ஊர்ப் புதினம்
தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்
ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.
செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.
வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.
143497 topics in this forum
-
ULFA forging ties with LTTE, say police By ANI Saturday December 2, 03:11 PM Agartala (Tripura), Dec. 2 (ANI): Police officials in Tripura have claimed that connections exist between the banned United Liberation Front of Asom (ULFA) and the Liberation Tigers of Tamil Eelam (LTTE). "You are correct when you say that ULFA has links with LTTE. We have very definite evidence in Lakhipathar camp of ULFA. There were three LTTE men who had come and stayed for more than a month to organise certain camps, to advise them," Ghansyam Murari Srivastava, Director General of Police, Tripura, told reporters here. Prasad said ULFA's interest in maintaining contact with the L…
-
- 2 replies
- 2.1k views
-
-
விடுதலைப் புலிகளின் படைபலத்தை பலவீனப்படுத்த வேண்டும்: சரத் பொன்சேகா தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபகாரனது இராணுவ பலம் பலவீனப்படுத்தப்பட்டாலே அன்றி நாட்டில் அமைதி பிறக்காது என சிறிலங்கா இராணுவத் தளபதி சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். இனப்பிரச்சினைக்கு முடிவு காண அரசியல் தீர்வு காணப்பட வேண்டும், சமாதானப் பேச்சுக்கள் தொடர வேண்டும் என்னும் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை மீண்டும் வலியுறுத்திப் பேசிய சரத் பொன்சேகா "அமைதிக்கு வழி காண வேண்டுமெனில், விடுதலைப் புலிகள் தங்களது இராணுவத்தைப் பலப்படுத்த அனுமதிக்கக்கூடாது. இது சிறிலங்காவின் படையைப் பலவீனப்படுத்துகிறது" என்று கூறினார். அமெரிக்காவுக்கு மூன்று நாள் உத்தியோகப்பூர்வ பயணம் மேற்கொண்டுள்ள சரத் பொன்சேகா, அ…
-
- 0 replies
- 994 views
-
-
சிறிலங்கா அரசின் தாக்குதல்களுக்கு இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் பச்சைக்கொடி. அமெரிக்க, வாசிங்ரனில் கடந்த மாதம் 21, 22 ஆம் நாட்களில் நடைபெற்ற இலங்கைக்கு உதவி வழங்கும் இணைத்தலைமை நாடுகளின் கூட்டம் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கையை முடுக்கி விட சிறிலங்கா அரசுக்கு பச்சைக் கொடி காட்டியுள்ளது. இது தொடர்பாக "வேர்ல்ட் சோசலிஸ்ட் வெப்" இணையத்தளத்துக்கு நந்தா விக்கிரமசிங்க எழுதிய கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இணைத்தலைமை நாடுகளின் கூட்டத்தில் பங்கேற்ற அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், நோர்வே ஆகிய நாடுகள் விடுதலைப் புலிகளுக்கு எதிராக இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ள கொழும்புக்கு ஊக்கமளித்துள்ளது. சிறிலங்கா அரசுக்கும் விடுதலைப் புலிகளுக்கும் …
-
- 1 reply
- 1.1k views
-
-
மகிந்தரின் சிந்தனையை மறந்தது இலங்கை [02 - December - 2006] [Font Size - A - A - A] மனிதப்பண்புகள், நாகரிகம் என்றால் என்னவென்று புரியாத நிலையில் கீழ்மட்ட நோக்கங்களும், சிந்தனைகளும், செயற்பாடுகளும் மிகுந்து விட்ட நமது நாடு, நமது இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகள் வரலாறு கொண்டதாகப் பெருமை பேசும் இலங்கைத் திருநாடு. இதை எண்ணும் போது வேதனையும், வெறுப்பும், விரக்தியுமே மேலோங்குகின்றன. அசோக சக்கரவர்த்தியின் மகனான மகிந்தனால் இலங்கைக்கு கி.மு. 237 ஆம் ஆண்டில் புதிய பண்பட்ட சிந்தனை புகுத்தப்பட்டது. அது பேணிக்காக்கப்படுகின்றது என்று கூறுகின்றார்கள். நாட்டில் தற்போது நடப்பவற்றையும் மகிந்தவின் சிந்தனையையும் ஒப்பிட்டுப்பார்த்தால் உண்மை புரியும். கலிங்கப் போரில் வெற்றி …
-
- 1 reply
- 1.2k views
-
-
விடுதலைப் புலிகளுக்கு தகவல்கள் விற்றதாக 7 இராணுவத்தினர் தடுத்து வைப்பு [சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006, 17:20 ஈழம்] [பா.பார்த்தீபன்] தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு தகவல்களை விற்றதாக இராணுவ மேஜர் உட்பட 7 பேர் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். விடுதலைப் புலிகளுக்கு முக்கியமான இரகசியத் தகவல்களை மில்லியன் கணக்கான ரூபாய்க்கு விற்ற குற்றச்சாட்டில் இராணுவத்தில் உயர் பதவி வகிக்கும் அதிகாரியுடன் மேலும் ஆறு பேரை கொழும்பு நீதிமன்றம் தடுப்புக் காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளது. இவர்கள் ஏறக்குறைய 70 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ரொக்கத்தையும் சொத்துக்களையும் வைத்திருப்பதாகவும் பல கொள்ளைகளை நடத்தியதாகவும் செல்வந்தர்களிடம் இருந்து பெருந்தொகையைப் பெற்றிருப்பதாகவும் விசாரணைக…
-
- 0 replies
- 891 views
-
-
சிறிலங்கா விமான நிலையத்தில் இருவருக்கு மட்டுமே அனுமதி [சனிக்கிழமை, 2 டிசெம்பர் 2006, 15:04 ஈழம்] [கொழும்பு நிருபர்] சிறிலங்கா பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச விமான நிலையத்தில் இனிமேல் பயணிகளை வரவேற்கவோ, வழியனுப்பவோ உடன்செல்ல இருவருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும். இந்த புதிய சட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் நடைமுறைக்கு வருகிறது. பாதுகாப்பை முன்னிட்டு இந்தப் புதியை நடைமுறை அறிமுகப்படுத்தப்படுவதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். http://www.eelampage.com/?cn=30006
-
- 0 replies
- 907 views
-
-
நிதர்சனத்தில் தலையங்கம் வந்துள்ளது இது உண்மையா நோர்வே சமாதான தூதுவாருக்கு வன்னி செல்ல சிங்களம் தடை. - கொழும்பில் இருந்து நடந்துபோகுமாறு உத்தரவு. http://nitharsanam.com/?art=21642
-
- 1 reply
- 1.5k views
-
-
அரசாங்கம் நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் விதத்தில் ஏ 9 பாதையை திறக்கவேண்டும்.- பெ.சந்திரசேகரன் சமாதானத்திற்கான தனது முயற்சியை தென்னிலங்கை சக்திகள் புரிந்துகொள்ள வில்லை என்று தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் கருத்துத் தெரிவித்ததிலிருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் இன்னும் சமாதான முயற்சிகளில் நம்பிக்கை கொண்டிருப்பது புரிகின்றது. இதனை தென்னிலங்கை பயன்படுத்திக்கொண்டால் சமாதானம் ஏற்படுவது மிகவும் இலகுவானது என்று மலையக மக்கள் முன்னணியின் தலைவரும் அமைச்சருமான பெ.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:. தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் திரு.பிரபாகரனின் மாவீரர் தின உரையில் சமாதானத்திற்கான நடவடிக்கைகள் தோல்வியடைந்திரு…
-
- 2 replies
- 1.1k views
-
-
முல்லைத்தீவில் கிபிர் தாக்குதல் - 1 பொதுமகன் காயம் - 3 வீடுகள் சேதம். இன்று சனிக்கிழமை காலை 11.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமியால் பாதிக்கப்பட்ட தற்காலிக குடியிருப்புகள் மீது சிறீலங்கா கிபிர் விமானங்கள் மேற்கொண்ட குண்டு தாக்குதலில் 1 பொதுமகன் காயங்களுக்கும் மற்றும் 3 வீடுகள் சேதங்களுக்கும் உள்ளானதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதேவேளை தேவிபுர பகுதியிலும் 2 சிறீலங்கா கிபிர் விமானங்கள் 8 குண்டுகளை வீசியுள்ளன. இது தொடர்பில் ஏற்பட்ட சேதவிபரங்கள் இதுவரை கிடைக்கப்பெறவில்லை. www.pathivu.com
-
- 0 replies
- 744 views
-
-
சிறார்களை உடனடியாக விடுவிக்குமாறு ஐரோப்பிய ஓன்றியம் வேண்டுகோள். சிறார்களைப் படையில் சேர்ப்பதை அனைத்துத் தரப்பினரும் உடனடியாக நிறுத்துவதுடன் முன்னர் இணைத்துள்ள சிறார்களையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள் விடுத்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்குத் தலைமை வகிக்கும் பின்லாந்து இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது. சிறிலங்கா இராணுவத்துடன் இணைந்து இயங்கும் கருணா குழுவினர் சிறிலங்கா படைத்தரப்பினரின் உதவியுடன் சிறார்களை படையில் இணைத்து வருகின்றனர். சர்வதேச சிறார்கள் பாதுகாப்புச் சட்டத்தை மதித்து அனைத்து தரப்பினரும் படையில் உள்ள சிறார்களை உடனடியாக விடுக்க வேண்டும். இலங்கையில் சிறார்களுக்கு பாதுகாப்பற்ற சூழலே நிலவுகிறது என ஐரோப்பிய ஒன…
-
- 1 reply
- 864 views
-
-
களுத்துறை சிறைச்சாலையிலிருந்து 5 கைதிகள் தப்பியோட்டம். சிறிலங்காவின் தென்பகுதியில் உள்ள களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்து ஐந்து கைதிகள் தப்பியோடியுள்ளனர். இன்று சனிக்கிழமை அதிகாலை 4 மணியளவில் இந்த கைதிகள் தப்பியோடியதாக தெரிவிக்கப்படுகின்றது. தப்பியோடிய கைதிகள் ஐந்து பேரும் கொலை மற்றும் கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்று சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தப்பியோடியவர்களை தேடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும
-
- 0 replies
- 676 views
-
-
நான்கு வருட போர் நிறுத்தம் புலிகளை பலமுள்ள போர்ப்படையாக்கிவிட்டது! அமெரிக்காவில் இலங்கை இராணுவத் தளபதி தெரிவிப்பு. வாஷிங்டன் வந்திருந்த இலங்கையின் இராணுவத் தளபதி லெப். ஜெனரல் சரத் பொன்சேகா, கடந்த செவ்வாய்க்கிழமை, அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தில் அரசியல் விவகாரங்களுக்கான பிரதிச் செயலாளர் நிக்கலஸ் பேர்ன்ஸ் உட்பட சிரேஷ்ட அமெரிக்க அரசியல் மற்றும் இராணுவ அதிகாரிகள் பலரைச் சந்தித்துப் பேசி, இலங்கையின் நிலைவரங்களை, குறிப்பாக பாகாப்பு மற்றும் அரசியல் நிலைவரங்களை எடுத்துக்கூறினார். தனிநாடு கேட்டுப் போராடும் தமிழீழ விடுதலைப் புலிகள்மீது சமீப சில காலமாக கடும்போக்கை வெளிப்படையாகவே தெரிவித்துவரும் நிக்கலஸ் பேர்ன்ஸுடன் இராணுவத் தளபதி நடத்திய பேச்சுகள் மிக ஆக்கபூர்வமாக இருந…
-
- 4 replies
- 1.4k views
-
-
யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் கிரனேட்தாக்குதல் படைவீரர் பலி. யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கிரனேட் தாக்குதலில் பாதுகப்பு படைவீரர் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இக் கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத் தாக்குதலின் போது காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் பலாலி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com
-
- 1 reply
- 737 views
-
-
யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் கிரனேட்தாக்குதல் படைவீரர் பலி. யாழ்பாணம் வல்வெட்டித்துறையில் இன்று சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற கிரனேட் தாக்குதலில் பாதுகப்பு படைவீரர் ஒருவர் பலியானதுடன் மேலுமொருவர் காயமடைந்துள்ளதாக் தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் செய்தி வெளியிட்டுள்ளது. வீதி சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த படையினர் மீதே இக் கிரனேட் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.இத் தாக்குதலின் போது காயமடைந்த பாதுகாப்பு படை வீரர் பலாலி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தேசிய பாதுகாப்பு ஊடக மத்திய நிலையம் மேலும் தெரிவித்துள்ளது. www.tamilwin.com
-
- 0 replies
- 648 views
-
-
வடக்கு கிழக்கில் சிக்குன்குன்யா நோயின் தாக்கம் பெருமளவு அதிகரிப்பு - பண்டார வன்னியன் -- வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பிரதேசங்களில் சிக்குன்குன்யா நோயின் தாக்கம் பெருமளவில் அதிகரித்து வருவதாக வைத்திய அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த நோயை தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதேவேளை திருகோணமலை அரசினர் பொது மருத்துவமனையில் பணியாற்றும் பத்துக்கும் மேற்பட்ட வைத்திய அதிகாரிகள் சிக்குன்குன்யாவால் பீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் 30 தாதிய உத்தியோகத்தர்கள் 35 சேவையாளர்கள் ஆகியோரும் சிக்குன்குன்யா நோய்க்கு ஆளாகியிருப்பதாகவும் வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இந்த மருத்துவமனையில் தினமும் ஆயிரத்துக…
-
- 1 reply
- 895 views
-
-
மகா ஓயா வாவியில் படகு கவிழ்ந்து இரு படையினர் பலி - பண்டார வன்னியன்- அம்பாறை மாவட்டத்தின் எல்லைப் பிரதேசமான மகா ஓயா பிரதேச வாவி ஒன்றில் மூழ்கி இரு சிறிலங்கா படையினர் பலியாகியுள்ளதாக அம்பாறைப் பொலிஸார் தெரிவித்தனர். இந்த இருவரில் ஒருவர் விசேட அதிரடிப் படையைச்சேர்ந்தவர் என்றும் மற்றையவர் ஊர்காவல்படையினைச்சேர்ந்தவர
-
- 4 replies
- 1.4k views
-
-
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மீதான தாக்குதல் கோழைத்தனமானது. அரசாங்கம் அறிக்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது மேற்கொள்ளப்பட்ட கோழைத்தனமான தாக்குதல் குறித்து அரசாங்கம் மிகுந்த கவலையும் கண்டனமும் தெரிவிக்கின்றது. இத்தாக்குதல் சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த வகையான இராணுவ மற்றும் பொதுமக்களை இலக்கு வைத்து தற்கொலை குண்டுத்தாக்குதலை தமிழீழ விடுதலைப் புலிகளே மேற்கொண்டு வருகின்றனர் என்றும் அரசாங்கம் விடுத்துள்ள கண்டன அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த தாக்குதல் சம்பவத்தில் இருவர் பலியாகியுள்ளதுடன் 8 இராணுவத்தினரும் 5 பொதுமக்களும் காயமடைந்துள்ளனர். பாதுகாப்பு அ…
-
- 3 replies
- 1.1k views
-
-
யாழ் வடமராட்சியில் கிளேமோர்த்தாக்குதல் மூன்று படையினர் பலி. யாழ்ப்பாணம் வடமராட்சி பழைய பொலிஸ்நிலையத்திற்கு அருகாமையில் இன்று அதிகாலை 5.00மணியளவில் வீதி ரோந்தில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை இலக்கு வைத்து கிளேமோர்த் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத் தாக்குதலில் முன்று படையினர் கொல்லப்பட்டதுடன் இரண்டுபேர் படுகாயமுற்ற நிலையில் மந்திகை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் சிறிலங்காப் படையினரின் பலாலி வைத்தியசாலைக்கு கொண்டுசென்றுள்ளனர். இத் தாக்குதலையடுத்து வடமராட்சிப் பகுதியில் பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. www.sankathi.org
-
- 0 replies
- 875 views
-
-
அரசியல் தீர்வுக்கான யோசனைகளை அரசு புலிகளுக்கே முன்வைக்க வேண்டும்; அமெரிக்க தூதுவர் றொபட் ஓபிளேக் கூறுகிறார் இனநெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான அரசியல் யோசனைகளை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமே முன்வைக்க வேண்டும் என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் றொபட்ஓபிளேக் தெரிவித்திருக்கிறார். இலங்கை ரூபவாஹினியின் `ஐ' அலைவரிசையில் நேற்று வியாழக்கிழமை `இரவு டெயிலிநியூஸ்' ஆசிரியர் பந்துல ஜயசேகரவுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டி யொன்றிலேயே அமெரிக்க தூதுவர் இதனைத் தெரிவித்துள்ளார். அரசியல் தீர்வு யோசனைகளை இலங்கை அரசாங்கம் விடுதலைப்புலிகளிடமா அல்லது தமிழ் மக்களிடமா முன்வைக்க வேண்டுமென்று பந்துல ஜெயசேகர கேள்வியெழுப்பிய போது பதிலளித்த றொபட் ஓபிளேக் இலங்கை அரசாங்கத்துடனான பேச…
-
- 3 replies
- 1.3k views
-
-
சனி 02-12-2006 01:38 மணி தமிழீழம் [மயூரன்] விடுதலைப்புலிகளை தடைசெய்ய சிறீலங்கா அரசு நடவடிக்கை இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகளை தடை செய்வதற்கு சிறீலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவந்துள்ளதுஸ்ரீலங்கா ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தடை செய்யுமாறு கோரும் பிரேணை ஒன்று அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டு அது தொடர்பில் விவாதம் நடத்தப்பட்டதாக தெரியவந்துள்ளது வெளிவிவகார அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமா, சமாதான செயல பதில் பணிப்பாளர் கேதீஸ் லோகநாதன் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டமை இராணுவ தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்பாய ராஜபக்ச ஆகியோர் மீதான தற்கொலை தாக்குதல் மற்றும் கெப்பிடிகொலாவ கிளைமோர் த…
-
- 29 replies
- 7.1k views
-
-
சர்வதேச உளவு நிறுவனங்களின் முக்கிய வேவு மற்றும் கொலைத் தாக்குதல்களைப் பரீட்சிக்கும் ஒரு யதாhத்தமான களமாக கொழும்பு நகரம் மாறியுள்ளது. இன்று (1-12-2006) ஸ்ரீலங்காப் பாதுகாப்பு அமைச்சர் மீது மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதலும் இந்த வகையில் நோக்கப்பட வேண்டிய ஒன்று. எனினும், பாரம்பரியமாகவும், ஏற்கனவே தமது அதிகார வர்க்கத்தினரால் வெற்றிடங்கள் இடப்பட்டு தயாராக வைக்கப்பட்டிருக்கும் அறிக்கைகளுக்கு தேவையான எழுத்துக்களையிட்டு, புலிகள் மீது ஸ்ரீலங்கா அரசு உட்பட உலகக்கனவானும் குற்றஞ்சாட்டியுள்ளனர். விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் கூட மௌனமாக இந்தத் தாக்குதலை புலிகள் செய்திருப்பார்கள் என்று முணுமுணுப்பது இங்கு தெரிகிறது. எனினும், கொழும்பின் புலனாய்வுச் செய்தியாளர்கள…
-
- 29 replies
- 6.8k views
-
-
கோட்டபாய ராஜபக்ச மீதான தாக்குதலுக்கு அமெரிக்கா கண்டணம். அமெரிக்கா தூதுவராலயம் இன்று கொழும்பில் கோட்டபாய ராஐபக்ஸ மீது மேற்கொண்ட குண்டுத் தாக்குதலை கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அவ் அறிக்கையில் அத் தாக்குதலில் கொல்லபட்ட மற்றும் காயமடைந்தவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இத் தாக்குதல் விடுதலைப்புலிகள் மேற்கொள்ளும் தாக்குதல்களை ஒத்த அடையாளங்களை கொண்டுள்ளதாகவும். தாங்கள் விடுதலைப்புலிகளை மீண்டும் பயங்கரவாதத்தை கைவிட்டு விட்டு பேச்சுவார்த்தை மேசைக்கு வரும்படிகேட்டுக் கொள்வதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. www.tamilwin.com
-
- 8 replies
- 1.7k views
-
-
திரிவட பலய" இராணுவ நடவடிக்கையின் போது மண்டைதீவு சந்தியில் டென்சில் கொப்பேக்கடுவவின் பின்னால் கோத்தபாய சிறிலங்கா இராணுவத்தின் முக்கிய தளபதியாக இருந்து அராலி இறங்குதுறைப் பகுதியில் நடைபெற்ற அமுக்கவெடியில் கொல்லப்பட்ட டென்சில் கொப்பேக்கடுவவின் கட்டளையின் கீழ் அதிக இராணுவ நடவடிக்கைகளில் பங்காற்றியிருந்தவர் இவர். இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவும் சம தகுதியில் கோத்தபாய ராஜபக்சவுடன் செயலாற்றியிருந்தார். 1990 ஆம் ஆண்டு மண்டைதீவை இராணுவம் ஆக்கிரமித்த "திரிவிட பலய" இராணுவ நடவடிக்கையில் அல்லைப்பிட்டி, மண்கும்பான், மண்டைதீவு ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 350-க்கும் மேற்பட்ட பொதுமக்களை படுகொலை செய்தமை மற்றும் காணாமல் போகச் செய்த நடவடிக்கையில் நேரடியாக சரத் பொன்சேகாவும் கோத்த…
-
- 2 replies
- 1.8k views
-
-
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவரும் இராணுவ உத்தியோகஸ்தர்கள் மற்றும் படையினரைக் கண்டுபிடிப்பதில் ஈடுபட்டுள்ள விசேட பொலிஸ் குழுவினரால் கடந்த 23ஆம் திகதி இராணுவத்தைச்சேர்ந்த மேஜர் தர அதிகாரியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விடுதலைப் புலிகளுக்கு புலனாய்வுத் தகவல்களை வழங்கிவருபவர் என விசேட பொலிஸ் குழுவினரால் குற்றம் சாட்டப்பட்டிருப்பவர் கொழும்பு பிரதேசத்திலுள்ள இராணுவமுகாமொன்றில் பணிபுரியும் இராணுவ மேஜர் அதிகாரி எனவும் - இவர் விடுதலைப் புலிகள இயக்கத்தினருடன் நெடுங்காலமாக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்தாரெனவும் இதன்மூலம் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு தகவல்களை இதுவரைகாலமும் விடுதலைப் புலிகளுக்கு வழங்கிவந்தாரெனவும் சம்பந்தப்பட்ட பொலிஸ்ப…
-
- 0 replies
- 1.3k views
-
-
யாழ். ஒட்டுமடம் பகுதியில் பெண்ணொருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார
-
- 17 replies
- 3.1k views
-