Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. தற்காப்புச் செலவை 45% கூட்ட இலங்கை திட்டம். இலங்கை 2007ம் ஆண்டில் மொத்த தற்காப்புச் செலவை 45 விழுக்காடு அதிகரிக்கத் திட்டம் போடு கிறது. நாட்டில் ராணுவத்துக்கும் விடுதலைப் புலிகள் அமைப்புக்கும் இடையில் மோதல் ஏறுமுகமாக இருக்கும் நிலையில் இந்தத் தகவல் வெளியாகி இருக்கிறது. கொழும்பில் வெளியிடப்பட்ட புதிய வரவு செலவுத் திட்டத்தின் முன்னோட்டப் புள்ளி விவரங்கள் தற்காப்புச் செலவினம் அதிகமாவதைக் காட்டுகின்றன. இலங்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப் பட்டுள்ள அரசாங்கத்தின் புதிய வரவு செலவுதிட்ட மதிப்பீடுகளைப் பார்க்கையில் தற்காப்புச் செலவினம் 139,550 மில்லியன் ரூபாயாக (1390 மில்லியன் டாலர்) அதிகரிக்கும் என்று தெரிகிறது. இந்தச் செலவு 2006ல் 9621 மில்லியன் ரூபாயாக (962ம…

  2. பனிச்சங்கேணி ஆக்கிரமிப்பு முயற்சி முறியடிப்பு: 50 இராணுவத்தினர் பலி- 5 போராளிகள் வீரச்சாவு- 2 பொதுமக்கள் பலி: சி.எழிலன் [வெள்ளிக்கிழமை, 6 ஒக்ரொபர் 2006, 18:46 ஈழம்] [திருமலை நிருபர்] மட்டக்களப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பனிச்சங்கேணி பிரதேசத்தை ஆக்கிரமிக்க முயன்ற சிறிலங்கா இராணுவத்தினரின் முன்நகர்வு முயற்சி முறியடிக்கப்பட்டது. இச்சமரில் 50 இராணுவத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர் என்று திருகோணமலை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் சி.எழிலன் தெரிவித்துள்ளார். இந்த மோதல் சம்பவம் குறித்து "புதினம்" இணையத்தளத்தின் செய்தியாளருக்கு சி.எழிலன் கூறியதாவது: பனிச்சங்கேணி பகுதியை நோக்கி…

  3. வலிந்த தாக்குதலை- யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலகல்: நோர்வேத் தூதுவரிடம் புலிகள் [செவ்வாய்க்கிழமை, 3 ஒக்ரொபர் 2006, 15:54 ஈழம்] [ம.சேரமான்] தமிழர் தாயகத்தில் வலிந்த தாக்குதலைத் தொடங்கி தமிழ் மக்கள் மீது இனியும் யுத்தத்தை ஏவினால் சமாதான முயற்சிகளிலிருந்து நிரந்தரமாக விலக வேண்டியதிருக்கும் என்று நோர்வேத் தரப்பிடம் தெரிவித்துள்ளதாக தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். கிளிநொச்சியில் சு.ப.தமிழ்ச்செல்வனை இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் இன்று செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினார். இச்சந்திப்புக்குப் பின்னர் ஊடகவியலாளர்களிடம் சு.ப. தமிழ்ச்செல்வன் கூறியதாவது…

  4. இலங்கை அரசின் மீது ஐ.நா நடவடிக்கை! http://www.tamilinsight.com/index.php?news=2592

    • 0 replies
    • 1.2k views
  5. இலங்கை இராணுவச் செலவை அதிகரிக்கத் திட்டம் இலங்கை இராணுவத்தினர் இலங்கை அரசாங்கத்தின் அடுத்த வருடத்துக்கான இராணுவச் செலவீனங்களை 40 வீதத்திலும் பார்க்க அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது. இதன் மூலம் இலங்கை பாதுகாப்பு அமைச்சுக்காக 1.4 பில்லியன்கள் அமெரிக்க டொலர்கள் ஒதுக்கப்படலாம். சமாதான முயற்சிகள் பற்றிப் பேசப்படுகின்ற போதிலும்இ இலங்கையில் அசாதாரண நிலைமைகள் தொடரலாம் என்ற நிலையையே இது காண்பிப்பதாக ஆய்வாளர்கள் கூறுகிறார்கள் http://www.bbc.co.uk/tamil/news/story/2004...ntaffairs.shtml

    • 0 replies
    • 797 views
  6. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 0 replies
    • 884 views
  7. தமிழர்களின் பிரதேசங்களை விட்டு அரசாங்கம் வெளியேறிவிட வேண்டும்அவசரகாலச் சட்ட நீடிப்பு விவாதத்தின் போது கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் காட்டம் கொழும்பு,ஒக்ரோபர் 6 அரசாங்கத்தால் தமிழர்களைச் சரியான முறையில் கவனிக்க முடியாவிட்டால் எங்கள் பிரதேசங்களை விட்டு அரசு வெளியேறி விடவேண்டும். இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப் பின் தலைவர் இரா.சம்பந்தன் நேற்று நாடாளு மன்றத்தில் காட்டமாகத் தெரிவித்தார். அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிக்கும் பிரேரணை மீதான விவாதத்தில் பேசுகையிலேயே அவர் இவ் வாறு கூறினார். அவர் தொடர்ந்து தமது உரையில் கூறியதாவது: அரச படையினர் வடக்கு கிழக்கில் தமி ழர்கள் மீது மேற்கொண்டு வரும் அடாவடித் தனங்கள் அட்டூழியங்கள் போன்றவை அதிகரித்த…

  8. சிறீலங்கா சுதந்திரக் கட்சியும் ஐக்கிய தேசியக் கட்சியும் இடையில் இம்மாதம் 15ம் நாளுக்கு முன்னர் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை மேற்கொள்ளவுள்ளதாக முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று வாரங்களாக இரு கட்சிகள் இடையே நடைபெற்ற பேச்சுக்களின் பயனாக புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இனநெருக்கடிக்கான தீர்வு முயற்சிகள், தேர்தல் முறைமையை மாற்றியமைத்தல், சிறந்த ஆட்சி முறை உட்பட ஆறு விடயங்களில் இரு தரப்பினரிடையே இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  9. முல்லைத்தீவு வள்ளிபுனம் வான்குண்டுத் தாக்குதலில் உயிர்பிழைத்து விசாரணை என்ற பெயரில் சிறிலங்காவால் படுகொலை செய்யப்பட்ட பாடசாலை சிறுமி தயாளினியின் உடலை அடக்கம் செய்ய வவுனியா நீதிபதி நேற்று உத்தரவிட்டார். முல்லைத்தீவு செஞ்சோலையில் ஓகஸ்ட் 14 ஆம் நாள் நடத்தப்பட்ட கொடூர வான் தாக்குதலில் தயாளினி உயிர் தப்பினார். அதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கண்டி கொண்டு செல்லப்பட்ட போது பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டார். அவருக்கு அளிக்க வேண்டிய சிகிச்சைகள் ஏதும் அளிக்கப்படாத நிலையில் வவுனியா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த மாணவி உயிரிழந்தார். வவுனியா மருத்துவமனையில் இருந்த அந்த மாணவியின் உடலை எதுவித காரணமுமின்…

  10. தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உத்திரவாதம் இல்லாமல் பேச்சுக்கள் நடத்தக் கூடாது என்று ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் எல்லாவெல மேதானந்த தேரர் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் கூறியுள்ளதாவது: ஆயுதங்களை ஒப்படைத்து வன்முறைகளை நிறுத்துவதாக தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் எழுத்துப்பூர்வமாக உத்தரவாதம் அளிக்காமல் பேச்சுக்களை மீளத் தொடங்கக்கூடாது. இத்தகைய உத்தரவாதம் இல்லாமல் பேச்சுக்களை நடத்துமாறு அரசாங்கத்துக்கு நோர்வே அழுத்தம் கொடுத்துள்ளது. நோர்வேயின் அழுத்தங்களுக்கு அரசாங்கம் இணங்கக்கூடாது. நோர்வே எப்போதுமே இரட்டை விளையாட்டுத்தான் விளையாடுகிறது. அமைதிப் பேச்சுக்களுக்கு என்று குறிப்பிட்ட தெளிவான கால வரையறையை அரசாங்கம் உருவாக்க வேண்டும் என்றார் எல்லா…

  11. பேச்சுக்கள் மூலம் இராணுவ வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளுடனான பேச்சுக்கள் நடத்துவதன் மூலமாக சிறிலங்கா இராணுவம் பெற்றுள்ள வெற்றிகளுக்கு பாதிப்பு ஏற்படாது என அரசாங்கம் உத்தரவாதம் அளிக்க வேண்டும் என்று ஜே.வி.பி. கோரியுள்ளது. சிறிலங்கா நாடாளுமன்றத்தில் அவசரகாலச் சட்ட மூலம் நீட்டிப்பின் மீதான விவாதத்தின் போது பேசிய ஜே.வி.பி. நாடாளுமன்ற குழுத் தலைவர் சோமவன்ச அமரசிங்க இக்கோரிக்கையை முன்வைத்தார். சோமவன்ச அமரசிங்க பேசியதாவது: திருகோணமலையைக் கைப்பற்றும் முயற்சியில் சம்பூரையும் யாழ். குடா நாட்டைக் கைப்பற்றும் முயற்சியில் முகமாலையையும் விடுதலைப் புலிகள் இழந்தனர். இதன் மூலமாக நிபந்தனையற்ற…

  12. சிறீலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் இரட்டிப்பாக அதிகரிக்கப்பட்டுள்ளன. இந்த வருடம் 6,950 கோடியாக அதிகரிக்கப்பட்ட சிறிலங்காவுக்கான பாதுகாப்பு செலவீனங்கள் அடுத்த ஆண்டு 13,955 கோடி ரூபாக்களாக இரட்டிக்கப்பட்டுள்ளது. ஒரு புறம் பேச்சுவார்த்தை எனக் வெளிக்காட்டிக்கொண்டு மறுபுறம் தமிழ் மக்களைக் கொன்று குவிக்கும் யுத்த முன்னெடுப்புக்களுக்கு முன்னுரிமை கொடுத்து நவீன போர் தளபாடங்களை கொள்வனவு செய்யவதற்கு சிறீலங்கா அரசாங்கம் தாயாராகி வருவதை சிறீலங்காவின் அடுத்தாண்டு பாதீடு சுட்டிக்காட்டியுள்ளது. http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

  13. சம்பூரில் நிலக்கரி மின் நிலையம் நிறுவ முடிவு இந்தியாவுடன் விரைவில் ஒப்பந்தம் கைச்சாத்து அமைச்சர் செனவிரத்ன தகவல் சம்பூர் பிரதேசத்தில் அனல் மின்நிலை யம் ஒன்றை நிறுவுவதற்கு வாய்ப்பான சூழல் உள்ளதா என்பதைக் கண்டறிய நிபு ணர்கள் குழு ஒன்று விரைவில் அங்கு செல்ல வுள்ளது. மின்சக்தி எரிபொருள்துறை அமைச்சர் ஜோன் செனவிரத்ன இத்தகவலை நேற்றுத் தெரிவித்திருக்கிறார். மின்சார சபையின் பொறியியல் வல்லு நர்கள் குழு அங்கு சென்று இடத்தைப் பார்வையிட்டு அனல் மின்நிலையம் நிறுவ அது பொருத்தமான இடமா என்பதை முடிவு செய்த பின்னர் அனல் மின் நிலையத்தை அங்கு நிறுவுவது தொடர்பாக இந்தியாவு டன் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்திடப்படும் என்று அமைச்சர் செனவிரத்ன கூறியிருக்கிறார். கேள்வி: அண்மையில்…

  14. பாரிய இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள சிறீலங்காப் படைகள் தயாராகியுள்ளது. சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் பாரிய இராணுவ நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளன. யாழ் குடாநாட்டின் தென்முனையில் உள்ள சிறீலங்காவின் ஆக்கிரமிப்புப் படைகள் கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகள் ஊடான பெரும் படையெடுப்பை முன்னெடுக்க தாயாராகி வருவதாக போர் முனைச் செய்திகள் தெரிவிக்கின்றன. இதன் ஒரு கட்டமாக கடந்த இரு நாட்களாக பூநகரி, முகமாலை மற்றும் நாகர்கோவில் பகுதிகளில் சிறீலங்காப் படையினரின் வலிந்த வான்வெளித் தாக்குதகள் மற்றும் எறிகணைத் தாக்குதகள் பெருமெடுப்பில் நடத்தப்படுகின்றன. கிளாலி, முகமாலை மற்றும் நாகர்கோவில் ஊடாகவும் மும்முனை இராணுவ நடவடிக்கையை மேற்கொள்ள…

    • 0 replies
    • 1.3k views
  15. சிறிலங்கா பாராளுமன்றத்தில் திடீரென்று பரவிய துர் நாற்றம் காரணமாக சபை நடவடிக்கைகள் 20 நிமிடம் ஒத்தி வைக்கப்பட்டது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று ஐந்தாவது நாளாக சத்தியாகிரக போராட்டத்தில் பாராளுமன்றத்தில் ஈடுபட்டுகொண்டிருந்தனர்.அதேவ

    • 3 replies
    • 1.3k views
  16. எதிர்வரும் 28 தொடக்கம் 30 வரை ஒஸ்லோவில் புலிகளுக்கும் அரசாங்கத்துக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடக்கலாம் என்று நோர்வே தேசியதொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. Tamiltigrene til samtaler i OsloTamiltigrene (LTTE) har gått med på å delta i fredssamtaler i Oslo 28.-30. oktober, sier en kilde som står nær samtalepartene. -------------------------------------------------------------------------------- Publisert i dag 14:12 Den ikke navngitte kilden uttaler seg etter at Norges spesialutsending Jon Hanssen-Bauer møtte ledelsen for LTTEs politiske fløy i Kilinochchi nord på Sri Lanka i dag. Fra før har de sri lankiske myndighetene sagt til de norske …

    • 8 replies
    • 1.8k views
  17. அக்டோபர் 28 - 29 இல் ஜெனிவாவில் பேச்சு! என்ன நடக்கும்? இலங்கை அரசு இதற்கு சம்மதம் தெரிவித்ததுடன் புலிகளும் இணங்கியுள்ளனர். அனால் இது நடை பெறுமா? அல்லது பேச்சுகளுக்கு போய் முறியுமா? இலங்கை அரசு இந் மாத முடிவுக்குள் பேச்சுக்க போவகவிட்டால் உதவி கிடையுது என்ற மிரட்டலின் பின்னே அரசு இணங்கியுள்ளதாம்.

    • 4 replies
    • 1.7k views
  18. வெள்ளவத்தை கடற்கரைப் பகுதியில் கிளைமோர் மீட்பு! கொழும்பு வெள்ளவத்தையில் சாளிமன்ட் லேன் கடற்கரையோரம் கடற்கரை வீதியக்கு அண்மையில் கிளைமோர் குண்டு ஒன்று காலை 10 மணியளவில் பொலிஸ் குண்டு செயலிழக்கும் பரிவினரால் மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸ் தரப்பினர் தெரிவித்துள்ளனர். 15 கிலோ கிராம் எடையுள்ள இந்த கிளைமோர் குண்டு, மக்கள் வழங்கிய தகவலை அடிப்படையாகக்கொண்டே கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  19. செஞ்சோலை மாணவியின்உயிர் பிரியும் இறுதி வார்த்தைகள்...... http://senpakam.com/forums/viewtopic.php?t=3110

  20. வெளிநாடுகளுக்கான தூதுவர்களின் செயற்பாடு: மகிந்த ராஜபக்ச கடும் விரக்தி வெளிநாடுகளுக்கான சிறிலங்காவின் தூதுவர்களின் செயற்பாடுகள் குறித்து மகிந்த ராஜபக்ச கடும் விரக்தியடைந்துள்ளார். 55 நாடுகளுக்கான சிறிலங்கா தூதுவர்களின் 2 நாள் கூட்டத்தை கொழும்பில் மகிந்த ராஜபக்ச கூட்டியுள்ளார். முதல் முறையாக அனைத்து வெளிநாட்டுத் தூதுவர்களும் அழைக்கப்பட்டு இத்தகைய கூட்டத்தை மகிந்த நடத்தினார். இந்தக் கூட்டத்தில் நேற்று புதன்கிழமை உரையாற்றிய மகிந்த ராஜபக்ச, வெளிநாட்டுத் தூதுவர்களின் செயற்பாடுகளை மிகக் கடுமையாக விமர்சனம் செய்ததுடன் அவர்களது பணிகள் தொடர்பிலான விரக்தி நிலையையும் வெளிப்படுத்தினார். இந்நிகழ்வில் மகிந்த ராஜபக்ச பேசியதாவது: மாலை நேரமானவுடன் கேளிக்கைகளில் ப…

  21. புலிகளின் சர்வதேசப் பிரிவு பொறுப்பாளராக செயற்படுகிறார் ஜோன் ஹன்சன் பௌயர்: ஜே.வி.பி. தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச பிரிவு பொறுப்பாளராக இலங்கைக்கான நோர்வே சிறப்புத் தூதுவர் ஜோன் ஹன்சன் பௌயர் செயற்படுகிறார் என்று ஜே.வி.பி. குற்றம்சாட்டியுள்ளது. ஜே.வி.பி.யினரால் அண்மையில் உருவாக்கப்பட்ட தாயகப் பாதுகாப்புக்கான ஐக்கிய முன்னணி என்ற அமைப்பின் சார்பில் நோர்வே தூதுவரகத்துக்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமும் அதனையொட்டி பேரணியும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் பெருந்தொகையானார் இந்தப் பேரணியில் பங்கேற்கவில்லை. இதனால் நேற்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு கம்பெல் பூங்காவில் தொடங்க வேண்டிய பேரணி மிகத் தாமதமாகத் தொடங்கி இரவு 6 மணிக்கு லிப்டன் சுற்றுவட்டத்தை வந்தடைந்தத…

  22. மூதூர் வழக்கு விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு தடை மூதூரில் சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கின் விசாரணைகளை பார்வையிட சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்துக்கு சிறிலங்கா அரசாங்கம் தடை விதித்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கை: மூதூரில் 17 சர்வதேச அரச சார்பற்ற பணியாளர்கள் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான விசாரணைகளை கண்காணிப்பதற்காக சர்வதேச சட்டவல்லுநர்கள் ஆணையத்தின் உத்தியோகபூர்வ பிரதிநிதியை அனுப்பினால் சிறிலங்காவுக்குள் அனுமதிக்க மாட்டோம் என்று சிறிலங்கா அரசாங்கம் அறிவித்திருப்பது குறித்து நாம் ஆழ்ந்த கவலையடைகிறோம். முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விசாரணை தொடர்பில் எமது சுயா…

  23. சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு ஜே.வி.பினால் முன்வைக்கப்பட்ட 20 யோசனைகளை விலக்கிக் கொண்டுள்ளதாக அந்த கட்சியின் செயலாளர் ரி.வி.என்.சில்வா இன்று கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார். தூம் முன்வைத்த சமாதான முயர்ச்சியில் இருந்து நோர்வே வெளியேற்றப்பட வேண்டும் மற்றும் போர் நிறுத்த உடன்படிக்கை இரத்து செய்யப்பட வேண்டும் என அடங்கிய முக்கியமான நான்கு யோசனைகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும

  24. அரச அனுமதியுடன் நூற்றுக்கு மேற்பட்ட தமிழ் சிறுவர்கள் கிழக்கு மாகாணத்தில் கடத்தல்!K-Faction எனப்படும் ஒட்டுக்குழுவினரால் நூற்றுக்கு மேற்பட்ட, கிழக்கு மாகாணத்தின் ஆண்கள் மற்றும் சிறுவர்கள் ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் அனுசரணையுடன் கடத்தப்பட்டுள்ளதாக அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் (AP) தெரிவித்துள்ளது. கட்டாய நிர்ப்பந்தத்தின்பேரில் கடத்தப்பட்டவர்கள் அனைவருக்கும் யுத்தத்திற்கான பயிற்சிகள் கொடுக்கப்பட்டு வருவதாகவும், கடத்தப்பட்ட சிறுவர்களின் வயது பன்னிரண்டு வரை உள்ளதாகவும், சாட்சிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள், உறவினர்களைப் பேட்டி கண்டபோது இதனை அறியக்கூடியதாக இருந்தது என அசோசியேற்றேர்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது. கருணா குழுவினருக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் ஸ்ரீலங்க…

  25. ஆயிரக்கணக்கில் அப்பாவி பொது மக்கள் படுகொலை தொடர்பாக ஐ.நா. மனித உரிமை ஆணைக்குழு விசாரணை நடத்த வேண்டும் இலங்கையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்துக்குப் பின்னர் இடம்பெற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி மக்களின் படுகொலைகள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை ஆரம்பிக்க வேண்டுமென சர்வதேச மனித உரிமைகள் அமைப்பொன்று கோரிக்கை விடுத்துள்ளது. உலகின் முன்னணி மனித உரிமைகள் அமைப்புகளில் ஒன்றான மனித உரிமைகள் இல்லமே (Homefor Human Rights-HHR) இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளது. இந்தப் படுகொலைகளில், பாராளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகையாளர்கள், மதகுருமார், மாணவர்கள், தொண்டர் அமைப்புகளின் பிரதிநிதிகளும் அடங்குவர். முல்லைத்தீவில் தற்காலிக பா…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.