வியாழக்கிழமை மாலை கொட்டாஞ்சேனையில், புறக்கோட்டை மீன்கடை வர்த்தகரொருவரின் குடும்பத்தினரிடமிருந்து 25 இலட்சம் ரூபா பணத்தைக் கப்பமாக பெறவந்த நால்வரில் ஒருவரை, தகவலொன்றின் பேரில் பொலிஸார் துரத்திப் பிடித்து கைது செய்தனர். கொட்டாஞ்சேனை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்ட இவரிடமிருந்து கொழும்ப…

  20. தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் கொண்ட குழுவினரை இன்று சந்தித்து நாங்கள் விரிவாகக் கலந்துரையாடினோம். இன்றுள்ள நிலைமைகள் மற்றும் சர்வதேச கரிசனை…

  21. மட்டு. புல்லுமலை மோதலில் 11 போராளிகள் வீரச்சாவு: இ.இளந்திரையன் ஜசனிக்கிழமைஇ 30 செப்ரெம்பர் 2006இ 18:50 ஈழம்ஸ ஜச.விமலராஜாஸ மட்டக்களப்பு மாவட்டம் புல்லுமலையில் உள்நுழைந்து சிறிலங்கா சிறப்பு அதிரடிப்படையினர் இன்று நடத்திய தாக்குதலில் 11 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது: இணைத் தலைமை நாடுகளின் வேண்டுகோளுக்கமைய அனைத்து பதில் தாக்குதல் நடவடிக்கைகளை நிறுத்துவதாக நோர்வே அனுசரணையாளர்களுடாக நாம் தெரிவித்துள்ள நிலையில் எமது நிர்வாகப் பகுதியான புல்லுமலைக்குள் உள்நுழைந்து வலிந்த தாக்குதலை சிறிலங்கா அதிரடிப்படையினர் இன்று சனிக்கிழமை அதி…

    • 32 replies
    • 7.8k views
  22. யாழ்ப்பாணத்தில் மகிந்த ராஜபக்ச உத்தரவின்படி பாடசாலைகள் திறக்கப்பட்ட போதும் ஆசிரியர்களும் மாணவர்களும் செல்லவில்லை. சிறிலங்கா ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவர் ஜோசெப் ஸ்ராலின் கூறியதாவது: யாழ்ப்பாணத்தின் பாதுகாப்பு நிலைமைகளால் மாணவர்களால் பாடசாலைகளுக்குச் செல்ல முடியாது. யாழ். நிலைமைகளில் வீதிகளில் நடமாடக்கூட அவர்கள் அஞ்சுகின்றனர். தற்போதைய நிலைமைகளால் பாடசாலை மாணவர்கள் அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்காக யாழில் வரிசையில் காத்து நிற்கின்றனர். சிறிலங்கா இராணுவ ஆக்கிரமிப்புப் பகுதிகளில் பாடசாலைகளைத் திறப்பதை தமிழீழ விடுதலைப் புலிகள் தடுப்பதாகக் கூறி மகிந்த ராஜபக்ச இந்த உத்தரவைப் பிறப்பித்ததாக ஊடகச் செய்திகள் தெரிவித்தன. ஆனால் முகமாலை மற்றும் ஓமந்தை ச…

  23. வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது: நோர்வே சிறப்புத் தூதுவர் மற்றும் நோர்வே தூதுவரைக் க…

  24. இந்தியாவின் நாசவேலையால் ஜயந்த தனபால விலகல்: சிறிலங்கா குற்றச்சாட்டு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தேர்தல் போட்டியிலிருந்து ஜயந்த தனபால விலகியமைக்கு இந்தியாவின் நாசவேலையே காரணம் என்று சிறிலங்கா தரப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர். சிறிலங்காவின் முன்னாள் வெளிவிவகார பிரதிச் செயலாளரும் சிறிலங்காவின் தூதுவராக பணியாற்றியவருமான நந்த கொடகெ இது குறித்து கூறியுள்ளதாவது: எமக்கு எதிராக இந்தியா நாசவேலை செய்துவிட்டது. சசி தாரூரை போட்டியில் நிற்க வைத்ததே எம்மை வெளியேற்றத்தான். ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பதவியை நாம் பெற்றிருந்தால் நமது பாதுகாப்பு, இறைமை மற்றும் சுதந்திரம் ஆகியவை வலுப்படுத்தப்பட்டிருக்கும். ஆனால் இந்தியாவோ சிறிலங்காவை ஒரு பலவீனமான நாடாகவே வைத்திருக்க…

  25. முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பும் முஸ்லிம் தலைமையின் முரண்பாடும் எம்.ஏ.எம்.நிலாம் கிழக்கில் அண்மைக் காலமாக இடம்பெற்றுவரும் மோசமான சம்பவங்கள் முஸ்லிம் சமூகத்தை மிக ஆழமாகச் சிந்திக்கத் தூண்டுவனவாகவே அமைந்துள்ளன. மூதூர் சம்பவங்களின் வேதனை அகன்றுவிடுவதற்கு முன்னர் பொத்துவில் இளைஞர்களின் படுகொலைகள் இடம்பெற்றுள்ளன. இத்தனையையும் இனவாதச் சக்திகளே பின்னணியில் நின்று செய்திருப்பது இன்று வெட்ட வெளிச்சமாகியுள்ள நிலையிலும் அரசாங்கம் விவகாரத்தை திசைதிருப்பி முஸ்லிம் சமூகத்தை முட்டாள்களாக்கப் பார்க்கின்றது. இதற்கு அதிகாரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் சில முஸ்லிம் தலைமைகளும் கொடி தூக்குவது முஸ்லிம் சமூகத்தை மேலும் வேதனைக்குள் தள்ளியுள்ளது. முஸ்லிம் சமுதாயத்தின் அரசியல் இருப்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.