விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7840 topics in this forum
-
ஆஷஸ்: இரண்டாவது டெஸ்டில் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி அபார வெற்றி! ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டியில், அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி 275 ஓட்டங்களால் அபார வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம் அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் கடந்த வியாழக்கிழமை ஆரம்பமான இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அவுஸ்ரேலியா அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது. இதன்படி முதல் இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியா அணி, 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 473 ஓட்டங்களை பெற்றிருந்த போது, தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டது. …
-
- 0 replies
- 393 views
-
-
அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் Tamil அணிகளின் அதிரடி மாற்றங்களுடன் ஆரம்பமாகவுள்ள லா லிகா தொடர் உலக கால்பந்து ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்து நிற்கும் தொடர்களில் ஒன்றான ஸ்பெய்னின் லா லிகா சுற்றுத் தொடரின் 2017/18 பருவகாலத்திற்கான போட்டிகள் இம்மாதம் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. பார்சிலோனா, ரியல் மெட்ரிட், அட்லடிகோ மெட்ரிட் மற்றும் செவில்லியா போன்ற பல பிரசித்தி பெற்ற அணிகள் உட்பட மொத்தம் 20 அணிகளைக் கொண்ட இச்சுற்றுப் போட்டியின் கடந்த பருவகால சம்பியன் பட்டத்தை ரியல் மெட்ரிட் சுவீகரித்தது. அத்துடன் லி…
-
- 0 replies
- 378 views
-
-
ஆஸ்திரேலிய வழியில் ஆடுகிறது இந்தியா; மாற்றத்துக்குக் காரணம் கோலி: ‘மிஸ்டர் கிரிக்கெட்’ புகழாரம் இந்திய அணி இப்போது கிரிக்கெட்டை ஆஸ்திரேலிய பாணியில் ஆடுகிறது, இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணம் கேப்டன் விராட் கோலிதான் என்கிறார் ஆஸ்திரேலியாவின் ‘மிஸ்டர் கிரிக்கெட்’ மைக் ஹஸ்ஸி. தி இந்து (ஆங்கிலம்) நாளிதழுக்கு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மைக் ஹஸ்ஸி கூறியதாவது: கடினமான ஆஸ்திரேலிய கிரிக்கெட் பண்பாட்டை இந்திய அணியும் கடைபிடிக்கத் தொடங்கியுள்ளது. கேப்டன் கோலி வெற்றிக்கான தீவிர வேட்கை கொண்டவர். கடந்த கால இந்திய அணியில் இத்தகைய தன்மைகளைப் பார்த்ததில்லை. கடினமாக ஆடிய இந்திய அணி…
-
- 0 replies
- 347 views
-
-
இந்தியா - இலங்கை ஒருநாள் தொடர்: முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றம் இந்தியா - இலங்கை அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரின் முதல் இரண்டு போட்டிகளின் நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இலங்கை அணி இந்தியாவில் சுற்றுப் பயணம் செய்து விளையாடி வருகிறது. தற்போது மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முடிந்தவுடன் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. முதல் போட்டி டிசம்பர் 10-ந்தேதி தரம்சாலாவிலும், 2-வது போட்டி டிசம்பர் 13-ந்தேதி மொகாலியிலும், 3-வது மற்றும் கடைசி போட்டியி ட…
-
- 0 replies
- 398 views
-
-
காமன்வெல்த் போட்டியில் இந்தியா - ஒரு பார்வை ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்ற 20-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் இந்தியாவில் இருந்து 215 பேர் பங்கேற்றனர். நெட்பால், ரக்பி செவன்ஸ், டிரையத்லான் ஆகிய பிரிவுகளில் மட்டும் இந்தியா பங்கேற்கவில்லை. தடகள பிரிவில் வட்டு எறிதலில் இந்தியாவின் விகாஸ் கவுடா இந்தியாவுக்கு தங்கம் வென்று தந்தார். இதன் மூலம் 52 ஆண்டுகளுக்குப் பின் காமன்வெல்த் தடகளத்தில் இந்தியா தங்கம் வென்றுள்ளது. அதேபோல காமன்வெல்த் பாட்மிண்டன் போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காஷ்யப் தங்கம் வென்றார். இதன் மூலம் 32 ஆண்டுகளுக்குப் ஆடவர் ஒற்றையர் பிரிவு பாட்மிண்டனில் இந்தியாவுக்கு தங்கம் கிடைத்தது. இவை இந்த காமன்வெல்த் போட்டியில் குறிப்பிடத்தக்க ச…
-
- 0 replies
- 554 views
-
-
உலகக் கிண்ண செம்பியன்! இந்தியாவில் நடைபெற்ற 17 வயதுக்கு உள்பட்ட மகளிருக்கான உலகக் கிண்ண கால்பந்து போட்டியில் ஸ்பெயின் அணி, நடப்பு செம்பியன் பட்டத்தை ஞாயிற்றுக்கிழமை தக்க வைத்துக் கொண்டது. இறுதி ஆட்டத்தில் அந்த அணி 1 - 0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை வீழ்த்தி, 2 ஆவது முறையாக செம்பியன் பட்டம் வென்றுள்ளது. இந்த ஆட்டத்தில் கொலம்பிய அணி விஷயத்தில் விதி விளையாடியது. அந்த அணியின் அனா மரியா குஸ்மான் 82 ஆவது நிமிஷத்தில் தவறுதலாக ‘ஓன் கோல்’ அடிக்க, அது ஸ்பெயினுக்கு சாதகமாகிப் போனது. எஞ்சிய நேரத்தில் கொலம்பியாவுக்கு கோல் வாய்ப்பு கிடைக்காமல் போக, ஸ்பெயின் வாகை சூடியது. நைஜீரியா 3 ஆம் இடம் : இப்போட்டியில், 3 ஆவது இடத்துக்காக நடைபெற்ற ஆட்டத்தில் …
-
- 0 replies
- 374 views
-
-
பார்முலா 1 கார் பந்தய வீரர் ஹேமில்டனுக்கு ரூ.358 கோடி ஒப்பந்தம் பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டனை ஆண்டுக்கு ரூ.358 கோடிக்கு மெர்சிடிஸ் அணி நிர்வாகம் ஒப்பந்தம் செய்து தக்க வைத்து கொண்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. #Hamilton #Mercedes பிரபல பார்முலா 1 கார் பந்தய வீரர் லீவிஸ் ஹேமில்டன். 4 முறை சாம்பியனான அவர் மெர்சிடிஸ் அணிக்காக போட்டிகளில் பங்கேற்று வருகிறார். அந்த அணியுடனான ஹேமில்டனின் ஒப்பந்தம் இந்த மாதத்துடன் முடிகிறது. இந்த நிலையில் ஹேமில்டனின் ஒப்பந்தத்தை இன்னும் 2 …
-
- 0 replies
- 309 views
-
-
40 முறை ரஞ்சி சாம்பியனான மும்பையை வீழ்த்தி காஷ்மீர் அணி படைத்தது வரலாறு மும்பையில் நடைபெற்ற ஏ பிரிவு ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியில் 40 ஆண்டுகள் சாம்பியன் பட்டம் வென்ற மும்பை அணி ஜம்மு-காஷ்மீர் அணியிடம் அதிர்ச்சித் தோல்வி கண்டது. மும்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்த தோல்வி அதிர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்த்தில் இந்த வெற்றி பெரிதாகப் பார்க்கப்படுகிறது. காஷ்மீரில் ஏற்பட்ட வரலாறு காணாத காட்டு வெள்ளத்தில் அங்குள்ள மைதானம் பயிற்சி செய்ய முடியாத நிலைக்குச் சென்றிருந்தாலும் போதிய வசதியின்மையுடன் கூடவே ஜம்மு அணி வலுவான மும்பையை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸில் மும்பை 236 ரன்களுக்குச் சுருண்டது. தொடர்ந்து ஆடிய ஜம்மு-காஷ்மீர் அணி …
-
- 0 replies
- 464 views
-
-
ஒரு நாள் தரவரிசையில் திராவிட் 5 வது இடம் புதன், 29 ஆகஸ்ட் 2007( 20:50 ஈஸ்T ) ஒரு நாள் சர்வதேச ஐசிசி தரவரிசைப் பட்டியலில் இந்திய அணித்தலைவர் ராகுல் திராவிட் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு வந்துள்ளார். அணியின் துணைத் தலைவராகவும், இருபதுக்கு இருபது உலகக் கோப்பை கிரிக்கெட் இந்திய அணித் தலைவராகவும் உயர்ந்த மகேந்திர சிங் தோனி 5வது இடத்திலிருந்து 15வது இடத்திற்கு சரிந்துள்ளார். இங்கிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஒரு நாள் தொடரின் முதல் 3 ஆட்டங்களில் முறையே திராவிட் 46, 92 (நாட் அவுட்) மற்றும் 56 என்று சீரான முறையில் ரன்கள் எடுத்து வருவதால் 8 இடங்கள் முன்னேறி 5ம் இடத்திற்கு உயர்ந்துள்ளார். இங்கிலாந்து அணிக்காக நடப்பு ஒரு நாள் தொடரில் அபாரமா…
-
- 0 replies
- 951 views
-
-
மிகப்பெரிய இலக்கை விரட்டிச் சென்று கடைசி ஓவரில் வெற்றிபெற்ற இந்திய அணி [07 - ஸெப்டெம்பெர் - 2007] [Fஒன்ட் ஸிழெ - ஆ - ஆ - ஆ] நெஞ்சம் படபடத்த ஓவல் ஒருநாள் போட்டியில் பதற்றப்படாமல் ஆடிய உத்தப்பா இந்திய அணிக்கு திரில் வெற்றியை தேடிக் கொடுத்தார். கடைசி ஓவரில் இந்திய அணி 2 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி 7 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இங்கிலாந்து 3௨ என்ற முன்னிலையிலிருக்க மிக முக்கியமான 6 ஆவது போட்டி நேற்று முன்தினம் ஓவலில் நடந்தது. இப்போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய இந்திய அணியில் ஒரே ஒரு மாற்றம் செய்யப்பட்டது. தினேஷ் கார்த்திக் நீக்கப்பட்டு ரொபின் உத்தப்பா வாய்ப்புப் …
-
- 0 replies
- 1.2k views
-
-
அகில இலங்கை ரீதியில் நடைபெற்ற வூசூ குத்துச்சண்டை போட்டியில் வவுனியாவைச் சேர்ந்த வீரர்கள் வடமாகாண ரீதியில் கலந்து கொண்டு 15 பதக்கங்களை தமதாக்கி கொண்டனர். கண்டி மாநகரசபை மண்டபத்தில் பாடசாலை ரீதியாக நடைபெற்ற வூசூ குத்துச் சண்டை போட்டியில் வவுனியாவை சேர்ந்த பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்டு 09 தங்கப்பதக்கங்களையும், 06 வெள்ளிப்பதக்கங்களை வென்று வட மாகாணத்திற்கு பெருமை சேர்த்துள்ளனர். https://newuthayan.com/story/11/15-பதக்கங்களை-வென்ற-வவுனிய.html
-
- 0 replies
- 526 views
-
-
டி20 போட்டியில் 8 ஆயிரம் ரன்கள் அடித்து கிறிஸ் கெயில் வரலாற்று சாதனை! இருபது ஓவர் போட்டியில் 8 ஆயிரம் ரன்களை எட்டிய முதல் கிரிக்கெட் வீரர் என்ற புதிய சாதனையை மேற்கிந்திய தீவுகள் வீரர் கிறிஸ் கெயில் படைத்துள்ளார். கரீபியன் பிரிமீயர் லீக்கில் நடந்த 16வது லீக் ஆட்டத்தில் ஜமைக்கா டல்லாவஸ் அணியுடன் லூசியா சூக்ஸ் அணி மோதியது. முதலில் பேட் செய்த லூசியா சூக்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 158 ரன்களை அடித்தது. கெவின் பீட்டர்சன் 57 பந்துகளில் 83 ரன்களை விளாசினார். தொடர்ந்து ஜமைக்கா அணி பேட் செய்தது. தொடக்க வீரர் வால்ட் 76 ரன்களை குவித்தார். கிறிஸ் கெயில் கடைசி வரை அவுட் ஆகாமல் 64 ரன்களை எடுத்தார். இத்துடன் கிறிஸ் கெயில் டி20 வரலாற்றில் புதிய சாதனையையும் படைத்தார். அத…
-
- 0 replies
- 219 views
-
-
ஐபிஎல் 2019: ரஸ்ஸலை விடவும் அதிகச் சம்பளம் பெறும் ஐபிஎல் வீரர்கள்! நேற்று, ரஸ்ஸல் ஆடிய ஆட்டத்தைப் பார்த்தீர்கள் தானே! அவருடைய திறமைக்கும் பங்களிப்புக்கும் ஏதாவது ஒரு விலை வைக்கமுடியுமா? விலைமதிப்பில்லாத ஆட்டமல்லவா அவை! இந்தமுறை கொல்கத்தா அணியில் ரஸ்ஸலுக்கு அளிக்கப்பட்டுள்ள சம்பளம் ரூ. 8.50 கோடி. ஆனால் இந்தத் தொகையை விடவும் அவருடைய பங்களிப்பு மிக அதிகமாக உள்ளது. முதல் ஆட்டத்தை சன்ரைசர்ஸ் அணிக்கு எதிராக கொல்கத்தா வென்றதற்குக் காரணம் ரஸ்ஸல்தான். 19 பந்துகளில் 4 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் ஆட்டமிழக்காமல் 49 ரன்கள் எடுத்தார். ப…
-
- 0 replies
- 669 views
-
-
ராசியில்லாத கேப்டன் காலே டெஸ்டின் முதல் இன்னிங்சில் இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி சதமடித்தார். இதன்மூலம் இவர், கேப்டனாக பங்கேற்ற முதல் 4 டெஸ்டில், 4 சதம் அடித்த மூன்றாவது கேப்டன் என்ற பெருமை பெற்றார். இதற்கு முன் இந்தியாவின் கவாஸ்கர், இங்கிலாந்தின் அலெஸ்டர் குக் இச்சாதனை படைத்தனர். இருப்பினும் கோஹ்லி கேப்டனாக சதமடித்த 3 போட்டிகளில் இந்திய அணி ஒரு முறை கூட வெற்றி பெறவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடிலெய்டு டெஸ்டில் (115, 141 ரன்) இந்திய அணி தோல்வி அடைந்தது. சிட்னி டெஸ்ட் (147 ரன்) ‘டிரா’வில் முடிந்தது. தற்போது காலே டெஸ்டில் (103) தோல்வி அடைந்தது. தவிர கோஹ்லி கேப்டனாக செயல்பட்ட 4 டெஸ்டில் இந்திய அணி 2 ‘டிரா’ (எதிர்–ஆஸி., மற்றும் வங்கதேசம்), 2 தோல்வியை (…
-
- 0 replies
- 430 views
-
-
தெற்காசிய கால்பந்தாட்ட தொடரில் வடமாகாண இளைஞர்களுக்கு வாய்ப்பு December 21, 2015 இந்தியாவில் இடம்பெறவுள்ள தெற்காசிய கால்பந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடருக்கான இலங்கை அணியில் இம்முறை இரண்டு வடமாகாண இளைஞர்கள் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெற்காசிய காலபந்தாட்ட சம்மேளனத் (SAFF) தொடர் எதிர்வரும் 23ஆம் திகதி இந்தியாவின் கெரளாவில் நடைபெறவுள்ளது. இத்தொடரானது தொடர்ந்து 2016ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி வரை இடம்பெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போட்டித் தொடரில் இலங்கை, இந்தியா, நேபாளம், பங்களாதேஷ், மாலைதீவு, பூட்டான், ஆப்கானிஸ்தான் ஆகிய ஏழு நாடுகள் பங்குபற்றவுள்ளது. இதில் பாகிஸ்தானும் இடம்பெற்றிருந்த நிலையில், தற்போது தொடரிலிருந்து வில…
-
- 0 replies
- 551 views
-
-
ஹாசிம் ஆம்லா இந்த 3 காரணங்களுக்காகதான் பதவி விலகினாரா? டெஸ்ட் மற்றும் ஒருதின போட்டிகளில் அசைக்க முடியாத அணியாக விளங்கிய தென்னாப்பிரிக்க அணி, சமீபத்தில் தொடர் தோல்விகளை சந்தித்தது. இந்நிலையில் அந்த அணியின் கேப்டன் ஹாசிம் ஆம்லா, தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். டெஸ்ட் கேப்டனான ஆம்லா, திடீரென கேப்டன் பதவியிலிருந்து விலக 3 காரணங்கள் முக்கியமானதாக பார்க்கப்படுகின்றன. தொடர் தோல்விகள்! அசைக்க முடியாத அணியாக இருந்த தென்னாப்பிரிக்க அணி, ஒன்பது ஆண்டுகளாக டெஸ்ட் தொடரை இழக்காமல் கெத்தான அணியாக வலம் வந்தது. இந்தியாவில் ஒருநாள், டி20 தொடரை வென்று டெஸ்ட்டை வெல்லும் முனைப்போடு களமிறங்கியது. கோலி தலைமையிலான இந்திய அணி, தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற கணக்கி…
-
- 0 replies
- 666 views
-
-
பாண்டியா களமிறங்க வாய்ப்பு இல்லை 54 Views நியூஸிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருந்து இந்திய கிரிக்கட் அணியின் சகலதுறை வீரர் ஹர்திக் பாண்டியா விலகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய கிரிக்கட் கட்டுப்பாட்டு சபை இதனை தெரிவித்துள்ளது. ஹர்திக் பாண்டியாவிற்கு ஏற்பட்ட முதுகுவலி பூரணமாக குணமடையாததால் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஹர்திக் பாண்டியா கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதுகு வலிக்காக அறுவை சிகிச்சை செய்திருந்தார். அதன் பின்னர் அவர், சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடவில்லை. இறுதியாக ஹர்…
-
- 0 replies
- 422 views
-
-
லிப்சிக், அடலாண்டா அணிகள் சம்பியன்ஸ் லீக் காலிறுதிக்கு முன்னேற்றம் By Mohamed Shibly - <a target='_blank' href='https://flow.aquaplatform.com/ck.php?n=31e28fe'><img border='0' alt='' src='https://flow.aquaplatform.com/avw.php?zoneid=2124&amp;n=31e28fe' /></a> ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் 16 அணிகள் சுற்றின் இரு இரண்டாம் கட்டப் போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (11) நடைபெற்றன. இதில் RB லிப்சிக் மற்றும் அடலாண்டா அணிகள் வெற்றியீட்டி காலிறுதிச் சுற்றுக்கு முன்னேற்றம் கண்டன. அந்தப் போட்டிகளின் விபரம் வருமாறு, …
-
- 0 replies
- 471 views
-
-
[size=3] உலகக் கோப்பை T - 20 பாக் - குடன் மோதி இலங்கை வெற்றி - ரொம்ப சந்தோசப்பட்ட இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்..? ஈழதேசம் பார்வையில்..![/size] [size=3] என்ன நடந்தது..? என்ன மாயம் நடந்தது என்று கிரிக்கெட் விளையாட்டை கூர்ந்து கவனிப்பவர்களுக்கு தான் இந்த கேள்வி. இந்திய அணி எவ்வாறு தோற்றது..? நமது கணிப்புப்படி அல்ல பெரும் பெரும் கார்ப்பரேட்கள் மற்றும் இந்திய கிரிக்கெட் போர்டு பிரகாரம் இந்தியாவும் இலங்கையும் பைனலில் விளையாடி, கப்பை இலங்கை அணி வெல்ல வேண்டும் என்பது தான் முடிவு. இந்த முடிவில் ஏன் திடீர் மாற்றம் ஏற்பட்டு பாகிஸ்தான் அணி வெற்றி பெற்று இந்திய அணியை அரை இறுதி களத்தை விட்டு வெளியே தள்ளியது. திரை மறைவு பேரங்களில் பாகிஸ்தான் க்ரூப் பணியவில்லை, அதாவது தொகையை கூட கே…
-
- 0 replies
- 462 views
-
-
<p>Your browser does not support iframes.</p> உலகின் 100 விளையாட்டு பிரபலங்கள் பட்டியல் இதோ! இந்திய கிரிக்கெட் அணிக்கு டி20 உலக கிண்ண, 50 ஓவர் உலக கிண்ண, சாம்பியன்ஸ் கிண்ணம் ஆகியவற்றை வென்று கொடுத்த மிகச்சிறந்த தலைவர் டோனி. இவர் தனது கீப்பிங்காலும், ஹெலிகாப்டர் ஷாட்டாலும் ரசிகர்களை கவர்ந்தவர். அதேபோல் டி20 போட்டியில் தலைசிறந்த துடுப்பாட்ட வீரராக திகழ்ந்து வருபவர் விராட் கோலி. அவுஸ்திரேலியா, ஆசிய கிண்ணம், உலக கிண்ணம் மற்றும் ஐ.பி.எல். தொடரில் ஆபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இவர்கள் இரண்டு பேரும் ஈ.எஸ்.பி.என். வெளியிட்டுள்ள உலகின் புகழ்மிக்க 100 வீரர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். விராட் கோலி 8-வது இடத்தையும், …
-
- 0 replies
- 341 views
-
-
8-2 என பார்சிலோனாவை துவம்சம் செய்த பேயர்ன் முனிச்: கால்பந்து வரலாற்றில் மெஸ்சி கண்டிராத தோல்வி யூரோப்பியன் சாம்பியன்ஸ் லீக்கின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஸ்பெயின் நாட்டின் தலைசிறந்த அணியான பார்சிலோனாவும், ஜெர்மனியின் பேயர்ன் முனிச் அணிகளும் விளையாடின. இந்திய நேரப்படி இன்று அதிகாலை போட்டி நடைபெற்றது. ஆட்டம் தொடங்கிய 4-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் தாமஸ் முல்லர் முதல் கோலை பதிவு செய்தார். 7-வது நிமிடத்தில் பார்சிலோனாவுக்கு ஓன் கோல் மூலம் ஒரு கோல் கிடைத்தது. இதனால் இரு அணிகளும் 1-1 என சமநிலைப் பெற்றன 21-வது நிமிடத்தில் பேயர்ன் முனிச் அணியின் இவான் பெரிசிக் ஒரு கோலும், 27-வது நிமிடத்தில் செர்ஜ் காப்ரி ஒரு கோலும், 31-வது நிமிடத்தில் தாமஸ் மு…
-
- 0 replies
- 512 views
-
-
மகளிர் 20 ஆசிய கிண்ண கிரிக்கெட்: பாகிஸ்தானிடம் இலங்கை தோல்வி 2016-11-28 09:54:59 பாங்கொக், ஆசிய தொழில்நுட்ப கல்விய மைதானத்தில் நேற்று நடைபெற்ற மகளிர் ஆசிய கிண்ண (இருபது 20) கிரிக்கெட் போட்டியில் இலங்கை மகளிர் அணியை 8 விக்கெட்களால் பாகிஸ்தான் மகளிர் அணி வெற்றிகொண்டது. ஆறு நாடுகள் பங்குபற்றும் மகளிர் ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் நான்காவது போட்டி இதுவாகும். இப் போட்டிகளில் நேற்று முதல் தடவையாக களம் இறங்கிய இலங்கை மகளிர் அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்து 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களைப் பெற்றது. இலங்கை மகளிர் அணி சார்பாக சமரி அத்தப்பத்து (3…
-
- 0 replies
- 660 views
-
-
பங்களாதேஷ் உடனான T20 தொடரலிருந்தும் அஞ்சலோ மெதிவ்ஸ் வெளியேற்றம் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையில் நடைபெறவிருக்கும் T-20 தொடரில் கெண்டைக்கால் உபாதை காரணமாக, இலங்கை அணியின் தலைவர் அஞ்சலோ மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார் என இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமையாளர் அசங்க குருசிங்க நேற்று உறுதிப்படுத்தியுள்ளார். “நடைபெறவிருக்கும் முதலாவது T-20 போட்டியில் நிச்சயமாக மெதிவ்ஸ் இடம்பெறமாட்டார். இதே நிலைமை இரண்டாவது போட்டியிலும் தொடரும். அவர் இத்தொடரில் இடம்பெறாதது மிகவும் ஏமாற்றமாகவுள்ளது. மேலும் மீண்டும் பூரண குணமடைவதற்காக அவர் கடினமாக போராடவேண்டியுள்ளது. அவரது பிற்தொடை தசை குணமடைந்து இருப்பினும் வலது கெண்டைக்கால் …
-
- 0 replies
- 308 views
-
-
பந்துவீச்சில் முன்னேறிவரும் இலங்கை வீரர்கள் : கிரிக்கெட் சபை பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடமாக பந்து வீசும் வீரர்களின் எண்ணிக்கை கடந்த வருடத்தை விட கணிசமான அளவில் குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது. கடந்த வருடத்தில் பாடசாலை மற்றும் வயதுப்பிரிவுகளில் சந்தேகத்துக்கிடாக பந்துவீசும் 178 வீரர்கள் அடையாளங்காணப்பட்டனர். குறித்த எண்ணிக்கையானது இவ்வருடத்தில் 5 ஆக குறைந்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் சபையின் உப தலைவர் மதிவாணன் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வருடத்தில் தேசிய நடுவர்கள் ஊடாக, பாடசாலை கிரிக்கெட் பயிற்சியாளர்கள் மற்றும் நடுவர்களுக்கு குறித்த விடயத்தில் கவனம் செலுத்தும் வகையில் விழிப்புணர்வ…
-
- 0 replies
- 316 views
-
-
ரியல் மெட்ரிட்டுக்கு அடுத்தடுத்து சுப்பர் கிண்ணம் Image courtesy - Skysports ஐரோப்பாவின் இரு பிரதான கழக போட்டிகளின் சம்பியன்களுக்கு இடையிலான UEFA சுப்பர் கிண்ணத்தில் மன்செஸ்டர் யுனைடட் அணியை வீழ்த்திய ஸ்பெயினின் ரியல் மெட்ரிட் கழக அணி சம்பியனானது. மசிடோனிய தலைநகர் ஸ்கொப்ஜியில் செவ்வாய்க்கிழமை (08) நடைபெற்ற இந்தப் போட்டியில் கசெமிரோ மற்றும் இஸ்கோ ஆகியோர் கோல்போட்டு ஆதிக்கம் செலுத்த, ரியல் மெட்ரிட் அணி 2-1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் போட்டியில் வெற்றிகொண்டது. இதன்மூலம் சினேடின் சிடேனின் பயிற்றுவிப்பின் கீழான ரியல் மெட்ரிட் தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் UEFA சுப்பர் கிண்ணத்தை சுவீகரித்துக்கொண்டது. அந்த அண…
-
- 0 replies
- 345 views
-