Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எங்கள் மண்

தமிழீழம் இன்று | தமிழீழ வரலாறு | மண்ணும் மக்களும் | வாழ்வும் வளமும்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

எங்கள் மண் பகுதியில் தமிழீழம் இன்று, தமிழீழ வரலாறு, மண்ணும் மக்களும், வாழ்வும் வளமும் சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

தமிழீழ மக்களின் வாழ்வும், மண்ணின் வரலாறும் பற்றிய தகவல்கள் மாத்திரம் இப்பகுதியில் இணைக்கப்படல்வேண்டும்.
பொதுவான விடயங்களுக்கு தனித்தனியே தலைப்புக்கள் திறக்கப்படாமல் ஒரே திரியில் இணைக்கப்படல்வேண்டும்.

  1. முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது மீண்டும் தாக்குதல் - 15 பேர் பலி, 40 பேர் படுகாயம் மற்றும் மனநோயாளர் காப்பகம் மீதும் கண் மூடித்தனமான தாக்குதல் 39 மனநோயாளர்கள் பலி 40 மேல் கடும் காயம். டாக்கடர் செந்தில் குமார் கொல்லபட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன ஆனாலுன் உறுதிப்படுத்த முடியலில்லை; மேலும் வைத்தியசாலை மீண்டும் மீண்டும் தாக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார். இறப்பு எண்ணிக்கை உறுதிப்படுத்த முடியவில்லை Mullivaikkal hospital attacked again at 1 PM Wednesday. Two shells have hit the hospital that killed at least 15 people and at least another 40 wounded, medical sources told Tamil National. This is the second attack on the hospital after it moved …

  2. Sri Lanka – the only possible action Brian Senewiratne Brisbane, Australia As the entire civilized world, with the exception of ‘patriotic’ Sinhalese (which excludes the likes of myself), is aghast at the mass murder of Tamil civilians in Northern Sri Lanka, by the politico-military junta which calls itself the ‘Sri Lankan Government’, the options available to stop the slaughter of Tamils are limited. No amount of protests, hunger strikes, self-immolations, human chains, endless letters, lobbying (deaf) politicians, calls for action by the impotent United Nations, the equally impotent Global Centre for the Responsibility to Protect…

    • 0 replies
    • 877 views
  3. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை வைத்தியர் சண்முகராஜா இன்று (12.05.2009) நடைபெற்ற எறிகணைத் தாக்குதல் பற்றிக் கூறுகின்றார் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> இன்று கொல்லப்பட்டவர்களில் நிர்வாக உத்தியோகத்தரும் அடங்குகின்றார். நிர்வாக உத்தியோகத்தரின் முன்னைய செவ்விகள் ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295">

  4. ">" type="application/x-shockwave-flash" allowscriptaccess="always" allowfullscreen="true" width="480" height="295"> முள்ளிவாய்க்கால் மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் அகோர எறிகணைத் தாக்குதல்: நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை [செவ்வாய்க்கிழமை, 12 மே 2009, 08:59 மு.ப ஈழம்] [வவுனியாவிலிருந்து த.சுகுணன்] முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் பகுதியில் உள்ள தற்காலிக மருத்துவமனை மீது சிறிலங்கா படையினர் மீண்டும் இன்று காலை நடத்திய அகோர எறிகணைத் தாக்குதல்களில் நோயாளர்கள் உட்பட 47 பேர் படுகொலை செய்யப்பட்டுள்ளதுடன் 55 பேர் காயமடைந்துள்ளனர். 'மக்கள் பாதுகாப்பு வலய'மான முள்ளிவாய்க்காலில் தற்காலிகமாக இயங்கிவந்த முல்லைத்தீவு பொதுமருத்துவமனை மீது இன…

  5. இன்றும் முள்ளிவாய்க்கால் வைத்தியசாலை மீதும், மக்கள் குடியிருப்புக்கள் மீதும் தொடர்ச்சியாக சிறீலங்கா படையினர் எறிகணைத் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். ஆரம்பகட்டத் தகவல்களின் படி அங்கு பலர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் ஆயிரக்கணக்கான காயப்பட்ட பொதுமக்கள் சிகிச்சை பெற்று வந்து கொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  6. அனைத்துத் தமிழரிற்காகவும் தமிழரின் பெயரில் ஆனது தான் எமது போராட்டம் என்ற அடிப்படைக்கமைய, எமது போராட்த்தின் இன்றைய தேவை குறித்த ஒரு பார்வையாக அமைகிறது இப்பதிவு. காலிமுகத்திடலில் சத்தியாக்கிரகம் இருந்தவர்களின் பிடரிகளைப் பொல்லுகள் பிளந்தபோதும், 1956(150 தமிழ் உயிர்கள்), 1958(300 தமிழ் உயிர்கள்), 1977(300 தமிழ் உயிர்கள்), 1981(பல்லாயிரம் தமிழ் நூல்கள்;), 1983 (3000 தமிழ் உயிர்கள்) என சிங்கள வெறியாட்டங்கள் தொடர்ந்தபோதும், நிராயுதபாணிகளாக, ஏதிலிகளாக, மோட்டார் வண்டியின் மின் விளக்கைப் பார்த்த முயல்களாக தமிழர்கள்--எமக்கு முந்திய சந்ததியினர்--நின்றபோது, ஆயதப் போராட்டத்தின் தேவை மட்டும் அன்றி அது வீரியம் பெற்று வளரவேண்டியதன் அவசியமும் நன்குணரப்பட்டது. உணர்வு செயலாக்கப்பட்டு, …

    • 6 replies
    • 2.3k views
  7. Started by Aalavanthan,

    http://www.sbs.com.au/dateline/story/watch...n/Culture-Clash

    • 0 replies
    • 892 views
  8. நேற்றைய கோரத்தாக்குதலின் காட்சிகள் - முழுமையாய் இணைக்கப்பட்டுள்ளது - காணொளி courtesy:TamilNational.Com

  9. மக்கள் பாதுகாப்பு வலயம் மீது சிறீலங்காப் படையினர் கொலைவெறித் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர் என வன்னிச் செய்திகள் தெரிவித்துள்ளன. மக்கள் பாதுகாப்பு வலயம் நோக்கி பல்குழல் வெடிகணைகள், ஆட்டிலறி எறிகணைகள், மோட்டார் எறிகணைகள், 50 கலிபர் நெடுந்தூரத் துப்பாக்கிக் சூடு, கனோன் ரக நெடுந்தூர பீரங்கிகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. சனிக்கிழமை முதல் நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை வரை சிறீலங்காப் படையினர் நடத்திய தாக்குதல்களில் 3200-க்கும் அதிகமான தமிழர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் தொடர்ச்சியாக நடத்தப்பட்ட தாக்குதல்களில் தமிழர்கள் பலர் கொல்லப்பட்டிருக்கலாம் என அஞ்சப்படுகின்றது. சிறீலங்காப் படையினரின் தொடர் தாக்குதல்களினால் தகவல்களைச் …

    • 0 replies
    • 876 views
  10. முள்ளிவாய்க்காலில் சுனிக்கிழமை இரவு முதல் இன்று வரை தொடரும் சிறிலங்கா இராணுவத்தின் அகோர தாக்குதலால் இதுவரை 1200 மக்களின் சடலங்கள் எண்ணப்பட்டுள்ளதாகவும் பலநூற்றுக் கணக்கானோர் காயமடைந்துள்ளதாகவும், வன்னியில் மீட்புப் பணியாளர்களிடம் இருந்து வந்த செய்திகள் தெரிவிக்கின்றன. தடைசெய்யப்பட் நாசகார ஆயுதங்களைப் பாவித்து சிறிலங்கா இராணுவம் நடாத்திய இக்கொடூரத் தாக்குதலில் கொல்லப்பட்ட பலரின் உடலங்கள் இன்னும் மீட்கப்படாமலே இருப்பதாகவும், இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே போகும் எனவும் தெரியவருகிறது. ஞாயிறு மாலை 3 மணிவரை வைத்தியசாலைக்குக் கொண்டுவரப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 378 என்றும், காயப்பட்டவர்கள் 1122 க்கும் மேல் என்றும் வைத்தியசாலைப…

    • 0 replies
    • 1.6k views
  11. வட்டுவாகல் பகுதியில் மக்கள் செறிவான பகுதியில் பகுதியில் அகோர தாக்குதல் 3200 மேல் மக்கள் பலி (இரண்டு நாள் தாக்குதலில்) Sri Lanka Army slammed safe zone from Sunday night to Monday morning with a barrage of shelling using all kinds of heavy weapons, killing more than 3200 civilians. 10 May 2009 Sunday Mullivaikkal East, Mullaitivu ‘Safe Zone’ ONGOING SHELLING The International Community, the United Nations, India, and the United States are have failed to act over the last 5 months, resulting in the death of over 10,000 civilians and 20,000 injured. The international community must immediately invoke the Responsibility to Protect (R2P) and in…

  12. பார்க்க மண்டை வெடிக்குது; ஏன் தான் நாங்கள் உயிர் வாழ்கின்றோமா. எமக்கு ஒரு பெயர் புலம்பெயர் தமிழர். என்ன தான் செய்ய முடிகிறது எம்மால்; கண்முன்னால் எரிகிறது ஈழம்

  13. முல்லைத்தீவு மாவட்டத்தில் 'மக்கள் பாதுகாப்பு வலயம்' என சிறிலங்கா அரசாங்கம் புதிதாக அறிவித்துள்ள முள்ளிவாய்க்கால் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று இரவு மீண்டும் நடத்திய கொடூரமான எறிகணைத் தாக்குதல்களில் பெருந்தொகையான தமிழர்கள் கொல்லப்பட்டும் காயமடைந்தும் இருப்பதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. கொல்லப்பட்ட 48 பேரின் உடலங்கள் மீட்கப்பட்டுள்ள அதேவேளையில் அப்பகுதி தொடர்ந்தும் தீப்பற்றி எரிந்து வருவதால் மீட்புப் பணிகளைத் துரிதமாகச் செய்ய முடியாத நிலை ஏற்பட்டிருக்கின்றது. முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருக்கும் ஆழிப்பேரலை வீட்டுத் திட்டப் பகுதி மீது சிறிலங்கா படையினர் இன்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7:00 மணியளவில் மீண்டும் கடுமையான எரிகுண்டுத் தாக்குதல்க…

  14. சர்வதேசத்தின் கண்கள் திறக்க போவதில்லை; மனித பேரவலம் நடைபெற்று கொண்டிருக்கிறது; உலக தமிழ் உறவுகளை சர்வதேச ஊடகங்களின் கவனத்தினை ஈர்ப்பதன் மூலம் உலகின் கண்களை திறக்க செய்யுமாறு செய்தியாளர் தற்பொழுது தெரிவித்தார்.

  15. இலங்கை அரசின் இன்றைய தாக்குதலில் 3000 க்கும் அதிகமான அப்பாவித் தமிழ் மக்கள் உயிர்ப் பலி... நோற்று இரவு ஏழு மணியிலிருந்து இன்று காலை ஏழுமணிவரை தாயகநேரம் மிகமோசமான கனரக ஆயுததத்தாக்குதல் மக்கள் பகுதிகளைநோக்கி நடாத்தப்பட்டுள்ளதாக அங்கிருந்து அறிவித்துள்ளனர். கொத்துக்குண்டுகள், கனோன் மற்றும் பல்குழல் ஏறிகணைத்தாக்குதல்கள் பெரும் அளவில் நடாத்தப்பட்டுள்ளது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=29311 More than 2,000 civilians slaughtered in a single night in 'safety zone' [TamilNet, Sunday, 10 May 2009, 02:55 GMT] Indiscriminate barrage of shelling by the Sri Lanka Army (SLA) on the 'safety zone' starting from Saturday night to Sunday morning …

  16. 232 pictures http://eelamhomeland.com/gallery/thumbnails.php?album=38 Video http://www.eelamhomeland.com/eelamclipz/mu...p?vid=6b915970a

    • 1 reply
    • 1.6k views
  17. வன்னியிலும், முல்லைத்தீவிலும் எந்த அடிப்படைத் தேவைகளுமின்றி அகதிகளாயும், இலங்கை ராணுவத்தின் குண்டு வீச்சுக்களால் கொல்லப்பட்டும், படுகாயமுற்றும் சிதறிக் கொண்டிருக்கும் ஈழத்தமிழ் மக்களின் துயரத்தை அங்கிருந்து தப்பித்தவறி வரும் புகைப்படங்கள் மூலம் நாம் அறிவோம். அங்கே எந்தப் பன்னாட்டு சேவை அமைப்பும் நுழையக் கூடாது என்பதில் ராஜபக்ஷே அரசு உறுதியாக இருக்கிறது. போர் தொடர்பாக இலங்கை ராணுவம் கூறும் செய்திகளைத்தான் நம்பவேண்டும் என உத்தரவு போடுகிறார் ராணுவ அமைச்சர் கோத்தாய ராஜபக்ஷே. மேலும் இந்தப் போரை மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கியிருக்காவிட்டால் இந்நேரம் ஈழம் மலர்ந்திருக்கும் என்றும் அந்த அபயாத்தை தற்போது வென்று விட்டதாகவும் கூவுகிறார். போர் நடக்கும் பகுதிகளின் இன்னும் ஐம்பத…

  18. இதே படம் நாளை பிணமாக போடும் பொது சர்வதேசம் மகிழும்; ஐநா மகிழும்; கடைசியாக இந்த மக்களை பாருங்கள் Source Link: Situation Report [May 09]: Heavy fighting reported;165 000 lives in risk

    • 0 replies
    • 3.7k views
  19. வன்னியில் சிறிலங்கா படையினர் மருத்துவமனைகளை இலக்கு வைத்து கடந்த 15.12.2008 தொடக்கம் 02.05.2009 வரையான காலப்பகுதியில் மேற்கொண்ட தாக்குதல்கள், அதனால் ஏற்பட்ட சேத விபரங்களை மனித உரிமை கண்காணிப்பகம் பட்டியலிட்டு வெளியிட்டுள்ளது. இத்தகவல்களை மனித உரிமைகள் கண்காணிப்பகம் உதவி பிரதிநிதிகள், சாடசியங்கள் மூலமாக இந்த விபரங்களை திரட்டியுள்ளது. விபரங்கள் 15.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது மேற்கொள்ளப்பட்ட எறிகணைத்தாக்குதலில் 02 நோயாளிகள் காயம், விடுதி, மருத்துவ உபகரணங்கள் சேதமடைந்தன. 19.12.2008 ல் முல்லைத்தீவு பொது மருத்துவமனை மீது முற்பகல் 11.30 மணியளவில் 05 எறிகணைகள் ஏவப்பட்டன. இதில் மருத்துவமனை கட்டிடம், விடுதி, சத்திர சிகிச்சைப்பிரிவு, மருத்…

    • 0 replies
    • 983 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.