விளையாட்டுத் திடல்
விளையாட்டுச் செய்திகள் | விளையாட்டு நிகழ்வுகள்
விளையாட்டுத் திடல் பகுதியில் விளையாட்டுச் செய்திகள், விளையாட்டு நிகழ்வுகள் சம்பந்தமான அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் யாழ் கள வாசகர்கள் அதிகமாக விரும்பும் விளையாட்டு சம்பந்தமான முக்கிய செய்திகள், தகவல்களை மாத்திரம் இணைக்கலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் கண்டிப்பாகத் தவிர்க்கவேண்டும்.
7841 topics in this forum
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் இல்லாத உலகக் கோப்பையின் பெஸ்ட் லெவன்! #WorldCup ரொனால்டோ..? மெஸ்ஸி..? நெய்மர்..? யாருமே இல்ல இவர்தான் இந்த உலகக் கோப்பையின் சூப்பர் ஸ்டார். 19 வயதுதான். ஆனால், தன் தடத்தை மிக அழுத்தமாகப் பதிவு செய்துவிட்டார் கிலியன் எம்பாப்பே 'ஃபிஃபாவின் உலகக் கோப்பை லெவன்' என ஒரு புகைப்படம் வைரலாகி இருக்கிறது. பாலினியோ, லோவ்ரன், ஆஷ்லி யங், நெய்மர் என ஏகப்பட்ட சர்ச்சையான தேர்வுகள். இது ஒருபுறமிருக்க, 'கோல்டன் பூட் ஜெயிச்ச ஹேரி கேன் எங்க' எனக் கதறுகிறார்கள் இங்கிலாந்து ரசிகர்கள். கோல்டன் பூட் வாங்கிய அவரும் இல்லை, கோல்டன் க்ளவ் வாங்கிய கோர்ட்வாவும் இல்லை. ஆனால், 'இந்த லெவன் ஃபிஃபாவின் வலைதளத்தில் பதிவிடப்படவே…
-
- 0 replies
- 604 views
-
-
மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர்... சாம்பியன்ஸ் லீக் கோப்பை யாருக்கு?! #UCL 2017 ல் ரியல் மாட்ரிட்டிடம் நூலிழையில் சாம்பியன் பட்டத்தைத் தவறவிட்ட யுவென்டஸ் இந்த முறை ரொனால்டோவையே தனது பிரத்யேக ஆயுதமாக மாற்றி கோப்பைக்குக் குறிவைத்திருக்கிறது. இந்தியாவில் இனி நள்ளிரவு, அதிகாலை நேரங்களிலும் கூட தொலைக்காட்சிகள் அலறப் போகின்றன; இந்திய இளசுகள் எல்லாம், `ஃபுட்பால் ஹேங் ஓவரில்’ இரவு முழுவதும் விழித்துக்கிடக்கப் போகின்றனர். 2018-19 சீஸனுக்கான `சாம்பியன்ஸ்லீக் ஃபுட்பால் இஸ் பேக்’. ஆம், ஐரோப்பாவின் டாப் கிளப்கள் கலந்துகொள்ளும் மாபெரும் கால்பந்துத் திருவிழாவான, சாம்பியன்ஸ்லீக் கால்பந்து தொடர் நாளை தொடங்கவுள்ளது. இந்தமுறை கோப்பையைக் கைப்…
-
- 2 replies
- 803 views
-
-
மெஸ்ஸி: பிரான்சை வீழ்த்தி கால்பந்து உலகின் அசைக்க முடியாத வீரனாக உருவெடுத்து விட்டாரா? கட்டுரை தகவல் எழுதியவர்,க.சுபகுணம் பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES லியொனெல் மெஸ்ஸி. இன்று இந்தப் பெயர்தான் உலகம் முழுவதும் எதிரொலித்துக் கொண்டிருக்கிறது. எங்கு பார்ப்பினும், மெஸ்ஸி, மெஸ்ஸி, மெஸ்ஸி... அவர் இந்த மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காகத் தன் வாழ்நாள் முழுவதும் காத்திருக்க வேண்டியிருந்தது. கோப்பையை வென்றவுடன் ரசிகர்களுக்கு மீண்டுமோர் இன்ப அதிர்ச்சியையும் அவர் வழங்கினார். ஆம், உலகக்கோப்பை போட்டியோடு தான் ஓய்வுபெறப் போவத…
-
- 4 replies
- 913 views
- 1 follower
-
-
மெஸ்ஸிக்கு 21 மாத சிறை ஆர்ஜென்டீனா தேசிய கால்பந்தாட்ட அணியினதும் ஸ்பெயின் கால்பந்தாட்டக் கழகமான பார்சிலோனாவின் நட்சத்திர வீரருமான லியனல் மெஸ்ஸிக்கு, வரி மோசடிக் குற்றத்தில் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் 4.1 மில்லியன் யூரோவை மோசடி செய்தமைக்காக மெஸ்ஸியின் தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸிக்கும் 21 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் மெஸ்ஸியும் அவரது தந்தையும் சிறைத் தண்டனைக் காலத்தை தவிர்ப்பர் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில், ஸ்பெயின் சட்டத்தின்படி, இரண்டு வருடத்துக்கு குறைவான சிறைத்தண்டனையை பெறுவோர், அதை நன்னடத்தைக் காலத்தில் கழிக்கலாம் என்பது குற…
-
- 3 replies
- 654 views
-
-
மெஸ்ஸிக்கு இது முதல் கோல்... நம்பமுடிகிறதா? சாம்பியன்ஸ் லீக் அப்டேட்! பல்வேறு நாடுகளைச் சேர்ந்த, உலகின் டாப் மோஸ்ட் கால்பந்து க்ளப்புகள் கலந்துகொள்ளும் 2017-18 சீஸனுக்கான சாம்பியன்ஸ் லீக் தொடரின் முதல் சுற்று நேற்று தொடங்கியது. ஸ்பெயினின் பார்சிலோனா, ஃபிரான்சின் பாரீஸ் செயிண்ட் ஜெர்மைன் (பிஎஸ்ஜி), ஜெர்மனியின் பேயர்ன் முனிச், இங்கிலாந்தின் மான்செஸ்டர் யுனைடெட் மற்றும் செல்சீ அணிகள் தொடக்க ஆட்டத்திலேயே பட்டையைக் கிளப்பின. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இத்தாலியின் யுவெண்டஸ் அணி, பார்சிலோனாவிடம் மண்ணைக் கவ்வியது.ஸ்பெயினின் அட்லெடிகோ மாட்ரிட் மற்றும் இத்தாலியின் ரோமா அணிகளுக்கிடையான ஆட்டம் டிராவில் முடிந்தது. பார்சிலோனா சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி, தன் கரி…
-
- 0 replies
- 1.1k views
-
-
மெஸ்ஸிக்கு சிறுநீரக சோதனை பார்சிலோனா அணியின் வீரர் லியனல் மெஸ்ஸிக்கு, சிறுநீரகக் கல் தொடர்பான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இருந்த போதிலும், நாளை இடம்பெறவுள்ள கிங்ஸ் கிண்ண அரையிறுதிப் போட்டியில், வலென்சியா அணிக்கெதிராக அவர் விளையாடுவார் என, பார்சிலோனா தெரிவித்துள்ளது. கடந்தாண்டு டிசெம்பரில் அவருக்கு ஏற்பட்ட சிறுநீரகம் தொடர்பாக பிரச்சினைகளை ஆராய்வதற்கான சோதனைகள், நேற்றும் இடம்பெற்றதோடு, நேற்று இடம்பெற்ற பயிற்சிகளிலும், மெஸ்ஸி பங்கேற்றிருக்கவில்லை. எனினும் கருத்துத் தெரிவித்த பார்சிலோனா, 'முதலணிக்கான வழக்கமான பணிகளுக்கு, புதன்கிழமையன்று மெஸ்ஸி திரும்புவார்" எனத் தெரிவித்தது. ஆர்ஜென்டின அணியின் தலைவரான மெஸ்ஸி, கடந்தாண்டு இடம்பெற்ற …
-
- 0 replies
- 550 views
-
-
மெஸ்ஸிக்கு சிறை...? வரி ஏய்ப்பு வழக்கில் ஆர்ஜன்டீனா கால்பந்தாட்ட அணியின் நட்சத்திர வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு குறைந்த ஆறு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆர்ஜன்டீனா கால்பந்து அணியின் முன்னணி வீரரான லியோனல் மெஸ்ஸி ஸ்பெயினின் பார்சிலோனா மாவட்டத்தில் வசித்து வருகின்றார். இந்நிலையில், கடந்த 2007-2009ஆம் ஆண்டிற்கான கணக்குகளில் வரி ஏய்ப்பு செய்துள்ளதாக லியோனல் மெஸ்ஸி மீதும், அவரது தந்தை ஜோர்ஜ் மெஸ்ஸி மீதும் குற்றச்சாட்டு எழுந்தது. இவர்கள் இருவரும் பெலிஸ், உருகுவே போன்ற அயல்நாட்டு நிறுவனங்களுக்கு மெஸ்ஸியின் புகைப்படத்தை பயன்படுத்தும் உரிமையை விற்றுள்ளனர் என்று கூறப்படுகின்றது. இவ்வாறு செய்வதன்மூலம் அவர்கள் ஸ்பெயினில் 4 மில்லியன் யூரோவிற…
-
- 5 replies
- 757 views
-
-
மெஸ்ஸிக்கு நான்கு போட்டிகளில் விளையாட தடை! அர்ஜென்டினா அணியின் கேப்டன் மெஸ்ஸியை, நான்கு போட்டிகளில் விளையாட பிஃபா தடை விதித்துள்ளது. கால்பந்து உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறுகிறது. இதற்கான தகுதிச் சுற்றுகள் நடந்து வருகிறது. இந்நிலையில், அர்ஜென்டினா, சிலி அணிகள் கடந்த வாரம் உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் மோதின. இந்தப் போட்டியின்போது, அர்ஜென்டினா அணி கேப்டன் மெஸ்ஸிக்கும், போட்டி நடுவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து பிஃபா விசாரணை நடத்தியது. அப்போது, போட்டியின்போது துணை நடுவர் ஒருவரை மெஸ்ஸி மரியாதைக் குறைவாக பேசியது தெரியவந்தது. இதையடுத்து, அவருக்கு அடுத்து நடக்க உள்ள நான்கு உலகக் கோப்பை தகுதி போட்டிகளில் விளையாட பிஃபா தடை…
-
- 2 replies
- 338 views
-
-
மெஸ்ஸியின் கடைசி நேர கோலால் பார்சிலோனா மீண்டும் முதலிடத்தில் By Mohamed Arshad - இங்கிலாந்து ப்ரீமியர் லீக், ஸ்பெயின் லா லிகா மற்றும் சரீ A தொடர்களின் முக்கிய சில போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை (01) நடைபெற்றன. அந்தப் போட்டிகளின் விபரம் வருவமாறு, பார்சிலோனா எதிர் அட்லடிகோ மெட்ரிட் லியோனல் மெஸ்ஸி கடைசி நேரத்தில் பெற்ற கோல் மூலம் அட்லடிகோ மெட்ரிட் அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோனா 1-0 என வெற்றியீட்டி லா லிகா புள்ளிப்பட்டியலில் மீண்டும் முதலிடத்திற்கு முன்னேற்றம் கண்டது. போட்டியின் முழு நேரம் முடிவதற்கு இன்னும் நான்கு நிமிடங்களே இருக்கும்போது பெனால்டி பெட…
-
- 2 replies
- 504 views
-
-
மெஸ்ஸியின் குடும்ப பேரங்காடி மீது சூடு: வீரருக்கு அச்சுறுத்தல் செய்தி கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸியின் உறவினருக்கு சொந்தமான ஆர்ஜன்டீனாவில் உள்ள பேரங்காடி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருப்பதோடு அங்கு மெஸ்ஸிக்கு எச்சரிக்கை விடுக்கும் அறிவிப்பு ஒன்றையும் தாக்குதல்தாரிகள் விட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வியாழக்கிழமை (02) இடம்பெற்றிருக்கும் இந்தத் தாக்குதலில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை. ஆர்ஜன்டீனாவின் மூன்றாவது மிகப்பெரிய நகரான ரொசாரியோவில் இருக்கும் யுனிகோ பேரங்காடி ம…
-
- 0 replies
- 593 views
-
-
மெஸ்ஸியின் சாதனை கோலுடன் பார்சிலோனா வெற்றி By Mohamed Shibly - ஐரோப்பிய சம்பியன்ஸ் லீக் தொடரின் முக்கிய சில போட்டிகள் இலங்கை நேரப்படி இன்று (24) அதிகாலை நடைபெற்றன. குறித்த போட்டிகளின் விபரம் வருமாறு, பார்சிலோனா எதிர் ஸ்லாவியா ப்ரகுவே லியோனல் மெஸ்ஸியின் சாதனை கோல் மூலம் செக் குடியரசின் ஸ்லாவியா ப்ரகுவே அணிக்கு எதிரான போட்டியில் பார்சிலோன அணி 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இந்தப் போட்டியில் கோல் பெற்றதன் மூலம் 15 சம்பியன்ஸ் லீக்கில் பருவங்களில் தொடர்ச்சியாக கோல் பெற்ற வீரராக மெஸ்ஸி சாதனை படைத்தார். இதன்போது மன்செஸ்டர் யுனைடட் முன்னாள் வீரர் …
-
- 0 replies
- 463 views
-
-
மே. தீவுகளை வெல்லுமா இலங்கை? இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டித் தொடரானது பல்லேகலவில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ள முதலாவது போட்டியுடன் ஆரம்பிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுடனான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடரில் 3-0 என மேற்கிந்தியத் தீவுகளை இலங்கை வெள்ளையடித்ததுடன், சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டிகளுக்கான அணிகளின் தரவரிசையில் 10ஆம் இடத்திலேயே மேற்கிந்தியத் தீவுகள் காணப்படுகின்றபோதும், அவ்வணியின் தலைவர் கெரான் பொலார்ட்டுடன், டுவைன் …
-
- 0 replies
- 634 views
-
-
28 தொடர்சியான முடிவுகளின் பின்னர் வெற்றி தோல்வியின்றி முடிவடைந்த தென் ஆபிரிக்க - மே. தீவுகள் டெஸ்ட் Published By: VISHNU 12 AUG, 2024 | 08:21 PM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவுக்கும் மேற்கிந்தியத் தீவுகளுக்கும் இடையில் ட்ரினிடாட், போர்ட் ஒவ் ஸ்பெய்ன் விளையாட்டரங்கில் மழையினால் பாதிக்கப்பட்ட முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வெற்றிதோல்யின்றி முடிவடைந்தது. இந்தப் போட்டியில் மழை காரணமாக கிட்டத்தட்ட 160 ஓவர்கள் வீசப்படவில்லை. 2023 ஜூலை மாதத்திலிருந்து இந்த வருடம் ஜுலை மாதம் வரை விளையாடப்பட்ட 28 டெஸ்ட் போட்டிகளில் முடிவு கிட்டிய நிலையில் இந்தப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்துள்ளது. …
-
-
- 3 replies
- 376 views
- 1 follower
-
-
மே.இ.தீவுகளுக்குப் பதிலாக இலங்கை; 5 ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது மேற்கிந்திய தீவுகள் அணி இந்தியத் தொடரை பாதியிலேயே கைவிட்டதையடுத்து இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக விளையாட ஒப்புதல் தெரிவித்துள்ளது. இலங்கை கிரிக்கெட் வாரியச் செயலர் நிஷாந்தா ரணதுங்க இது குறித்துக் கூறும்போது, “கொள்கை அளவில் இந்திய கிரிக்கெட் வாரியத்தின் அழைப்பை இலங்கை ஏற்றுக் கொண்டுள்ளது. 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடவிருக்கிறோம். டி20 கிரிக்கெட்டிலும் பங்கேற்க இந்திய கிரிக்கெட் வாரியம் கேட்டுக் கொண்டது, ஆனால் உலகக் கோப்பை கிரிக்கெட்டிற்கு இன்னமும் சில மாதங்களே உள்ள நிலையில் 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடுவது பயனுள்ளதாக அமையும் என்று கருதுகிறோம்” என்றார். நவம்பர் 1 முதல் 15ஆம் தேதிக்குள் இ…
-
- 0 replies
- 327 views
-
-
மே.இ.தீவுகள் அணி தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து ஃபில் சிம்மன்ஸ் நீக்கம் பில் சிம்மன்ஸ் நீக்கம். | படம்.பிடிஐ மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து பில் சிம்மன்ஸ் நீக்கப்பட்டார். டி20 உலகக்கோப்பையை அந்த அணி வென்ற 6 மாதங்களில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 2015 உலகக்கோப்பைக்குப் பிறகு மே.இ.தீவுகள் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்புக்கு நியமிக்கப்பட்ட பில் சிம்மன்ஸ், தற்போது பாகிஸ்தானுக்கு எதிராக டி20 தொடரில் ஆட மே.இ.தீவுகள் துபாய் செல்லவுள்ள நிலையில் நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்டதற்கான குறிப்பிட்ட காரணங்கள் எதையும் தெரிவிக்காத மே.இ.தீவுகள் வாரியம், “சமீப காலங்களில் அவர் பொதுவெளியில்…
-
- 0 replies
- 402 views
-
-
மே.இ.தீவுகள் அணியும் கிரிக்கெட்டை நேர்மையாக ஆடவில்லை: சம்பவங்களுடன் பிரையன் லாரா சாட்டையடி நடுவர் மீதான அதிருப்தியில் ஸ்டம்பை உதைக்கும் ஹோல்டிங். - படம். | கெட்டி இமேஜஸ். பிரையன் லாரா. - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். லார்ட்ஸில் எம்.சி.சி. கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கான கவுட்ரி சொற்பொழிவாற்றிய பிரையன் லாரா, முன்னணி அணிகள் ஆட்டத்தின் நேர்மையைப் பாதுகாக்க உத்தரவாதம் அளித்து ஆட வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் 90-களில் மே.இ.தீவுகள் அணி நடந்து கொண்ட விதம் கிரிக்கெட் ஆட்ட உணர்வுக்கு எதிரானது என்றும் ஒரு மு…
-
- 0 replies
- 347 views
-
-
மே.இ.தீவுகள், ஜிம்பாப்வே தொடர்: இந்திய அணி அறிவிப்பு படம்: ஏ.எஃப்.பி. ஜூலை-ஆகஸ்ட்டில் மே.இ.தீவுகளில் பயணம் மேற்கொண்டு விளையாடவிருக்கும் இந்திய டெஸ்ட் அணி மற்றும் ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள், டி20 அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டெஸ்ட் அணி வருமாறு: விராட் கோலி (கேப்டன்), முரளி விஜய், ஷிகர் தவண், கே.எல்.ராகுல், புஜாரா, அஜிங்கிய ரஹானே (துணை கேப்டன்), ரோஹித் சர்மா, விருத்திமான் சஹா, ரவிச்சந்திரன் அஸ்வின், அமித் மிஸ்ரா, ரவீந்திர ஜடேஜா, இசாந்த் சர்மா, மொகமது ஷமி, புவனேஷ்வர் குமார், உமேஷ் யாதவ், ஷர்துல் தாக்குர் (மும்பை வேகப்பந்து வீச்சாளர்), ஸ்டூவர்ட் பின்னி. ஜிம்பாப்வே தொடருக்கான ஒருநாள் மற்றும் டி20 அணிகள்: தோனி (கேப்டன்), ராகுல், ஃபைஸ் ஃ…
-
- 0 replies
- 382 views
-
-
மே.இ.தீவை மோசமான நிலையிலிருந்து மீட்டார் சேஸ் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் அணி முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது தனது முதல் இன்னிங்ஸில் 7 விக்கெட்டுக்களை இழந்து 295 ஓட்டங்களை குவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள மேற்கிந்தியத் தீவு அணி இந்தியாவுடன் இரண்டு டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாடி வருகிறது. இதில் முதலாவதாக ராஜ்கோட்டில் நடைபெற்று முடிந்த போட்டியில் இந்திய அணி மேற்கிந்திய அணியை மண்ணை கெளவ வைத்து, இன்னிங்ஸ் மற்றும் 272 ஓட்டத்தினால் அபாரமாக வெற்றியீட்டியது. இந் நிலையில் இன்று இவ்விரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று காலை 9.30 மணிக்கு ஹைதராபாதிலுள்ள ராஜுவ் காந்தி சர்வதேச கிர…
-
- 0 replies
- 460 views
-
-
ஐபிஎல் தொடர் பரபரப்பான இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின், பஞ்சாப் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல்லுக்கு சவால் விடுத்துள்ளார். நேற்றைய ஐபிஎல் எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பையை வீழ்த்திய பிறகு, தொகுப்பாளரிடம் பேசுகையில் , "அடுத்தப் போட்டியில் நான் அதிகம் ஓவர் தி விக்கெட்டில் வீசுவேன் என்பதை மேக்ஸ்வெல் எதிர்பார்க்கலாம்" என்று அஸ்வின் கூறியுள்ளார். ஐபிஎல். கிரிக்கெட் பிளே ஆஃப் சுற்றின் கடைசி ஆட்டம் நாளை நடைபெறுகிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் மோதுகின்றன. இந்தத் தொடரில் இதுவரை சென்னை, பஞ்சாப் அணிகள் சந்தித்த இரு போட்டிகளிலுமே பஞ்சாப் அணி வெற்றி கண்டுள்ளது. இதில் முக்கியமாக…
-
- 0 replies
- 759 views
-
-
யாழ்ப்பாண மாவட்ட பிரதேச செயலகங்களுக்கு இடையிலான ஆண்களுக்கான மேசைப்பந்தாட்ட தொடரில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணி கிண்ணம் வென்றது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி உள்ளகரங்கில் நேற்று இறுதிய ட்டம் இடம் பெற்றது. ஆண்களுக்கான இறுதியாட்டத்தில் நல்லூர் பிரதேச செயலக அணியை எதிர்த்து யாழ்ப்பாண பிரதேச செயலக அணி மோதியது. முதல் செற் ஆட்டத்தில் யாழ்ப்பாண பிரதேச செயலக அணியை பிரதிநிதித்துவப்படுத்தி மேசாக்கும், நல்லூர் பிரதேச செயலகஅணியை பிரதிநிதித்துவப்படுத்தி தனுஸஸூம் மோதிக் கொண்டனர். இதில் நல்லூர் பிரதேச செயலக அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தி விளையடிய தனுஸ் 3:2 என்ற செற் கணக்கில் வெற்றி பெற்றார். …
-
- 0 replies
- 445 views
-
-
மேட்ச் ஃபிக்ஸிங் செய்ய வந்தவரை நிராகரித்த பாக். வீரர் சர்ஃபராஸ்: அதிகாரிகளிடம் புகார் சர்ஃபராஸ் அஹம்த் | கோப்புப் படம்: ஏபி துபாயில் தன்னைத் தொடர்பு கொண்டு மேட்ச் பிக்ஸிங் செய்ய முயன்றவரைப் பற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் அணி தலைவர் சர்ஃபராஸ் அஹமத் கூறியுள்ளார். பாகிஸ்தான் இலங்கை அணிகளுக்கு இடையே ஒருநாள் தொடர் துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ஃபராஸ் அஹமதை ஒருவர் அணுகி மேட்ச் ஃபிக்ஸிங் குறித்து பேசியுள்ளார். ஆனால் அவரது கோரிக்கையை உடனடியாக மறுத்துள்ள சர்ஃபராஸ் சம்பந்தப்பட்ட ஊழல் தடுப்பு மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு நடந்தவற்றை சொல்லிய…
-
- 0 replies
- 450 views
-
-
மேட்ச் பிக்சிங் : ரூ. 100 கோடி மானநஷ்ட ஈடு கேட்டு தோனி வழக்கு! மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக செய்தி வெளியிட்ட சன் ஸ்டார் ஹிந்தி பத்திரிகை மீது ரூ. 100 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடரவுள்ளதாக , இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். ஹிந்தி பத்திரிகையான 'சன் ஸ்டார்' அண்மையில், இந்திய அணியின் முன்னாள் மேலாளரும் டெல்லி கிரிக்கெட் சங்க செயலாளருமான சுனில் தேவ் , கடந்த 2014-ம் ஆண்டு மான்செஸ்டரில் நடந்த டெஸ்ட் போட்டியின் போது, இந்திய அணியின் கேப்டன் தோனி மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டதாக தெரிவித்ததாக செய்தி வெளியிட்டிருந்தது. இதையடுத்து தோனி அந்த பத்திரிகைக்கு விளக்கம் கேட்டு 9 பக்க நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், '' இந்த செய்தியில் துளியளவும்…
-
- 0 replies
- 396 views
-
-
மேட்ச் பிக்சிங் விவகாரம்: முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட ஓராண்டு தடை பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான முகம்மது இர்பான் கிரிக்கெட் விளையாட அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் ஓராண்டு தடை விதித்துள்ளது. இஸ்லாமாபாத்: ஐபிஎல் பாணியில் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்னும் 20 ஓவர் கிரிக்கெட் போட்டிகள் அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தால் துபாயில் கடந்த மாதம் நடத்தப்பட்டன. இந்த தொடரில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக விளையாடிய முகம்மது இர்பானை சூதாட்ட தரகர்கள் அணுகியதாக கூறப்படுகிறது. இதையடுத்து, கிரிக்கெட் வாரியத்தில் ஊழல் தடுப்பு நடத்தை வ…
-
- 0 replies
- 243 views
-
-
மேட்ச் பிக்சிங்: தென்னாப்பிரிக்க வீரருக்கு 8 ஆண்டுகள் கிரிக்கெட் விளையாட தடை! தென்னாப்பிரிக்க அணிக்காக விளையாடிய வீரர் லோன்வாபோ ட்சோட்சொபே. இடது கை வேகப்பந்து வீச்சாளரான இவர் ஒருகாலத்தில் உலகின் நம்பர் 1 பவுலராகவும் திகழ்ந்தவர். கடந்த 2015-ம் ஆண்டு தென்னாப்பிரிக்கா நாட்டில் நடந்த உள்ளூர் கிரிக்கெட் தொடரான ராம்ஸ்லாம் டி20 சேலஞ்சில் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட முயன்றதாக இவர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. ஆரம்பத்தில் தன்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை மறுத்த ட்சோட்சொபே பின்னர், தனது தவறை ஒப்புக்கொண்டார். தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் வாரியத்தின் ஊழல் ஒழிப்பு அமைப்பின் நீதிபதி பெர்னார்ட் 20 மாத விசாரணைக்குப் பிறகு, தீர்ப்பு வழங்கியிருக்கிறார். ட்சோட்சொப…
-
- 0 replies
- 373 views
-
-
மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டால் 7 ஆண்டு சிறைத்தண்டனை: நியூசிலாந்தில் புதிய சட்ட மசோதா அறிமுகம் வெலிங்டன், ஜூலை 31- நியூசிலாந்தில் விளையாட்டு வீரர்கள் மேட்ச் பிக்சிங்கில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டு உறுதி செய்யப்பட்டால் அவர்களுக்கு 7 ஆண்டு சிறைத்தண்டனை வழங்கும் புதிய சட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. மேட்ச் பிக்சிங் மசோதா பாராளுமன்றத்தில் இன்று அரசியல் கட்சிகளின் ஒருமித்த ஆதரவுடன் அறிமுகம் செய்யப்பட்டது. அடுத்த ஆண்டு உலகக்கோப்பை கிரிக்கெட் மற்றும் 20 வயதுக்குட்பட்டோருக்கான பிபா உலகக்கோப்பை கால்பந்து போட்டிகள் நியூசிலாந்தில் நடைபெற உள்ளன. அதற்கு முன்னதாக முன்னதாக இந்த புதிய சட்டத்தை அமலுக்கு கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. ‘மேட்ச் பிக்சிங் சர்வதேச அளவில் வளர்…
-
- 0 replies
- 370 views
-